Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகத்தில் கைது செய்யப்பட்ட இலங்கையர் பிரபாகரனின் நெருங்கிய சகா ?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்தில் கைது செய்யப்பட்ட இலங்கையர் பிரபாகரனின் நெருங்கிய சகா ?

22 ஜூலை 2015

தமிழகத்தில் கைது செய்யப்பட்ட இலங்கையர், தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளைப் பிரபாகரனின் நெருங்கிய சகா எனத் தெரிவிக்கப்படுகிறது. கிருஸ்ணகுமார் என்ற இலங்கையரை இந்திய அதிகாரிகள் கைது செய்திருந்தனர்.
இவரிடமிருந்து சயனைட் குப்பிகள், சயனைட் மற்றும் தொடர்பாடல் சாதனங்கள் மீட்கப்பட்டுள்ளன. இந்த நபர், விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு நெருக்கமானவர் என தெரிவிக்கப்படுகிறது.இந்திய பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் சந்தேக நபரிடம் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.


கிருஸ்ணகுமார் சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக இலங்கைக்கு பயணம் செய்ய திட்டமிட்டிருந்த போது கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.


இலங்கையில் பொதுத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தமிழீழ விடுதலைப் புலிகள் மீள்உருவாக்கம் தொடர்பிலான பிரச்சாரம் செய்ய இந்தியா முனைப்பு காட்டுகின்றதா, மஹி;ந்தவை ஆட்சி பீடமேற்ற இந்தியா இரகசிய முனைப்பு மேற்கொள்கின்றதா என்ற கேள்விக் கனைகள் அரசியல் ஆய்வாளர்களினால் தொடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/122174/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்

 

இலங்கையில் பொதுத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தமிழீழ விடுதலைப் புலிகள் மீள்உருவாக்கம் தொடர்பிலான பிரச்சாரம் செய்ய இந்தியா முனைப்பு காட்டுகின்றதா, மஹி;ந்தவை ஆட்சி பீடமேற்ற இந்தியா இரகசிய முனைப்பு மேற்கொள்கின்றதா என்ற கேள்விக் கனைகள் அரசியல் ஆய்வாளர்களினால் தொடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/122174/language/ta-IN/article.aspx

அதில் என்ன சந்தேகம். தேர்தலுக்கு தேர்தல்.. இது நடக்குது தானே. மகிந்த இருந்திருந்தால்.. 3 அப்பாவிகளை காட்டுக்குள் வைச்சு சுட்டிட்டு புலி மீள் உருவாக்கம் செய்திருப்பார். இது இந்திய ஆட்சியாளர்களுக்கு..ரோவுக்கு மகிந்த கோத்தாவுக்கு அவசியம் வேண்டிய புலி மீள் உருவாக்கம் என்பதால்.. இப்படி உருவாக்கி இருக்கிறார்கள். இப்ப இதுதான் கோத்தாவின் தேர்தல் பிரச்சார துரும்புச் சீட்டே.:unsure:

http://www.yarl.com/forum3/topic/160681-வடக்கில்-தேர்தலை-நடத்தாதிருந்தால்-இன்றும்-மஹிந்த-தான்-ஜனாதிபதி-கோத்தாபய/

  • கருத்துக்கள உறவுகள்

 ஏமாறுபவர்கள் இருக்கும்  வரை ஏமாற்றுபவர்களும் இருந்து கொண்டே இருப்பார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

கில்லோ கணக்கில போதைப்பொருள் கடத்தும்பொழுது கண்ணை மூடிகொண்டிருப்பாங்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கெனவோ எலெக்சன் முடியும் மட்டும், புலியும் பிரபாகரனும் ஒரு ரவுண்டு வந்து போவது என்பது உபகண்டத்தின் எழுதாத விதியாக போகப்போகிறது .....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கெனவோ எலெக்சன் முடியும் மட்டும், புலியும் பிரபாகரனும் ஒரு ரவுண்டு வந்து போவது என்பது உபகண்டத்தின் எழுதாத விதியாக போகப்போகிறது .....

எலெக்சனுக்கு மட்டுமில்லை அவையளுக்கு எப்பவும் புலியும் பிரபாகனும் தேவைப்படும்.

