Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விக்கினேஸ்வரன் மீது எதிர்வரும் 11 ஆம் திகதி ஒழுக்காற்று நடவடிக்கை – மாவை

Featured Replies

ஏன் விக்கி மீது நடவடிக்கை?

.... கூட்டமைப்புக்கு ஆதரவளிக்கவில்லையாம்!

சரி, அப்ப .. இரத்த ஓலம் மாறும் முன்னர் ..

1. சிங்கக்கொடி தூக்கினீர்கள்! கூட்டமைப்பு அனுமதித்தா? அல்லது தமிழரசு கட்சி அனுமதித்ததா?

2. சுதந்திரதினமாம்! எத்தனை வருடங்கள் புறக்கணித்தது? சம்/சும் நகர்வு கூட்டமைப்பு முடிபா? தமிழரசு முடிபா?

3. சும்மின் புலத்தில் இரகசிய மாமா வேலைகள்? தமிழரசு முடிபா? கூட்டமைப்பு முடிபா?

... உவைகளுக்கு தண்டனை இல்லையா?

இன்று ... கூட்டமைப்பு முடிபிற்கு முன் சிறிதரன் உட்பட சிலர் ஜெனீவாவில்! நடவடிக்கை எடுக்கப்படுமா??? முடியாது???

அப்ப ஏன் விக்கி மட்டும்?? விக்கி, சிங்களத்துக்கு சிங்களத்துக்கு சர்வதேச மட்டத்தில் சில காயங்கலை தனித்தே ஏற்படுத்தக்கூடியவர் என்ற சிங்களத்தின் கணிப்பிற்கு சம்சும் ஆடுகிறார்கள், மேலே இல்லாத மாவை ஆட்டத்துக்கு மேலே சிவிகேயையும் சேர்த்து கூத்தாடுகின்றது!

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் சொல்லுவது தலைவரை கடைசி நேரத்தில் அங்கு இருந்து தப்ப வைப்பதற்கான முயற்சிகள் பற்றியதாகும். அதைத் தான் அங்கு கண பேர் கதைத்துக் கொண்டு இருந்தவர்கள்

  • கருத்துக்கள உறவுகள்

கோசான்,நான் நிட்சயமாக சொல்வேன் தீபன் போன்ற தளபதிகள் இறந்திட்டார்கள் என்ட செய்தி கேட்டுத் தான் எல்லோரும் முதல்,முதலில் பாராளுமன்றத்திற்கு முன்னால் உள்ள வீதியில் கூட வெளிக்கிட,காவல்துறை தாக்க டொக்டர் மூர்த்தியின் மகளுக்கு கை உடைந்தது...அது பற்றிய பதிவுகள் கூட யாழில் இருக்குது...நான் கூட அந்த நேரம் இவ்வளவு சனம் சாகும் மட்டும் பார்த்திட்டு இருந்து விட்டு தளபதிகள் இறந்தவுடன் தான் மக்கள் வீதிக்கு வருகிறார்கள்.என பேசி எழுதி இருந்தேன்

இல்லை. மார்ச் மாதத்திலேயே பாராளுமன்றத்திற்கு முன்னால் மக்கள் ஆர்ப்பாட்டம் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். தீபன் சண்டையில் வீரச்சாவடைந்தது ஏப்ரல் மாதத்தில்.

பாராளுமன்ற முன்றலில் முதல்நாள் போனவர்களில் நானும் இருந்தேன். வெஸ்ற்மின்ஸ்ரர் பாலத்தை மறிக்கப் போகின்றோம். குழந்தைகளோடு வந்தவர்கள் எல்லாம் முன்னுக்கு வாங்கோ என்று இரகசியமாக வந்து வேண்டுகோள்கள் வைத்தது அப்படியே நினைவில் உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

ஓ அப்படியா எனக்குத் தான் நாள்,மாசமும் மறந்து போய் விட்டது.மன்னிக்கவும் கோசான்

இல்லை. மார்ச் மாதத்திலேயே பாராளுமன்றத்திற்கு முன்னால் மக்கள் ஆர்ப்பாட்டம் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். தீபன் சண்டையில் வீரச்சாவடைந்தது ஏப்ரல் மாதத்தில்.

