Jump to content

பேச்சிலர்கள் மட்டும் இந்த குறுங்கதையை வாசிக்கவும்,, மற்றவர்களுக்கு நோ யூஸ்,,


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பொண்ணு,, போட்டோவுல பாக்குறது ஓரளவுக்கு இருந்தாலும் பையனோட எதிர்பார்ப்புகள்,, ஏதோ 'திரிஷா மாதிரி இல்லன்னாலும் அட்லீஸ்ட் நமீதா மாதிரி' என்ற வகையில் இருப்பதால் அவனுக்கு இதில் அவ்வளவாக நாட்டமில்லை, போய் பார்த்து விட்டு வந்து விடலாம் என்ற சொந்தகாரர்களின் குடைச்சல் தாங்க முடியாததால் அவர்களுடனே பெண் பார்க்க கிளம்பி போனவன் அவன்'.

 

மாப்பிள்ளைக்கு இருக்கும் ஒரே கெட்டப்பழக்கம் அவன் ஒரு 'காபி பிரியன்'. இதை ஏற்கனவே சொந்தகாரர்கள் மூலம் அறிந்து கொண்ட பெண் வீட்டார், என் பொண்ணு அவள் கையால் போட்ட காபி என்று சொல்லி அவள் கையாலே காபியை பறிமாற வைத்து விட்டார்கள், சிறிது பதட்டத்தில் இருந்த நம்ம மாப்ள பொண்ண சரியா கூட பார்க்காம காப்பிய எடுத்து குடிக்க ஆரம்பித்து விட்டான், அப்படி ஒரு காபியை அவன் இதுவரை குடித்ததே இல்லை அவ்வளவு சுவை, அவன் மெய்மறந்து குடித்து கொண்டிருக்கும் போது,,, 'என்ன மாப்ள காபி புடிச்சிருக்கா ??' என்று பெண்ணின் தகப்பனார் கேட்க, அதே நேரத்தில் 'என்ன தம்பி பொண்ண புடிச்சிருக்கா' என்று பையனின் சித்தப்பா கேட்க , "ரொம்ப புடிச்சிருக்கு,, சான்சே இல்ல,," என்று நம்ம மாப்ள பெண்ணின் தகப்பனாருக்கு பதில் சொல்ல, அப்புறம் என்ன,,, 'பையனே பொண்ண ரொம்ப புடிச்சிருக்குன்னு சொல்லிட்டன்' என்று சொல்லி சித்தப்பா தட்டை மாற்றிவிட்டார்,

 

இருந்தாலும்,, இந்த காபி ஒன்றே போதும்,, அவளுடன் ஆவலுடன் வாழ,,, கலக்கிட்டடி காப்பி,, என்று மாப்பிள்ளையும் மனதுக்குள் கவிதை கிறுக்க ஆரம்பித்து விட்டான்,, கல்யாணமும் முடிந்து விட்டது,, முதலிரவில்,, நம்ம மாப்ள தன் மனைவியின் கையை பிடித்து கொண்டு,, "எனக்கு சுவையான காபியை போட்டுத்தந்த இந்த கைக்கு அன்னைக்கே முத்தம் குடுக்கனும்னு நெனச்சேன்,, ஆனா உங்க அப்பா திட்டுவாருன்னு பேசாம போயிட்டேன்" ,,

 

(சிரிப்பு தாங்க முடியாமல் மனைவி கூறினாளாம்,,) "நீங்க அன்னைக்கே முத்தம் குடுத்திருந்தாலும் எங்க அப்பா ஒன்னும் சொல்லி இருக்க மாட்டாரு, ஏன்னா அந்த காப்பிய போட்டதே எங்க அப்பா தான்,, அதனால தான் காபி எப்படி இருக்கு மாப்ளன்னு ரொம்ப ஆர்வமா உங்க கிட்ட கேட்டாரு,,, மாப்பிள்ளைக்கு கோபம் தலைக்கேற,, "அப்புறம் எதுக்கு நீ போட்டதுன்னு உங்க அம்மா பொய் சொன்னாங்க ??" மனைவியும் பயங்கர கோபத்துடன்.. "அந்த பொய்ய சொல்ல சொன்னதே உங்க அம்மாவும் உங்க சித்தியும் தான்,,எனக்கு பொய் சொல்ல தெரியாது,, எனக்கு அடுப்பு கூட பத்த வைக்க தெரியாதுன்னு அப்பவே அவங்க கிட்ட உண்மைய சொல்லிட்டேன்"

 

 

நீதி : திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்க படுவதில்லை, சொந்த காரர்களால் நிச்சயிக்கப்படுகிறது.

