Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

போராட்டம் நடத்தாமல் பேச்சுவார்த்தைகளை நடத்துவதில் எந்தப் பயனும் இல்லை! வரதராஜபெருமாள்

Featured Replies

போராட்டம் நடத்தப்படாமல் பேச்சுவார்த்தைகளை நடத்துவதில் எந்தப் பயனும் இல்லை என வடக்கு கிழக்கின் முன்னாள் முதலமைச்சர் வரதராஜபெருமாள் தெரிவித்துள்ளார்..
 
பிரச்சினைக்கான தீர்வை பேச்சுவார்த்தை மூலம்தான் பெற்றுக்கொள்ள முடியும் என்ற போதிலும், போராட்டம் நடத்தப்படாமல் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதன் மூலம் எவ்விதப் பயனும் இல்லையென அவர் தெரிவித்துள்ளார்.
 
தமிழ்ச் சமூகம் பாரிய அழிவொன்றை சந்தித்துள்ள நிலையில், யாரும் தற்போது ஆயுதப் போராட்டத்திற்கு ஆதரவளிப்பார்கள் எனத் தான் நம்பவில்லை எனவும், இதனால் அகிம்சை வழியிலான போராட்டத்தை வலுப்பெறச் செய்வதன்மூலமே சர்வதேசத்தின் கவனத்தை ஈர்க்க முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 
 
இந்திய விஜயத்தின் பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இலங்கை அரசாங்கத்துடன் பேச்சு நடத்துவதன் மூலம் பிரச்சினைக்குத் தீர்வொன்று கிடைக்கும் என்பதில் நம்பிக்கைக் கொள்ள முடியுமா என அவரிடம் எமது செய்தியாளர் கேட்டார். முழுமையான செவ்வியை எமது பிரதான செய்திகளில் கேட்கலாம்.

- INTERTAM NEWS
 

Edited by Kashni

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணன் எந்த வகையான போராட்டங்களை ரோவின் வசதிக்கு ஏற்ப நடத்த விரும்பிறார் என்ற பட்டியலையும் வெளியிட்டால் நல்லது.

 

ஒரு போராட்டம் நடந்த போது.. அதனை மக்கள் மற்றும் தேச அழிவைக் கூடப் பொருட்படுத்தாமல்.. காட்டிக் கொடுத்து அழிக்கக் கங்கணம் கட்டி நின்றோர் இன்று இன்னொரு போராட்டம் பற்றிப் பேசுகிறார்கள். அது அகிம்சையோ.. கிகிம்சையோ.. அழிவது எமது மக்களும்.. தேசமுமே. அண்ணன் அந்த வகையில்.. தான் நடத்த விரும்பும் போராட்டம் பற்றிய ஒரு வரைபை வெளியிட்டால் நல்லது.

 

அப்படியே அவரின் மகளும் நடிகையுமாக உள்ளவரையும் களத்தில் இறக்கினால் இன்னும் சூப்பராக இருக்கும். :):icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

காலத்தின் கொடுமை....
இதுகள் எல்லாம், போரட்டத்தை பற்றி கதைக்க வெளிக்கிட்டுதுகள்.

  • கருத்துக்கள உறவுகள்

காலத்தின் கொடுமை.... :(  :( 

  • கருத்துக்கள உறவுகள்

வரதருக்கும், புலம்பெயர் போலிகளுக்கும் பெரிய வித்தியாசமில்லை.

இரண்டுமே காற்றுப்போன டியூப்புகள்.

ஒன்று அங்க கிடந்து கத்துது,

மற்றதுகள் இங்க கிடந்து கரையுதுகள்.

மொத்ததில் இரண்டுமே செல்லாகாசுகள்.

  • கருத்துக்கள உறவுகள்

வரதருக்கும், புலம்பெயர் போலிகளுக்கும் பெரிய வித்தியாசமில்லை.

இரண்டுமே காற்றுப்போன டியூப்புகள்.

ஒன்று அங்க கிடந்து கத்துது,

மற்றதுகள் இங்க கிடந்து கரையுதுகள்.

மொத்ததில் இரண்டுமே செல்லாகாசுகள்.

 

 

நீங்கள் தான் தமிழ் மக்களுக்கு நன்மை செய்வதாக பகல் கனவு கண்டு கொண்டிருக்கிறீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

பச்சோந்திகள் என்னதான் போற இடத்துக்கு ஏற்ப நிறம் மாறினாலும்.. அதுகளை இரைகெளவ்வவும் இரைகெளவிகள் உள்ளன. :lol::icon_idea:

வரதருக்கும், புலம்பெயர் போலிகளுக்கும் பெரிய வித்தியாசமில்லை.