பாராளுமன்ற முன்றலில் முதல்நாள் போனவர்களில் நானும் இருந்தேன். வெஸ்ற்மின்ஸ்ரர் பாலத்தை மறிக்கப் போகின்றோம். குழந்தைகளோடு வந்தவர்கள் எல்லாம் முன்னுக்கு வாங்கோ என்று இரகசியமாக வந்து வேண்டுகோள்கள் வைத்தது அப்படியே நினைவில் உள்ளது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் முதல் நாளிலிருந்து இறுதி நாள் வரை தவறாது பங்கு பற்றியிருந்தேன்

ஆனால் தீபன் அண்ணனும் மற்றய தளபதிகளும் வீரச்சாவடைந்ததன் பின்பே பெருமளவான மக்கள் கலந்து கொண்டார்கள் 

  • கருத்துக்கள உறவுகள்

பெட்டிதான் அடிபடுகுது. பெட்டி அடிக்கிறோம் எண்டு சொல்லி அடிக்க இது என்ன ஆனந்தபுரமே?

இப்போ நடப்பவற்றின் சூட்சுமம் விளங்க  3,4 வருசம் போகலாம். சிலருக்கு சாகும் மட்டும் விளங்காது.

அது மூளைகொள்ளவு சம்பந்தமான பிரச்சனை.

 

நீங்கள் தெற்கில் தான் சூரியன் உதிக்கிறது என்று சொன்னால் மறுக்கவா முடியும் .......?
அது தெற்கிலேயே உதிக்கட்டும் 
(இங்கிலீசில் sunrise என்று சொல்வார்கள் )


அடுத்த திரியில்  வடக்கா? மேற்கா?
என்பது மட்டுமே  எங்களுக்கு குழப்பம். 

  • கருத்துக்கள உறவுகள்

சில விளக்கங்கள்

1)..."........

2) ஏனைய பெட்டியடிப்புகள் வென்றும் ஆனந்தபுரம் ஏன் தோற்றது? ரசாயன ஆயுதங்கள், வெளிநாட்டுப் படைகளை விட உள்ளே இருந்து வந்த தகவல்களே காரணம். சண்டைக்கு முதல்நாளே பெட்டியடிப்பு பற்றி வெஸ்மினிஸ்டர் முன்றலில் சமா நடந்தது.

புலிகள் ஆமிக்கு அறிவித்து விட்டு செய்த முதலாவது பெட்டி அடிப்பு இதுவே. அதுதான் தோற்றதுக்கு முதன்மைக் காரணி.

3) சீவி v சம் சும் நகர்வையும் இப்படி வெளிப்படையாக செய்தால். அதே கதிதான் ஆகும். இது மாவைக்கும் தெரியாமல் இருக்கலாம்.

4) இவை பற்றி பொதுவில் பேசவேண்டுமா?

அடிக்கிற அடியை பார்த்தால் .....
இனி உலகம் பூரா தமிழனுக்குதான் ! 

  • கருத்துக்கள உறவுகள்

வாங்கோ மருது வெள்ளை வேட்டி கண்ணைப் பறிக்குது ?

  • கருத்துக்கள உறவுகள்

இன அழிப்பு தீர்மானம், சர்வதேச விசாரணை என்று தீர்மானங்களை நிறைவேற்றி சிலருக்கு சிக்கல்களையும் (இந்தியா, அமெரிக்கா) பலருக்கு (கூட்டமைப்பின் சில தலைமைகளுக்கு) சங்கடங்களையும் உருவாக்கிவிட்டார். ராஜதந்திரத்தில் மெல்லம் மெல்லமாக ஊர்ந்து சென்று இலக்கை அடைவதில் சங்கு ஊதி பெரும் பாதகத்தை உருவாக்கிவிட்டார். :cool: நடவடிக்கை எடுத்திர வேண்டியதுதான். tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் விக்கி மீது நடவடிக்கை?

.... கூட்டமைப்புக்கு ஆதரவளிக்கவில்லையாம்!

சரி, அப்ப .. இரத்த ஓலம் மாறும் முன்னர் ..

1. சிங்கக்கொடி தூக்கினீர்கள்! கூட்டமைப்பு அனுமதித்தா? அல்லது தமிழரசு கட்சி அனுமதித்ததா?

