Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பூனே சர்ச்சில் ஆர்யா - நயன்தாரா ரகசிய திருமணம்..!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மிழ், தெலுங்கு உள்ளிட்ட முக்கிய திரையுலகங்களில் முன்னணி நடிகையாக விளங்கும் நடிகை நயன்தாரா பரபரப்புக்கும் பஞ்சம் இல்லாதவர். பிரபுதேவாவை பிரிந்து மறுபடியும் நடிக்க வந்த நயன்தாரா, மற்ற திரைநட்சத்திரங்களை விட்டு தள்ளியே இருந்தாலும் ஆர்யாவோடு மட்டும் நல்ல விதமாக பழகியதால், ஆர்யா- நயன்தாரா இடையேயான உறவு பற்றி பலவிதமாக பேசப்பட்டுவந்தது.

 
nayaninside.jpg
 
இந்நிலையில் ஆர்யாவுக்கும் - நயன்தாராவுக்கும் திருமணம் நடந்துவிட்டது என ஒரு செய்தி சில நாட்களாக திரையுலகத்தின் கவனத்தை ஈர்த்து வந்தது. இதுகுறித்து விசாரித்தபோது ஆர்யாவுக்கும், நயன்தாராவுக்கும் பூனேவில் திருமணம் நடந்தது உண்மை என்றார்கள்.
 
இயக்குனர் அட்லீ இயக்கத்தில் ஆர்யாவும் நயன்தாராவும் நடித்துவரும் ’ராஜா ராணி’ திரைப்படத்தின் ஒரு முக்கியக் காட்சிக்காக இருவருக்கும் திருமணமாவது போன்ற காட்சி 3 நாட்களாக பூனேவிலுள்ள ஒரு முக்கியமான சர்ச்சில் படமாக்கப்பட்டதாம். 
 

இதை தூரத்திலிருந்து பார்த்த ஏதோ ஒரு ஆசாமி உண்மையான திருமணம் நடந்ததாக செய்தியை பரப்பிவிட்டதாக சிரிக்கின்றனர் ராஜா ராணி படக்குழுவினர்.

 

http://cinema.nakkheeran.in/Talkies.aspx?T=2164

 

இது உண்மையானாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.  ஆர்யாவுக்கு நயன் மீது ஒரு கண்.  :lol:

 

மனுசர் விடியக் காலையில் எழும்பி செய்திகள் பார்க்க வந்தால் நெடுக்கர் இப்படியான நெஞ்சு வெடிக்கும் செய்திகளைப் போட்டு வயிற்றெரிச்சலை கிளப்புகின்றார்.. 

  • கருத்துக்கள உறவுகள்

மனுசர் விடியக் காலையில் எழும்பி செய்திகள் பார்க்க வந்தால் நெடுக்கர் இப்படியான நெஞ்சு வெடிக்கும் செய்திகளைப் போட்டு வயிற்றெரிச்சலை கிளப்புகின்றார்.. 

 

ஏன் ராசா வேறு ஏதும் பிளான் இருக்கோ

 

இப்பவும் ஒன்றும் கெட்டுப்போகல.....

இப்பவே  விண்ணப்பித்தால்

ஆர்யாவுக்கு அடுத்தது என்ற வரிசையைப்பிடிக்கலாம்... :D

இது உண்மையானாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.  ஆர்யாவுக்கு நயன் மீது ஒரு கண்.  :lol:

யாருக்குத்தான் கண் இல்லை "நயன்" மீது :D

  • கருத்துக்கள உறவுகள்

நயன்தாரா ஆர்யாவுடன் எத்தின நாளைக்கு வாழுவா? என்று சரியாக கணித்து சொல்பவர்களுக்கு..... ஒரு பச்சை...

எத்தனை நாளைக்கு என்று சொல்ல முடியாது.  ஆனால், கட்டாயம் ஆர்யாவைத் திருமணம் செய்வா.  :lol:

  • கருத்துக்கள உறவுகள்

நயன்தாரா ஆர்யாவுடன் எத்தின நாளைக்கு வாழுவா? என்று சரியாக கணித்து சொல்பவர்களுக்கு..... ஒரு பச்சை...

