Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

சுமே அக்கா , நீங்கள் பொடியள் காதல் கடிதம் கொடுக்கிற காலமா? எங்க காலத்தில் பெட்டையள்தான் தருவாளவை :D :D

 

இருந்தாலும் அக்கா, அந்த பொடியனுக்கு சின்ன வயதில் பார்வைக் குறைவு இருந்தததை அவன் பெற்றோருக்கு எடுத்து சொல்லி இருக்கவேண்டும் :icon_mrgreen:அதாவது ,சின்ன வயது காதல் பார்வையை சொன்னேன் :o 

 

 

அந்த வயதில எல்லாருமே அழகாக இருப்பினம் எண்டு உங்களுக்குத் தெரியத்தானே வேணும் :D

 

நானும் அந்தக்காலத்திலை, மூண்டு பெட்டையள் குரூப் ஒண்டில, ஆருக்கோ கடிதம் குடுத்ததா, நினைவிருக்கு! :D

 

ஆனால் பதில் கடிதம் வந்தது, அந்தப் பெட்டையின் அப்பாவிடமிருந்து!  :o

 

சில விசயங்களை, எங்களோட கல்லறைக்குக் கொண்டுபோறது தான் நல்லதெண்டு, நம்பிற மனிசன் நான்! :icon_idea:

 

மற்றவைக்கு வேண்டாம் எங்களுக்காவது கதையை எழுதக் கூடாதோ புங்கை.

 

  • Replies 55
  • Views 4.3k
  • Created
  • Last Reply

அலட்டினது காணும் சுமே, உங்கட இரண்டாவது கடிதத்தைத்  திறவுங்கோ!  :D

Edited by அலைமகள்

  • கருத்துக்கள உறவுகள்

அது சரி உங்களில யார் அதிஸ்டசாலி . ஒரே குழப்பமாய் இருக்கு ! :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அலட்டினது காணும் சுமே, உங்கட இரண்டாவது கடிதத்தைத்  திறவுங்கோ!  :D

 

உங்களைப் போல நாலுபேர் உலகத்துக்கு வேணும் :D

 

அது சரி உங்களில யார் அதிஸ்டசாலி . ஒரே குழப்பமாய் இருக்கு ! :D

 

திரும்ப ஒருக்கா வாசிச்சா குழப்பம் தீர்ந்திடும் அண்ணா :lol:

 

அந்த ஆள் கடிதம் கொடுத்ததை மறந்தாலும், மெஸொ மறக்கமாட்டார் போலக் கிடக்கு. :D

  • கருத்துக்கள உறவுகள்

உங்களைப் போல நாலுபேர் உலகத்துக்கு வேணும் :D

 

 

திரும்ப ஒருக்கா வாசிச்சா குழப்பம் தீர்ந்திடும் அண்ணா :lol:

 

மீண்டும் முதலிலிருந்தா ! :o

  • கருத்துக்கள உறவுகள்

சுமோ அப்படியே உங்கள் காதல் கதைகளை தொடருங்கோ :D  :lol: ஏன் கதை கதையாம் பகுதியில் எழுதாமல் உதில கொண்டு வந்து போட்டு இருக்கிறீங்கள் :unsure:


இப்ப அந்த இரண்டுபேரும் ஐ மீன்  அந்த நிறமான சிங்கியள் எங்கையிருக்கினம் எண்டு தெரியுமோ?  :wub:  :wub:  :wub:

 

அவங்கள் எல்லாம் உங்களை விட 15,20 வயசு கூட இருப்பினம் அண்ணா :lol:

அந்த ஆள் கடிதம் கொடுத்ததை மறந்தாலும், மெஸொ மறக்கமாட்டார் போலக் கிடக்கு. :D

சாமியார் சிஷ்யன் கதைதான் ஞாபகம் வருகுது .

