Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழீழத்தை கைவிடுங்கள் - நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திற்கு சில நாடுகள் திடீர் அழுத்தம்!

Featured Replies

1977 இல் மக்களால் கொடுக்கப்பட்ட ஆணையையே புலிகள் தலையில் சுமந்தார்கள்.

அப்படியாயின் புலிகள் யார்?? எத்தனை பேர்???

ஆய்வாளருக்கு மறதி அதிகமோ??? :(

1977 கொடுக்கப்பட்ட ஆணையை புலிகள் தாமாக தூக்கி( மற்று போராட்டக்குழுக்களிடமும் ,அரசியல் கட்சிகளிடமும் ) இருந்து பறித்து எடுத்தார்கள். எந்த தேர்தலில் மக்கள் புலிகளுக்கு வோட்டு போட்டாடு அந்த ஆணையை கொடுத்தார்கள்?

  • Replies 167
  • Views 7.8k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எமது போராட்டத்தின் தோல்வி தந்த அந்த வலி இன்னும் முழுமையாக மக்களிடம் ஆறவில்லை!

இந்த தோல்விக்கான காரணங்கள் ஆராயப்படுதல் கூட எந்த வகையிலும் நியாயமானவைதான்!

ஆனால் அந்த தோல்விக்கான நியாயப்படுத்தல்கள் பின்வரும் இந்தவகையாக எழுவது எம்மை சீற்றம் கொள்ள வைப்பதாகும்?

புலியால் சுத்தம் செய்யப்பட்ட இதர அமைப்புக்களை புலியை அழிப்பதற்கு என்றே அவற்றுக்கு பிராண சக்தியை வளங்கி அபயம் கொடுத்து பேணிவந்த இந்தியவாதம் புலிகளின் இதர அமைப்புக்களின்பால் இல்லாத ஒற்றுமை இன்மையை குற்றப் பிரேரணையாக்கி புலிகளை நோக்கி பழிசுமத்தும் போது!

ஒட்டுமொத்த ஈழத்தவனின் பிணத்தின் மேல் பிரபாகரன் பிணமாக கிடக்கும் போது அதை இரசிக்கின்ற அதை இரசிக்கத்தக்க புலிஎதிர்ப்புவாதிகளிடம் இருந்து வரும் அனைத்து உபதேசந்தளும்!

புலிகளிடம் இருக்கின்றதாகின்ற பயங்கரவாதப் போக்கை சிங்களப் பயன்கரவாதம் உச்சரிக்கும் போதும்!

முள்ளிவாய்க்கால் அவலம் நிட்சயமாக தடுத்து நிறுத்தி இருக்ககூடிய தகுதியைக் கொண்டிருந்த 'திமுக' அதைச் செய்யாமல் விட்ட பாவத்தில் இருந்து தப்பிக் கொள்ள பழியை புலிகள்மீதும், மக்கள் மீதும் திருப்பிவிட முயற்சிக்கும் 'முற்சி', அது புலிகளை கண்டிக்கும் போக்கு!

எமது போராட்டத்தின் உண்மையான அக்கறை புலிகள் மீது பாரிய பழியை சுமத்தினாலும் அது அறிவுடமை இல்லாமல் இருந்தாலும் அதை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் எமக்கு இருக்கின்றது. ஆனால் எந்த எதிர்வினையாயளர்களின் பாவம் கழுவப்படலுக்காக அமைக்கப்படும் புதிய பாதை கடும் சீற்றத்தைக் கொள்ளச் செய்கின்றது.

ஒரு வெற்றி அடையும் போராட்டத்திற்கு இருக்க வேண்டிய தகுதி அனைத்தும் எமது போராட்டத்திற்கு இருந்ததால்த்தான் எம்மை விட பத்து மடங்கு வலி உள்ள ஒரு அரச இராணுவத்தால் எம்மை எதிர்த்து நிற்க முடியவில்லை இது ஒன்று போதாதா போராட்டத்திற்கான தகுதி நியாயப்படுத்தப்பட?

மக்கள் போராட்டம் இல்லையா இது?

காட்டிக் கொடுக்கும் மரணாய்களுடன் மரணக் கழுகுகள் தலைக்குமேலால் வலம் வர சொந்தப் பிள்ளையின் சதையை பலிகொடுத்து போராளிப்பிள்ளையின் உயிரை சிறகால் காந்த அந்த பெற்றோர்கள் என் கண்முன்னால் வருகின்றார்கள்!

பாலா அண்ணா அவர் மனைவியுடன் இந்தியப் பேய்களின் கண்களில் இருந்து எவ்வாறு காப்பாற்றப் பட்டார்கள் என்பது அறிந்திருக்கின்றீர்களா? இதை செய்து சாதித்த அந்த ஊரின் ஒவ்வொரு குடிமகனும் போராளிதான் மரணவலிக்கு பயிற்சி எடுக்காத போராளி!

ஒரு போராட்டத்திற்காக மிக அதிகமான தியாகம் என்றால் எவளவோ அதை எமது மக்கள் மேலாகவே செய்து இருக்கின்றார்கள், வல்லாதிக்க பிராந்தியவாதிகளின் பூகோள கிரகங்களின் வீடு எமக்கு பொருந்தி இருக்கவில்லை இது ஒன்றுதான் எமது தோல்விக்கு குழிவெட்டி இருக்கின்றது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

1977 கொடுக்கப்பட்ட ஆணையை புலிகள் தாமாக தூக்கி( மற்று போராட்டக்குழுக்களிடமும் ,அரசியல் கட்சிகளிடமும் ) இருந்து பறித்து எடுத்தார்கள். எந்த தேர்தலில் மக்கள் புலிகளுக்கு வோட்டு போட்டாடு அந்த ஆணையை கொடுத்தார்கள்?

ஐயா! உங்களுக்கு உண்மை விளங்க மறுப்பதற்கான ஒரே காரணம் பிள்ளையான் தோசம்!

ஆதாரம் தாங்கள் கூறினவற்றில் இருந்துதான், அது என்ன கேவலமானவனாய் இருந்தாலும் தமிழன் என்ற பெயருக்காக பிள்ளையான ஆதரிக்கும்படி கூறி இருந்தீர்கள். உலகில் எந்த ஒரு நாட்டின் சட்டத்திலும் குற்றவாளிக்கு இனத்தின் பேரால் தண்டனைக் குறைப்பு கொடுத்ததாக நான் அறியவில்லை!

1977 கொடுக்கப்பட்ட ஆணையை புலிகள் தாமாக தூக்கி( மற்று போராட்டக்குழுக்களிடமும் ,அரசியல் கட்சிகளிடமும் ) இருந்து பறித்து எடுத்தார்கள். எந்த தேர்தலில் மக்கள் புலிகளுக்கு வோட்டு போட்டாடு அந்த ஆணையை கொடுத்தார்கள்?

வரவிலக்கண மாயைகளுக்கும் எங்களை மட்டுப்படுத்துவதால் உலகம் நாம் செய்வது சரி என்று தீர்ப்பளிக்காது. நமக்கு தீர்வு வந்துவிடாது.

தமிழ் மக்கள் தனிநாடு வேண்டும் என்று வாக்களித்திருந்தார்கள். உதாரணத்திற்கு அதை பெற்ற அமைப்புக்கு SJV தலைமை தாங்கினார். அவர் இறந்தால் அந்த ஆணை மீளப்பெற்பட்டதாக கருத முடியாது. மேலும் அவரின் இயக்கம் கைமாறினாலோ, செய்லற்று போனாலோ அது இல்லாமல் போகாது. மக்களின் ஆசியை பெற்ற எவராலும் அந்த ஆணையை நிறை வேற்ற முடியும். மக்களுக்கா தனிநாடு பெற ஒரு குழு உழைத்தால் அது மக்களின் ஆசியை பெற்றதாகவே கருதப்படவேண்டும். அதன் நியாயம் மக்களின் விருப்பு தனி நாடு, அதை அவர்கள் பெற உழைக்கிறார்கள். அவர்களின் நோக்கம் மக்களின் நோக்கத்துடன் முரன் படவில்லை என்பதாகும்.

அரசு ஒன்று இல்லாத மக்களின் மீது கன வரவிலக்கணங்களை ஏற்றுவது சும்மா சோம்பேறித்தனமானது. அவர்களை ஒருங்கிணைக்க, அவர்களின் நலங்களை கவனிக்க யாரும் அவர்களுக்கு இல்லை. ஒன்றை மட்டும் நாம் கவனிக்க வேண்டும் வெற்றிகரமான போர் பலவ்ற்றை நிர்ணயிக்கும். நமது நாட்டை வெள்ளைக்கரர் பிடிக்க முடியுமாய் இருந்தது. அதன் பின் போராட பார்த்தவர்கள் தேசத்துரோகிகளாக குற்றம் சாட்டப்பட்டு தூக்கில் இடப்பட்டர்கள். இதில் மக்களை யார் அவர்களின் அபிப்பிராயம் பற்றி கேட்டது. வலியவன் துக்கில் போட்டான். மக்களுக்கு சொல்ல ஒன்றும் இருக்கவிலை. ஆனால் அந்த போராட்டங்கள் யெயித்திருந்தால் நாடு மீண்டிருக்கும். அப்போது அது மக்கள் போர்ராட்டமாக முறைப்படுத்தபட்டிருக்கும்.

புலிகள் வென்று ஒரு அரசாங்கத்தை நிறுவியிருந்தால் இந்த வரவிலக்கணக்கு தேவை வந்திருக்காது. ஒரு பேச்சுக்கு மக்கள் போராடவில்லை, புலிகள்தான் போராடினார்கள் என்று வைத்துகொண்டால், இதை யார் கூற வருகிறார்கள் என்ற கேள்வி எழும். தமிழ் மக்களின் நலன் விரும்பிகாளா?. இல்லை. இதை சொல்ல வருவது பிரதானமாக அரசும் அதன் அடிவருடிகளும், அவர்களுடன் ஒத்துபோன நாடுகளும். இவர்கள் தானே தமிழ் மக்கள் மீது உண்மையான அடக்குமுறையையும், வன்முறைகளையும் பாவிப்பவர்கள். உண்மை அதுவாய் இருக்க அவர்கள் புலிகள் தமிழ் மக்கள் மீது அடக்குமுறைகளை பாவிக்கிறார்கள் என்று குற்றம் சாட்டி விட்டு தமது அடக்கு முறைகளை தொடர இடம் பெற்றுக் கொள்ள பார்க்கிறர்கள்.

3:1 ஒன்றில் என்ற இராணுவ நிலை போரில் ஒரு இராணுவத்தை இன்னொரு இராணுவம் வெல்ல போதுமானதாக கருதப் படுகிறது. அதாவது இந்த நிலை வந்துவிட்டால் சிறிய இராணுவம் பெரிய இராணுவத்தை வெல்லாது என்பது இராணுவ அப்பிராயம். இந்த நிலையில் யாழ்ப்பாணத்தில் பொதுமக்கள் இராணுவம் ஒன்றுக்கு சமனாக கருதப்பட்டிருக்கிறார்கள். இதில் அவர்கள் வெளியே வந்து போராடவில்லை என்று கூறுவதை எப்படி எற்கமுடியும். அவர்கள் பொதுமக்களாக கருதபடவில்லை. இராணுவமொன்றுக்குத்தான் சரியாக கருதப்படிருக்கிறாகள். அந்த நேரத்தில் எப்பது அவர்களிடம் முறையான சரணாகதியை பெறத மற்றய இராணூவம் அவர்கள் போராடவில்லை என்று கூற முடியும்?