 

 

எத்தனை நாள் வாழ்ந்தார் என்பதல்ல முக்கியம்.எப்படி வாழ்ந்தார் என்பது தான் முக்கியம்.  :D  :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எத்தனை நாள் வாழ்ந்தார் என்பதல்ல முக்கியம்.எப்படி வாழ்ந்தார் என்பது தான் முக்கியம்.  :D  :D

அட!! அட!! எப்படியெல்லாம் நினைக்கிறீங்கப்பா:)

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு நயன்தராவில் பிடித்தது கோபப்படும்போது அவ அழகு. சில பெண்கள் கோபப்படும்போதும் அழகாக இருக்கிறார்களே? அந்த அழகை ரசிக்க ஆயிரம் கண்கள்வேண்டும். :D

 

  • கருத்துக்கள உறவுகள்

நயன்தாரா எப்படி வாழ்ந்தார் என்பதோ எவருடன் எத்தனை நாட்கள் வாழ்ந்தாரோ

 

என்பதைவிட  அவர் யாருடன் வாழ்ந்தார் என்பதே அவருக்கு   முக்கியம்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நயனப் பார்த்தா பாவமா இருக்கு. பேசாம நாமளே அவாவுக்கு ஒரு வாழ்வு கொடுத்தா என்னென்று யோசிக்கிறன்..! :lol::D

  • கருத்துக்கள உறவுகள்

நயனப் பார்த்தா பாவமா இருக்கு. பேசாம நாமளே அவாவுக்கு ஒரு வாழ்வு கொடுத்தா என்னென்று யோசிக்கிறன்..! :lol::D

நயன்தாரா திருமணம் என்றவுடன் எல்லோருக்கும்

இதயம் பலவீனம் ஆகிவிடுகின்றது :lol: :lol:  :D  

நயன்தாரா எப்படி வாழ்ந்தார் என்பதோ எவருடன் எத்தனை நாட்கள் வாழ்ந்தாரோ

 

என்பதைவிட  அவர் யாருடன் வாழ்ந்தார் என்பதே அவருக்கு   முக்கியம்

வீழ்வது சிம்புக்களாய் இருந்தாலும் வாழ்வது நயந்தார்வாய் இருக்கட்டும். :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நயன்தாரா திருமணம் என்றவுடன் எல்லோருக்கும்

இதயம் பலவீனம் ஆகிவிடுகின்றது :lol: :lol:  :D  

 

தெரியாமல் போச்சுது.. நயனுக்கு வாழ்க்கை கொடுப்போர் சங்கத்தில்.. முன் வரிசையில் நீங்கள் முன்னாடி நிற்கிறீங்க என்று. அப்ப நயன் பாவமில்லை. அந்த வகையில்.. நயனுக்கு வாழ்வளிக்கும் திட்டம் கைவிடப்பட்டாச்சு. :lol::D

  • கருத்துக்கள உறவுகள்

தெரியாமல் போச்சுது.. நயனுக்கு வாழ்க்கை கொடுப்போர் சங்கத்தில்.. முன் வரிசையில் நீங்கள் முன்னாடி நிற்கிறீங்க என்று. அப்ப நயன் பாவமில்லை. அந்த வகையில்.. நயனுக்கு வாழ்வளிக்கும் திட்டம் கைவிடப்பட்டாச்சு. :lol::D

நட்புக்காக நான் ஒதுங்குவதாக முடிவு செய்துள்ளேன் :lol: .

 

வாழ்க உங்கள் தொண்டு  வளர்க உங்கள் பணிகள்  :D  

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
நானும் கனநாளாய் யோசிச்சு பாக்கிறன்.....ஒரு காரணமும் மண்டையிலை தட்டுதுதில்லை....அது என்னவெண்டால்.....
 
ஒரு மனிசன் சாப்பிட்ட மிச்சத்தை மற்றவன் வாயிலையும் வைக்கமாட்டன் எண்டுறாங்கள்... :(
ஒருத்தன் நக்கின ஐஸ்பழத்தை மற்றவன் நக்கிறானில்லை.... :D
 
அரசியலிலையும் நீ வேறை நான் வேறை..... :)
மதத்திலையும் நாங்கள் சைவம் அவையள் வேதக்காரர்....சாதியிலை...சொல்லி வேலையில்லை...அவை வேறை ஆக்கள்...நாங்கள் வேறை ஆக்கள்... ^_^
 