 

மெசொவின் கதையை வாசித்துவிட்டு நான் கொடுத்தது, வாங்கியதை கணக்கு பார்த்துக்கொண்டு இருக்கின்றேன் .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கருத்துக்களைப் பகிர்ந்த அனைத்து உறவுகளுக்கும் நன்றி. பார்க்கப்போனா எல்லோருக்குமாக ஒரு நினைவு மீட்டலைச் செய்திருக்கிறன் எண்டு தெரியுது. நீங்களும் துணிந்து  ஒவ்வொண்டையாவது எழுதினால் நானும் வாசிப்பேன் எல்லோ.


சுமோ அப்படியே உங்கள் காதல் கதைகளை தொடருங்கோ :D  :lol: ஏன் கதை கதையாம் பகுதியில் எழுதாமல் உதில கொண்டு வந்து போட்டு இருக்கிறீங்கள் :unsure:


 

அவங்கள் எல்லாம் உங்களை விட 15,20 வயசு கூட இருப்பினம் அண்ணா :lol:

 

குமாரசாமியருக்கு இப்ப 15 வயதோ இப்ப ரதி. :lol:
 

ஒரு ஆண் தப்பி இன்னொரு ஆண் மாட்டுப்பட்டு போனார்!

 

நானும் ஒரு பெண்ணுக்கு கொழும்பில் கடிதம் கொடுத்தன் ( இது எத்தனையாம் பெண் என்று இடையில வந்து கேள்வி கேட்கக் கூடாது), இரண்டு மூன்று தினங்களுக்குப் பிறகுதான் தெரியும் அப் பெண்ணின் அப்பாதான் கொட்டஹேன பொலிசில் இருக்கும் அதிகாரிகளில் ஒருவர் என்று.

  • கருத்துக்கள உறவுகள்

நாங்க எல்லாம்.. தமிழ் பாடத்தில.. ஆங்கில பாடத்தில.. சித்தி பெற கடிதம் எழுதினதோட சரி..! அதுக்கு அப்பால காதல் செய்யுற நிலைமையும் ஊரில இருக்கல்ல. அந்தளவுக்கு போர் உக்கிரம். செல்லடி.. சுப்பர் சொனிக் அடி..! சாவுக்கு மத்தியில் காதல் செய்ய.. கடிதமா கொண்டு அலைய முடியும்..! அது போக.. தனிப்பட்ட முறையில் ஆண்களை அலைக்கழிக்கிற பெண்களை பிடிப்பதில்லை. காதல் என்ற பெயரில் பெண்களுக்கு பின்னால் அலைவதை விரும்பியதில்லை...! எங்களை சோதிக்க வந்தால்.. போதுமடா சாமின்னு சொல்ல வைச்சு அனுப்பி வைப்பம். அது தான் வாடிக்கை..! :D:icon_idea:

 

வழமையா பையங்க தான் துணிந்து தங்கள் முதல்.. காதல்.. கடித அனுபவத்தை எழுதுவினம். மாறுதலாக சுமே அக்கா எழுதி இருக்கா. அதில எவ்வளவு சென்சார் என்பது சென்சார் போட்டுக்கே வெளிச்சம்..! அதுவும் வேம்படி ஆக்கள்.....இப்படியான விடயங்களில்.. பலே கில்லாடிகள்.. என்று சொல்லக் கேட்டிருக்கிறோம். அதுவும் அங்க படிப்பிச்ச ஆசிரியைகள்..! :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அதுசரி வேம்படிலேடீஸ் களவாய் மதில்பாய்ஞ்சு தியேட்டருக்கு படம்பாக்க போறவையள் எண்டு கேள்விப்பட்டனான் அது உண்மையே???? :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு ஆண் தப்பி இன்னொரு ஆண் மாட்டுப்பட்டு போனார்!

 

நானும் ஒரு பெண்ணுக்கு கொழும்பில் கடிதம் கொடுத்தன் ( இது எத்தனையாம் பெண் என்று இடையில வந்து கேள்வி கேட்கக் கூடாது), இரண்டு மூன்று தினங்களுக்குப் பிறகுதான் தெரியும் அப் பெண்ணின் அப்பாதான் கொட்டஹேன பொலிசில் இருக்கும் அதிகாரிகளில் ஒருவர் என்று.