தமிழ் தமிழ் என்று காட்டுக்கத்து கத்தி வயிறு வளர்த்தவர்கள் வளர்ப்பவர்கள் மத்தியில்.....

தமிழ்மண்ணுக்காக தமிழுக்காக போராடியவர் எங்கள் தலைவன் பிரபாகரன். 

அமெரிக்க தேர்தல் காலத்தில் புஷ் பயங்கரவாதிகள் வளர்ந்திடுவார்கள்  என்ற கோசத்தை தான் முன் வைத்தார் .

இப்போ புலிகளை பற்றி இவர்கள் சொல்லுவதும் அதே தான் .அப்படியான ஒரு சக்தியை இனிமேல் வர இடம் கொடுக்ககூடாது என்று .புலிகளை பிழையான ஒரு சக்தியாகத்தான் முன்னுதாரணம் காட்டுகின்றார்கள் அது கூட விளங்காமல் புலி இல்லாமல் இவர்கள் அரசியல் இல்லை என்று பெருமை வேறு 

எங்கே போய் முட்டுவது என்று தெரியவில்லை .

கள்ளன் வந்துடுவான் கதவை பூட்டுங்கோ என்றால் கள்வனாக இருப்பது எவ்வளவு பெருமை என்பது போலிருக்கு நம்மட உறவுகளின் நிலை .

அமெரிக்க தேர்தல் காலத்தில் புஷ் பயங்கரவாதிகள் வளர்ந்திடுவார்கள்  என்ற கோசத்தை தான் முன் வைத்தார் .

இப்போ புலிகளை பற்றி இவர்கள் சொல்லுவதும் அதே தான் .அப்படியான ஒரு சக்தியை இனிமேல் வர இடம் கொடுக்ககூடாது என்று .புலிகளை பிழையான ஒரு சக்தியாகத்தான் முன்னுதாரணம் காட்டுகின்றார்கள் அது கூட விளங்காமல் புலி இல்லாமல் இவர்கள் அரசியல் இல்லை என்று பெருமை வேறு 

எங்கே போய் முட்டுவது என்று தெரியவில்லை .

கள்ளன் வந்துடுவான் கதவை பூட்டுங்கோ என்றால் கள்வனாக இருப்பது எவ்வளவு பெருமை என்பது போலிருக்கு நம்மட உறவுகளின் நிலை .

குள்ளனாக வாழ்வதை விட கள்வனாக வாழ்வது மேல்

"கள்ளனை நம்பினாலும் குள்ளனை நம்பாதே"

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கெனவோ எலெக்சன் முடியும் மட்டும், புலியும் பிரபாகரனும் ஒரு ரவுண்டு வந்து போவது என்பது உபகண்டத்தின் எழுதாத விதியாக போகப்போகிறது .....

இலங்கைக்கும், இந்தியாவுக்கும்... இந்த தேர்தலுக்கு மட்டுமல்ல.....
அடுத்த ஐம்பது வருடங்களுக்கு நடக்க இருக்கும் தேர்தலுக்கு....
புலியும், பிரபாகரனும் இல்லாமல்.... தேர்தல் பிரச்சாரம் நடை பெறப் போவதேயில்லை.
தலைவர் இருவருக்கும்.... கொடுத்த அடி, அப்படி.... :grin:
அதனை, லேசில் மறக்க முடியுமா.... :)

அமெரிக்க தேர்தல் காலத்தில் புஷ் பயங்கரவாதிகள் வளர்ந்திடுவார்கள்  என்ற கோசத்தை தான் முன் வைத்தார் .

இப்போ புலிகளை பற்றி இவர்கள் சொல்லுவதும் அதே தான் .அப்படியான ஒரு சக்தியை இனிமேல் வர இடம் கொடுக்ககூடாது என்று .புலிகளை பிழையான ஒரு சக்தியாகத்தான் முன்னுதாரணம் காட்டுகின்றார்கள் அது கூட விளங்காமல் புலி இல்லாமல் இவர்கள் அரசியல் இல்லை என்று பெருமை வேறு 

எங்கே போய் முட்டுவது என்று தெரியவில்லை .