இரண்டுமே காற்றுப்போன டியூப்புகள்.

ஒன்று அங்க கிடந்து கத்துது,

மற்றதுகள் இங்க கிடந்து கரையுதுகள்.

மொத்ததில் இரண்டுமே செல்லாகாசுகள்.

வரதரின் ஆரம்ப கால வரலாறு பலருக்கு தெரியாது போல ,

அந்த ஆளாவது பல்கலைக்கழகத்தில் படித்து பின்னர் நாட்டில் இருந்து கொஞ்ச காலம் போராடினார் ,

 

புலம் பெயர் போலிகள் போராட்டம் என்றவுடன் நாட்டை விட்டு ஓடின கோஷ்டிகள் . :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

வரதரின் ஆரம்ப கால வரலாறு பலருக்கு தெரியாது போல ,

அந்த ஆளாவது பல்கலைக்கழகத்தில் படித்து பின்னர் நாட்டில் இருந்து கொஞ்ச காலம் போராடினார் ,

 

புலம் பெயர் போலிகள் போராட்டம் என்றவுடன் நாட்டை விட்டு ஓடின கோஷ்டிகள் . :icon_mrgreen:

 

 

வாங்கிச்சாப்பிட்டு பழகியது

இருவரும் ஒரே இனம்

உங்களுக்கு  விட்டுக்கொடுக்கமனம் வருமா??... :(  :(  

  • கருத்துக்கள உறவுகள்

வரதர் யாழ் பல்கலை கழக விரிவிரையாளர் என்றும், கம்யூனிஸ்டா இருந்தார் என்றும் கேள்வி பட்டிருக்கிறேன்.

ஆனாலும் 87-89 இல் அவர் கட்சி நடத்திய காட்டுதர்ப்பார், இவர் முதல்வர் வேறு இவர் மீது எந்த மரியாதையும் வர விடுகுதில்லை.

87-89 இல்,அவர்கள் அப்படி மிலேச்ச தனமாய் நடந்திருக்கவே தேவையில்லை. புலிகளை மக்களிடம் இருந்து hearts and minds ஆல் அன்னிய படுத்த கிடைத ஒரு வாய்ப்பை, வெறியாட்டம் ஆடி தொலைத்தார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளை மக்களிடம் இருந்து.. பிரிக்க தான் இங்கு சிலர் கருத்தெழுதித் தொலைக்கிறாகள் போலும். இதனை 1981 முதல் ஜே ஆர் ஜெயவர்தனா தலைமையிலான சிங்கள அரசும்.. 1987 முதல் ராஜீவ் தலைமையிலான.. ஹிந்திய அரசும்.. 1981 முதல்.. ரோகன் தலைமையிலான அமெரிக்க ஏகாதபத்தியமும்.. அம்மையார் தாட்சர் தலைமையிலான..பிரித்தானிய காலனித்துவமும்.. செய்யத்தான் முனைந்தன. முறையாக தமிழ் மக்களிடம்.. தோற்றும் போனார்கள். எனியும் அவர்களின் எண்ணம் ஈடேறாது.

 

தமிழ் மக்களே புலிகள் என்று கண்ட பின்னர் தான்.. இன அழிப்பை ஊக்குவித்தார்கள். இன்றும் அதையே செய்கிறார்கள். இன்றேல்.. 2009 க்குப் பின்னும்.. புலிகளை தடைப்பட்டியலில் வைத்திருக்க வேண்டிய எந்தத் தேவையும்.. இந்த ஆக்கிரமிப்புச் சக்திகளுக்கு கிடையாது..! :icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

அதற்கான தேவையே இப்போ இல்லை. புலிகள் பிரபாகரனோடு எழுந்தார்கள், வீழ்ந்தார்கள். என்ன குறை இருந்தாலும் பிரபாகரன் ஒரு கட்டுக்கோப்பான தலைவர்.

அவரிற்க்கு பின் புலியும் இல்லை எலியும் இல்லை.

இப்போ புலி புலி என்று கீச்சிடுவதெல்லாம், தமிழ் நெட் ஸ்டல் புல வியாபாரிகளே

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வரதர் யாழ் பல்கலை கழக விரிவிரையாளர் என்றும், கம்யூனிஸ்டா இருந்தார் என்றும் கேள்வி பட்டிருக்கிறேன்.