ஏன் இஞ்சையும்  தான்????? :mellow:
ஆனால் இந்த பொம்புளை விசயத்திலை மட்டும் ஒரு கோதாரியுமில்லை! ஏனெண்டு கேக்கிறன்? கனபேர் சாப்பிட்ட கோப்பையிலை தாங்களும் சாப்பிடோணுமெண்டு அடம் பிடிக்கினம்.... :wub:  :wub:  :wub:
 
அண்டமகா முனிவரும் அடங்கினாராம் எண்டு ஊரிலை கதைப்பினம்.....ஒருவேளை உண்மையாய் இருக்குமோ????? :o
 
இஸ்ரேல் நாடு உருவாகிறதுக்கு ஒரு பெண்தான் முக்கியகாரணம் எண்டும் கேள்விப்பட்டனான். :icon_idea:
  • கருத்துக்கள உறவுகள்

 

நானும் கனநாளாய் யோசிச்சு பாக்கிறன்.....ஒரு காரணமும் மண்டையிலை தட்டுதுதில்லை....அது என்னவெண்டால்.....
 

 

கு சா அண்ணை நீங்கள் சொல்லிய அத்தனை விடையங்களும் உண்மை

ஆனால் இருட்டுக்குள்ளை அது யாருக்கும் தெரியாது அது தான் உண்மை :lol:  :lol:  :D 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நட்புக்காக நான் ஒதுங்குவதாக முடிவு செய்துள்ளேன் :lol: .

 

வாழ்க உங்கள் தொண்டு  வளர்க உங்கள் பணிகள்  :D  

 

நாங்க சும்மா தமாஸுக்கு எழுத.. குசா ண்ணா வேற கத்துறார். நான் வரல்ல இந்த விளையாட்டுக்கு..! :lol::D

  • கருத்துக்கள உறவுகள்

 

நானும் கனநாளாய் யோசிச்சு பாக்கிறன்.....ஒரு காரணமும் மண்டையிலை தட்டுதுதில்லை....அது என்னவெண்டால்.....
 
ஒரு மனிசன் சாப்பிட்ட மிச்சத்தை மற்றவன் வாயிலையும் வைக்கமாட்டன் எண்டுறாங்கள்... :(
ஒருத்தன் நக்கின ஐஸ்பழத்தை மற்றவன் நக்கிறானில்லை.... :D
 
அரசியலிலையும் நீ வேறை நான் வேறை.....
மதத்திலையும் நாங்கள் சைவம் அவையள் வேதக்காரர்....சாதியிலை...சொல்லி வேலையில்லை...அவை வேறை ஆக்கள்...நாங்கள் வேறை ஆக்கள்... ^_^
 
ஏன் இஞ்சையும்  தான்????? :mellow:
ஆனால் இந்த பொம்புளை விசயத்திலை மட்டும் ஒரு கோதாரியுமில்லை! ஏனெண்டு கேக்கிறன்? கனபேர் சாப்பிட்ட கோப்பையிலை தாங்களும் சாப்பிடோணுமெண்டு அடம் பிடிக்கினம்.... :wub:  :wub:
 
அண்டமகா முனிவரும் அடங்கினாராம் எண்டு ஊரிலை கதைப்பினம்.....ஒருவேளை உண்மையாய் இருக்குமோ????? :o
 
இஸ்ரேல் நாடு உருவாகிறதுக்கு ஒரு பெண்தான் முக்கியகாரணம் எண்டும் கேள்விப்பட்டனான். :icon_idea:

 

 

சினிமா வேறை... அரசியல் வேறை ... குமாராசாமி அண்ணா.

இரண்டையும்  கலக்குவது சரியல்ல.

கிரிக்கெட்  வேறை..... :D  :lol:

  • கருத்துக்கள உறவுகள்

 

நானும் கனநாளாய் யோசிச்சு பாக்கிறன்.....ஒரு காரணமும் மண்டையிலை தட்டுதுதில்லை....அது என்னவெண்டால்.....
 