2. சுதந்திரதினமாம்! எத்தனை வருடங்கள் புறக்கணித்தது? சம்/சும் நகர்வு கூட்டமைப்பு முடிபா? தமிழரசு முடிபா?

3. சும்மின் புலத்தில் இரகசிய மாமா வேலைகள்? தமிழரசு முடிபா? கூட்டமைப்பு முடிபா?

... உவைகளுக்கு தண்டனை இல்லையா?

இன்று ... கூட்டமைப்பு முடிபிற்கு முன் சிறிதரன் உட்பட சிலர் ஜெனீவாவில்! நடவடிக்கை எடுக்கப்படுமா??? முடியாது???

அப்ப ஏன் விக்கி மட்டும்?? விக்கி, சிங்களத்துக்கு சிங்களத்துக்கு சர்வதேச மட்டத்தில் சில காயங்கலை தனித்தே ஏற்படுத்தக்கூடியவர் என்ற சிங்களத்தின் கணிப்பிற்கு சம்சும் ஆடுகிறார்கள், மேலே இல்லாத மாவை ஆட்டத்துக்கு மேலே சிவிகேயையும் சேர்த்து கூத்தாடுகின்றது!

நியாயமான கேள்வி.
முட்டாள் பசங்கள், தங்கள் தலையிலேயே.... மண்ணை அள்ளிக் கொட்டுகிறாங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

அனந்தியை போல விக்கியரையும் துரத்த வேண்டும் 
இவர்கள் கஜன் கோஸ்டி சயிக்ளுக்குதான் லாயக்கு.

தேர்தல் நேரம் தலைவர் சம்மந்துவிட்கு பிரச்சாரம் செய்யாத ஆட்களை 
கட்சியில் வைத்திருக்க வேண்டிய எந்த தேவையும் தலைமைக்கு இல்லை. 

மக்கள் மிக தெளிவாக இருக்கிறார்கள் 
வீடுதான் என்றும் வெல்லும்! 
இவர்களை துரத்தி அடிக்க வேண்டும் 

  • கருத்துக்கள உறவுகள்

அனந்தியை போல விக்கியரையும் துரத்த வேண்டும் 
இவர்கள் கஜன் கோஸ்டி சயிக்ளுக்குதான் லாயக்கு.

தேர்தல் நேரம் தலைவர் சம்மந்துவிட்கு பிரச்சாரம் செய்யாத ஆட்களை 
கட்சியில் வைத்திருக்க வேண்டிய எந்த தேவையும் தலைமைக்கு இல்லை. 

மக்கள் மிக தெளிவாக இருக்கிறார்கள் 
வீடுதான் என்றும் வெல்லும்! 
இவர்களை துரத்தி அடிக்க வேண்டும் 

 

அனந்திக்குப் பதவிஆசை பிடிச்சிட்டுது இனிமேல் போ எனக் கல் எறிஞ்சு கலைச்சாலும் மனுசி போகாது, யாழ் கள உறவு ஒருத்தர் கூறினார் சுமந்திரன் அவருக்கு ஓய்வூதியமும் வாங்கிக்கொடுத்திட்டார் என. பிறகென்ன குந்தியிருக்க நல்ல இடம் வசதிகள் இவகளை விட்டுட்டு கஜேந்திரனிடம் போய்ச்சேர அவவுக்கு என்ன விசரே. வீகி ஐயா புலம்பெயர் புலுவாலுகளிண்ட கயித்தை விழுங்கிற்று கொஞ்சம் கூடத்தான் கதைத்தவர், மாவையிண்ட குடும்பம் இப்பவும் இந்தியாவிலதான் அதுதான் மாவை அண்ணருக்குக் கடுப்பேறிப்போட்டுது. இனி விக்கி ஐயா கூட்டமைப்பில குப்பைகொட்டுறது கஸ்டம்தான் அதோட சிறியரும் திருகோணமலையில் நடந்த வரவேற்பை விமர்சித்திருக்கிறார் அவரையும் கலைக்கவேணும். 