கள்ளன் வந்துடுவான் கதவை பூட்டுங்கோ என்றால் கள்வனாக இருப்பது எவ்வளவு பெருமை என்பது போலிருக்கு நம்மட உறவுகளின் நிலை .

திருடன் என்றால் சிறந்த அரச தலைவர் என்று அர்த்தமாம்! மகிந்த
 
makintha_thirudan_siranthathalaivan_001.
திருடன் என்றால் சிறந்த அரச தலைவர் என்பதே பொருள் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அம்பலான்தொட்டவில் இன்று நடைபெற்ற பிரச்சாரக் கூட்டமொன்றிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அங்கு தொடர்ந்து இது பற்றி பேசிய அவர்,

என்னை சிலர் திருடன் திருடன் என குற்றம் சுமத்துகின்றனர். திருடன் என்பதன் மெய்யான பொருள் சிறந்த அரச தலைவர் என்பதாகும்.

திருடன் என்பது மிகவும் பழமையான ஒர் சொல்லாகும்.

காவியுடை மற்றும் வெள்ளைச் சீருடை திருடன் என கூறிய போதிலும் அவர்கள் எதனையும் திருடவில்லை என திக்வெல்ல பிரதேசத்தில் வைத்து ஒருவர் துண்டு ஒன்றில் எழுதி என்னிடம் கொடுத்தார்.

தே.ஆ என்றால் தேர்தல் ஆணையாளர் என பொருள்படும். பி.செ என்றால் பிரதேச செயலாளர் என பொருள்படும்.

அவ்வாரே திருடன் என்றால் சிறந்த அரச தலைவர் என பொருள்படும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

சிங்கள மொழியில் திருடனை ஹொரா என அழைப்பது வழக்கமாகும்.

ஹொரா என்றால் ஹொந்தம ராஜ்ய நாயக்கயா (சிறந்த அரச தலைவர்) என பொருள்படும்.

ஹொரா என்ற சிங்கள சொல்லின் அர்த்தத்தையே மாற்றி தேர்தல் பிரச்சார மேடையொன்றில் முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

http://www.tamilwin.com/show-RUmtyHRWSVnu7D.html

 

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்க தேர்தல் காலத்தில் புஷ் பயங்கரவாதிகள் வளர்ந்திடுவார்கள்  என்ற கோசத்தை தான் முன் வைத்தார் .

இப்போ புலிகளை பற்றி இவர்கள் சொல்லுவதும் அதே தான் .அப்படியான ஒரு சக்தியை இனிமேல் வர இடம் கொடுக்ககூடாது என்று .புலிகளை பிழையான ஒரு சக்தியாகத்தான் முன்னுதாரணம் காட்டுகின்றார்கள் அது கூட விளங்காமல் புலி இல்லாமல் இவர்கள் அரசியல் இல்லை என்று பெருமை வேறு 

எங்கே போய் முட்டுவது என்று தெரியவில்லை .

கள்ளன் வந்துடுவான் கதவை பூட்டுங்கோ என்றால் கள்வனாக இருப்பது எவ்வளவு பெருமை என்பது போலிருக்கு நம்மட உறவுகளின் நிலை .

உங்களுக்கு எதிர்வீட்டுக்காறன் சொல்வது தான் வேதம்

அது உங்களுடன் இருக்கட்டும்

எல்லோரும் அப்படி இருக்கமாட்டார்கள்..

  • கருத்துக்கள உறவுகள்

சயனைட்களுடன் பிடிபட்ட விடுதலைப்புலிகளின் உறுப்பினர் கிருஸ்ணகுமார்(வயது 30) 1990ஆண்டு காலப்பகுதியில் புலிகளின் மிக முக்கிய உறுப்பினராக இருந்துள்ளார்........
க்யூ பிராஞ்ச் போலிஸ்
தமிழ்நாடு.............
சரிடா லகடுபாண்டிகளா
இப்போ வயசு 30 (பிறந்தது1984) 1990ம் ஆண்டு கிருஸ்னகுமாரின் வயசு 5.
5வயசுல துப்பாக்கி தூக்கிட்டு சண்டைக்கு போனாரா........
பொய் சொல்லுங்கடா ஆனா கேவலமா பொய் சொல்லி எங்கிட்ட திட்டு வாங்காதிங்கடா $$$$$$$$$$$$.
See More

Vasu Sangarapillai's photo.