இதற்கு ஏற்கத்தக்க முடிவு, அடக்கு முறைக்கு முன் மக்கள் போராடினார்களா என்பதுதான். அந்த போராடம் அடக்குமுறையால்த்தான் அடக்கப்பட்டதாயின் மக்கள் அடக்குமுறை காலத்தில் தொடர்ந்து போராடிக்கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் நிலைப்பாடு. அரசு, இடையில் தீர்வு எதையும் வைத்து அந்த தீர்வை நடை முறைப்படுத்தாதவிடத்து, மக்கள் தொடர்ந்து போராடிகொண்டிருக்கிறார்கள் எனபது தான் விளக்கம். மக்கள் போராட்டதை யாராவது தாம் விரும்பிய ஒரு புத்த்கத்துள் அடக்கி கொள்ள விரும்பினார்களாயின் அது அவர்களின் விருப்பம். ஆனால் அவர்களுக்கு தெரியும் தம்மால் சபையில் நின்றுபிடித்து அதை நிலை நிறுத்த முடியாது என்பது. நியாயம் விவாத்திந் மூலம் தான் பிறக்கமுடியும். அதுதான் இன்றைய வழக்கை தீர்த்து வைக்கும். புத்தகத்தில் இருப்பது நேற்று நடந்த வேறு ஒருவழக்கு மட்டுமே.

என்வே இந்த வரவிலக்கண போராடங்களை நிறுத்தி வைத்துவிட்டு, சம்பந்தர் தெளிவாக சொன்ன ஓரு விளக்கத்திற்கு வரலாம். "தமிழ் மக்கள் முதல் 30 வருடம் அகிம்சை போராட்டம் நிகழ்த்தினார்கள். பின் 30 வருடம் ஆயுத போராட்டம் நிகழ்த்தினார்கள், இப்போது இராஜதந்திர போர் நடத்துகிறார்கள்", தமிழ் மக்கள் எப்போதும் போராடத்தை கைவிடவில்லை. போராட்டம் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. அதாவது நாடகம் தொடர்கிறது. காட்சி மட்டும் மாறுகிறது. இதனால் நடிகர்கள் மாறுகிறார்கள். இதில் மக்கள் போராடிகிறார்களா, மக்களின் ஆணையை நீங்களா பெற்றீர்களா எல்லாம் தேவை இல்லாத குறுக்கு கேள்விகள் மட்டுமே. உண்மையான விடுதலை விரும்பிகள் போராட்டத்தை எப்படி முன்னெடுத்து செல்லாம் என்ற கேள்வியைத்தான் கேட்க விளைவார்கள்.

மக்கள் ஆணை, விடுதலை கூட்டணி தேர்தலில் நின்றபோது கொடுக்கப்பட்டது. கூட்டணி அதன் பின் தனி நாட்டு கொள்கையுடன் இருக்கவில்லை. கூட்டணி அந்த ஆணையை அதன் பின் ஏற்று கொள்ளவில்லை. அவர்களிடம் இருந்து யாரும் பறிக்கவில்லை. அவர்கள் எற்றுகொள்ளாது போனால் மக்களின் ஆணை காற்றில் மறைந்து போகாது. அதையாரும் மக்களுக்காக நிறை வெற்றி கொடுக்க முடியும். அப்போது அது யாராவது திருடினதாகாது. அதாவது ஆணை என்பது மக்களின் அபிப்பிராயம் மட்டுமே. அதை யாரும் உறுதி எழுதி எடுத்து தமது உரிமையாக்கி கொள்ள முடியாதது. இந்த விளக்கம் வட்டுகோட்டை மகாநாட்டு தீர்மானத்தை புதுபிக்க முயற்சிகள் நடந்து கொண்டிருந்த போது எனக்கு கிடைத்த விளக்கம். தீர்வொன்று வந்து பொதுமக்கள் அதை தேர்தல் ஒன்றில் ஏற்கும் வரைக்கும் வட்டுக்கோடைதீர்மானம் சட்டப்படி தமிழ் மக்களின் தீர்மானம். இது யாரும் ஒரு குழுவோ, தனிபட்ட மனிதரோ உரிமை கொண்டாட முடியாதது. இது யார் அதற்கு உழைக்கிறார்களோ அவர்களுக்கு சொந்த மானது.

Edited by மல்லையூரான்

ஆனால் இனி மக்கள் போராட்டம் வருமானால் ஆரம்பத்திலேயே காட்டிக்கொடுப்பவர்களால் அது அழிக்கப்படும் சாத்தியமும் உள்ளது. அப்படி மீண்டும் நடக்குமானால் மக்கள் சிங்களவர்களின் அடிமை வாழ்க்கைக்கு பழக்கப்பட்டு விடுவார்கள்...

உலகில் எவருமே நெடு நாட்களாக அடிமைகளாக வாழ்ந்ததாக வரலாறு இல்லை.மக்கள் தமக்கு முடிந்த வரையில் போராடத் தான் செய்வார்கள். புலிகள் இயக்கமே ஒரு தலமறைவு இயக்கமாக ஒரு சில இளஞர்களால் ஆரம்பிக்கப்பட்ட இயக்கம்.அந்த ஆரம்ப காலங்களிலும் பலர் காட்டிக் கொடுத்தார்கள், பலர் கொல்லப் பட்டார்கள், அதற்காக அந்த இயக்கம் ஒரு வலிமை பெற்ற இராணுவமாக வளரவில்லையா?

எல்லாவற்றிற்க்கும் ஒரு காலம் வேண்டும்.மக்கள் தங்களை மாறும் சூழலுக்கு ஏற்ப்ப தகவமதித்துக் கொள்ள.இருக்கின்ற சூழலை மாற்றி அமைக்க காலம் வேண்டும். சூழலும், நெருக்கடியும் மாறும் போது போராட்ட வடிவமும் மாற்றம் பெறும். ஆயுதப் போராட்டம் என்பது இல்லாது போய்விடவில்லை அது மவுனிக்கப்பட்டுள்ளது. ஆயுதப் போராட்டத்திற்கான தேவை இருக்கும் மட்டும் அது மீண்டும் மீண்டும் எழும் என்று நான் மட்டும் சொல்லவில்லை , கேணல் கரிகரனில் இருந்து ரொபேட் பிளேக் வரை சொல்லி வருகிறார்கள்.

சபேசன்,

ஆட்பற்றாக் குறை என்பது உலகில் எல்லா இராணுவத்திற்க்கும் இருக்கும் பிரச்சினை, அது புலிகளுக்கும் தமிழருக்கும் மட்டுமேயான பிரச்சினை இல்லை. ஒரு மக்கட் சமூகத்தில் இருந்து ஒரு குறிபிட்ட தொகையினர் மட்டுமே இராணுவத்தில் சேர்வார்கள்.அது ஒரு பத்து சதவிகிதம் என்றால், சிறிலங்காவில் இருக்கும் தமிழரின் சதவிகதமே ஒரு பதினைந்து சதவிகிதம் தான் வரும்.இதில் பத்து சதவிகிததை விடக் கூடுதலாக மக்கள் புலிகளாகி இருக்கிறார்கள். புலிகளோ தமிழர்களோ தவறே விடவைல்லை என்று நான் சொல்ல வரவில்லை, ஆனால் அங்கே மக்கள் போராடவில்லை , புலிகள் மட்டுமே போராடினார்கள் என்னும் வாதம் மிக மிகப் பிழையானது, போராட்டம் பற்றிய பிழையான புரிவு.இதனைத் தான் மாற்றுக் கருத்தாளர்கள் பல காலமாகச் சொல்லிக் கொண்டு வருகிறார்கள் ஆனால் செயலில் எவரும் அந்த அருஉருவான இழப்புக்கள் அற்ற நிச்சயமான வெற்றியைத் தரவல்ல `மக்கள் போராட்டம்` என்னும் கடவுளை இதுவரை காட்டியதில்லை.

கடவுளைப் போல் பல பேர் பலவாறாகப் பதியங்கள் பாடிய போதும் எவராலும் `அந்த ` அரு உருவைக் காட்ட முடிந்ததில்லை. என்றால் அவ்வாறான ஒன்று ஒரு `மாயை` என்பதை நீங்கள் விளங்கிக் கொள்வீர்கள் தானே?

நாரதர்,

எந்த ஒரு போராட்டத்திலும் அனைவருமே ஆயுதம் ஏந்திப் போராட மாட்டார்கள் என்பது உண்மை. பெரும்பான்மையான மக்களின் ஆதரவோடுதான் விடுதலைப் புலிகள் போராடினார்கள் என்பதும் உண்மை. ஆனால் ஆதரவளித்தவர்களின் பெரும்பான்மையான ஆதரவு என்பது செயற்பாடுகள் அற்ற தார்மீக ஆதரவு என்கின்ற அளவோடு நின்று விட்டது.

போரின் போது உலகம் முழுவதும் மக்கள் தப்பி ஓடுவார்கள். ஆயினும் இப்படியே போனால் ஒரு சில ஆண்டுகளில் அந்தப் பகுதியில் மக்களே இருக்க மாட்டார்கள் என்கின்ற அளவிற்கு நிலை எம்மிடம் இருந்தது. போராடுகின்ற இயக்கம் தமது மக்கள் வெளியேறாமல் தடுப்பதற்காக பாஸ் நடைமுறை கொண்டுவந்ததை நான் மற்றைய போராட்டங்களில் படித்திருக்கவில்லை

கடைசியாக வன்னி யுத்தத்தின் போது மக்களில் ஒரு பகுதியினர் புலிகளிடம் இருந்து இராணுவத்திடம் தப்பி ஓடுவதற்காக புலிகளை ஒத்த சாகசங்களை எல்லாம் புரிந்தார்கள்.

இது புலிகளின் போராட்டமாக இல்லாமல் மக்களின் போராட்டமாக இருந்திருந்தால், புலிகளின் அழிவோடு போராட்டம் முடிந்திருக்காது. நாம் போராட்டத்தை ஒரு தனிமனிதனில் குவித்து விட்டோம். அந்த மனிதனின் முடிவோடு தமிழீழத்திற்கான போராட்டம் முடிந்து விட்டது.

விடுதலைப் புலிகள் மீது அனுதாபம் இருந்தாலும், நடந்தவை பற்றி பெரும் மனக் கவலை இருந்தாலும், சிங்கள அரசு மீது கோபம் இருந்தாலும் "இப்பொழுது பிரச்சனை இல்லை, நிம்மதியாக இருக்கிறோம்" என்பதே பொதுவான மக்களின் கருத்தாக இருக்கிறது

1977 கொடுக்கப்பட்ட ஆணையை புலிகள் தாமாக தூக்கி(மற்று போராட்டக்குழுக்களிடமும் ,அரசியல் கட்சிகளிடமும் ) இருந்து பறித்து எடுத்தார்கள். எந்த தேர்தலில் மக்கள் புலிகளுக்கு வோட்டு போட்டாடு அந்த ஆணையை கொடுத்தார்கள்?

ஏதோ குழந்தையளிட்டை இருந்த விளையாட்டு சாமானை பறிச்சு போட்டினம் எண்ட அளவிலை தான் உங்கட வியாக்கியானம் இருக்கு...

புலிகளுக்கு மக்களிட்டை இருந்த வரவேற்பும் அங்கீகாரமும் உங்களுக்கு ஏன் விளங்க இல்லை...?? சரி புலி பறிச்சு போட்டுது எண்டால் மக்களின் எதிர்ப்பு ஏன் புலிகளுக்கு எதிராக இருக்கவில்லை...?? புலி ஆயுதம் வைச்சு இருந்ததாலையா...?? அப்ப மற்றவை ஆயுதம் வைச்சு இருக்கவில்லை. அப்படியா...??

மூண்று லட்ச்சம் இந்தியன் ஆமியோடை வந்து நிண்ட போதும் நீங்கள் சொல்லுற ஆணை பெற்ற ஆக்கள் கொழும்பிலை தான் தங்கினவை... புலிகளும் எங்கட தலைவர் பிரபாகரனும் தமிமீழத்துக்கை தான் நிண்டவை....!

இதை விட என்ன அங்கீகாரத்தை காட்டவேணும்...??

இது புலிகளின் போராட்டமாக இல்லாமல் மக்களின் போராட்டமாக இருந்திருந்தால், புலிகளின் அழிவோடு போராட்டம் முடிந்திருக்காது. நாம் போராட்டத்தை ஒரு தனிமனிதனில் குவித்து விட்டோம். அந்த மனிதனின் முடிவோடு தமிழீழத்திற்கான போராட்டம் முடிந்து விட்டது.