ஒரு மனிசன் சாப்பிட்ட மிச்சத்தை மற்றவன் வாயிலையும் வைக்கமாட்டன் எண்டுறாங்கள்... :(
ஒருத்தன் நக்கின ஐஸ்பழத்தை மற்றவன் நக்கிறானில்லை.... :D
 
அரசியலிலையும் நீ வேறை நான் வேறை..... :)
மதத்திலையும் நாங்கள் சைவம் அவையள் வேதக்காரர்....சாதியிலை...சொல்லி வேலையில்லை...அவை வேறை ஆக்கள்...நாங்கள் வேறை ஆக்கள்... ^_^
 
ஏன் இஞ்சையும்  தான்????? :mellow:
ஆனால் இந்த பொம்புளை விசயத்திலை மட்டும் ஒரு கோதாரியுமில்லை! ஏனெண்டு கேக்கிறன்? கனபேர் சாப்பிட்ட கோப்பையிலை தாங்களும் சாப்பிடோணுமெண்டு அடம் பிடிக்கினம்.... :wub:
 
அண்டமகா முனிவரும் அடங்கினாராம் எண்டு ஊரிலை கதைப்பினம்.....ஒருவேளை உண்மையாய் இருக்குமோ????? :o
 
இஸ்ரேல் நாடு உருவாகிறதுக்கு ஒரு பெண்தான் முக்கியகாரணம் எண்டும் கேள்விப்பட்டனான். :icon_idea:

 

குமாரசாமி அண்ணைக்கு, ஒரு நல்ல உதாரணம் காட்ட, ஒரு அருமையான பட்டினத்தார் பாடலொன்று இருக்கின்றது. அதை, இங்கே எழுதினால், நிச்சயமாக, நியானியின், 'இத்தால் சகலருமறிக' திரியில் தான் இடம் பிடிக்க வேண்டி வரும்! :icon_idea:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குமாரசாமி அண்ணைக்கு, ஒரு நல்ல உதாரணம் காட்ட, ஒரு அருமையான பட்டினத்தார் பாடலொன்று இருக்கின்றது. அதை, இங்கே எழுதினால், நிச்சயமாக, நியானியின், 'இத்தால் சகலருமறிக' திரியில் தான் இடம் பிடிக்க வேண்டி வரும்! :icon_idea:

கறந்த இடத்தை தேடுதே கண்கள்........பிறந்த இடத்தை நாடுதே பேதைமட நெஞ்சம்.....இப்பிடி எழுதுங்கோ. நியானியும் மூலையில் ஒதுங்கக்கடவர் :D

 

நானும் கனநாளாய் யோசிச்சு பாக்கிறன்.....ஒரு காரணமும் மண்டையிலை தட்டுதுதில்லை....அது என்னவெண்டால்.....
 
ஒரு மனிசன் சாப்பிட்ட மிச்சத்தை மற்றவன் வாயிலையும் வைக்கமாட்டன் எண்டுறாங்கள்... :(
ஒருத்தன் நக்கின ஐஸ்பழத்தை மற்றவன் நக்கிறானில்லை.... :D
 
அரசியலிலையும் நீ வேறை நான் வேறை..... :)
மதத்திலையும் நாங்கள் சைவம் அவையள் வேதக்காரர்....சாதியிலை...சொல்லி வேலையில்லை...அவை வேறை ஆக்கள்...நாங்கள் வேறை ஆக்கள்... ^_^
 
ஏன் இஞ்சையும்  தான்????? :mellow:
ஆனால் இந்த பொம்புளை விசயத்திலை மட்டும் ஒரு கோதாரியுமில்லை! ஏனெண்டு கேக்கிறன்? கனபேர் சாப்பிட்ட கோப்பையிலை தாங்களும் சாப்பிடோணுமெண்டு அடம் பிடிக்கினம்.... :wub:  :wub:  :wub:
 
அண்டமகா முனிவரும் அடங்கினாராம் எண்டு ஊரிலை கதைப்பினம்.....ஒருவேளை உண்மையாய் இருக்குமோ????? :o
 
இஸ்ரேல் நாடு உருவாகிறதுக்கு ஒரு பெண்தான் முக்கியகாரணம் எண்டும் கேள்விப்பட்டனான். :icon_idea:

 

 

நீங்கள் கீழ பாக்கிறீங்கள்  சிலர் மேல பாக்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

குமாரசாமி அண்ணைக்கு, ஒரு நல்ல உதாரணம் காட்ட, ஒரு அருமையான பட்டினத்தார் பாடலொன்று இருக்கின்றது. அதை, இங்கே எழுதினால், நிச்சயமாக, நியானியின், 'இத்தால் சகலருமறிக' திரியில் தான் இடம் பிடிக்க வேண்டி வரும்! :icon_idea:

 

தமிழ் இலக்கியத்தில் .... உள்ளதை  சொன்னால்...

எவரும்.. கோவிக்க மாட்டார்கள். புங்ஸ் அண்ணா.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.