Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வெள்ளவத்தையிலிருந்து யாழ்ப்பாணம் வரையுள்ள தமிழர்களின் கோயில்களை ஒழித்துக்கட்ட எமக்கு தேவைக்கும் அதிகமான சக்தியுள்ளது. ! ஞானசார தேரர் சூளுரை !

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வெள்ளவத்தையிலிருந்து யாழ்ப்பாணம் வரையுள்ள தமிழர்களின் கோயில்களை ஒழித்துக்கட்ட எமக்கு தேவைக்கும் அதிகமான சக்தியுள்ளது. ! ஞானசார தேரர் சூளுரை !

780adad1beb27f0c54647e4de568fd26

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதெல்லாம் எங்கடை மாற்றுக்கருத்து மாணிக்கங்களுக்கு துண்டற உறைக்காது.

தேரை பிரபாகரன்களையும் சேர்த்து அழிப்போம் எண்டு ஒரு வார்த்தையையும் சேர்த்திருந்தால் இன்னும் நல்லாயிருந்திருக்கும்.

அவையள் சந்தோசத்திலை வாழ்த்துக்களும் சொல்லியிருப்பினம்

  • கருத்துக்கள உறவுகள்

புத்தம் சரணம் கச்சாமி எனக் காலில் வீழ்ந்து இணக்க அரசியலுக்குப் போக வேண்டியது தான் . இல்லையென்றால் .......

  • கருத்துக்கள உறவுகள்

இல்லையென்றால் நாங்கள் கெஞ்சிக் கெஞ்சி மவுனித்த ஆயுதங்களை திரும்பவும் தூக்குவம்!

  • கருத்துக்கள உறவுகள்

இல்லையென்றால் நாங்கள் கெஞ்சிக் கெஞ்சி மவுனித்த ஆயுதங்களை திரும்பவும் தூக்குவம்!

 

இல்லையென்றால்.......

மீண்டும் ஒரு முறை தமிழினம் அழிக்கப்படும் என்று எழுத வந்தனான் அதற்குள் நீங்கள் முந்தி விட்டீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

வாலி இப்படி நம்மை கண்கலங்க வைக்கும் வார்த்தையை தவிருங்கள். அல்லது உங்களை விசம் என திட்டும் படி ஆகும்.

இந்த லூசுத் தேரரை இப்போ மகிந்தவே கண்டுகொள்வதில்லை. புலவாலுகளுக்கு கிளு கிளுப்பை ஏற்படுத்துவதை தவிர இவனுக்கு வேறு ஒரு பலனுமில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

இல்லையென்றால்.......

மீண்டும் ஒரு முறை தமிழினம் அழிக்கப்படும் என்று எழுத வந்தனான் அதற்குள் நீங்கள் முந்தி விட்டீர்கள்.

வாத்தியார் ஸார் நீங்கள் கெஸ் (guess) பண்ண விட்டதால நான் விச(ம)த் தனமாக யோசிச்சிட்டன்! :D
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இல்லையென்றால் நாங்கள் கெஞ்சிக் கெஞ்சி மவுனித்த ஆயுதங்களை திரும்பவும் தூக்குவம்!

 

எல்லாம் சாம்பலாகி 10 வருடங்களாகிவிட்டது. ஏன் ஐயா திரும்பத்திரும்ப அதற்குள்ளேயே நின்று தேரோட்டுகின்றீர்கள்? தேரர் சொன்னது உங்களுக்கு உறைக்கவில்லை. ஆனால் பிரபாகரன் எனும் நாமம் உங்களைப்போன்றவர்களுக்கும் பக்கத்து நாட்டுக்கும் சுண்டல் போல் இருக்கின்றது. 
வாய் உளைச்சலுக்கும் எழுத்து தட்டுப்பாட்டிற்கும் பிரபாகரன் / விடுதலைப்புலிகள் எனும் நாமங்கள் நன்றாகவே பயன்படுகின்றது.
  • கருத்துக்கள உறவுகள்

எப்படி முக்கி முக்கி கூட்டினாலும் 6 வருடங்களும் சில மாதங்களும்தான் வருகுது?

என்ர கல்குலேட்டர்லதான் பிழை போல கிடக்கு.

