Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மன்னிப்புக் கேட்கின்றேன்.த‌மிழ்சிறி.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மரணம் என்றோ... ஒருவருக்கு, வரும். அதனை... மாயன்கலன்டர் படி, எனது மரணத்தை... யாழ்களத்தில் பார்க்க, ஆசையாக... இருந்ததால்... மாயனைச் சாட்டி, நான் உயிருடன் இருக்கும் போதே... நகைச்சுவையாக.... எனக்கு அஞ்சலி செலுத்தியவர்களுக்கும், என் மீது..பாசம் கொண்ட யாழ் உறவுகளுக்கும் அன்பானா நன்றிகள்.
நான்... ஆரம்பித்த திரி தவறானது, என்பதை ஒப்புக்கொள்கின்றேன்.
இதனால்.... எவரின், மனம் புண்பட்டிருந்தால், மிகவும்... வருந்துகின்றேன். உறவுகளே.

 

http://www.yarl.com/forum3/index.php?showtopic=113435
 

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் உந்தச் சோலியளை விட்டிட்டு இலையான் அடிக்கிறதே நல்லம்.. :D

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவு கூத்து இங்கு நடந்திருக்கா? :rolleyes:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் உந்தச் சோலியளை விட்டிட்டு இலையான் அடிக்கிறதே நல்லம்.. :D

 

வின்ரருக்கு.. இலையானும், அம்பிடுதில்லை. நான்... என்ன செய்ய....

அம்பிட்டது.... நீங்கதானப்பு. :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
இவ்வளவு கூத்து இங்கு நடந்திருக்கா? :rolleyes:

 

நீங்க, எந்த... உலகத்திலை, இருக்கிறீங்கீறிங்க வல்வை.

டிஸ்கி: நிர்வாகத்துக்கு, திரும்பவும்... தலையிடியா... என்று, ஆரும் யோசிக்க வேண்டாம் ப்ளீஸ். :D  :lol:

யாழ் இணையத்தில் எழுதுவதற்கு ஒரு கிழமை தமிழ்சிறியுக்கு தடை போட்டிருக்க வேண்டும். நகைசுவை என்பதை உணர்த்துவதற்கு தலைப்பை வேறுவிதமாக எழுதி இருக்கலாம். அவ்வாறு ஏதும் சிறு தகவலும் இல்லாமல் முழுமையாக இப்படியோர் தலைப்பை எழுதி பிரசுரம் செய்தது மிக தவறு. உள்ளே வந்து பார்க்கும் வரை சில கணங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நீங்கள் நகைசுவை பகுதியில் இதை பிரசுரம் செய்து இருக்கலாம். ஆனால் வெளியில் இருந்து பார்க்கும்போது பிரிவுகள் தெரிவது இல்லை.

எனக்குப் பொதுவாய் இளவயதினரின்  மரணங்கள் அதிர்ச்சியைத் தாறவை. நேற்றுப் பார்த்தவுடனும் ஒருவித அதிர்ச்சியைத் தந்தது உள்ளே வாசிக்கும் வரை.



விளையாட்டுக்காயினும்...........

  • கருத்துக்கள உறவுகள்

என்ன மன்னிப்பு வேண்டியிருக்கின்றது எழுதுறதையும் எழுதிப்போட்டு.... யாழ் இணையத்தில் எழுதுவதற்கு ஒரு வருடத்துக்கு தமிழ்சிறி அண்ணாவுக்கு தடை போட்டிருக்க வேண்டும் :lol::D

Edited by சுபேஸ்

  • கருத்துக்கள உறவுகள்

மன்னிச்சு

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு வயசுக்குப்பின் இதெல்லொம் சகசமப்பா

 

புரிந்து கொள்ளுங்கள். :icon_idea: 

 

( எல்லாவற்றிற்கும் தயாரான மனிதர்க்கு மட்டும்)

  • கருத்துக்கள உறவுகள்

மனிதர்கள் பிழை விடுவது இயல்பு....யாழ் கள உறவுகள் இது போன்ற விடையங்களை பகிடியாக தன்னும் செய்ய முயற்சிக்க கூடாது என்று அன்பாக கேட்டுக் கெட்டுக்கொள்கிறேன்.