விடுதலைப் புலிகள் மீது அனுதாபம் இருந்தாலும், நடந்தவை பற்றி பெரும் மனக் கவலை இருந்தாலும், சிங்கள அரசு மீது கோபம் இருந்தாலும் "இப்பொழுது பிரச்சனை இல்லை, நிம்மதியாக இருக்கிறோம் என்பதே பொதுவான மக்களின் கருத்தாக இருக்கிறது

ஆக மேலை இருக்கிற பந்தியை நான் பூரணமாக ஏற்றுக்கொள்கின்றேன்...!

ஆனால் கடைசி பந்தியை விளங்கிக்கொள்ள நீங்கள் அடிக்கடி DAN TV பாக்க வேணும்... ஊரிலை ஆமிக்கு மத்தியிலை இருக்கிறம் எண்டதை கூட பொருட்படுத்தாமல் தொலையேசி அழைப்பை எடுத்து சனம் சொல்லும் கருத்துக்களும் அதை மழுங்கடிக்க TV காறர் படும் பாடும்...

ஒருவேளை நீங்கள் சொல்லுற அதுதான் மக்களின் நிலைப்பாடாக இருந்தால் வடக்கிலை இவ்வளவு இராணுவ குவிப்பு சிங்களவனுக்கு தேவையே இல்லை எண்ட ஜதார்த்தம் இடிக்குது...

இன்றைய நிலையைக் கவனியுங்கள். தமிழீழத்திற்கு கிட்டவாக "ஒரு நாடு இரு தேசம்" என்கின்ற கோசத்தை கஜேந்திரன் தரப்பே முன்வைக்கிறது. ஆனால் அவர்கள் நிராகரிக்கப்பட்டு சமரசமாக போகக் கூடிய கூட்டமைப்பையே மக்கள் தேர்ந்தெடுக்கிறார்கள்.

மக்கள் தமிழீழத்திற்கு ஆணை வழங்கினார்கள். இன்றைக்கு அதை திருப்பி எடுத்து விட்டார்கள் என்று இதை எடுத்துக் கொள்ளலாமா?

ஆனால் இல்லை என்றுதான் நான் சொல்லுகிறேன். தமிழீழம் பற்றிய விருப்பு அவர்களிடம் உண்டு. ஆனால் போராடத் தயராக இல்லை. அதனால் சமரசமாக சென்று சில உரிமைகளையாவது பெற்று பிரச்சனை முடிந்த நிம்மதியான வாழ்க்கையை தரக் கூடியது என்று அவர்கள் நம்புகின்ற கூட்டமைப்பை தேர்வு செய்கிறார்கள்.

மக்கள் ஒட்டு மொத்தமாக இலங்கை அரசியலை தேர்தலை புறக்கணிக்கிறார்கள் எண்டது தான் உண்மை...

இண்டைக்கும் புலிகளின் காலத்தில் அரச கட்டுப்பாட்டுகை இருந்தும் உறுதியாக செயற்பட்ட உதயன் பத்திரிக்கையாலையும், புலிகளின் தளபதி தீபன் அண்ணாவின் சகோதரியை திருமணம் செய்த சிறீதரன் வாத்தியின் பிம்பமும், அதையும் விட புலிகள் காலத்தில் புலிகளால் அங்கீகரிக்க பட்ட அமைப்பு எண்ட காரணமும் தான் கூட்டமைப்பை தூக்கி வைச்சு இருக்கு...

மக்கள் போராட தயார் இல்லை எண்டது ஏற்பானது கிட்டத்தட்ட 40 வருட போர் யாரையும் களைப்படைய செய்யும்... இலங்கையில் புலிகள் செய்தது போர் எண்டது தான் உங்கட விளக்கமாக இருந்தால் தயவு செய்து அதை மாற்றுங்கள்... அது வெறும் ஆயுத போட்டி மட்டும் தான்...

போர் எண்டது சமாதன காலம் மட்டும் தான்... இலக்கை அடைய ஆயுதம் ஒரு கருவி... அது வெற்றியை தீர்மானிக்கிறது இல்லை...

Edited by தயா

போர் வேறு, போராட்டம் வேறு என்பதில் நான் தெளிவாக இருக்கிறேன். இங்கே நான் போராட்டம் என்னும் பதத்தையே தொடர்ந்து பயன்படுத்தி வருகிறேன்.

தொடர்ச்சியான நாற்பது வருட போராட்டத்தினால் மக்கள் களைத்து விட்டார்கள் என்பதில் இருந்தும், அவர்கள் இப்போதைக்கு போராடத் தயாராக இல்லை என்பதில் இருந்தும்தான் நாம் எமது அடுத்த கட்ட நகர்வுகளைச் செய்ய முடியும்.

தமிழீழம்தான் வேண்டும் என்பவன் போராடவும், தேவைப்பட்டால் போர் செய்யவும் தயராக இருக்க வேண்டும். இதற்கு தயாராக இல்லாத இடத்தில் மாற்றுத் தீர்வுகளுக்கு தயராக இருக்க வேண்டும்.

அந்த வகையிலேயே நான் என்னுடைய நிலைப்பாட்டை சொல்கிறேன். இலங்கைத்தீவில் வேற்றுமைகள், இனவாதம் போன்றன ஒழிக்கப்பட்ட இனங்கள் சிறந்து நட்புணர்வும் புரிந்துணர்வும் கொண்டு வாழும் நிலையை சிறிலங்கா அரசு உருவாக்குமானால் நான் தமிழீழம் பற்றி சிந்திக்க வேண்டிய தேவை வராது.

இப்படியான ஒரு நிலையை உருவாக்குவதற்காக பழி உணர்ச்சியை மறந்து செயற்படுவதற்கு நான் தயராகவே இருக்கிறேன்.

இது நான் சிறிலங்கா அரசிடம் சொல்கின்ற செய்திதான். மகாணசபையை இன்றைக்கு ஏற்றுக் கொள்கிறோம். அதற்கு அதிக அதிகாரங்கள் கேட்டு நாம் அரசியல்ரீதியாக போராடுவோம். அந்த அதிகாரங்களோடு திருப்திப்படுவதும், திருப்திபடாது மீண்டும் தமிழீழம் கேட்பதும் சிறிலங்கா அரசின் கைகளில்தான் இருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

<p>

மக்கள் போராட்டம் என்பது ஈழத்தில் இன்றைக்கு இல்லை. அது புலிகளின் காலத்திலும் இருக்கவில்லை.

"மக்கள் போராட்டம்"இதுவும் ஒரு கருத்தியல் மட்டும் தான்.உலகத்தில் மக்கள் போராட்டம் அன்றும் இல்லை இன்றும் இல்லை இனிமேலும் இருக்கப்போவதில்லை...புலிகள் வெற்றியடைந்திருந்தால் அது மக்கள் போராட்டம் தோல்வியை தழுவியபடியால் அது பயங்கரவாதம்...மக்கள் போராட்டம் மூலம் வெற்றியடந்த நாடுகள் ஒன்றுமில்லை ... விடுதலை அடைந்த எல்லாநாடுகளுக்கும் ஒரு பின்புலம் இருந்தது அந்த நாடுகளின் தேவைகள் கருதி சில நாடுகள் விடுதலை அடைந்தன.வர்க்கம் ,மக்கள் போராட்டம் இதெல்லாம் எழுத சரிவரும் நடைமுறைக்கு எந்த மனித இனத்திற்க்கும் சரிவராது(தமிழனுக்கு மட்டுமல்ல )

Edited by putthan

  • கருத்துக்கள உறவுகள்

1977 கொடுக்கப்பட்ட ஆணையை புலிகள் தாமாக தூக்கி( மற்று போராட்டக்குழுக்களிடமும் ,அரசியல் கட்சிகளிடமும் ) இருந்து பறித்து எடுத்தார்கள். எந்த தேர்தலில் மக்கள் புலிகளுக்கு வோட்டு போட்டாடு அந்த ஆணையை கொடுத்தார்கள்?

[size=4]சிங்கள இராணுவத்திடம் இருந்தும்...........[/size][size=1]

[size=4]இந்திய இராணுவத்திடம் இருந்தும் புலிகள் போராட்டத்தை பறித்தேடுத்ததை எழுத மறந்திட்டீங்கள்.[/size][/size]

  • கருத்துக்கள உறவுகள்

<p>"மக்கள் போராட்டம்"இதுவும் ஒரு கருத்தியல் மட்டும் தான்.உலகத்தில் மக்கள் போராட்டம் அன்றும் இல்லை இன்றும் இல்லை இனிமேலும் இருக்கப்போவதில்லை...புலிகள் வெற்றியடைந்திருந்தால் அது மக்கள் போராட்டம் தோல்வியை தழுவியபடியால் அது பயங்கரவாதம்...மக்கள் போராட்டம் மூலம் வெற்றியடந்த நாடுகள் ஒன்றுமில்லை ... விடுதலை அடைந்த எல்லாநாடுகளுக்கும் ஒரு பின்புலம் இருந்தது அந்த நாடுகளின் தேவைகள் கருதி சில நாடுகள் விடுதலை அடைந்தன.வர்க்கம் ,மக்கள் போராட்டம் இதெல்லாம் எழுத சரிவரும் நடைமுறைக்கு எந்த மனித இனத்திற்க்கும் சரிவராது(தமிழனுக்கு மட்டுமல்ல )

[size=4]நாலு வரிதான் எழுதினாலும்...........[/size][size=1]

[size=4]நச்சென்று எழுதி இருக்கிறீங்கள். அனால் இது எல்லோருக்கும் புரிய வேணும். [/size][/size][size=1]

[size=4]புரிந்தாலும். அவர் அவர் பிழைப்பை பொறுத்து புரியாத மாதிரி நடிக்க வேண்டிய கட்டாயமும் உண்டு.[/size][/size]

[size=1]

[size=4]பின்லாடன் துவக்கு தூக்கிய நாளில் இருந்து செய்ததது "இஸ்லாம்" புனிதபோர்.[/size][/size][size=1]

[size=4]அமெரிக்காவிற்கு பிடிக்காதவர்களை எதிர்த்து செய்தபோது [/size][/size][size=1]

[size=4]பின்லாடன் ஹீரோ![/size][/size][size=1]

[size=4]அதையே அமெரிக்கவிற்கு எதிராக செய்தபோது பயங்கரவாதி. [/size][/size][size=1]

[size=4]பின்லாடனுடைய கொள்கை என்றும் மாறியதில்லை.[/size][/size][size=1]

[size=4]அவப்போது உலக பணக்காரகளுடைய வியாபார உத்தி மாறுகிறது. அதற்கு சர்வதேசம் என்று பூச்சடித்து காவிக்கொண்டு திரிகிறார்கள் எமது ஜடங்கள். எதோ அவர்களுக்கும் ஒரு பிழைப்பாகுதே என்று விட்டு போக வேண்டியதுதான்.[/size][/size]

நாரதர்,

எந்த ஒரு போராட்டத்திலும் அனைவருமே ஆயுதம் ஏந்திப் போராட மாட்டார்கள் என்பது உண்மை. பெரும்பான்மையான மக்களின் ஆதரவோடுதான் விடுதலைப் புலிகள் போராடினார்கள் என்பதும் உண்மை. ஆனால் ஆதரவளித்தவர்களின் பெரும்பான்மையான ஆதரவு என்பது செயற்பாடுகள் அற்ற தார்மீக ஆதரவு என்கின்ற அளவோடு நின்று விட்டது.

ஈழமக்கள் அதற்கு மேலும் நிறைய செய்த்திருக்கிறார்கள். இது புலிகளின் இன்னொரு பேர் எடுத்த விசையம். ஆனால் இலங்கை இராணுவத்துக்கு எதிராக ஆயுதம் தூக்க தலைமறைவாக இருக்க கூடியவர்களுகே முடியும். என்வே ஈழப்போர் எந்த நாடுடனும் ஒப்பிட முடியாதது. நீதி துறை அலங்கோலப்பட்டுவிட்ட ஜனநாய நாடுகள் எதுவும் இலங்கை போல் இல்லை.