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் சாம்பலாகி 10 வருடங்களாகிவிட்டது. ஏன் ஐயா திரும்பத்திரும்ப அதற்குள்ளேயே நின்று தேரோட்டுகின்றீர்கள்? தேரர் சொன்னது உங்களுக்கு உறைக்கவில்லை. ஆனால் பிரபாகரன் எனும் நாமம் உங்களைப்போன்றவர்களுக்கும் பக்கத்து நாட்டுக்கும் சுண்டல் போல் இருக்கின்றது.

வாய் உளைச்சலுக்கும் எழுத்து தட்டுப்பாட்டிற்கும் பிரபாகரன் / விடுதலைப்புலிகள் எனும் நாமங்கள் நன்றாகவே பயன்படுகின்றது.

வாய் உளைச்சல் இல்லை திரும்பத் திரும்பத் தேரோட்டுவது நாங்களா நீங்களா? மற்றவனை உசுப்பி விட்டிட்டு நாங்கள் கலாதியா இணையத்திலை போராடுவம்!
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எப்படி முக்கி முக்கி கூட்டினாலும் 6 வருடங்களும் சில மாதங்களும்தான் வருகுது?

என்ர கல்குலேட்டர்லதான் பிழை போல கிடக்கு.

 

ஏதோ மாறி எழுதிப்போட்டன் மன்னிக்கவும்.

  • கருத்துக்கள உறவுகள்

சந்திரிக்காவை தமிழர் என்று சொல்லுகிறார்...பண்டாரநாயக்கே இல்லையாம்...இந்தியாவிலிருந்து வந்த பன்.......உந்த விசர்கள் நாளைக்கு புத்த கோவிலில் சிவனை ,முருகனையும் வைத்து பிரீத் ஓதுங்கள்......உதுகள் புகழுக்கா எதையும் செய்யுங்கள்.....உதுகள் சிங்கள மாற்றுக்கருத்து மாணிக்கங்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாய் உளைச்சல் இல்லை திரும்பத் திரும்பத் தேரோட்டுவது நாங்களா நீங்களா? மற்றவனை உசுப்பி விட்டிட்டு நாங்கள் கலாதியா இணையத்திலை போராடுவம்!

 

ஒரு போராட்டத்திற்கு வலு சேர்ப்பது பொருளாதாரம். இன்னொன்று எமது போராட்டத்தினை உலகிற்கு முறையாக தெரிவிப்பது.
 
இவை இரண்டிற்கும் இணையத்தளங்கள் மிக முக்கியமானவை.
  • கருத்துக்கள உறவுகள்

இந்தத் தேரரின் கூற்றிலிருந்து ஒரு உண்மை அப்பட்டமாகத் தெரிகின்றது!

 

இலங்கையில் தமிழர்களை விட்டால், அரசியல் செய்வதற்கு ஒன்றுமேயில்லை! :D

 

ஆகத் தேரர்கள் செய்து முடித்தது.. கொழும்புப் பொருளாதாரத்துடன் மட்டும் தன்னை மட்டுப்படுத்திக் கொண்டிருந்த தமிழனுக்கு உலகப் பொருளாதாரத்தைத் திறந்து விட்டது தான்!

 

இலங்கைக்குச் சுதந்திரம் பெற்றுக்கொடுத்தது முதல்.. இலங்கையின் வளர்ச்சியின் ஒவ்வொரு படிக்கல்லிலும் தமிழனின் சுவடுகள் பதிந்தே இருக்கின்றன!

 

இந்த நிலை.. என்று மாறிவிடப்போவதில்லை !

 

ஒரு காலத்தில் தமிழனது மொழி இலங்கையின் அழிந்து போகலாம்! எனினும் அதே நிலை சிங்கள மொழிக்கும் நிச்சயம் ஏற்படும்! தேரர்கள் நினைப்பது போல, இது சிங்கள மக்களால் நடத்தப்படப் போவதில்லை! காலமாற்றத்தால் நிகழப்போவது... அதை எவரும் தடுத்து நிறுத்த முடியாது! :lol:

 

ஆனால் சர்வதேச ரீதியில் தமிழன் மட்டும்.. எப்போதும்.. சிங்களவனை விடவும் ஒரு படி மேலேயே இருந்து கொண்டிருப்பான்! :lol:

 

 

சீமானின் உறவு போல .