 

 

  • கருத்துக்கள உறவுகள்

உது வேற நடந்திருக்கோ :rolleyes: கொஞ்சம் ஓவர்தான்.

தலைப்பை வாசித்த பொழுது அதிர்ந்து போனேன். உள்ள வந்து வாசித்த பிறகுதான் பகிடியாய் எழுதியது விளங்கியது.  நான் பொதுவாக பகிடியைப் பகிடியாய் எடுக்கிறவன். இது அப்படியல்ல.

 

 

இது போன்ற பதிவை ஒரு 'முத்தல்'  ஸாரி....  மூத்த  கருத்தாளர் இட்டதை வன்மையாக இந்த நீதிமன்றம் கண்டிக்கிறது.  தமிழ் சிறி ஒரு வருடத்திற்கு ஜெனிலியாவின் படங்களை இணைப்பதற்குத் களத்தில் தடை விதிக்க வேண்டும் என்றும்,  குற்றவாளியின் கனவில் ஜெனிலியா வருவதை ஆறு மாதத்திற்குத் தடை விதிக்க வேண்டும் என்றும் இந்த நீதி மன்றம் கட்டளையிடுகிறது.

பிஞ்சு போன பெஞ்சிலிருந்து 'முன்னாள் நீதியரசர்' :lol: 

Edited by தப்பிலி

  • கருத்துக்கள உறவுகள்

என்னதம்பியவை நடந்தது. ஒண்டுமே விளங்கேல்லை. :lol:

  • கருத்துக்கள உறவுகள்

நானும் நேற்று உங்களை தனி மடலில் தொடர்வு கொள்ள விரும்பினேன்..மடல் அனுப்ப முடியாமல் போச்சு உங்களுக்கு சிறி அண்ணா.. உங்களின் குசும்பு கதைகள் எனக்கு மிகவும் பிடிக்கும்..ஆனால் நீங்கள் நேற்று அப்படி எழுதினது பெரிசா பிடிக்க வில்லை.....அதோடை மாயானுக்கு இருந்த நல்ல பெயரையும் உந்த போலி கூட்டம் கெடுத்துப் போட்டாங்கள்.... உலக அழிவு என்றுறது ஒரு தொடர் கதையாய் போய்கிட்டு இருக்கு...இதை நாங்கள் கண்டு கொள்ளக் கூடாது..இதை நான் கறுப்பி அண்ணாக்கும் இரண்டு மாசத்துக்கு முதல் சொன்னான் இது எல்லாம் ஒரு சுத்து மாத்து என்று...இப்ப ஊர் புள்ளா நித்தியானந்தா இருக்கிறாங்கள் நாங்கள் தான் எங்கட வாழ்க்கையை தந்திரமாய் கொண்டு நகரனும்...

  • கருத்துக்கள உறவுகள்
நானும் நேற்று உங்களை தனி மடலில் தொடர்வு கொள்ள விரும்பினேன்..மடல் அனுப்ப முடியாமல் போச்சு உங்களுக்கு சிறி அண்ணா.. உங்களின் குசும்பு கதைகள் எனக்கு மிகவும் பிடிக்கும்..ஆனால் நீங்கள் நேற்று அப்படி எழுதினது பெரிசா பிடிக்க வில்லை.....அதோடை மாயானுக்கு இருந்த நல்ல பெயரையும் உந்த போலி கூட்டம் கெடுத்துப் போட்டாங்கள்.... உலக அழிவு என்றுறது ஒரு தொடர் கதையாய் போய்கிட்டு இருக்கு...இதை நாங்கள் கண்டு கொள்ளக் கூடாது..இதை நான் கறுப்பி அண்ணாக்கும் இரண்டு மாசத்துக்கு முதல் சொன்னான் இது எல்லாம் ஒரு சுத்து மாத்து என்று...இப்ப ஊர் புள்ளா நித்தியானந்தா இருக்கிறாங்கள் நாங்கள் தான் எங்கட வாழ்க்கையை தந்திரமாய் கொண்டு நகரனும்...