 

# படித்ததில் எடுத்தது#

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திருமணம் சொந்தக்காரர்களால் நிட்சயிக்கப்படுகிறது அதுவும் ஆயிரம் பொய் சொல்லி நிட்சயிக்கப்படுகிறது

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சொந்தமாக ஒரு துணையைத் தேடிப்பிடிக்க முடியாவிட்டால் சொந்தக்காரர்கள் தேடித் தருவது நொள்ளையோ நொட்டையோ, சொத்தையோ ஏற்றுக்கொள்ளவேண்டியதுதானே! சுபேஸ் போகின்ற போக்கைப் பார்த்தால் தன்னால் ஒருத்தியைத் தேடிப் பிடிக்கமுடியாது என்ற நிலைமைக்கு வந்துவிட்டார் போலிருக்கே! இனிக் குண்டு கத்தரிக்காயோ அல்லது நெட்டைப் புடலங்காயோ வந்தால் வந்த வரைக்கும் லாபம் என்று லபக்கென்று பிடிக்கவேண்டியதுதான் :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வேறை வழியில்லை சுபேஸ். எல்லாம் பாத்தால் கன்னிப் பையனாகவே இருக்கவேண்டியதுதான். :D

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தனக்கு வரப்போற பெண் பத்தினியா, அடக்கமா, உலக அழகியா, சிவப்பா இருக்கணும்ன்னு நினைக்கும் பொடியன்கள், அதற்கு தான் எல்லாவிதத்திலும் தகுதியானவனா என என்றும் நினைப்பதில்லை.

 

தான் குரங்கு மாதிரி இருந்தாலும், பெண் கிளி மாதிரி இருக்கணும்னு நினைச்சி தரகரோட வருவானுக பாருங்கோ, அப்படியே செகிளை திருப்பி, ஓங்கி அப்பு அப்புன்னு அப்பணும்ன்னு போல இருக்கும். :lol:

 

Link to comment
Share on other sites

இன்னங்கா ராஜா அண்ணா பெரிய பெரிய வார்த்தை எல்லாம் பேசிக்கிட்டு..... செகிள திருப்பனும் அது இதுன்னிட்டு.... இப்பவே ஒரு பக்க கன்னம் வலிக்கிது...:(:D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தனக்கு வரப்போற பெண் பத்தினியா, அடக்கமா, உலக அழகியா, சிவப்பா இருக்கணும்ன்னு நினைக்கும் பொடியன்கள், அதற்கு தான் எல்லாவிதத்திலும் தகுதியானவனா என என்றும் நினைப்பதில்லை.

 

தான் குரங்கு மாதிரி இருந்தாலும், பெண் கிளி மாதிரி இருக்கணும்னு நினைச்சி தரகரோட வருவானுக பாருங்கோ, அப்படியே செகிளை திருப்பி, ஓங்கி அப்பு அப்புன்னு அப்பணும்ன்னு போல இருக்கும். :lol:

 

அப்பிடிச் சொல்லுங்கோ! என‌க்கு இப்ப‌டிப் ப‌ட்ட‌ ஒரு த‌மிழ் நாட்டு ந‌ண்ப‌ர் இருந்தார். தொந்தியும் க‌ருமை நிற‌மாக‌வும் இருந்த‌ ந‌ண்ப‌ர் மூன்று பெண்க‌ளை ஒரு இந்திய‌ விசிட்டின் போது பார்த்து விட்டு வெறுங்கையோடு வ‌ந்தார். ஏனெண்டு கேட்க‌ ஒரு பெண்ணுக்கு மூக்குக் கோண‌ல் என்றார், இன்னொண்டுக்கு ப‌ல் கொஞ்ச‌ம் பெரிசென்றார். நான் குளிர் பிய‌ரை உறுஞ்சிக் கொண்டே கூலாக‌ திருப்பிக் கேட்டேன்: "உங்க‌ அபார்ட்மென்டில‌ முக‌ம் பார்க்கிற‌ க‌ண்ணாடியே கிடையாதோ?"

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்னங்கா ராஜா அண்ணா பெரிய பெரிய வார்த்தை எல்லாம் பேசிக்கிட்டு..... செகிள திருப்பனும் அது இதுன்னிட்டு.... இப்பவே ஒரு பக்க கன்னம் வலிக்கிது... :(:D

 

 

தனக்கு வரப்போற பெண் பத்தினியா, அடக்கமா, உலக அழகியா, சிவப்பா இருக்கணும்ன்னு நினைக்கும் பொடியன்கள், அதற்கு தான் எல்லாவிதத்திலும் தகுதியானவனா என என்றும் நினைப்பதில்லை.