இவர்களின் பேச்சுகள் எல்லாம் யார் கணக்கில் எடுப்பது?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சீமானின் உறவு போல .

இவர்களின் பேச்சுகள் எல்லாம் யார் கணக்கில் எடுப்பது?

 

ஏன் இங்கு சீமானை இழுக்கின்றீர்கள்????
நாம் சொந்த மண்ணில் நின்று கதைக்கலாம்.. :icon_idea:  :icon_idea:  :icon_idea:
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு காலத்தில் தமிழனது மொழி இலங்கையின் அழிந்து போகலாம்! எனினும் அதே நிலை சிங்கள மொழிக்கும் நிச்சயம் ஏற்படும்! தேரர்கள் நினைப்பது போல, இது சிங்கள மக்களால் நடத்தப்படப் போவதில்லை! காலமாற்றத்தால் நிகழப்போவது... அதை எவரும் தடுத்து நிறுத்த முடியாது! :lol:

 

ஆனால் சர்வதேச ரீதியில் தமிழன் மட்டும்.. எப்போதும்.. சிங்களவனை விடவும் ஒரு படி மேலேயே இருந்து கொண்டிருப்பான்! :lol:

 

நல்ல ஒரு கருத்து பச்சை முடிந்துவிட்டது...:D சிங்கள பெளத்தர்களுக்கு முதல் அழிவு வரும் ...சிங்கள மொழி சில சமயம் சிங்கள் முஸ்லிம்கள்,மற்றும் சிங்கள கிறிஸ்தவர்களால் சிறிதுகாலம் நின்றுபிடிக்கும்....

Edited by putthan

  • கருத்துக்கள உறவுகள்

ஏதோ மாறி எழுதிப்போட்டன் மன்னிக்கவும்.

 

4ஆம் ஈழப்போர் தொடங்கிய நாளில் இருந்து கணக்கு போட்டிறிப்பீங்கள்......ஆகவே கு.சா வின் கணக்கு சரி....:D

 

ஏன் இங்கு சீமானை இழுக்கின்றீர்கள்????
நாம் சொந்த மண்ணில் நின்று கதைக்கலாம்.. :icon_idea:  :icon_idea:  :icon_idea:

 

சின்ன வயதில் உதாரணம் காட்டி பாடம் எடுக்கும் வகுப்பை கட் பண்ணிவிட்டீர்கள் போலிருக்கு  :icon_mrgreen:

இல்லையென்றால் நாங்கள் கெஞ்சிக் கெஞ்சி மவுனித்த ஆயுதங்களை திரும்பவும் தூக்குவம்!

எதிர் கருத்து எழுதுவதில் அவ்வளவு கொள்ளை பிரியம் போல அண்ணருக்கு ..
யாரும் கெஞ்சி கெஞ்சி ஆயுதத்தை போடவில்லை ...ராணுவ பிரிவு போராளிகள் இறுதிவரை போராடினார்கள் . அரசியல் பிரிவினர் மற்றும் சரணடைய விரும்பியவர்கள் மட்டுமே அந்த நிகழ்விக்குள் போனார்கள் ... போர் முடிந்து விட்டது ...இனி அங்க ஆயுதத்த்திக்கு வேலை இல்லை அவ்வளவுதான் ... 
 
எத்தனயோ வெற்றிகளை போராட்டங்களை செய்த எங்கள் போராளிகள் கொச்சை படுத்துவது ... உங்கள் குடும்பத்தாரை ....... புரியும் என நினைக்கிரேன் .... மரியாதையாக எழுதுவது நல்லம் ...
 
எத்தனபேர் மாவீரர் குடுமபமாக ... பிள்ளைகளை இழந்து உள்ளார்கள் ... வெற்றி பெறாவிட்டாலும் உண்மையாக போராடியவர்கள் ...
 
அந்த சிங்களவன் இந்த கொழுப்பில் சொல்கின்றான் அது உங்களுக்கு உறைக்கவில்லை ...எப்படி உறைக்கும் 
சிங்களவனின் எலும்பினை பொறுக்கி திண்ணும் கேவலமான தமிழன் எப்பவுமே இருப்பான் ...
 
