Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இலங்கைத் தமிழர்களை இந்தியா கைவிடாது - சம்பந்தன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைத் தமிழர்களை இந்தியா கைவிடாது என்று இந்திய பிரதமர் மன்மோகன் சிங் உறுதியளித்ததாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். 

சம்பந்தன் தலைமையில் தமிழ் எம்.பி.க்களை மாவை சேனாதிராஜா , சுரேஜ் பிரேமச்சந்திரன் , செல்வன் அடைக்கலநாதன் , எம்.ஏ. சுமந்திரன் , பொன் செல்வராசா ஆகியோர் கடந்த ஞாயிற்றுக்கிழமை டில்லிக்கு சென்றனர். பிரதமர் மன்மோகன் சிங், இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் ஆகியோரை செவ்வாய்க்கிழமை மாலை தனித்தனியாகச் சந்தித்து சுமார் அரை மணி நேரம் அவர்கள் பேச்சு நடத்தினர்.

 

http://www.thinakkural.lk/article.php?local/g9mhttprtg836751fda174c317155zkkss60f4ea5d21de87c4c9a792ivjsc

  • கருத்துக்கள உறவுகள்

விட்டுத் துலையமாட்டுது எண்டு சொல்லவந்திருப்பாரோ? :unsure::D

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டமைப்பு போவதற்கு வேறு இடம் கிடைக்கவில்லையா??

 

மன்மோகன் சிங்கே ஒரு கைப்பொம்மை.அவரின் சொல்லை கேட்டு புளகாங்கிதம் அடைய என்ன இருக்கிறது ??

எப்ப பிடிச்சிருந்தது விடுகிறதுக்கு? ஆரம்ப காலத்தில் தங்கள் அரசியல் நலனுக்காக ஆதரவு தந்தது இந்திய மத்திய அரசு.

காங்கிரஸ் மிக சிக்கலான நிலமைகளைச் சந்திக்கிறது. கூட்டணிக்கட்சிகள் பிரிந்துவிட்டன.  மக்களின் நம்பிக்கை தளர்ந்துவிட்டது. பொருளாதார வளச்சி 5 வீததிற்கு கீழ் இறங்கிவிட்டது. சீனா சில ஆண்டுகளாக கங்கிரசுக்கு இழக்கிக்கொடுப்பத்தாக நடித்துவிட்டு, ஆயுதபக்கத்தால் நன்றாக தயார் செய்துகொண்டு வந்து நின்று சீண்டுகிறது. பாகிஸ்த்தான் தீவிரவாதிகளை ஏவுகிறது.  இலங்கையில் பின்பற்றிய பழிவாங்கள் கொள்ளைகளின் பலன் ஓடு மரத்தில் தூங்க பழத்தை சீனா கொண்டு போக வைத்துவிட்டது.

 

இந்த நிலைமையில் காங்கிரஸ் தேர்தலை சந்திக்க வேண்டும். கருணாநிதியை வருட மட்டும் அல்ல துண்டு துண்டாக  வெட்டப்பட்டு கிடக்கும்  தமிழ் நாட்டு காங்கிரசுக்கு  தசைகளை ஒட்ட வைத்து தையல் போட்டு காயம் ஆற மருத்து போட வேண்டும். இவற்றுக்கெல்லாம் கூட்டமைப்பை வைத்து இன்னொரு ஆண்டு ஏய்த்துவிடுவது மூலைசாலித்தனமான அலுவல். 

 

காங்கிரஸ் தமிழருக்கு ஏதாவது செய்ய போகிறது என்றல்  மத்திய தேர்தலுக்கு முதல் இலங்கையில் ஒரு தீர்வு வர வைக்க வேண்டும் என்பதை காங்கிரசுக்கு சம்பந்தர் சொல்லி வைக்க வேண்டும். மிச்ச வாக்குறுதியெல்லாம் தமிழ்நாட்டை தேர்தலுக்கு தயார்ப் படுத்த மட்டுமே.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழரை எப்போதோ கைவிட்ட சம்பந்தருக்குப் பதவி முக்கியம்.

ஹிந்திய காங்கிரசுக்கு சம்பந்தருடைய கையை விட்டால் வேறு வழியில்லை.

சம்பந்தரும் காங்கிரசும் சேர்ந்து தமிழருடைய தலையில் நல்லா மிளகாய் அரைக்கினம்

தமிழர் தானே ஏமாந்த சோனகிரிகள்    

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் பின்பற்றிய பழிவாங்கள் கொள்ளைகளின் பலன் ஓடு மரத்தில் தூங்க பழத்தை சீனா கொண்டு போக வைத்துவிட்டது.

 

 

ஐ லைக் திஸ் மல்லை! :D

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தர் : இந்தியா எங்களைக் கைவிடாது 

இந்தியா: இன்னுமாடா எங்களை நம்பிகிட்டு இருக்க, இப்படியே இருந்தீன்னா, முடிவில கிட்னி, லிவர், பிரெயின் அப்படீன்னு இருக்கிற எல்லாத்தையு உருவீட்டு வுட்டுருவோம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இலங்கைத் தமிழர்களை இந்தியா கைவிடாது என்று இந்திய பிரதமர் மன்மோகன் சிங் உறுதியளித்ததாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். 

சம்பந்தன் தலைமையில் தமிழ் எம்.பி.க்களை மாவை சேனாதிராஜா , சுரேஜ் பிரேமச்சந்திரன் , செல்வன் அடைக்கலநாதன் , எம்.ஏ. சுமந்திரன் , பொன் செல்வராசா ஆகியோர் கடந்த ஞாயிற்றுக்கிழமை டில்லிக்கு சென்றனர். பிரதமர் மன்மோகன் சிங், இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் ஆகியோரை செவ்வாய்க்கிழமை மாலை தனித்தனியாகச் சந்தித்து சுமார் அரை மணி நேரம் அவர்கள் பேச்சு நடத்தினர்.

 

http://www.thinakkural.lk/article.php?local/g9mhttprtg836751fda174c317155zkkss60f4ea5d21de87c4c9a792ivjsc

இலங்கைத் தமிழர்களை இந்தியா கைவிடாது - சம்பந்தன்

 

உது கேக்கவே உவ்வளவுபேரும் மினக்கெட்டு அவங்களிட்டை போனனியள்????

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா எல்லாவற்றையும் உன்னிப்பாக கவனித்துகொண்டு இருக்கிறது.

இந்தியா எல்லாவற்றையும் உன்னிப்பாக கவனித்துகொண்டு இருக்கிறது.

 

திரௌபதையை துச்சாதனன் துகில் உரிந்த போது கர்னன் தன் தொடையில் தட்டிக்காட்ட அதையும் பார்த்துக்கொண்டுதான் இருந்தது.

 

ஆனால் முள்ளிவாய்க்காளில் புலிகள் தோற்ற போது மட்டும் சும்மா பார்த்துக்கொண்டிருக்கவில்லை. உடனே இரசாயனக் குண்டுகள் அனுப்பி வைத்தது.

 

யாழ் இணைய நிர்வாகத்தினருக்கு நன்றிகள் .

Edited by Gari

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.