போரின் போது உலகம் முழுவதும் மக்கள் தப்பி ஓடுவார்கள். ஆயினும் இப்படியே போனால் ஒரு சில ஆண்டுகளில் அந்தப் பகுதியில் மக்களே இருக்க மாட்டார்கள் என்கின்ற அளவிற்கு நிலை எம்மிடம் இருந்தது. போராடுகின்ற இயக்கம் தமது மக்கள் வெளியேறாமல் தடுப்பதற்காக பாஸ் நடைமுறை கொண்டுவந்ததை நான் மற்றைய போராட்டங்களில் படித்திருக்கவில்லை.

அது நேற்று வரை அமெரிக்காவில் கூட இருந்ததை அறியாதை யார் என்ன செய்ய முடியும். இதை புதுபிக்க் கூட பலர் இன்னமும் முயல்கிறார்கள். பரந்து பட அறிந்து கொள்ளமைதான் பிரச்சனையாக இருக்கிறது.

கடைசியாக வன்னி யுத்தத்தின் போது மக்களில் ஒரு பகுதியினர் புலிகளிடம் இருந்து இராணுவத்திடம் தப்பி ஓடுவதற்காக புலிகளை ஒத்த சாகசங்களை எல்லாம் புரிந்தார்கள்.

அதுவும் எங்கும் நடக்கிறது. இது கட்டாய இராணுவ சேவை இருக்கும் நாடுகள் எல்லவற்றிலும் இருக்கும் நடத்தை. நாட்டை வீட்டு ஒடுவோரின் சொத்து பறிமுதலாவது சாதரண நடத்தை.

அமெரிக்க சுதந்திர போரை படிதவர்களுக்கு தெரியும் இவற்றை பற்றி. பெஞ்சமின் பிராங்கிளின், போரின் மிகப்பிரதானமான தலைவனின் மகன் நியேசி மானிலத்தையே கழித்துவிட முயன்றார். இயன்றவை போரை எதிர்த்தார் மொத்தத்தில். முஸ்லீம் நாடுகளில் இது சமயகட்டுபாடுக்காகூட இருக்கிறது. மக்கள் அகதிகளாக போகும் போது நாட்டு சட்டங்களை மீற்த்தான் வேண்டும்.

இது புலிகளின் போராட்டமாக இல்லாமல் மக்களின் போராட்டமாக இருந்திருந்தால், புலிகளின் அழிவோடு போராட்டம் முடிந்திருக்காது. நாம் போராட்டத்தை ஒரு தனிமனிதனில் குவித்து விட்டோம். அந்த மனிதனின் முடிவோடு தமிழீழத்திற்கான போராட்டம் முடிந்து விட்டது.

போராட்டம் இப்போதில்லை என்று வாதாடுபவர்கள், போர்வீரன் ஒருவன் கையில் வைத்திருக்கும் துவக்கில் குண்டு இல்லை என்றவுடன் "போர்வீரன் சுட மறுக்கிறான்" என்பது போன்ற ஒரு கதையத்தான் சொல்கிறார்கள். அரசியல் ராஜதந்திரி, பிளேக் போராட்டம் வெடிக்கலாம் என்கிறார். இராணுவ அறிஞ்ஞன், கரன் அதயேதான் சொல்கிறார். அரசு போர் வெடிக்கும் என்ற நிலைப்பாட்டால் 3:1 என்று இராணுவத்தை வைத்திருக்கு. ஒவ்வொரு வருடமும் பாதுகாப்பு செலவை கூட்டுகிறது. இவற்றை கம்பளத்தின் கீழ் கூட்டி தள்ளி என்ன பிரயோசனம். சம்பந்தர் பலதடவை அரசு தீர்வொன்றை தராவிட்டால் தான் மக்களை கூட்டி திரும்ப போராடுவேன் என்று பலதவை சொல்லிவிட்டார். இதை சிலர் சொல்லும் "மாகாண சபைக்கு பின் எடுக்கும் இளைபாறுதலாக" கருத மறுக்க வேண்டிய தேவை இல்லை. எல்லார் மனத்திலும், போர், குண்டு முடிந்த துவக்கு என்பது விளங்கிறது. அரசு மட்டும் தான் இளைப்பாறிய பின் போரா இல்லையா என்று தீர்மானிக்கிறது.

விடுதலைப் புலிகள் மீது அனுதாபம் இருந்தாலும், நடந்தவை பற்றி பெரும் மனக் கவலை இருந்தாலும், சிங்கள அரசு மீது கோபம் இருந்தாலும் "இப்பொழுது பிரச்சனை இல்லை, நிம்மதியாக இருக்கிறோம்" என்பதே பொதுவான மக்களின் கருத்தாக இருக்கிறது.

இது சில பிரச்சாரவாதிகள் முன் வைக்கும் கருத்து மட்டுமே. எந்த ஒரு பொது மக்கள் அபிப்பிராயமும், படித்த அறிஞ்ஞர் கருத்தும் இதை ஆதரிக்கவில்லை. இது வழமையான, பின்னல் விளக்கம் கேட்டால் கூற மறுக்கும், எழுந்தமானமான பிரச்சார அறிக்கை. இதை யாரும் நிரூபிக்க முடியாது. இது வரையில் போரின் பின் நடந்த எந்த தேர்தலும் பொதுமக்கள் கருத்தாக அதை சொல்ல வில்லை. அதிலும் கேவலம் இந்த தேர்தல்கள் ஜனநாயக முறைப்படி நடத்தாமை என்ற உணமை பக்கத்தில் இருக்கு.

Edited by மல்லையூரான்

அந்த வகையிலேயே நான் என்னுடைய நிலைப்பாட்டை சொல்கிறேன். இலங்கைத்தீவில் வேற்றுமைகள், இனவாதம் போன்றன ஒழிக்கப்பட்ட இனங்கள் சிறந்து நட்புணர்வும் புரிந்துணர்வும் கொண்டு வாழும் நிலையை சிறிலங்கா அரசு உருவாக்குமானால் நான் தமிழீழம் பற்றி சிந்திக்க வேண்டிய தேவை வராது.

இப்படியான ஒரு நிலையை உருவாக்குவதற்காக பழி உணர்ச்சியை மறந்து செயற்படுவதற்கு நான் தயராகவே இருக்கிறேன்.

இந்த ஆசைவார்த்தைகளையும், ஜி.ஜி.பொன்னம்பலத்தின் அரசியலையும் யாரும் இனி திரும்பி பார்க்க மாட்டார்கள். மகிந்தா, வரும் 2013 மார்ச்சில் பதவி விலக வேண்டி வரும். அத்தோடு போர்குற்ற, இனவழிப்பு குற்ற வழக்குகளை சந்திக்க வேண்டும். சர்வதேசத்தின் கருத்துப்படி 146,000 பேரை கொன்றவரை சட்டத்தின் முன் நிறுத்துவது பொறுப்பு கூறலாக கருதப்படுகிறது. இதுதான் பிரேரணயின் முக்கிய நோக்கம். இரண்டாம் உலகபோரில் நடந்தவை இன்றும் விசாரிக்கப்படுகிறது. மகிந்தா கன ஆண்டுகள் வைத்திருக்கிறார் பதில் கூறி முடிக்க. சிலியின் சர்வாதிகாரி பதில் கூற வேண்டி வந்தது. பொறுப்பு கூறலை பழிவாங்கள் என்று சிங்கள அகாராதியில் மகிந்த எழுத முடியும். ஆனால் காத்திருக்கும் NGO கள் ஆங்கிலத்தில் திருப்பி எழுதமாட்டார்கள். இதை மகிந்த எந்த நாட்டுடனும் செய்த்துகொள்ளும் உடன்படிக்கைகளால் தானும் மற்ற முடியாது..

  • கருத்துக்கள உறவுகள்

நாரதர்,

எந்த ஒரு போராட்டத்திலும் அனைவருமே ஆயுதம் ஏந்திப் போராட மாட்டார்கள் என்பது உண்மை.

பெரும்பான்மையான மக்களின் ஆதரவோடுதான் விடுதலைப் புலிகள் போராடினார்கள் என்பதும் உண்மை.

இது உண்மை .

ஆனால் ஆதரவளித்தவர்களின் பெரும்பான்மையான ஆதரவு என்பது செயற்பாடுகள் அற்ற தார்மீக ஆதரவு என்கின்ற அளவோடு நின்று விட்டது.

ஏன் மக்கள் இந்தநிலைக்கு வந்தனர். இயலாமை. கொடுப்பதற்கு இயலுமானவரைக்கும் அதிகமாக பிள்ளைகளை, சொத்துக்களை, வலிகளை, இழப்புக்களை, காலத்தை,..... கொடுத்தாயிற்று. இனி எதுவுமில்லை.

இந்த ஒரே ஒரு காரணத்திற்காகத்தான் போர் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.

காரணம் மக்களின் இயலாமை. மக்கள் மேல் மேலும் மேலும் பொறுப்புக்களையோ வலிகளையோ சுமத்தமுடியாது என்ற வரலாற்றுக்கணிப்பு.

ஆனால் போராட்டத்தை நிறுத்தமுடியாது. போராட்டத்துக்கான அத்தனை காரணங்களும் முன்னைவிட முள்ளி வாய்க்காலிலேயே அதிகம் எதிரியால் உறுதிப்படுத்தப்பட்டன.

இனி நாம் என்ன செய்யப்போகின்றோம்???

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் மக்கள் இந்தநிலைக்கு வந்தனர். இயலாமை. கொடுப்பதற்கு இயலுமானவரைக்கும் அதிகமாக பிள்ளைகளை, சொத்துக்களை, வலிகளை, இழப்புக்களை, காலத்தை,..... கொடுத்தாயிற்று. இனி எதுவுமில்லை.

இந்த ஒரே ஒரு காரணத்திற்காகத்தான் போர் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.

காரணம் மக்களின் இயலாமை. மக்கள் மேல் மேலும் மேலும் பொறுப்புக்களையோ வலிகளையோ சுமத்தமுடியாது என்ற வரலாற்றுக்கணிப்பு.

ஆனால் போராட்டத்தை நிறுத்தமுடியாது. போராட்டத்துக்கான அத்தனை காரணங்களும் முன்னைவிட முள்ளி வாய்க்காலிலேயே அதிகம் எதிரியால் உறுதிப்படுத்தப்பட்டன.

இனி நாம் என்ன செய்யப்போகின்றோம்???

புலிகள் இயக்கத்தை ஆரம்பித்தவர்களில் ஒருவரான ஐயர் "ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்" என்ற நூலில் இவ்வாறு எழுதியுள்ளார்.

-----------------------------------------------

[பிரபாகரனைச் சார்ந்தோர்] இராணுவ வழிமுறை தான் சரியானது என மீண்டும் மீண்டும் வாதிக்கிறார். இலங்கை அரசின் பேரினவாத அடக்குமுறைக்கு எதிரான எமது நடவடிக்கைகள் குறித்து மத்திய குழுவில் பேசப்படுவதைவிட எமது உள்முரண்பாடுகள், இயக்கத்தின் திசைவழி ஆகியவற்றைச் சுற்றியே விவாதங்கள் தொடர்கின்றன. வெகுஜன அமைப்புக்களை உருவாக்குவது என்பது பிரபாகரனிற்குத் தேவைவற்ற ஒன்றாகவே தென்படுகிறது. புதிய தாக்குதல்கள் மேற்கொள்ள வேண்டும்; ஆயுதங்களையும் அவற்றைக் கையாளத் தெரிந்தவர்களையும் இணைத்துக்கொள்ள வேண்டும் என்பது மட்டும் தான் அவரது நோக்கமாக இருந்தது.

