Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சுமந்திரனை நாடாளுமன்றத்துக்கு அனுப்புவது தமிழர்களின் கடமை: சம்பந்தன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மக்கள் இப்படி ஒரு சிறுபிள்ளைத்தனமான கேள்வி ஒன்றைக் கேட்பார்கள் என நான் எண்ணவில்லை. ஒரு மாற்றத்துக்கான தெரிவாகவே மைத்திரி ஆதரிக்கப்பட்டார். 30 வருடங்கள கட்டியெழுப்பப்பட்ட இனவாத சிங்கள இராணுவ இயந்திரம் ஆட்சி மாறியவுடன் உடனே மாறும் என எவரும் எதிர்பார்க்க முடியாது. அது போக புலிகள் முற்றாக அழிக்கப்பட்டாலும் மீள ஒன்றிணைவதையோ உருவாக்கப்படுவதையோ தடுக்கவேண்டிய கடப்பாடும் அவர்களுக்கு உண்டு. மைத்திரி அரசாங்கம் வந்த பின்னர் தமிழர் தரப்பு கொஞ்சம் மூச்சு விடக்கூடிதயாகத் தன்னும் உள்ளது.  இப்போது அரியநேத்திரன் ஏன் அவ்வாறு கூறினார் என நீங்கள் கேட்கலாம். ஒரு நிரந்தரமான அரசியல் தீர்வினை எட்டும் வரை இவ்வாறான கைதுகள் நடைபெறத்தான் போகின்றது . எனவே ஓர் அறைகள் தீர்வை நோக்கிய பயணிக்க வேண்டிய தேவை இப்போது இருக்கிறது. அந்தத் தீர்வு கூட்டமைப்பை பலப்படுத்துவதன் மூலமே சாத்தியமாகலாம். ஆக தற்போது இருக்கும் சாதகமான நிலைமையை சார்ந்து எமக்கான் ஒரு தீர்வினை பெற்றுக்கொள்வதன் மூலமே இவ்வாறான கைதுகளைத் தவிர்க்கலாம்.

நல்லா அரசியல் வியாபாரம் செய்து பழகிட்டினம் வயித்து வலியை மாத்திரம் என்று உள்ளவந்து விட்டு காலாம் பூரா வயித்து வலியும் இருக்கும் அதே போல் நாங்களும் காலாம் முழுவதும் உங்கள் நோயை குணப்படுத்த முயற்ச்சி செய்வம் கோடிகணக்கில் பணமும் வாங்கிக்கொண்டு நல்லா இருக்கையையா உங்க அரசியல் .

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் நிலவரப்படி சுமந்திரனின் அரசியல்  முடிவுரையை நோக்கியே போய்க்கொண்டிருக்கிறது.(யாழில் இருந்து நந்தன் :grin:)

தேர்தல் முடிய யாழில் கனபேரை மொட்டாக்குடன்  எதிர்பார்கலாம் என்று யோசிக்க 

முள்ளிவாய்க்காலில் வெள்ளை கொடி பிடித்ததையே வெற்றி என்றவர்கள் சிலவேளை இதற்கும் காரணங்கள் தேடி பேய்வெற்றி என்றுகொண்டுவரலாம்

தமிழர்களின் பிரச்சினையைப் புறக்கணித்தவர்களுக்கு 5 சதவீத வாக்குகளைக் கூட வழங்க வேணடாம். - பொன்னாலைக் கூட்டத்தில் சுமந்திரன் கோரிக்கை (ததேகூவின் ஊதுகுழல் ஊடகமொன்றில் வந்திருந்த செய்தி இது.)

அட எங்களுக்கு வோட்டுப் போட வேண்டாம் எண்டு மக்களைப் பாத்துக் கேக்கிற நேர்மை துணிவு உள்ள தலைவராக சுமந்திரன் இருக்கீறாரே. அவர் றொம்ம்ம்ப நல்லவர்டா:love:

 

தேர்தல் முடிய யாழில் கனபேரை மொட்டாக்குடன்  எதிர்பார்கலாம் என்று யோசிக்க 

முள்ளிவாய்க்காலில் வெள்ளை கொடி பிடித்ததையே வெற்றி என்றவர்கள் சிலவேளை இதற்கும் காரணங்கள் தேடி பேய்வெற்றி என்றுகொண்டுவரலாம்

ஏன் வெள்ளை கொடி பிடித்தார்கள் என்று அரி வரி பாடம் எடுக்க வேண்டி இருக்கு ..எப்பதான் அறிவு வளரப்போகுதோ ....

  • கருத்துக்கள உறவுகள்

2009 இல் கொடியுடன் வா என்டாங்கள், ஆனால் 1980 களில் இவர்களை கொடியும் வேண்டாம் கோமணமும் வேண்டாம் ஓடி வா என்டாங்கள். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தேர்தல் முடிய யாழில் கனபேரை மொட்டாக்குடன்  எதிர்பார்கலாம் என்று யோசிக்க 

முள்ளிவாய்க்காலில் வெள்ளை கொடி பிடித்ததையே வெற்றி என்றவர்கள் சிலவேளை இதற்கும் காரணங்கள் தேடி பேய்வெற்றி என்றுகொண்டுவரலாம்

https://www.youtube.com/watch?v=srHfVGv1RkU&feature=youtu.be

அண்ணை கொஞ்சம் கவனமாய் கேளுங்கோ...பிறகு பள்ளிக்கூடம் போகாததுகள் எண்டு கதை விடப்படாது

  • கருத்துக்கள உறவுகள்

https://www.youtube.com/watch?v=srHfVGv1RkU&feature=youtu.be

அண்ணை கொஞ்சம் கவனமாய் கேளுங்கோ...பிறகு பள்ளிக்கூடம் போகாததுகள் எண்டு கதை விடப்படாது

அவா எனக்குச்சொந்தமில்லை

ஆனால் அவா எனக்குப்பெண்டாட்டி....

வயது வந்திட்டுது இனி வீட்டில காலாட்டிக்கொண்டு படுக்க தான் சரி ....வடக்கு கிழக்கு எங்களுக்கு சொந்தம் இல்லையா ....அப்ப என்ன மண்ணாங்கட்டிக்கு  கட்சி எல்லாம் ...சிங்களவனிடம் முதுகு சொரியலாமே ..

இந்தாள் எல்லாம் படித்தவர் , வரலாறு தெரிந்தவர் என்று யாரும் சொன்னால் ..அவர்களும் வெறும் ......

  • கருத்துக்கள உறவுகள்

வயது வந்திட்டுது இனி வீட்டில காலாட்டிக்கொண்டு படுக்க தான் சரி ....வடக்கு கிழக்கு எங்களுக்கு சொந்தம் இல்லையா ....அப்ப என்ன மண்ணாங்கட்டிக்கு  கட்சி எல்லாம் ...சிங்களவனிடம் முதுகு சொரியலாமே ..

இந்தாள் எல்லாம் படித்தவர் , வரலாறு தெரிந்தவர் என்று யாரும் சொன்னால் ..அவர்களும் வெறும் ......

வக்கீலுக்கு.... படித்ததை எல்லாம், படித்தவர்கள் என்று சொல்லும் கூட்டத்தை என்ன செய்வது. அவர்களின் உலகம், அவ்வளவு தான்.
சம்பந்தன் முதலில், மக்களை மதிக்க கற்றுக் கொள்ள வேண்டும். அதுக்குப் பிறகு தான்.... அரசியல்வாதியாக தகுதி பெற முடியும்.
அது இல்லாமல், தலைவராக இருப்பது, அந்த இனத்துக்கே அவமானம். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.