  • கருத்துக்கள உறவுகள்

//விக்கினேஸ்வரன் மீது எதிர்வரும் 11 ஆம் திகதி ஒழுக்காற்று நடவடிக்கை – மாவை//

11.09.15 இன்று தானே.... முதல்வர்  விக்னேஸ்வரன் மீது நடவடிக்கை எடுத்தார்களா? 
விடுகின்ற அறிக்கையை... செய்து காட்டும் துணிவும் இருக்க வேண்டும், இந்த ******** *******
இது...தேர்தல் கால வாக்குறுதி மாதிரி, சும்மா... அறிக்கை விட்டு காலம் கடத்தலாம் என்று.... கூட்டமைப்பு யோசிக்குது போலை கிடக்கு.
விக்கியின் மேல்... கை வைத்தால், அதன் பின் தான்... பூகம்பம் வெடிக்கும்.

Edited by நியானி
பண்பற்ற வார்த்தை தணிக்கை

  • கருத்துக்கள உறவுகள்

ஜெனிவா அறிக்கையைப் பொறுத்துத்தான் நாங்கள் முடிவை எடுப்போம்tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்

இல்லை,மாகாணசபையை கலைக்கலாம் எண்டு சம்பந்தர் கையை தூக்கியபடியால் இப்போதைக்கு விக்கியரை தூக்கி கெட்ட பெயர் வாங்கமாட்டார்கள்.

... மேல் எழுதினேன் .. ".. மேலே இல்லாத மாவை .." .. என்று!  .. இந்தா ஆதாரம் இன்று நடந்த தமிழரசு கட்சி கூட்டத்திலிருந்தே ...

http://www.samakalam.com/செய்திகள்/மாவை-சேனாதிராசா-முட்டாளா/

.. இந்த மேலே இல்லாததை வைத்து ... சம்/சும்முடன் சேர்ந்து ரணில் ஆட்டுகிறார்கள்! இது சுழண்டாடுது!tw_dissapointed_relieved:

 

  • கருத்துக்கள உறவுகள்

மாவை.. விட்ட, அறிக்கை ....
11. 09.  அன்று .... அமெரிக்காவில்  இருந்த, இரட்டைக் கோபுர வர்த்தக மையத்தை தாக்கி அழித்த நாளை... மையப் படுத்தியது.
இனி.... அந்த, மாவை, வாயை... திறக்காமல் இருப்பது நல்லது.
வாயை... குடுத்து, ******.... புண்ணாதீக்காதிங்க,  மாவை.சேனாதி ராசா. :grin:

 

Edited by நியானி
பண்பற்ற வார்த்தை தணிக்கை

  • கருத்துக்கள உறவுகள்

மக்கள் இட்ட பிச்சைய தங்கட சாணக்கியம் எண்டு நினச்சு கொழுத்தாடு பிடிச்சு ஆடுகினம். ரணில் நட்டாத்தில விடேக்க மக்களும் தூக்கி எறிவார்கள். சொந்தப்புத்தி இல்லாமல் குசு விடுகிறதுக்கும்  இந்தியாவின் அனுமதி கேட்டுத்தான் விடுகினம். இப்ப விக்கியர்தான் எல்லாத்துக்கும் இடைஞ்சல். அவரையும் கலச்சுப்போட்டால் தாங்கள் நினைச்சபடி ஆடத்தான். அவரொன்றும் உவர்களைப்போல கதிரையைப் பிடிச்சுக்கொண்டு ஆடுற ஆளில்லை. யார் உண்மையாய் உழைக்கிறார்களோ அவர்களை துரத்த வேணும். அந்த நேரம் விக்கியர் தேவை. இனி ரணில் போதும்.

  • கருத்துக்கள உறவுகள்

சம் சும் ரணிலைப் பிடிச்சு மாகாணசபையைக் கலைக்குறதுக்கு அலுவல் பார்த்தாச்சாம். விக்கியைத் தூக்காமால் தூக்கிற கருமத்தை தலைவர்  பார்திட்டார்.சிங்களப் பகுதிகளிலும் பெரும்பாலான மாகணசபைகள் ரணிலின் கையில் இல்லை. அதனால் அவற்றோடு சேர்த்து வடமாகாண சபையைக் கலைத்தும் ஆகுது விக்கியைக்கலைத்ததுமாகுது  என்று அலுவல் நடக்குதாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.