ஒரு வகையில் இன்றைய புறநிலைகளிலிருந்து சிந்திக்கும் போது இந்த விவாதங்கள் என்பன ஒரு அரசியல் இயக்கத்தின் செல் திசை நோக்கிய ஆரம்ப விவாதங்களாகவே அமைந்திருக்கலாம் என்று கருதுவதுண்டு. இரண்டு முரண்பட்ட பக்கங்களிலும் அனுபவமின்மை அரசியல் வளர்ச்சியின்மை போன்றன விவாதங்கள் தனிநபர் பிரச்சனைகளாக மாறியதுண்டு. தவிர, தமிழர் விடுதலைக் கூட்டணி தமது உணர்ச்சி அரசியலூடாக ஏற்படுத்தியிருந்த தேசிய அலையின் சூழ்நிலைக் கைதிகளாக பலர் மாற்றமடைந்திருந்தனர்.

----------------------------------------------

இன்றும் அரசியல் நிலை பெரிதாக மாற்றம் அடையவில்லை.

இதே கருத்தை ஐயரின் பதிவில் இருந்து ஆதாரம் காட்டி நான் எழுதிய பதிவை தூக்கிவிட்டார்கள் .

அதில் நான் எழுதியிருந்தது இதுதான் .வெகுஜன அமைப்பையும் அதன் போராட்டத்தையும் பற்றி தெரியாதவர்களால் அதை எப்படி நடாத்தமுடியும் .

ஒரு ரஷ்ய ,சீனா புரட்சி பற்றியோ அல்லது கார்க்கியின் தாய் போன்றொரு நாவலோ படித்திருந்தால் விளங்கியிருக்கும். ஏன் புலம் பெயர்ந்த தேசங்களில் கூட தொழிலாளர் யூனியன் வேண்டும் என்று நிற்கின்றோம் .

எதுவுமே அறியாது தமிழ் சினிமா பாணியில் போராட்டம் நாடாத்தினால் முடிவு இதுதான் .

எனக்கு யாராவது "புலிகளால் ஆயுத போராட்டம் மௌனிக்கப்பட்டது"என்பதை விளங்கபடுத்துவீர்களா?

புலிகளின் ஆயுத போராட்டத்தை விட பல வழிகளில் மக்கள் புலிகளுடன் பங்கு பற்றியிருக்கிறார்கள். வன்னி டெக் போராளிகளை விட வெளியில் இருந்தவர்களால் தான் நடத்தப்பட்டது. பால அண்ணா, உருத்திரா போன்றவர்கள் போராட்டத்தில் இருக்காதவர்கள். மேற்கு நாடுகளின் பல இளைஞ்ஞர்கள் வன்னி அபிவிருத்திக்கு வன்னி சென்று வந்திருக்கிறார்கள். புலிகளின் பொருளாதாரரக் கட்டமைப்பு போராட்ட இடங்களுக்கு வெளியே பல போராளிகள் அல்லாதாரால் நிர்வகிக்கப்பட்டு வந்தது. பல இடத்து கல்விமான்கள் தமது சேவைகளை வழங்கி வந்தார்கள். போராட்டமல்லாத பலவிசையங்களில் பொது மக்கள் புலிகளுடன் சேர்ந்து இயங்கி வந்தார்கள். கல்லெடுத்து எறியாத வரைக்கும் மக்கள் போராடவில்லை என்று விவாதிக்க முயல்வது ஒரு பரந்த எண்ணங்ககை வெளியிடமுடியாமல் தவிக்கும் மனங்களின் குறுக்கு கேள்வி-பதில் விவாதம்.

புலிகளின் இராணுவ யந்திரத்திற்கு இணையாக பொதுமக்கள் இருக்க வில்லை. அதை தெரிந்த பின் புலிகளின் இராணுவ யந்திரம் அழிக்க பட்டவுடன் பொதுமக்கள் தோழ் கொடுக்கவில்லை என்பது உண்மையை மூடி மறைத்து, பொது மக்கள் புலிகளுக்கு எதிர், அல்லது பொதுமக்கள், சுகமாக இருக்கிறார்கள், போராட்டம் தேவையற்று தொடங்கப்பட்டது போன்ற விவாதங்களை தொடக்கி வைப்பதற்காக ஆரம்பிக்கும் செய்கைகள்.

ஜனநாயக அரசை அமைத்து முடிக்காத புலிகளின் ஒவ்வொரு செயலையும் எடுத்து விவாதிப்பது பெரிய முன்னேற்றமான அரசியல் விவாதம் அல்ல. பல நாடுகளில் கட்டாய இராணுவசேவை போர்க்காலத்தில் அமுலுக்கு வருவது. நாட்டை விட்டு வெளியேறுவது தடுக்க படுகிறது. சீனா கியூபா, சில முஸ்லீம் நாடுகளில் இராணுவ சேவை மட்டுமல்ல நாட்டை விட்டு வெளியேறுவதை தடுப்பது. அமெரிக்காவில் கட்ட இராணுவசேவையை திரும்ப கொண்டு வரவேண்டும் என்று சில ஜனநாயகட்சினர் கேட்கிறார்கள். இவர்களின் நோக்கம் போர் அல்ல. கட்டாய இராணுவத்தால் வறியவர்களுக்கு நீதி கிடைக்கிறதாக இவர்கள் நம்புகிறார்கள். ய்ராணுவத்தில் சேர்வதை எல்லோருமே தவிர்க்கிறார்கள். ஆனால் வசதியானவர்கள் படித்து நல்ல வேலைகளை கைப்பற்ற ஏழைகள் இராணுவத்திற்கு தள்ளப்பட்டு இறப்பை சந்திக்கிறார்கள். கட்டாய இராணுவத்தால் இறப்பு, அங்கவீனம் போன்ற அபத்தங்கள் பணக்காரன், ஏழை என்றில்லாமல் பரவலாக்கப்படுகிறது. அதுமட்ட மல்ல ஏழைகளு மற்ற தொழிலிலும் சேர சற்று இடம் விட்டு கொடுக்கப்படுகிறது.

தீர்வை நோக்கி முன்னல் போகத்தக்க சட்ட விளக்கங்களைத்தான் எனக்கு இப்போது வாசிக்க விருப்பம். அதனால் ஐயரை வாசிக்கவில்லை. ஆனால் ஐயரின் புத்தகத்தை போராடத்தின் இருக்கு வேதமாக எடுத்து காட்டுவது எவ்வளவு சரி என்பது எனக்கு தெரியாது. உள்ளே நடந்தவையை எனக்கு தெரியாது. ஆனால் கிருபன் அண்ண காட்டியிருக்கும் பந்திகளில் மட்டும் ஐயரின்்நேர்மையான மனத்தை சந்தேகிகக மிச்சாமிச்சமான ஆதாரங்கள் வெளிப்படுகிறது. ஒவ்வொரு சொல்லும் பிரச்சார நோகம் தொனிக்கிறது. அதை நான் இந்த திரியில் சொல், சொல்லாக எடுத்து விவரிக்க விரும்பவில்லை.(வேறு திரி திறந்தால் அங்கு செய்ய முடியும்) ஆனால் ஐயர் தன் மனதை சரித்திர ஆராய்வொன்றில் மூடி மறைக்க தவறியிருப்பது கேவலமாக படுகிறது.

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் ஆனால் தர்மமே வெல்லும்

[size=2][size="2"]தமிழர் தேசம் சிங்கள தேசத்தால் வெற்றி கொள்ளப்பட்டுள்ளது. சிங்களதேசம் வெற்றிவிழாவைக் கொண்டாடி மகிழ்கின்றது. படையதிகாரிகளுக்கும் படைவீரர்களுக்கும் பதவியுயர்வும் பரிசில்களும் வழங்கப்படுகின்றன. வன்னிப்பகுதியின் ஒவ்வொரு பிரதேசமும் கைப்பற்றப்படும் போது சிங்கக்கொடிகளைப் பறக்கவிட்டு தமிழர் பிரதேசங்களை கைப்பற்றுவதாக கூறியது. எனவே சிங்கள தேசம் வெளிப்படையாக தமிழர்களை வென்றதாக கூறி நடத்தும் வெற்றிவிழாக்களும் நிகழ்வுகளும், சிங்களம் கூறியது போல பயங்கரவாதத்திற்கு எதிரான போர் வெற்றி என்பதற்கு மாறாக தமிழீழம் என்ற ஒரு நாட்டின் பகுதிகளை கைப்பற்றி நிகழ்த்தப்பட்ட வெற்றிக்கூத்தாட்டங்களகவே கருதவேண்டியுள்ளது. இலங்கைத்தீவில் தமிழீழ தனியரசு இருந்ததை மீண்டுமெருமுறை உறுதிப்படுத்தி நிற்கின்றது.

இலங்கைத்தீவில், தமிழ்மக்கள் திறந்த வெளிச்சிறைச்சாலைகளிற்குள்ளும் வன்னியிலிருந்த மக்கள் சிறையகதிமுகாம்களுக்குள்ளும் அடைக்கப்பட்டுள்ளார்கள். மிகமோசமாக, கிட்லரின் முறையில் அம்மக்கள் நடத்தப்படுகின்றார்கள். இலங்கை தீபகற்பத்தில், தமிழனுக்கு எந்தவிடத்திலும் எவ்விதமான பாதுகாப்பும் இல்லாத அச்சமான சூழ்நலையிலேயே வாழ்கின்றனர். அரசாங்கத்திற்கு முண்டு கொடுத்து நிற்கின்ற தமிழ் அரசியல்வாதிகளால் கூட அகதிமுகாமில் வாழும் மக்களின் துயரத்தை நீக்கமுடியாதநிலை அவர்களின் கையாலாகத்தனத்தை காட்டுகின்றது. இவ்வாறு பல இன்னல்களுக்குள் தமிழ்மக்கள் சிக்கத்தவித்துக் கொண்டிருக்கும் நிலையில் பல ஊடகங்கள் தமிழ்மக்களின் இன்னல்களை வெளியுலகிற்கு முனைப்பாக கொண்டு சென்றுகொண்டிருந்தாலும் சில ஆய்வாளர்கள் விடுதலைப்புலிகளின் பின்னடைவை விமர்சிப்பது தற்காலத்திற்கு பொருத்தமானதாக இல்லை.

அது மட்டுமில்லாது 30 வருடங்களிற்கு மேலாக மிகுந்த சிரமங்களிற்கு மத்தியில் போராடி 25000 க்கும் மேற்பட்ட போராளிகளை அர்ப்பணித்து தமிழர்களுக்கான அடையாளத்தை, பாதுகாப்பை, போரிடும் ஆற்றலை, நம்பிக்கையை, சுதந்திர போராட்ட தந்திரோபாயங்களை மக்களின் மனங்களில் விதைத்து, தமிழ்மக்களின் மனங்களில் சிம்மாசனம் போட்டு உட்கார்ந்திருக்கும் தேசத்தலைவனையும் அவன் சார்ந்து வீரச்சாவடைந்த பல்லாயிரம் போராளிகளையும் பொறுப்பாளர்களையும் விமர்சிக்கும் சிலரின் சுடலை நியாயம் போன்ற கருத்துவாதங்கள் வேதனையையும் எரிச்சலையும் தருகின்றன.

சிங்களப்படையின் போர் வெற்றியென்பது தனியே சிங்களப்படைகளின் வெற்றியல்ல 20 மேற்பட்ட வல்லரசு நாடுகளின் ஆலோசனை, ஆயுத உதவி, போர் வீரர்கள் உதவி, தொழில்நுட்ப உதவி, செய்மதித் தகவல்கள் போன்று பல்வேறு வகையான உதவிகளையும் பெற்றே சிங்களப்படை போரிட்டது மாறாக தலைவர் தனியொருவராக தமிழ்மக்களின் உதவியுடன் போராளிப்படையை வழிநடத்தி போரிட்டார், எனவே இப்பிரதேச இழப்பு என்பது தமிழர் படை சிங்களப்படையிடம் தோற்றதாக கருதமுடியாது மாறாக பலநாடுகளால் வலுவூட்டப்பட்ட, குறிப்பாக படைவீரர்களின் உதவியைப் பெற்றே விடுதலைப்புலிகளின் பிரதேசத்தை கைப்பற்ற முடிந்ததே தவிர விடுதலைப்புலிகளை முற்றுமுழுதாக அழிக்கவுமில்லை அழிக்கவும் முடியாது. இது உலகறிந்ததே. தற்போது புலிகள் ஆயுதங்களை மௌனித்திருக்கின்றார்களே தவிர ஆயுதப்போராட்டத்தை கைவிடவில்லை.