 

தான் குரங்கு மாதிரி இருந்தாலும், பெண் கிளி மாதிரி இருக்கணும்னு நினைச்சி தரகரோட வருவானுக பாருங்கோ, அப்படியே செகிளை திருப்பி, ஓங்கி அப்பு அப்புன்னு அப்பணும்ன்னு போல இருக்கும். :lol:

 

அது ஒண்டும் இல்ல சுண்டல்..ராஜா வன்னியன் அண்ணா அஞ்சாறு பொம்பிளை சகோதரத்தோட பிறந்திட்டார் போலக்கிடக்கு..அதுகளை கரை சேர்த்த கடுப்பில இங்க பொரிஞ்சு தள்ளுறார்..  :D

 

 

 

 

ஹையோ ஹையோ....

என்ன குய்யோ முறைய்யோ எண்டு ஒருத்தர் இங்க குத்தி முறியிறார்..  :lol:

 

 

 

திருமணம் சொந்தக்காரர்களால் நிட்சயிக்கப்படுகிறது அதுவும் ஆயிரம் பொய் சொல்லி நிட்சயிக்கப்படுகிறது

கல்யாணம் கட்டினவங்க இதைக் கேட்கறதுக்குப் பதிலா தும்பைப் பூவில் தூக்குமாட்டிட்டு சாகலாம்... :D

Link to comment
Share on other sites

காதலிக்கும் பொழுதும் பொய் சொல்லித்தான் காதலிக்கிறார்கள். காதல் கலியாணமோ பேசி முடித்த கலியாணமோ பொய்கள் கலந்திருக்கும்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சொந்தமாக ஒரு துணையைத் தேடிப்பிடிக்க முடியாவிட்டால் சொந்தக்காரர்கள் தேடித் தருவது நொள்ளையோ நொட்டையோ, சொத்தையோ ஏற்றுக்கொள்ளவேண்டியதுதானே! சுபேஸ் போகின்ற போக்கைப் பார்த்தால் தன்னால் ஒருத்தியைத் தேடிப் பிடிக்கமுடியாது என்ற நிலைமைக்கு வந்துவிட்டார் போலிருக்கே! இனிக் குண்டு கத்தரிக்காயோ அல்லது நெட்டைப் புடலங்காயோ வந்தால் வந்த வரைக்கும் லாபம் என்று லபக்கென்று பிடிக்கவேண்டியதுதான் :lol:

அந்தக் கஸ்டம் எனக்கில்லை அண்ணா... என்ட கார்  சிங்கிள் சீட் கார் அண்ண..பயணத்தில டபிள்சுக்கு இடமில்லை.. :D

வேறை வழியில்லை சுபேஸ். எல்லாம் பாத்தால் கன்னிப் பையனாகவே இருக்கவேண்டியதுதான். :D

கன்னிப்பையனாக இருந்தால்தான் மனம் "கன்னி"ப்போகாமல் இருக்க முடியும் அக்கா... :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அது ஒண்டும் இல்ல சுண்டல்..ராஜா வன்னியன் அண்ணா அஞ்சாறு பொம்பிளை சகோதரத்தோட பிறந்திட்டார் போலக்கிடக்கு..அதுகளை கரை சேர்த்த கடுப்பில இங்க பொரிஞ்சு தள்ளுறார்..  :D

 

அப்படியொன்றும் கொடுப்பினை இல்லை.  இவை சாதாரணமாக கல்யாண சந்தையில் நடப்பவையே.

 

பொடியன்களின் அல்ட்ரா அலட்டல்களை எழுத ஆரம்பித்தால் நாள் போதாது. கல்யாண தரகர்களிடம் பேச்சுக் கொடுத்தபோது பல விடயங்கள் அறிந்து கொண்டதை எழுதினேன். :rolleyes:

 

'கல்யாணம் பண்ணிப்பார், வீட்டைக் கட்டிப்பார்' என பெரியோர்கள் சும்மாவா சொன்னார்கள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காதலிக்கும் பொழுதும் பொய் சொல்லித்தான் காதலிக்கிறார்கள். காதல் கலியாணமோ பேசி முடித்த கலியாணமோ பொய்கள் கலந்திருக்கும்.