ஆனாலும் 87-89 இல் அவர் கட்சி நடத்திய காட்டுதர்ப்பார், இவர் முதல்வர் வேறு இவர் மீது எந்த மரியாதையும் வர விடுகுதில்லை.

87-89 இல்,அவர்கள் அப்படி மிலேச்ச தனமாய் நடந்திருக்கவே தேவையில்லை. புலிகளை மக்களிடம் இருந்து hearts and minds ஆல் அன்னிய படுத்த கிடைத ஒரு வாய்ப்பை, வெறியாட்டம் ஆடி தொலைத்தார்கள்.

 

மகிந்த அரசு   கருணாவுக்கும் தொப்பியை போட்டு பேராசிரியர்/டாக்டர் பட்டம் குடுத்து விட்டுதுதெண்டால் அடுத்த தலைமுறை போற்றிப்பாடும்.....பள்ளிக்கூட புத்தகத்திலையும் ஒரு படிப்பாய் வரும்.
  • கருத்துக்கள உறவுகள்

அர்யூன் அண்ணா தான் வரதரின் பின்புலம் பற்றி சொல்லோணும். குசா க்கு தெரிந்தாலும் சொல்லலாம் :)

இந்திய வம்சாவழியினர் எண்டும் படித்ததாக நியாபகம்.

அர்யூன் அண்ணா தான் வரதரின் பின்புலம் பற்றி சொல்லோணும். குசா க்கு தெரிந்தாலும் சொல்லலாம் :)

இந்திய வம்சாவழியினர் எண்டும் படித்ததாக நியாபகம்.

கோசான் வரதரின் புன்பக்கத்தையோ பின்பக்கத்தையோ பாரத்து இனி எந்த பிரயோசனமும் இல்லை. பாவம் மனுசன் அங்கேயே வாழந்து கடைசிகாலத்தை முடிக்கட்டும்.

Edited by tulpen

  • கருத்துக்கள உறவுகள்

துல்ஸ், வரலாறு ரம்ப முக்கியம் அமைசரே.

வரதரின் ஆரம்ப கால வரலாறு பலருக்கு தெரியாது போல ,

அந்த ஆளாவது பல்கலைக்கழகத்தில் படித்து பின்னர் நாட்டில் இருந்து கொஞ்ச காலம் போராடினார் ,

 

புலம் பெயர் போலிகள் போராட்டம் என்றவுடன் நாட்டை விட்டு ஓடின கோஷ்டிகள் . :icon_mrgreen:

 

இதை நீங்கள் சொல்வதுதான் பெரிய நகைச்சுவை... !!

 

நீங்கள் ஊரிலை நிண்டும் போராடவில்லை  வெளியிலை நிண்டும் போராடவில்லை...   இதிலை வரதரை குறை சொல்ல எல்லாம் உங்களுக்கு தகுதி கூட இல்லை... 

  • கருத்துக்கள உறவுகள்

இதை நீங்கள் சொல்வதுதான் பெரிய நகைச்சுவை... !!

 

நீங்கள் ஊரிலை நிண்டும் போராடவில்லை  வெளியிலை நிண்டும் போராடவில்லை...   இதிலை வரதரை குறை சொல்ல எல்லாம் உங்களுக்கு தகுதி கூட இல்லை... 

 

 

நீங்க வேற...

போராடுபவனை தடக்கிவிடுவதும் போராட்டம் என்று அண்ணை 40 வருடமாக தொடர்ந்து செய்கிறார்

பாராட்டவேண்டாமா நீங்கள்..... :(

  • கருத்துக்கள உறவுகள்

வரதரின் ஆரம்ப கால வரலாறு பலருக்கு தெரியாது போல ,

அந்த ஆளாவது பல்கலைக்கழகத்தில் படித்து பின்னர் நாட்டில் இருந்து கொஞ்ச காலம் போராடினார் ,

புலம் பெயர் போலிகள் போராட்டம் என்றவுடன் நாட்டை விட்டு ஓடின கோஷ்டிகள் . :icon_mrgreen:

படிப்பிற்கும், ஆளுமைக்கும் சம்பந்தமில்லை.... ஆளுமை...என்பது பிறப்பிலிருந்து வருவது...

  • கருத்துக்கள உறவுகள்

படிப்பிற்கும், ஆளுமைக்கும் சம்பந்தமில்லை.... ஆளுமை...என்பது பிறப்பிலிருந்து வருவது...

 

 

எல்லாவற்றையும் சீரியசா  எடுக்கப்படாது....