14 வயதில் தனது போராட்டத்தை தொடங்கி பல இன்னல்களுக்கும் இடர்பாடுகளுக்கும் மத்தியில் போராட்டத்தை கொண்டு நடத்திய தலைவன், 3 தசாப்தகால போராட்டத்தில், உலக அரசியல், அதன் போக்கு அதாவது உலக அரசியல் என்பது உலகநாடுகளின் நலன் சார்ந்த அரசியலா? அல்லது நடுநிலையான அரசியலா? தமிழினத்தின் விடுதலைப்போராட்டத்தில் இந்த சர்வதேசம் எவ்வளவு தூரம் இதயசுத்தியோடு செயற்படும்? என்பதை புரியாமலா, உலகம் வியந்த பாரிய விடுதலைப்போராட்டத்தை நடத்தியிருப்பார் என்ற கருத்துவாதத்தை எவ்வாறு வைக்கமுடியும்? இந்த சர்வதேச அரசியல் எப்போதாவது தமிழ் மக்கள் படுகொலை செய்யப்படும்போது, அவர்கள் அரச பயங்கரவாதத்ததால் துன்புறுத்தப்படும்போது, தமிழ்மக்கள் தீர்வு தொடர்பான கரிசனையுடன் செயற்பட்டதா? 2000ம் ஆண்டு யாழ்குடாநாட்டை கைப்பற்றிக் கொண்டு விடுதலைப்புலிகள் இராணுவ நகர்வை செய்தபோது இந்தியா தலையிட்டு போரை நிறுத்தி சிங்கள இராணுவத்தை காப்பாற்றியது. பின்னர் 2002 வரை புலிகளின் கடுமையான போரை எதிர்கொள்ளமுடியாமல் சிங்களம் சிக்கித்தவித்த போது சர்வதேசம் தலையிட்டு விடுதலைப்புலிகளின் இராணுவச்சமநிலை எற்றுக்கொள்ளப்பட்ட உடன்படிக்கையை கொண்டு வந்து சிங்களத்தை காப்பாற்றியது. எனவே சர்வதேச சமூகம் என்பது உரிமைக்காக போராடும் இனங்களின் உரிமைகளை பெற்றுக் கொடுக்க முயற்சிக்கும். அதை நம்பி செயற்பட்டு ஒரு தீர்வை தமிழ் மக்களுக்கு வைக்கலாம் என்று யாராவது தலைவருக்கு ஆலோசனை சொல்லியிருக்கலாமா? அப்படியாயின் இடைக்கால தன்னாட்சி அதிகார சபையினடிப்படையிலான உரிமைகளை வழங்குவதற்கான ஏற்பாட்டை சர்வதேச சமூகம் சரியாக வழிநடத்தியதா? எந்த அரசியல் தீர்வுகளிலும் தொடர்புபடாத சுனாமி பொதுக்கட்டமைப்பு செயலிழக்கம் செய்யப்பட்டபோது, அதை தடுத்து நிறுத்தி ஒரு அனர்த்த நிவாரண உடன்படிக்கையை கூட செயற்படுத்தமுடியாத சர்வதேச வல்லரசுச் சக்திகளின், கேந்திர நலன்களை சார்ந்து மாறி வரும் உலக ஒழுங்கிற்கு ஏற்ப மாற்றங்களை செய்யவேண்டும் என்பது எந்த வகையில் பொருந்தும்? நடுநிலை, மனிதாபிமானம் என்பவற்றுக்கு அப்பால் பொருளாதார நலன் கொண்டு சிந்திக்கும் சர்வதேசம், தமிழ் மக்களின் அபிலாசைகளை உள்ளடக்கிய தீர்வுத்திட்டத்தை பெற்றுத்தரும் என்ற கருத்தை தலைவருக்கு எவ்வாறு கூறமுடியும்? அப்படி கூறுபவர் மேற்குறிப்பிட்ட கேள்விகளுக்கு என்ன பதிலை தலைவருக்கு கூறுவார்? விடுதலைப்புலிகளின் ஆயுதங்கள் மௌனிக்கப்பட்ட பின்னர் தற்போது தமிழ்மக்களிற்கு சர்வதேச சமூகம் எந்த வகையில் தீர்வை பெற்றுத்தரப்போகின்றது?.

உலகெங்குமுள்ள தமிழ்மக்கள் தொடர்ச்சியாக ஜனநாயக வழிமுறையில் தமிழின உரிமைகளுக்காகவும் படுகொலைகளுக்கு எதிராகவும் போராட்டங்களை நடாத்திகொண்டிருக்கின்ற போதும் சர்வதேச கண்காணிப்பாளர்களையோ ,மனிதாபிமான அமைப்புகளையோ, சர்வதேச தொண்டர் நிறுவனங்களையோ அனுப்பி அம்மக்களை பாதுகாக்க முடியாத சர்வதேச சமூகம், நடந்தேறிய மனித உரிமை மீறல்களை விசாரணை செய்ய கூட முடியாதிருக்கும் இந்த சர்வதேச சமூகம், வாக்குறுதிகளின் நம்பிக்கையோடு சரணடைய வந்த வடுதலைப்புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளரைக் கூட காப்பாற்ற முடியாத இந்த சர்வதேச சமூகத்தை நம்பி செயற்பட்டிருக்கலாம் என்ற வாதம் எந்த நம்பிக்கையையும் தரவில்லையே! எனவே புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளர் சர்வதேச சமூகத்தின் நிலைப்பாடு தொடர்பாக சரியான கருத்தை தெரிவிக்கவில்லை என்று சொல்வது தேசத்திற்காக ஒய்வின்றி போராடிய அந்த மாவீரனை கொச்சைப்படுத்துவது போன்று தோற்றமளிக்கவில்லையா?

சீன பெருந்தலைவர் சொன்னது போல துப்பாக்கி முனையிலிருந்தே அரசியல் பிறக்கின்றது. அகிம்சை போராட்டம் பயனற்று போனபோது, உருவாக்கம் பெற்ற விடுதலைப்புலிகளின் ஆயுதப் போராட்டத்திற்கு பிற்பட்ட காலத்திலேயே தமிழ்மக்களின் உரிமைப்பிரச்சினை முழுஉலகிற்கு முழுஅளவில் கொண்டு செல்லப்பட்டு, அதனுடாக சர்வதேச அளவில் அரசியல் தளமும் தெளிவாக உருவாக்கப்பட்டது. அப்படி சரியாக உருவாக்கப்பட்டதால்தான் பெரும்பான்மை புலம் பெயர் தமிழ்மக்கள் எல்லோரும் ஒரே தலைவன், ஒரு கொடி, ஒரே இயக்கம் என்று இணைந்து செயற்படுகின்றார்கள். ஒரு உறுதியான அரசியல் தளத்தை போடவில்லை என்று கூறுவதில் சரியான அரசியல் தத்துவமாகத் தெரியவில்லை.

அதுமட்டுமில்லாது ஒரு நடைமுறை அரசைக் கட்டிவளர்த்ததினூடாக இராணுவ, அரசியல், நிர்வாக அடித்தளங்கள் மிகச்சீராகக் கட்டமைக்கப்பட்டு நடைபெற்றுவந்ததை தமிழ்மக்களும் உலகமும் அறியும். அதுமட்டுமன்றி, சுனாமியின் பின்னரான ஒழுங்குபடுத்தலினூடாக முழு நிர்வாக திறனையும உலகமே பாராட்டியதன் பின்னரும் தலைவர் இராணுவகட்டமைப்பை மட்டுமே கட்டிவளர்த்தார் என்று சொல்வது பொருத்தமில்லாத ஒன்று. உறுதியான அரசியல் சித்தாந்தம் இல்லாமல் முப்பது வருடமாக இராணுவ இயந்திரம் மட்டுமே கட்டி வளர்க்கப்பட்டது என்பது, ஒரு நோக்கமற்ற இராணுவத்தை கட்டமைத்தது என்ற கருதப்படுவது சாலச்சிறந்ததல்ல. ஏனெனில், அரசியல் விடுதலையை வென்றெடுக்க அகிம்சையை கையிலெடுத்து போராடி, தீர்வுக்கான வாய்ப்புக்கள் இல்லை என்ற அரசியல் யதார்த்த புரிதலின் அடித்தளத்திலேயே இராணுவ இயந்திரம் கட்டிவளர்க்கப்பட்டது என்பது வெளிப்படையான உண்மை. அத்துடன் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தில் தமிழீழமே தமிழர்களுக்கான அரசியல் தீர்வு என்று கூறி தேர்தலில் நின்ற தமிழர் விடுதலைக்கூட்டணிக்கே மக்கள் வாக்களித்தார்கள் என்பது யாவரும் அறிந்தது.

அரசியல் ரீதியாக அது தோற்றுப் போன போது, அந்த அரசியல் அடித்தளத்தில் தமிழீழத்தை அடைய ஆயுதப்போரட்டமே சிறந்தவழி என இளைஞர்கள் துப்பாக்கிகளைத் தூக்கினர். தலைவர் மட்டுமே சரியான, கட்டுப்பாடான, நேர்மையான, எதற்கும் விலைபோகாத பேரியக்கத்தை கட்டி வழிநடத்தினார். எனவே சரியான அரசியல் அடித்தளத்திலேயே இராணுவ கட்டமைப்பு கட்டிவளர்க்கப்பட்டது. ஆனால் தற்போதைய ஆயுத வலிமைத் தளர்வு என்ற தோற்றப்பாடு ஏற்படுத்தப்பட்டவுடனேயே, சிங்களம் தமிழ்மக்களால் ஏற்றுக்கொள்ளப்படாத 13வது சீர்திருத்தத்தினடிப்படையில் முக்கிய சரத்துக்களை உள்ளடக்காத ஒரு அரைகுறை தீர்வை கொண்டுவர முனைவதிலும், இலங்கை இனப்பிரச்சனை விடயத்தில் தலையிடமுடியாது என்று பிராந்திய வல்லரசு தெரிவிப்பதிலும,; 2002ம் ஆண்டு இனப்பிரச்சனைக்கு தன்னாட்சி, தாயகம், சுயநிர்ணய அடிப்படையில் பேசலாம் என்ற சர்வதேச சமூகம், இலங்கை இனப்பிரச்சனை விடயத்தில் தலையிடமுடியாது என்ற தொனியில் பேசுகின்ற இந்த நிலைமாற்றத்திலும் பிரதான பங்கு வகிப்பது அரசியல்தளமல்ல இராணுவ தளமே என்பதை மக்கள் புரிந்து கொள்வார்கள். இந்த புறநிலையை சரியாக ஊகித்தே தலைவர் செயற்பட்டார். தமிழ்மக்கள் இப்போதுள்ள புதியசூழலில் தெளிவாக புரிந்த கொள்ள வேண்டிய பல விடயங்கள் உள்ளன.