இதுக்குதான் கால்கட்டு கைக்கட்டுக்கு அலையாமல் நம்மளை மாதிரி ப்றியா இருக்கணும் எண்டுறது.. :D

அப்படியொன்றும் கொடுப்பினை இல்லை.  இவை சாதாரணமாக கல்யாண சந்தையில் நடப்பவையே.

 

பொடியன்களின் அல்ட்ரா அலட்டல்களை எழுத ஆரம்பித்தால் நாள் போதாது. கல்யாண தரகர்களிடம் பேச்சுக் கொடுத்தபோது பல விடயங்கள் அறிந்து கொண்டதை எழுதினேன். :rolleyes:

 

'கல்யாணம் பண்ணிப்பார், வீட்டைக் கட்டிப்பார்' என பெரியோர்கள் சும்மாவா சொன்னார்கள்?

பச்சை முடிஞ்சுபோச்சு ராஜவன்னியன் அண்ணா..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கல்யாணப் பொடியன்களின் அலட்டல்கள் ஒருபுறமென்றால், அவரின் பெற்றோர்கள் மற்றும் லொட்டு லொசுக்குகள் செய்யும் அலப்பறை & கூத்துக்களை சகித்து, பொறுமையாக் இருக்கும்  பெண்ணின் பெற்றோர்கள் படும்பாடு சொல்லி மாளாது.

 

அதற்காகவே நான் இன்றும் திருமணமான சில பெண்களிடம் சொல்வதுண்டு, புத்திசாலித்தனமாக நடந்து கொல், பிடி இனி உன் கையில் என்று. :rolleyes:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எப்படியோ நாம் பெற்ற *ன்பம் வையகம் பெறட்டும் :D

Link to comment
Share on other sites

எனக்கு கவுண்ட மணி பொண்ணு பாக்க போக அங்க ஒராள் mixture சாபிட்டிடு இருப்பாரே.... அந்த யாபகம் தான் வந்திச்சு.....

அந்த காமடி தெரிஞ்சவங்க ஒருக்கா போட்டு விடுங்கப்பா..... :D

கல்யாணப் பொடியன்களின் அலட்டல்கள் ஒருபுறமென்றால், அவரின் பெற்றோர்கள் மற்றும் லொட்டு லொசுக்குகள் செய்யும் அலப்பறை & கூத்துக்களை சகித்து, பொறுமையாக் இருக்கும் பெண்ணின் பெற்றோர்கள் படும்பாடு சொல்லி மாளாது.

அதற்காகவே நான் இன்றும் திருமணமான சில பெண்களிடம் சொல்வதுண்டு, புத்திசாலித்தனமாக நடந்து கொல், பிடி இனி உன் கையில் என்று. :rolleyes:

Link to comment
Share on other sites

:D  :D  :D இதுவா விஷயம் hahaha 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அந்தக் கஸ்டம் எனக்கில்லை அண்ணா... என்ட கார்  சிங்கிள் சீட் கார் அண்ண..பயணத்தில டபிள்சுக்கு இடமில்லை.. :D

சிங்கிள் சீற் காரை விட்டுவிட்டு நம்ம லண்டன்காரர் மாதிரி ஒரு தடல்புடல் கலியாணம் நடாத்தினால் நாங்களும் வந்து குட்டிகளை மேய்வோமில்ல..

<_<

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 நாங்களும் வந்து குட்டிகளை மேய்வோமில்ல..

<_<

 

க‌வ‌ன‌ம் கிருப‌ன்! மேக்க‌ப் அயிட்ட‌ங்க‌ளில‌ எல்லா "பார‌ உலோக‌ங்க‌ளும்" (heavy metals) இருக்குதாம்! மேயும் போது நாக்குக்கு கொண்ட‌ம் போட்டால் புற்று நோயிலிருந்து த‌ப்ப‌லாம்! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தடல் புடலாக கலியாணம் செய்வாங்கள் பிறகு இரண்டு வருசத்தில் தடல்புடலாக விவாகரத்தும் செய்கிறார்கள் :D