Edited by nunavilan

அமெரிக்க தேர்தல் காலத்தில் புஷ் பயங்கரவாதிகள் வளர்ந்திடுவார்கள்  என்ற கோசத்தை தான் முன் வைத்தார் .

இப்போ புலிகளை பற்றி இவர்கள் சொல்லுவதும் அதே தான் .அப்படியான ஒரு சக்தியை இனிமேல் வர இடம் கொடுக்ககூடாது என்று .புலிகளை பிழையான ஒரு சக்தியாகத்தான் முன்னுதாரணம் காட்டுகின்றார்கள் அது கூட விளங்காமல் புலி இல்லாமல் இவர்கள் அரசியல் இல்லை என்று பெருமை வேறு 

எங்கே போய் முட்டுவது என்று தெரியவில்லை .

கள்ளன் வந்துடுவான் கதவை பூட்டுங்கோ என்றால் கள்வனாக இருப்பது எவ்வளவு பெருமை என்பது போலிருக்கு நம்மட உறவுகளின் நிலை .

இப்பவும் இந்தமாதிரியான ஒரு ...மோதுவதற்கு இடம் கிடையாது ...எப்ப சார் உங்களுக்கு அரசியல் அறிவு வளரும் . புலி எதிர்ப்பு , புளொட்டுக்கு கழுவுதல் இதனை விட எந்த அறிவு சார் விடயங்களை காணமுடியவில்லை

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்க தேர்தல் காலத்தில் புஷ் பயங்கரவாதிகள் வளர்ந்திடுவார்கள்  என்ற கோசத்தை தான் முன் வைத்தார் .

இப்போ புலிகளை பற்றி இவர்கள் சொல்லுவதும் அதே தான் .அப்படியான ஒரு சக்தியை இனிமேல் வர இடம் கொடுக்ககூடாது என்று .புலிகளை பிழையான ஒரு சக்தியாகத்தான் முன்னுதாரணம் காட்டுகின்றார்கள் அது கூட விளங்காமல் புலி இல்லாமல் இவர்கள் அரசியல் இல்லை என்று பெருமை வேறு 

எங்கே போய் முட்டுவது என்று தெரியவில்லை .

கள்ளன் வந்துடுவான் கதவை பூட்டுங்கோ என்றால் கள்வனாக இருப்பது எவ்வளவு பெருமை என்பது போலிருக்கு நம்மட உறவுகளின் நிலை .

10670086_392719530928393_503370631659754

  • கருத்துக்கள உறவுகள்

சயனைட்களுடன் பிடிபட்ட விடுதலைப்புலிகளின் உறுப்பினர் கிருஸ்ணகுமார்(வயது 30) 1990ஆண்டு காலப்பகுதியில் புலிகளின் மிக முக்கிய உறுப்பினராக இருந்துள்ளார்........
க்யூ பிராஞ்ச் போலிஸ்
தமிழ்நாடு.............
சரிடா லகடுபாண்டிகளா
இப்போ வயசு 30 (பிறந்தது1984) 1990ம் ஆண்டு கிருஸ்னகுமாரின் வயசு 5.
5வயசுல துப்பாக்கி தூக்கிட்டு சண்டைக்கு போனாரா........
பொய் சொல்லுங்கடா ஆனா கேவலமா பொய் சொல்லி எங்கிட்ட திட்டு வாங்காதிங்கடா $$$$$$$$$$$$.
See More

Vasu Sangarapillai's photo.

குழந்தைப்போராளி .....ஐந்து வயதிலே அம்பதாயிரம் பேரை போட்டுதள்ளியவர் 

இப்படி எடக்கு மடக்காவேல்லாம் கேட்ககூடாது... நாங்க அப்படித்தான் கண்ணை மூடிட்டு கருத்தெழுதுவோம் 
மற்றவன் கருத்தெழுதினால் மட்டும் கிலோ என்னவிலை என்று கேட்போம் ஏனென்றால் நாங்க ...நாங்க ...நாங்க வாத்திகள் 

  • கருத்துக்கள உறவுகள்

வீடு கொளுத்துகிற ராசாவுக்கு கொள்ளி கொடுக்கிற மந்திரி. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.