குறிப்பாக சகல அரசியல் புறச்சூழல்களையும் எதிர்கொண்டு அரசியல், ராசதந்திர, இராணுவ உத்திகளை வகுத்து சிறந்த தளபதிகளையும் பொறுப்பாளர்களையும் போராளிகளையும் உருவாக்கி, தமிழரின் நம்பிக்கையையும் வீரத்தையும் மெருகேற்றி, உலகத்தில் தமிழனின் போராட்ட நியாயத்தை அரசியல் ரீதியாக நகர்த்திய தலைவரை வஞ்சப்புகழ்ச்சி செய்து, தலைவரையும் போராட்டத்தையும் போராளிகளையும் கொச்சைப்படுத்துபவர்களை இனங்கண்டு செயற்படவேண்டும். சிறையகதிமுகாம்களில் துன்புறும் மக்களின் பாதுகாப்பு, சர்வதேச மனிதாபிமான உதவிகளும் நேரடியாக சென்றடைவதற்காக வழிவகைகளையும் காணாமல்போவோர், கைதுசெய்யப்படுவோர், ஏனைய வழிகளில் பாதிக்கப்படுவோர், அடிப்படைவசதிகள் இன்றி தவிக்கும் மக்கள் காப்பற்றப்படக்கூடிய வழிவகைகளை கண்டறிந்து அந்தந்த நாடுகளிலிருக்கும் புலம்பெயர்மக்கள் அங்கு பிரச்சாரங்களையும் சாத்வீக போராட்டங்களையும் முன்னெடுப்பது மிகவும் அத்தியாவசியமான பணியாகின்றது. முக்கியமாக ஆயுதங்கள் மௌனிக்கப்படலாம் ஆனால் தமிழ்மக்களுக்கான சரியான அரசியல் தீர்வு கிடைப்பது உறுதிப்படுத்தப்படும் வரை புலிகளின் இராணுவ பலம் பாதுகாக்கப்பட்டு இருப்பதே தமிழினத்திற்கு என்றும் பாதுகாப்பானது என்பதை யாரும் மறந்து செயற்படக்கூடாது.[/size][/size]

[size=2][size="2"]http://avalankal.blogspot.ca/[/size][/size]

தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் ஆனால் தர்மமே வெல்லும்

[size=2][size=2]தமிழர் தேசம் சிங்கள தேசத்தால் வெற்றி கொள்ளப்பட்டுள்ளது. சிங்களதேசம் வெற்றிவிழாவைக் கொண்டாடி மகிழ்கின்றது. படையதிகாரிகளுக்கும் படைவீரர்களுக்கும் பதவியுயர்வும் பரிசில்களும் வழங்கப்படுகின்றன. வன்னிப்பகுதியின் ஒவ்வொரு பிரதேசமும் கைப்பற்றப்படும் போது சிங்கக்கொடிகளைப் பறக்கவிட்டு தமிழர் பிரதேசங்களை கைப்பற்றுவதாக கூறியது. எனவே சிங்கள தேசம் வெளிப்படையாக தமிழர்களை வென்றதாக கூறி நடத்தும் வெற்றிவிழாக்களும் நிகழ்வுகளும், சிங்களம் கூறியது போல பயங்கரவாதத்திற்கு எதிரான போர் வெற்றி என்பதற்கு மாறாக தமிழீழம் என்ற ஒரு நாட்டின் பகுதிகளை கைப்பற்றி நிகழ்த்தப்பட்ட வெற்றிக்கூத்தாட்டங்களகவே கருதவேண்டியுள்ளது. இலங்கைத்தீவில் தமிழீழ தனியரசு இருந்ததை மீண்டுமெருமுறை உறுதிப்படுத்தி நிற்கின்றது.

இலங்கைத்தீவில், தமிழ்மக்கள் திறந்த வெளிச்சிறைச்சாலைகளிற்குள்ளும் வன்னியிலிருந்த மக்கள் சிறையகதிமுகாம்களுக்குள்ளும் அடைக்கப்பட்டுள்ளார்கள். மிகமோசமாக, கிட்லரின் முறையில் அம்மக்கள் நடத்தப்படுகின்றார்கள். இலங்கை தீபகற்பத்தில், தமிழனுக்கு எந்தவிடத்திலும் எவ்விதமான பாதுகாப்பும் இல்லாத அச்சமான சூழ்நலையிலேயே வாழ்கின்றனர். அரசாங்கத்திற்கு முண்டு கொடுத்து நிற்கின்ற தமிழ் அரசியல்வாதிகளால் கூட அகதிமுகாமில் வாழும் மக்களின் துயரத்தை நீக்கமுடியாதநிலை அவர்களின் கையாலாகத்தனத்தை காட்டுகின்றது. இவ்வாறு பல இன்னல்களுக்குள் தமிழ்மக்கள் சிக்கத்தவித்துக் கொண்டிருக்கும் நிலையில் பல ஊடகங்கள் தமிழ்மக்களின் இன்னல்களை வெளியுலகிற்கு முனைப்பாக கொண்டு சென்றுகொண்டிருந்தாலும் சில ஆய்வாளர்கள் விடுதலைப்புலிகளின் பின்னடைவை விமர்சிப்பது தற்காலத்திற்கு பொருத்தமானதாக இல்லை.

அது மட்டுமில்லாது 30 வருடங்களிற்கு மேலாக மிகுந்த சிரமங்களிற்கு மத்தியில் போராடி 25000 க்கும் மேற்பட்ட போராளிகளை அர்ப்பணித்து தமிழர்களுக்கான அடையாளத்தை, பாதுகாப்பை, போரிடும் ஆற்றலை, நம்பிக்கையை, சுதந்திர போராட்ட தந்திரோபாயங்களை மக்களின் மனங்களில் விதைத்து, தமிழ்மக்களின் மனங்களில் சிம்மாசனம் போட்டு உட்கார்ந்திருக்கும் தேசத்தலைவனையும் அவன் சார்ந்து வீரச்சாவடைந்த பல்லாயிரம் போராளிகளையும் பொறுப்பாளர்களையும் விமர்சிக்கும் சிலரின் சுடலை நியாயம் போன்ற கருத்துவாதங்கள் வேதனையையும் எரிச்சலையும் தருகின்றன.

சிங்களப்படையின் போர் வெற்றியென்பது தனியே சிங்களப்படைகளின் வெற்றியல்ல 20 மேற்பட்ட வல்லரசு நாடுகளின் ஆலோசனை, ஆயுத உதவி, போர் வீரர்கள் உதவி, தொழில்நுட்ப உதவி, செய்மதித் தகவல்கள் போன்று பல்வேறு வகையான உதவிகளையும் பெற்றே சிங்களப்படை போரிட்டது மாறாக தலைவர் தனியொருவராக தமிழ்மக்களின் உதவியுடன் போராளிப்படையை வழிநடத்தி போரிட்டார், எனவே இப்பிரதேச இழப்பு என்பது தமிழர் படை சிங்களப்படையிடம் தோற்றதாக கருதமுடியாது மாறாக பலநாடுகளால் வலுவூட்டப்பட்ட, குறிப்பாக படைவீரர்களின் உதவியைப் பெற்றே விடுதலைப்புலிகளின் பிரதேசத்தை கைப்பற்ற முடிந்ததே தவிர விடுதலைப்புலிகளை முற்றுமுழுதாக அழிக்கவுமில்லை அழிக்கவும் முடியாது. இது உலகறிந்ததே. தற்போது புலிகள் ஆயுதங்களை மௌனித்திருக்கின்றார்களே தவிர ஆயுதப்போராட்டத்தை கைவிடவில்லை.

14 வயதில் தனது போராட்டத்தை தொடங்கி பல இன்னல்களுக்கும் இடர்பாடுகளுக்கும் மத்தியில் போராட்டத்தை கொண்டு நடத்திய தலைவன், 3 தசாப்தகால போராட்டத்தில், உலக அரசியல், அதன் போக்கு அதாவது உலக அரசியல் என்பது உலகநாடுகளின் நலன் சார்ந்த அரசியலா? அல்லது நடுநிலையான அரசியலா? தமிழினத்தின் விடுதலைப்போராட்டத்தில் இந்த சர்வதேசம் எவ்வளவு தூரம் இதயசுத்தியோடு செயற்படும்? என்பதை புரியாமலா, உலகம் வியந்த பாரிய விடுதலைப்போராட்டத்தை நடத்தியிருப்பார் என்ற கருத்துவாதத்தை எவ்வாறு வைக்கமுடியும்? இந்த சர்வதேச அரசியல் எப்போதாவது தமிழ் மக்கள் படுகொலை செய்யப்படும்போது, அவர்கள் அரச பயங்கரவாதத்ததால் துன்புறுத்தப்படும்போது, தமிழ்மக்கள் தீர்வு தொடர்பான கரிசனையுடன் செயற்பட்டதா? 2000ம் ஆண்டு யாழ்குடாநாட்டை கைப்பற்றிக் கொண்டு விடுதலைப்புலிகள் இராணுவ நகர்வை செய்தபோது இந்தியா தலையிட்டு போரை நிறுத்தி சிங்கள இராணுவத்தை காப்பாற்றியது. பின்னர் 2002 வரை புலிகளின் கடுமையான போரை எதிர்கொள்ளமுடியாமல் சிங்களம் சிக்கித்தவித்த போது சர்வதேசம் தலையிட்டு விடுதலைப்புலிகளின் இராணுவச்சமநிலை எற்றுக்கொள்ளப்பட்ட உடன்படிக்கையை கொண்டு வந்து சிங்களத்தை காப்பாற்றியது. எனவே சர்வதேச சமூகம் என்பது உரிமைக்காக போராடும் இனங்களின் உரிமைகளை பெற்றுக் கொடுக்க முயற்சிக்கும். அதை நம்பி செயற்பட்டு ஒரு தீர்வை தமிழ் மக்களுக்கு வைக்கலாம் என்று யாராவது தலைவருக்கு ஆலோசனை சொல்லியிருக்கலாமா? அப்படியாயின் இடைக்கால தன்னாட்சி அதிகார சபையினடிப்படையிலான உரிமைகளை வழங்குவதற்கான ஏற்பாட்டை சர்வதேச சமூகம் சரியாக வழிநடத்தியதா? எந்த அரசியல் தீர்வுகளிலும் தொடர்புபடாத சுனாமி பொதுக்கட்டமைப்பு செயலிழக்கம் செய்யப்பட்டபோது, அதை தடுத்து நிறுத்தி ஒரு அனர்த்த நிவாரண உடன்படிக்கையை கூட செயற்படுத்தமுடியாத சர்வதேச வல்லரசுச் சக்திகளின், கேந்திர நலன்களை சார்ந்து மாறி வரும் உலக ஒழுங்கிற்கு ஏற்ப மாற்றங்களை செய்யவேண்டும் என்பது எந்த வகையில் பொருந்தும்? நடுநிலை, மனிதாபிமானம் என்பவற்றுக்கு அப்பால் பொருளாதார நலன் கொண்டு சிந்திக்கும் சர்வதேசம், தமிழ் மக்களின் அபிலாசைகளை உள்ளடக்கிய தீர்வுத்திட்டத்தை பெற்றுத்தரும் என்ற கருத்தை தலைவருக்கு எவ்வாறு கூறமுடியும்? அப்படி கூறுபவர் மேற்குறிப்பிட்ட கேள்விகளுக்கு என்ன பதிலை தலைவருக்கு கூறுவார்? விடுதலைப்புலிகளின் ஆயுதங்கள் மௌனிக்கப்பட்ட பின்னர் தற்போது தமிழ்மக்களிற்கு சர்வதேச சமூகம் எந்த வகையில் தீர்வை பெற்றுத்தரப்போகின்றது?.

உலகெங்குமுள்ள தமிழ்மக்கள் தொடர்ச்சியாக ஜனநாயக வழிமுறையில் தமிழின உரிமைகளுக்காகவும் படுகொலைகளுக்கு எதிராகவும் போராட்டங்களை நடாத்திகொண்டிருக்கின்ற போதும் சர்வதேச கண்காணிப்பாளர்களையோ ,மனிதாபிமான அமைப்புகளையோ, சர்வதேச தொண்டர் நிறுவனங்களையோ அனுப்பி அம்மக்களை பாதுகாக்க முடியாத சர்வதேச சமூகம், நடந்தேறிய மனித உரிமை மீறல்களை விசாரணை செய்ய கூட முடியாதிருக்கும் இந்த சர்வதேச சமூகம், வாக்குறுதிகளின் நம்பிக்கையோடு சரணடைய வந்த வடுதலைப்புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளரைக் கூட காப்பாற்ற முடியாத இந்த சர்வதேச சமூகத்தை நம்பி செயற்பட்டிருக்கலாம் என்ற வாதம் எந்த நம்பிக்கையையும் தரவில்லையே! எனவே புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளர் சர்வதேச சமூகத்தின் நிலைப்பாடு தொடர்பாக சரியான கருத்தை தெரிவிக்கவில்லை என்று சொல்வது தேசத்திற்காக ஒய்வின்றி போராடிய அந்த மாவீரனை கொச்சைப்படுத்துவது போன்று தோற்றமளிக்கவில்லையா?