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மட்டக்களப்பு எல்லையில் புதிதாக விகாரை அமைப்பு – திட்டமிட்ட சிங்கள மயமாக்கல் தீவிரம் May 23, 2024   மட்டக்களப்பை சிங்கள மயமாக்கலின் அடிப்படையில் எல்லைக் கிராமமான கிரான் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள வடமுனை கிராம சேவகர்பிரில் உள்ள நெலுகல் மலை எனப்படுகின்ற மலையில் எமது மாவட்டத்தின் இரு இராஜாங்க அமைச்சர்களின் ஆசீர்வாதத்துடன் நெலுகல்மலை கிறீன் விகாரை எனும் பெயரில் புதிதாக விகாரை கட்டும் பணி திருகோணமலை சோமவதி விகாரை விகாராதிபதி தலைமையில் இடம்பெற்று வருகின்றது என தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சி தேசிய அமைப்பாளா் தர்மலிங்கம் சுரேஸ் தெரிவித்தார். மட்டக்களப்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி காரியாலத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாள் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார். திட்டமிட்ட அடிப்படையிலே கிழக்கு சிங்கள தேசத்துக்குள் படிப் படியாக கரைந்து கொண்டிருக்கின்றது அம்பாறை. திருகோணமலை மாவட்டம் முழுவதுமாக சிங்கள தேசத்தின் திட்டமிட்ட அபகரிப்பு உட்பட்டு தமிழ் மக்கள் கையில் இருந்து விடுவிக்கப்படுகின்ற மிகப் பெரிய ஆபத்தான நிலைக்கு போயிருக்கின்றது. அதன் அடுத்த கட்டமாக மட்டக்களப்பு மாவட்டம் இதில் எல்லைப்புற கிராமங்கள் சிங்கள தேசத்தினாலும் பெரும்பான்மை இனத்தவர்களால் குறிவைக்கப்பட்டு எல்லைக் கிராமங்கள் அபகரிக்கும் செயற்பாடுகள் படிபடியாக நடந்தேறிவருகின்றது. அதனடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் கிரான் பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள வடமுனை கிராமசேவகர் பிரிவிலுள்ள நெலுகல் மலையில் எனப்படுகின்ற குடும்பி மலையின் பின்பகுதியான இந்த மலையில் நெலுகல்மலை கிறீன் விகாரை எனும் பெயரில் விகாரை கட்டும் பணியை திருகோணமலை சோமவதி விகாரை விகாராதிபதி தலைமையில் இடம்பெற்று வருகின்றது. இந்த பகுதியில் பாரிய கட்டிடம் அமைக்கப்பட்டு அதில் இருந்துகொண்டு கட்டுமானப்பணியில் இராணுவத்தைச் சேர்ந்தவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதன்நோக்கம் கிழக்கு மாகாணத்தை முற்றுமுழுதாக சிங்கள பௌத்த தேசத்துக்குள் கரைப்பதற்கான நடவடிக்கையபக பார்க்கின்றோம் வடக்கில் குருந்தூர்மலை வெடுக்குநாறி மலை, கையகப்படுத்தப்பட்டுள்ள இந்த வேளையிலே கிழக்கு மண் சத்தம் இல்லாமல் பறிபோய் கொண்டிருக்கின்றது. மயிலத்தமடு மேச்சல்தரையில் ரவுண்டப் எனும் புல்லுக்கு அடிக்கும் மருந்தையடித்து மேச்சல் புல்தரைகள் அழிக்கப்பட்டு 8 ஆயிரத்துக்கு மேற்பட்ட மேச்சல் தரை காணிகள் கையகப்படுத்தப்பட்டுள்ளது அதேவேளை மகாவலி ஏ வலயத்துக்குரிய வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டு பெரும்பான்மை இனத்தவர்களை குடியேற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அந்தப் பண்ணையாளா்கள் தொடர்ந்து அச்சுறுத்தி அங்கிருந்து அவர்களை வெளியேற்றுகின்ற நடவடிக்கைகள் கச்சிதமாக மேற்கொள்ளப்பட்டுவருகின்றது இந்த நடவடிக்கைகளுக்கு யார் காரணம் என்பதை மக்கள் மிகத் தெளிவாக விளங்கிகொள்ள வேண்டும். இந்த மாவட்டத்தில் 2 இராஜாங்க அமைச்சர்கள் இருக்கின்றனர். இவர்களுடைய பணி சிங்கள தேசத்தினுடைய நிகழ்சி நிரலை அமுல்படுத்துவதுதான் இவர்களது நோக்கமாக