எனக்கு நீங்க சொல்லுற அப்பாவைத் தெரியும்! :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கு நீங்க சொல்லுற அப்பாவைத் தெரியும்! :D

அடி பலமோ? :D

  • கருத்துக்கள உறவுகள்

அதுசரி வேம்படிலேடீஸ் களவாய் மதில்பாய்ஞ்சு தியேட்டருக்கு படம்பாக்க போறவையள் எண்டு கேள்விப்பட்டனான் அது உண்மையே???? :icon_mrgreen:

அதைப்பற்றிச் சொல்லத் தெரியாது! (வந்தாலும் ரை கட்டிக்கொண்டா வரப்போகினம்?  :o )

 

ஆனால், அப்பா ஒருக்கா ஏ/ லெவல் பேப்பர் திருத்திற நேரம், அவரைச் சையிக்கிளில இறக்கி விட்டுட்டு, அவையின்ர 'பாத்றூம்' பக்கம் போய்ப்பார்த்தன்!

 

சுவருகளில எழுதியிருந்த சமன்பாடுகளைப் பாக்க, எங்களிலும் பார்க்க, அவை எத்தினையோ படி மேல நிக்கினம் எண்டு விளக்கிஞ்சுது!

 

அது தான் அந்த  A+B =C வடிவத்தில இருக்கிற சமன்பாடுகளைச் சொல்லுறன்!

அதுசரி வேம்படிலேடீஸ் களவாய் மதில்பாய்ஞ்சு தியேட்டருக்கு படம்பாக்க போறவையள் எண்டு கேள்விப்பட்டனான் அது உண்மையே???? :icon_mrgreen:

 

படம் பார்க்கிறததில சுண்டுக்குளியை அடிக்கேலாது,  :D

  • கருத்துக்கள உறவுகள்

படம் பார்க்கிறததில சுண்டுக்குளியை அடிக்கேலாது,  :D

படம்  காட்டுறதிலை வேம்படியை, வெல்ல ஏலாது! :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு ஆண் தப்பி இன்னொரு ஆண் மாட்டுப்பட்டு போனார்!

 

நானும் ஒரு பெண்ணுக்கு கொழும்பில் கடிதம் கொடுத்தன் ( இது எத்தனையாம் பெண் என்று இடையில வந்து கேள்வி கேட்கக் கூடாது), இரண்டு மூன்று தினங்களுக்குப் பிறகுதான் தெரியும் அப் பெண்ணின் அப்பாதான் கொட்டஹேன பொலிசில் இருக்கும் அதிகாரிகளில் ஒருவர் என்று.

 

முடிவு சொல்லாமல் இடையில் கதையை நிறுத்துவது தப்பு. :D

 

வழமையா பையங்க தான் துணிந்து தங்கள் முதல்.. காதல்.. கடித அனுபவத்தை எழுதுவினம். மாறுதலாக சுமே அக்கா எழுதி இருக்கா. அதில எவ்வளவு சென்சார் என்பது சென்சார் போட்டுக்கே வெளிச்சம்..! அதுவும் வேம்படி ஆக்கள்.....இப்படியான விடயங்களில்.. பலே கில்லாடிகள்.. என்று சொல்லக் கேட்டிருக்கிறோம். அதுவும் அங்க படிப்பிச்ச ஆசிரியைகள்..! :lol:

 

இதுக்கெல்லாம் எதுக்கு சென்சார் நெடுக்ஸ். என் சொந்தக் காதல்க் கதைக்குத்தான் சென்சார் தேவை.