சீன பெருந்தலைவர் சொன்னது போல துப்பாக்கி முனையிலிருந்தே அரசியல் பிறக்கின்றது. அகிம்சை போராட்டம் பயனற்று போனபோது, உருவாக்கம் பெற்ற விடுதலைப்புலிகளின் ஆயுதப் போராட்டத்திற்கு பிற்பட்ட காலத்திலேயே தமிழ்மக்களின் உரிமைப்பிரச்சினை முழுஉலகிற்கு முழுஅளவில் கொண்டு செல்லப்பட்டு, அதனுடாக சர்வதேச அளவில் அரசியல் தளமும் தெளிவாக உருவாக்கப்பட்டது. அப்படி சரியாக உருவாக்கப்பட்டதால்தான் பெரும்பான்மை புலம் பெயர் தமிழ்மக்கள் எல்லோரும் ஒரே தலைவன், ஒரு கொடி, ஒரே இயக்கம் என்று இணைந்து செயற்படுகின்றார்கள். ஒரு உறுதியான அரசியல் தளத்தை போடவில்லை என்று கூறுவதில் சரியான அரசியல் தத்துவமாகத் தெரியவில்லை.

அதுமட்டுமில்லாது ஒரு நடைமுறை அரசைக் கட்டிவளர்த்ததினூடாக இராணுவ, அரசியல், நிர்வாக அடித்தளங்கள் மிகச்சீராகக் கட்டமைக்கப்பட்டு நடைபெற்றுவந்ததை தமிழ்மக்களும் உலகமும் அறியும். அதுமட்டுமன்றி, சுனாமியின் பின்னரான ஒழுங்குபடுத்தலினூடாக முழு நிர்வாக திறனையும உலகமே பாராட்டியதன் பின்னரும் தலைவர் இராணுவகட்டமைப்பை மட்டுமே கட்டிவளர்த்தார் என்று சொல்வது பொருத்தமில்லாத ஒன்று. உறுதியான அரசியல் சித்தாந்தம் இல்லாமல் முப்பது வருடமாக இராணுவ இயந்திரம் மட்டுமே கட்டி வளர்க்கப்பட்டது என்பது, ஒரு நோக்கமற்ற இராணுவத்தை கட்டமைத்தது என்ற கருதப்படுவது சாலச்சிறந்ததல்ல. ஏனெனில், அரசியல் விடுதலையை வென்றெடுக்க அகிம்சையை கையிலெடுத்து போராடி, தீர்வுக்கான வாய்ப்புக்கள் இல்லை என்ற அரசியல் யதார்த்த புரிதலின் அடித்தளத்திலேயே இராணுவ இயந்திரம் கட்டிவளர்க்கப்பட்டது என்பது வெளிப்படையான உண்மை. அத்துடன் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தில் தமிழீழமே தமிழர்களுக்கான அரசியல் தீர்வு என்று கூறி தேர்தலில் நின்ற தமிழர் விடுதலைக்கூட்டணிக்கே மக்கள் வாக்களித்தார்கள் என்பது யாவரும் அறிந்தது.

அரசியல் ரீதியாக அது தோற்றுப் போன போது, அந்த அரசியல் அடித்தளத்தில் தமிழீழத்தை அடைய ஆயுதப்போரட்டமே சிறந்தவழி என இளைஞர்கள் துப்பாக்கிகளைத் தூக்கினர். தலைவர் மட்டுமே சரியான, கட்டுப்பாடான, நேர்மையான, எதற்கும் விலைபோகாத பேரியக்கத்தை கட்டி வழிநடத்தினார். எனவே சரியான அரசியல் அடித்தளத்திலேயே இராணுவ கட்டமைப்பு கட்டிவளர்க்கப்பட்டது. ஆனால் தற்போதைய ஆயுத வலிமைத் தளர்வு என்ற தோற்றப்பாடு ஏற்படுத்தப்பட்டவுடனேயே, சிங்களம் தமிழ்மக்களால் ஏற்றுக்கொள்ளப்படாத 13வது சீர்திருத்தத்தினடிப்படையில் முக்கிய சரத்துக்களை உள்ளடக்காத ஒரு அரைகுறை தீர்வை கொண்டுவர முனைவதிலும், இலங்கை இனப்பிரச்சனை விடயத்தில் தலையிடமுடியாது என்று பிராந்திய வல்லரசு தெரிவிப்பதிலும,; 2002ம் ஆண்டு இனப்பிரச்சனைக்கு தன்னாட்சி, தாயகம், சுயநிர்ணய அடிப்படையில் பேசலாம் என்ற சர்வதேச சமூகம், இலங்கை இனப்பிரச்சனை விடயத்தில் தலையிடமுடியாது என்ற தொனியில் பேசுகின்ற இந்த நிலைமாற்றத்திலும் பிரதான பங்கு வகிப்பது அரசியல்தளமல்ல இராணுவ தளமே என்பதை மக்கள் புரிந்து கொள்வார்கள். இந்த புறநிலையை சரியாக ஊகித்தே தலைவர் செயற்பட்டார். தமிழ்மக்கள் இப்போதுள்ள புதியசூழலில் தெளிவாக புரிந்த கொள்ள வேண்டிய பல விடயங்கள் உள்ளன.

குறிப்பாக சகல அரசியல் புறச்சூழல்களையும் எதிர்கொண்டு அரசியல், ராசதந்திர, இராணுவ உத்திகளை வகுத்து சிறந்த தளபதிகளையும் பொறுப்பாளர்களையும் போராளிகளையும் உருவாக்கி, தமிழரின் நம்பிக்கையையும் வீரத்தையும் மெருகேற்றி, உலகத்தில் தமிழனின் போராட்ட நியாயத்தை அரசியல் ரீதியாக நகர்த்திய தலைவரை வஞ்சப்புகழ்ச்சி செய்து, தலைவரையும் போராட்டத்தையும் போராளிகளையும் கொச்சைப்படுத்துபவர்களை இனங்கண்டு செயற்படவேண்டும். சிறையகதிமுகாம்களில் துன்புறும் மக்களின் பாதுகாப்பு, சர்வதேச மனிதாபிமான உதவிகளும் நேரடியாக சென்றடைவதற்காக வழிவகைகளையும் காணாமல்போவோர், கைதுசெய்யப்படுவோர், ஏனைய வழிகளில் பாதிக்கப்படுவோர், அடிப்படைவசதிகள் இன்றி தவிக்கும் மக்கள் காப்பற்றப்படக்கூடிய வழிவகைகளை கண்டறிந்து அந்தந்த நாடுகளிலிருக்கும் புலம்பெயர்மக்கள் அங்கு பிரச்சாரங்களையும் சாத்வீக போராட்டங்களையும் முன்னெடுப்பது மிகவும் அத்தியாவசியமான பணியாகின்றது. முக்கியமாக ஆயுதங்கள் மௌனிக்கப்படலாம் ஆனால் தமிழ்மக்களுக்கான சரியான அரசியல் தீர்வு கிடைப்பது உறுதிப்படுத்தப்படும் வரை புலிகளின் இராணுவ பலம் பாதுகாக்கப்பட்டு இருப்பதே தமிழினத்திற்கு என்றும் பாதுகாப்பானது என்பதை யாரும் மறந்து செயற்படக்கூடாது.[/size][/size]

[size=2][size=2]http://avalankal.blogspot.ca/[/size][/size]

இணைப்பிற்கு நன்றிகள் நுணா ...................இந்த திரியில் கருத்தெழுதிய அனைவரும் படிக்கவேண்டிய ஓர் உண்மைகளை எடுத்துக்கூறும் கட்டுரை

படித்து புரிந்துகொள்வார்களா ,அல்லது இன்னும் அதிகமாய் புலி வாந்தி எடுப்பார்களா என்பது அவரவரை பொறுத்தது ....

நன்றி நுணாவிலான்.

அனுசரணை நாடுகள் என்ற பெயரில் போராடத்தை எதிர்த்த நாடுகளில் யப்பான் பின்னுக்கு காலடிக்க ஓடிவிட்டது. அதன் கீழ்தரமான நோக்கம் தனது சரிந்து போகும் பொருளாதரத்திற்கு மிண்டி கொடுக்க இலங்கை அரசின் கையை பிடிக்க முறன்றமை. மற்றவர்கள் பெரிதாக இன்னும் ஒன்றும் செய்ய வில்லை. நோர்வே எங்கே என்பது தெரியாது. அமெரிக்க பிரேரணையால் இத்து வரையில் எதுவும் தமிழருக்கு நடக்கவில்லை. ஐரோப்பா GSP+ நீக்கி இலங்கையை மணிக்கட்டில் தட்டியிருக்கு.

இந்தியா அனாவசியமாக போரில் தலையிட்டது. கடைசியில் செய்த நல்ல அலுவல் மெனிக் பாமில் இருந்தவர்களை ராஜபக்சாவை டெல்கி கூப்பிடு காட்டுக்கு அனுப்பி வைக்க சொன்னதுதான்.

இதே கருத்தை ஐயரின் பதிவில் இருந்து ஆதாரம் காட்டி நான் எழுதிய பதிவை தூக்கிவிட்டார்கள் .

அதில் நான் எழுதியிருந்தது இதுதான் .வெகுஜன அமைப்பையும் அதன் போராட்டத்தையும் பற்றி தெரியாதவர்களால் அதை எப்படி நடாத்தமுடியும் .

ஒரு ரஷ்ய ,சீனா புரட்சி பற்றியோ அல்லது கார்க்கியின் தாய் போன்றொரு நாவலோ படித்திருந்தால் விளங்கியிருக்கும். ஏன் புலம் பெயர்ந்த தேசங்களில் கூட தொழிலாளர் யூனியன் வேண்டும் என்று நிற்கின்றோம் .

எதுவுமே அறியாது தமிழ் சினிமா பாணியில் போராட்டம் நாடாத்தினால் முடிவு இதுதான் .

எனக்கு யாராவது "புலிகளால் ஆயுத போராட்டம் மௌனிக்கப்பட்டது"என்பதை விளங்கபடுத்துவீர்களா?

கார்க்கியின் தாய் நாவல் சுதந்திரப்பறவைகள் இதழில் தொடராக வெளிவந்தது. அன்னை வயல் நாவல் வெளிவந்தது. ரசிய சீன வியட்நாம் புரட்சிகள் பற்றி நிறையவே அறிந்திருக்கின்றார்கள். புலிகள் காலத்தில் தான் இவ்வாறான நூல்கள் எனக்கு அறிமுகமானது. இவைகளால் எல்லாம் எமது சமூகக் கட்டமைப்பில் மாற்றம் கொண்டுவரலாம் என்றால் அதைவிடச் சந்தேசாசமான செய்தி வேறெதுவும் இருக்காது.

மக்கள் போராட்டம் என்பது எமது சமூகக் கட்டமைப்பில் என்றைக்குமே சாத்தியம் இல்லை. அதை ஓரளவு சாத்தியப்படுத்த முற்பட்டவர்கள் புலிகள். இதுவும் சிங்களம் என்ற புறநிலைச் சக்தி தமிழன் என்று எம்மை சுட்டிக்காட்டி கொடுத்த அடியின் விளைவே அன்றி அகநிலையில் எமக்குள் சுயமாக தமிழன் என்ற இனம் சார்ந்த பொது முக்கியத்துவம் என்றைக்கும் இருந்ததில்லை. இனியும் இருக்கப்போவதில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.