இருக்கின்றதே தவிர மட்டக்களப்பு மாவட்ட மக்களை பாதுகாக்க எந்தவொரு முன்னேற்றகரவமான செயற்பாடுகளையும் செய்யவில்லை. குறிப்பாக மேச்சல்தரை பகுதிக்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் போக முடியாத சூழ்நிலை காணப்பட்டது அதனை எமது கட்சி தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அந்த இடத்துக்கு சென்று அந்த பகுதிக்கு பாராளுமன்ற உறுப்பினர் கூட செல்லமுடியாது என்பதை சர்வதேசத்துக்கு அம்பலப்படுயிருந்தார். இந்த நிலையில் கஜேந்திரகுமார் ஏன் இங்கு வரவேண்டும் என பிள்ளையான் நேற்ரூ முன்தினம் கூட்டத்தில் கேட்டிருந்தார். எனவே கஜேந்திரகுமார் இந்த இடத்துக்கு வரவேண்டியதாக இருந்தது. நீங்கள் ஒரு காட்டிக் கொடுப்பை செய்து தமிழ் மக்களை அழிக்கின்ற செயற்பாட்டில் நின்றதனால் அந்த மக்கள் யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகளை கூப்பிடவேண்டிய அபாய நிலைக்கு இட்டுச் சென்றீர்கள் எனவே அது ஒரு வெக்க கேடான விடயம். இவரின் செயற்பாடுகளை பார்த்தால் தெரியும் தங்களது பக்கற்றுக்களை நிரப்புகின்ற விதமாக தங்களின் அமைச்சுக்கு ஊடாககிடைக்கின்ற வீதிகளை அமைத்து அதில் 15 வீதம் தரகு பணம் பெற்றுக் கொண்டு அதற்கு வக்காளத்து வாங்குகின்ற ஒப்பந்தகாரர்களை பின்னால் வைத்துக்கொண்டு பேச ஒப்பந்தகாரர்கள் கையடிக்கின்ற செயற்பாட்டை மிகக் கச்சிதமாக பிள்ளையான் செய்துவருகின்றாா் என்றும் சுரேஷ் தெரிவித்தாா்.   https://www.ilakku.org/மட்டக்களப்பு-எல்லையில்-ப/
    • ஈரான் ஜனாதிபதியின் ஜனாசா நல்லடக்கம் இன்று sachinthaMay 23, 2024 ஹெலிகொப்டர் விபத்தில் கொல்லப்பட்ட ஈரான் ஜனாதிபதி, வெளியுறவு அமைச்சர் மற்றும் ஏனையவர்களுக்காக அந்நாட்டு உயர்மட்டத் தலைவர் ஆயதொல்லா அலி காமெய்னி நேற்று தொழுகை நடத்தினார். ஈரானிய கொடி போர்த்திய இறந்தவர்களின் உடல்கள் அடங்கிய பேழைகள் டெஹ்ரான் பல்கலைக்கழகத்தில் வைக்கப்பட்டு பெரும் எண்ணிக்கையான மக்களுக்கு முன் உயர்மட்டத் தலைவர் ஜனாஸா தொழுகையை நடத்தினார். ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி மற்றும் வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமிர் அப்துல்லாஹியன் மற்றும் மேலும் ஆறு பேர் சென்ற ஹெலி கடந்த ஞாயிற்றுக்கிழமை அசர்பைஜான் நாட்டு எல்லைக்கு அருகில் விபத்துக்குள்ளாகியதில் ஒருவரும் உயிர் தப்பவில்லை. ‘இறைவனே நாம் அவரிடம் நன்மையைத் தவிர வேறு எதனையும் பார்க்கவில்லை’ என்று உயர்மட்டத் தலைவர் பிரார்த்தனையின்போது தெரிவித்தார். தொடர்ந்து அந்த பேழைகள் மக்களால் சுமந்து செல்லப்பட்டதோடு வெளியே ‘அமெரிக்கா ஒழிக’ என்ற கோசமும் எழுப்பப்பட்டது. இந்த இறுதிக் கிரியையில் பல வெளிநாட்டு தலைவர்களும் பங்கேற்றனர். ஈரான் ஜனாதிபதியின் இறுதிக் கிரியை கடந்த செவ்வாய்க்கிழமை ஆரம்பிக்கப்பட்ட நிலையில் அவரது உடல் தெற்கு கொராசன் மாகாணத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு பின்னர் அவரது சொந்த ஊரான மஷாத்துக்கு எடுத்து வரப்படவுள்ளது. இன்று (23) மாலை இறுதிச் சடங்குகளுக்குப் பின்னர் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.   https://www.thinakaran.lk/2024/05/23/world/62483/ஈரான்-ஜனாதிபதியின்-ஜனாச/
    • இதெல்லாம் ரணிலுக்கு வாக்கு போட சொல்லும் ஒரு யுக்தி , மொக்கு சிங்களவனுக்கு சொல்லும் செய்தி 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.