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அதுசரி வேம்படிலேடீஸ் களவாய் மதில்பாய்ஞ்சு தியேட்டருக்கு படம்பாக்க போறவையள் எண்டு கேள்விப்பட்டனான் அது உண்மையே???? :icon_mrgreen:

 

ஒரே ஒரு தடவை தான் போனது. ஆனால் மதில் பாயாமல் மாலை வகுப்பைக் கட் அடிச்சுப் போனது.  :lol:

 

அதைப்பற்றிச் சொல்லத் தெரியாது! (வந்தாலும் ரை கட்டிக்கொண்டா வரப்போகினம்?  :o )

 

ஆனால், அப்பா ஒருக்கா ஏ/ லெவல் பேப்பர் திருத்திற நேரம், அவரைச் சையிக்கிளில இறக்கி விட்டுட்டு, அவையின்ர 'பாத்றூம்' பக்கம் போய்ப்பார்த்தன்!

 

சுவருகளில எழுதியிருந்த சமன்பாடுகளைப் பாக்க, எங்களிலும் பார்க்க, அவை எத்தினையோ படி மேல நிக்கினம் எண்டு விளக்கிஞ்சுது!

 

அது தான் அந்த  A+B =C வடிவத்தில இருக்கிற சமன்பாடுகளைச் சொல்லுறன்!

 

எனக்குத் தெரிய  பாத்ரூமில் ஒருவரும் எழுதிப் பழகின மாதிரி தெரியேல்லை. அது சரி பாத்ரூமை எட்டிப் பார்க்கும் அற்ப ஆசை எதுக்கு உங்களுக்கு??????

 

படம் பார்க்கிறததில சுண்டுக்குளியை அடிக்கேலாது,  :D

 

அனுபவம் உள்ளவ சொல்லுறா கேளுங்கோ :lol:

 

படம்  காட்டுறதிலை வேம்படியை, வெல்ல ஏலாது! :lol:

 

படம் பாக்கிறதுக்கு உங்களைப் போல ஆட்கள் இருக்கேக்கை :D

 

பக்கத்‌து வீடு அண்ணன்மாருக்காகவும் அக்காமாருக்காகவும் ஒன்பது வயதிலேயே கடிதம் எழுதத் தொடங்கியாச்சு. அவர்களுக்கு எழுத்து வராது. ஒரு அண்ணனும் அக்காவும் ஒரே நேரத்த்தில் இரண்டு மூன்று பேருக்கு கடிதம் எழுதினார்கள்.

 

சினிமாப் பாடல் வரிகளை மாற்றி எல்லாம் எழுதுவேன்.

முதல் கடிதத்தில் 'நீ கட்டும் சேலைக்கு நூலாவேன்'  என்று எழுதி, 'பொஸி டிவ் ஆனா பதில் வந்தால் மறு கடிதத்தில் 'நீ கட்டும் சேலைக்குள் நுளைவேன்'   என்று எழுதி எனது சொல் ஆளுமையை வளர்த்துக் கொண்ட காலமது.  

 

முந்திய அனுபவங்களால் பருவ வயதில் கடிதம் எழுதும் ஆர்வம் எழவில்லை. பின்பு ஒரு நேரடிக் கேள்வியும் வேறு ஒரு கடிதமும் கிடைத்தது. அந்த நேரத்தில் ஏற்றுக் கொள்ளக் கூடிய மனநிலை இருக்கவில்லை

Edited by தப்பிலி

அக்காய் 
இப்படி பெடியளை கஷ்டப்படுத்தாதையுங்கோ.
  • கருத்துக்கள உறவுகள்

பக்கத்‌து வீடு அண்ணன்மாருக்காகவும் அக்காமாருக்காகவும் ஒன்பது வயதிலேயே கடிதம் எழுதத் தொடங்கியாச்சு. அவர்களுக்கு எழுத்து வராது. ஒரு அண்ணனும் அக்காவும் ஒரே நேரத்த்தில் இரண்டு மூன்று பேருக்கு கடிதம் எழுதினார்கள்.

 

சினிமாப் பாடல் வரிகளை மாற்றி எல்லாம் எழுதுவேன்.