 

பையனுக்கு இருக்கிற அறிவு இவ்வளவு மலைமாதிரி வளர்ந்தும் தமிழ்சிறி அண்ணைக்கு எங்கபோச்சு? :D இனிமேலாவது பையன் சொல்லுற புத்திமதியை கேட்டு ஒழுங்காய் நடந்து கொள்ளுங்கோ... :D

 

 

 

அதோடை மாயானுக்கு இருந்த நல்ல பெயரையும் உந்த போலி கூட்டம் கெடுத்துப் போட்டாங்கள்..

அதுதான..மாயன்கள் இது சம்பந்தமாய் மான நஸ்ட வளக்கு தொடரும்படி இத்தால் கேட்டுகொள்கிறேன். :D

  • கருத்துக்கள உறவுகள்

பையனுக்கு இருக்கிற அறிவு இவ்வளவு மலைமாதிரி வளர்ந்தும் தமிழ்சிறி அண்ணைக்கு எங்கபோச்சு? :D இனிமேலாவது பையன் சொல்லுற புத்திமதியை கேட்டு ஒழுங்காய் நடந்து கொள்ளுங்கோ... :D

 

 

 

அதுதான..மாயன்கள் இது சம்பந்தமாய் மான நஸ்ட வளக்கு தொடரும்படி இத்தால் கேட்டுகொள்கிறேன். :D

அது சொன்னது எல்லாம் நடந்து இருக்கே அது தான் எனக்கு அந்த கலன்டரில பிடிச்சது..கலன்டர் முடிஞ்சாப் பிறகு உலகம் அழியும் என்று அதிலை சொல்ல வில்லை..ஆனால் உந்த போலி கூத்து கூட்டம் அதை வைச்சு ஒரு படமும் எடுத்து ஆக்களை குழப்பி இருக்கு அது தான் சொன்னான் மாயனுக்கு இருந்த மரியாதை போச்சு என்று :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Geetha+Saram+by+Sri+Krishna.jpg

 

வணக்கம் சிறித்தம்பி! இப்பதான் இரண்டு திரியையும் பார்த்தன். உங்கடை பகிடி மரண அறிவித்தல் திரியில் எந்த தப்புமில்லை.....என்று நாம் பிறந்தோமோ அன்று தொடக்கம் மரண நாட்களை நோக்கிக்கொண்டே வாழுகின்றோம்.மரணத்தை கூட சந்தோசமாக ஏற்க வேண்டும்....இதுதான் என் மனநிலை...மரணத்திற்கு பயப்பிட மாட்டேன்.பல வேளைகளில் நான் இறந்த பின் எனது மரணச்சடங்கு எப்படியிருக்கும் என்பதை கற்பனை பண்ணிப்பார்ப்பேன்.எமது வாழ்க்கையில் சகலதுக்கும் தயார் செய்யும் நாம்! ஏன் மரணத்திற்கு மட்டும் தயார் செய்ய முடியாமலிருக்கின்றது??????

 நகைசுவை என்பதை உணர்த்துவதற்கு தலைப்பை வேறுவிதமாக எழுதி இருக்கலாம். அவ்வாறு ஏதும் சிறு தகவலும் இல்லாமல் முழுமையாக இப்படியோர் தலைப்பை எழுதி பிரசுரம் செய்தது மிக தவறு. உள்ளே வந்து பார்க்கும் வரை சில கணங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நீங்கள் நகைசுவை பகுதியில் இதை பிரசுரம் செய்து இருக்கலாம். ஆனால் வெளியில் இருந்து பார்க்கும்போது பிரிவுகள் தெரிவது இல்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.