ஆனால் மானமுள்ள ரோசமுள்ள தமிழனுக்கு இது உறைக்கவே செய்யும் ..

சின்ன வயதில் உதாரணம் காட்டி பாடம் எடுக்கும் வகுப்பை கட் பண்ணிவிட்டீர்கள் போலிருக்கு  :icon_mrgreen:

எங்கள்  பிரச்சனைகளை நாம் தான் தீர்க்க வேண்டும் ... சீமான் என்னத்தை சொன்னாலும் அதனால் ஒன்றும் நடக்க போவதில்லை ... ஆனால் மாற்று கருத்து மாணிக்கங்கள் ...வர வர புலி எதிப்பு என்று சொல்லிக்கொண்டு உங்களுக்கு என்ற அடையாளம் இல்லாமல் எந்த பக்கமும் அடிக்கும் தவில் போல ஆகி விடாமல் இருந்தால் சரி தான் ....

  • கருத்துக்கள உறவுகள்

அவர்களுக்கு வரவர தாங்கள் யாரென்ற நிலையே மறந்து போச்சு, போக்கிடம் இல்லாததால் இங்க வந்து அழுது புலம்புதுகள். போனால் போகுது விட்டு விடுங்கள் பிழைச்சு போகட்டும். 

எதிர் கருத்து எழுதுவதில் அவ்வளவு கொள்ளை பிரியம் போல அண்ணருக்கு ..

யாரும் கெஞ்சி கெஞ்சி ஆயுதத்தை போடவில்லை ...ராணுவ பிரிவு போராளிகள் இறுதிவரை போராடினார்கள் . அரசியல் பிரிவினர் மற்றும் சரணடைய விரும்பியவர்கள் மட்டுமே அந்த நிகழ்விக்குள் போனார்கள் ... போர் முடிந்து விட்டது ...இனி அங்க ஆயுதத்த்திக்கு வேலை இல்லை அவ்வளவுதான் ...

எத்தனயோ வெற்றிகளை போராட்டங்களை செய்த எங்கள் போராளிகள் கொச்சை படுத்துவது ... உங்கள் குடும்பத்தாரை ....... புரியும் என நினைக்கிரேன் .... மரியாதையாக எழுதுவது நல்லம் ...

எத்தனபேர் மாவீரர் குடுமபமாக ... பிள்ளைகளை இழந்து உள்ளார்கள் ... வெற்றி பெறாவிட்டாலும் உண்மையாக போராடியவர்கள் ...

அந்த சிங்களவன் இந்த கொழுப்பில் சொல்கின்றான் அது உங்களுக்கு உறைக்கவில்லை ...எப்படி உறைக்கும்

சிங்களவனின் எலும்பினை பொறுக்கி திண்ணும் கேவலமான தமிழன் எப்பவுமே இருப்பான் ...

ஆனால் மானமுள்ள ரோசமுள்ள தமிழனுக்கு இது உறைக்கவே செய்யும் ..

உங்கள் கருத்து 100 வீதம் சரியானது. தங்களுக்காக போராடி வீழ்ந்த போராளிகளுக்கு உலகில் உள்ள எல்லா இனமும் எல்லா காலங்களிலும் மரியாதை செய்வதே நாகரீக உலக மரபு. ஆனால் ----------------- அது பொருந்தாது என்பது தெளிவாக இக்கருத்துமூலம் அதனை எழுதிய நபர் தெரிவித்துள்ளார்.

Edited by நிழலி
மோசமான தனிநபர் தாக்குதல்

  • கருத்துக்கள உறவுகள்

வாலி,

யாழ்பாண முறையில் தயாரிக்கப் பட்ட மிளகாய்தூளை பாவித்து சமைக்கப் பழகவும். நல்லா உறைக்கும்.

:)

  • கருத்துக்கள உறவுகள்

வாலி,

யாழ்பாண முறையில் தயாரிக்கப் பட்ட மிளகாய்தூளை பாவித்து சமைக்கப் பழகவும். நல்லா உறைக்கும்.

:)

கோசான் ஸார், எனக்கு மிளகாய்த்தூள் கேரளாவில் இருந்து இளவாலைக்குள்ளாலை வருகுது! (தாய்வழிப் பூர்வீகம் சில்லாலை எனக்கு)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.