முதல் கடிதத்தில் 'நீ கட்டும் சேலைக்கு நூலாவேன்'  என்று எழுதி, 'பொஸி டிவ் ஆனா பதில் வந்தால் மறு கடிதத்தில் 'நீ கட்டும் சேலைக்குள் நுளைவேன்'   என்று எழுதி எனது சொல் ஆளுமையை வளர்த்துக் கொண்ட காலமது.  

 

முந்திய அனுபவங்களால் பருவ வயதில் கடிதம் எழுதும் ஆர்வம் எழவில்லை. பின்பு ஒரு நேரடிக் கேள்வியும் வேறு ஒரு கடிதமும் கிடைத்தது. அந்த நேரத்தில் ஏற்றுக் கொள்ளக் கூடிய மனநிலை இருக்கவில்லை

அப்பப்பா, இந்தக் காதல்  தான் ஒரு மனிதனை என்ன பாடு படுத்துகின்றது?

 

ஆனால், கையில கிடைச்சதுகளையே, என்ன செய்யிறது எண்டு தெரியாத வயசு! :o

 

இண்டர்வலுக்கு 'ஐஸ் கிறீமை' வாங்கிக் குடுத்துபோட்டுப் பத்திரமா, வீட்டில கொண்டு போய், இறக்கிவிட்ட விசரன் நான்! :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

சுவருகளில எழுதியிருந்த சமன்பாடுகளைப் பாக்க, எங்களிலும் பார்க்க, அவை எத்தினையோ படி மேல நிக்கினம் எண்டு விளக்கிஞ்சுது!

 

அது தான் அந்த  A+B =C வடிவத்தில இருக்கிற சமன்பாடுகளைச் சொல்லுறன்!

 

உங்கள் காலத்தில் இருந்தே உது அழிக்கப்படாமல் இருக்கா. நாங்கள் படிக்கும் போதும்.. இவை இருந்தன. இப்பவும் இருக்கும். அங்கு நடத்தப்பட்ட கண்காட்சியில் எமது பாடசாலை சார்ந்து பங்களிக்கப் போயிருந்த போது.. இதனை அவதானித்தோம். பையன்கள் பாடசாலை சுவர்கள் எவ்வளவோ மேல்...! என்ன கொடுமையான சிந்தனைகள்..????!  பாவம்.. இவர்களை................ :lol::icon_idea:

இதுக்கெல்லாம் எதுக்கு சென்சார் நெடுக்ஸ். என் சொந்தக் காதல்க் கதைக்குத்தான் சென்சார் தேவை.

 

பிடி கொடுக்காமல்.. தப்பிக்கிறது என்றது இதுதானோ..! :lol:

 

சினிமாப் பாடல் வரிகளை மாற்றி எல்லாம் எழுதுவேன்.

முதல் கடிதத்தில் 'நீ கட்டும் சேலைக்கு நூலாவேன்'  என்று எழுதி, 'பொஸி டிவ் ஆனா பதில் வந்தால் மறு கடிதத்தில் 'நீ கட்டும் சேலைக்குள் நுளைவேன்'   என்று எழுதி எனது சொல் ஆளுமையை வளர்த்துக் கொண்ட காலமது.  

 

 

வைரமுத்துவே நினைச்சுப் பார்த்திருக்க மாட்டார்.. இப்படி எழுதேலும்மோன்னு..! வாவ்.. வட் எ வரிகள். :):lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பக்கத்‌து வீடு அண்ணன்மாருக்காகவும் அக்காமாருக்காகவும் ஒன்பது வயதிலேயே கடிதம் எழுதத் தொடங்கியாச்சு. அவர்களுக்கு எழுத்து வராது. ஒரு அண்ணனும் அக்காவும் ஒரே நேரத்த்தில் இரண்டு மூன்று பேருக்கு கடிதம் எழுதினார்கள்.

 

சினிமாப் பாடல் வரிகளை மாற்றி எல்லாம் எழுதுவேன்.