 

வரதர்  பல்கலைக்கழகம் போனவர்

படிச்சவர் அறிவாளி

அவர் சொல்லுக்கு மரியாதை என்பவர்கள்

நெடுக்கும் படித்தவர்தான்

பல்கலை எல்லாம் தாண்டியவர்..

ஆனால் கலைத்து கலைத்து கடிக்கிறார்கள்...

ஏதாவது   புரியுதா......?

 

பாவி நெடுக்கு 

புலியை  அல்லோ புகழ்ந்து எழுதுகின்றார்.. :(  :(  :(

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு ஐயா,

அதைதானே ராகா சொல்றார், படிப்புக்கும் ஆளுமைக்கும் சம்பந்தமில்லை எண்டு.

என்னை கேட்டா படிப்புக்கும் அறிவுக்கும் கூட சம்பந்தமில்லை.

எந்த மூளைசாலியும் சப்பிதுப்பி கம்பஸ் போகலாம். ஆனால் அறிவு என்பது அனுபவம், வாசிப்பு,உய்த்துணர்வை சேர்த்து பயன்படுத்துவதால் வருவது.

ஒத்துகிறேன் எனக்கு அறிவு குறைவுதான் :)

விசுகு ஐயா,

அதைதானே ராகா சொல்றார், படிப்புக்கும் ஆளுமைக்கும் சம்பந்தமில்லை எண்டு.

என்னை கேட்டா படிப்புக்கும் அறிவுக்கும் கூட சம்பந்தமில்லை.

எந்த மூளைசாலியும் சப்பிதுப்பி கம்பஸ் போகலாம். ஆனால் அறிவு என்பது அனுபவம், வாசிப்பு,உய்த்துணர்வை சேர்த்து பயன்படுத்துவதால் வருவது.

ஒத்துகிறேன் எனக்கு அறிவு குறைவுதான் :)

இருந்தாலும் படி படி என்று பிள்ளைகளை பெல்டால் அடித்து படிப்பிகின்றார்கள் . :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

வரதர் யாழ் பல்கலை கழக விரிவிரையாளர் என்றும், கம்யூனிஸ்டா இருந்தார் என்றும் கேள்வி பட்டிருக்கிறேன்.

ஆனாலும் 87-89 இல் அவர் கட்சி நடத்திய காட்டுதர்ப்பார், இவர் முதல்வர் வேறு இவர் மீது எந்த மரியாதையும் வர விடுகுதில்லை.

87-89 இல்,அவர்கள் அப்படி மிலேச்ச தனமாய் நடந்திருக்கவே தேவையில்லை. புலிகளை மக்களிடம் இருந்து hearts and minds ஆல் அன்னிய படுத்த கிடைத ஒரு வாய்ப்பை, வெறியாட்டம் ஆடி தொலைத்தார்கள்.

 
அப்படியொரு தேவை அவர்களுக்கு இருந்திருந்தால் ..........
2-3 வருடம் முன்பு அவர்களை அடிக்க வேண்டிய எந்த தேவையும் புலிகளுக்கும் இருந்து இருக்காது. 
  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் இருக்கட்டும்.. அண்ணர் ஒரிசாவுக்கு ஓட முதல் செய்த தமிழீழப் பிரகடனம்.. எந்த அளவில் இருக்குது. மோடி கீடி அதுக்கு ஆதரவு வழங்கி புதுப்பிப்பினமோ..??! உங்க எஜமானர்கள் இப்ப ஐக்கிய சிறீலங்காவே தங்கள் இறையாண்மை என்று நிற்கினம்.. நீங்கள்.. இன்னும் போராடக் கேட்கிறியள். ஏன் அதை.. உங்கட பிரகடனத்தில் இருந்து ஆரம்பிக்கக் கூடாது..! :D

  • கருத்துக்கள உறவுகள்

இருந்தாலும் படி படி என்று பிள்ளைகளை பெல்டால் அடித்து படிப்பிகின்றார்கள் . :icon_mrgreen:

 

 

எவ்வளவு வக்கிரமான  எழுத்து இது..

 

 

என் பிள்ளை பாசானதால்

படி என்று அடித்து வளர்த்து பாசாக்கிவிட்டார்கள் என எரிய  வேண்டியது

 

பெயிலானால்

முட்டாள் கூட்டத்தின் பிள்ளைகள் அப்படித்தானே வரும் என்று வாந்தியெடுக்கவேண்டியது

 

 

போங்க

கருத்து பஞ்சமென்றால்

போய்விட்டு நாளை  வாருங்கள்

நான் இங்கதான் நிற்பேன்..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.