முதல் கடிதத்தில் 'நீ கட்டும் சேலைக்கு நூலாவேன்'  என்று எழுதி, 'பொஸி டிவ் ஆனா பதில் வந்தால் மறு கடிதத்தில் 'நீ கட்டும் சேலைக்குள் நுளைவேன்'   என்று எழுதி எனது சொல் ஆளுமையை வளர்த்துக் கொண்ட காலமது.  

 

முந்திய அனுபவங்களால் பருவ வயதில் கடிதம் எழுதும் ஆர்வம் எழவில்லை. பின்பு ஒரு நேரடிக் கேள்வியும் வேறு ஒரு கடிதமும் கிடைத்தது. அந்த நேரத்தில் ஏற்றுக் கொள்ளக் கூடிய மனநிலை இருக்கவில்லை

 

ம் உங்கட விளையாட்டுகள் எல்லாத்தையும் ஒன்டும்விடாமல் சொல்லுங்கோ தப்பிலி. எங்களுக்குப் பொழுது போகட்டும். :lol:

 

 

அக்காய் 
இப்படி பெடியளை கஷ்டப்படுத்தாதையுங்கோ.

 

 

என்ன தம்பி செய்யிறது. நாங்களும் எத்தின நாளைக்கு மனதுக்குள்ளேயே வச்சுக்கொண்டு இருக்கிறது. :lol:

 

உங்கள் காலத்தில் இருந்தே உது அழிக்கப்படாமல் இருக்கா. நாங்கள் படிக்கும் போதும்.. இவை இருந்தன. இப்பவும் இருக்கும். அங்கு நடத்தப்பட்ட கண்காட்சியில் எமது பாடசாலை சார்ந்து பங்களிக்கப் போயிருந்த போது.. இதனை அவதானித்தோம். பையன்கள் பாடசாலை சுவர்கள் எவ்வளவோ மேல்...! என்ன கொடுமையான சிந்தனைகள்..????!  பாவம்.. இவர்களை................ :lol::icon_idea:

 

 

வேம்படியில என்ன பப்ளிக் பாத்ரூமும் டொயிலெட்டுமெ கட்டி வச்சிருந்தவை ஆளாளுக்கு நுழைய. முன்பக்க மதிலே ஏணி வச்சும் பாக்க ஏலாது. 

 

அப்பப்பா, இந்தக் காதல்  தான் ஒரு மனிதனை என்ன பாடு படுத்துகின்றது?

 

ஆனால், கையில கிடைச்சதுகளையே, என்ன செய்யிறது எண்டு தெரியாத வயசு! :o

 

இண்டர்வலுக்கு 'ஐஸ் கிறீமை' வாங்கிக் குடுத்துபோட்டுப் பத்திரமா, வீட்டில கொண்டு போய், இறக்கிவிட்ட விசரன் நான்! :icon_idea:

 

உந்தக் கதையை சத்தியமா நான் நம்ப மாட்டன்  :icon_idea: :icon_idea:

 

Edited by மெசொபொத்தேமியா சுமேரியர்

  • கருத்துக்கள உறவுகள்

 

வேம்படியில என்ன பப்ளிக் பாத்ரூமும் டொயிலெட்டுமெ கட்டி வச்சிருந்தவை ஆளாளுக்கு நுழைய. முன்பக்க மதிலே ஏணி வச்சும் பாக்க ஏலாது. 

 

 

உந்தக் கதையை சத்தியமா நான் நம்ப மாட்டன்  :icon_idea: :icon_idea:

 

சுமே, அப்ப நானும் நெடுக்கரும் போனது, உங்கட 'டீச்சர்' மார் போற இடம் போல! :icon_idea:

 

உங்கட மதிலின்ர 'உயரம்', அம்மாடியோவ், அண்ணாந்து பார்த்துப் பிடரிக்குள்ள வலிக்குது! :D

 

Vembady_Girls%27_High_School.jpg

Edited by புங்கையூரன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.