Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கு ஆளுநருக்குள்... ஒரு பாடகனும் ஒழிந்திருந்தாரா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய துணைத்தூதுவர் ஆ.நடராஜன் அவர்களின் பிரியாவிடை நிகழ்வில்,  வட மாகாண ஆளுநர் றெயினோல்ட் குரே அவர்களின் பாடல்…..

பிருந்தாவனமும் நந்தகுமாரனும் யாவருக்கும் பொதுச் செல்வமன்றோ?
ஏனோ ராதா இந்த பொறாமை?
யார்தான் அழகால் மயங்காதவரோ...

  • கருத்துக்கள உறவுகள்

அழகாகப் பாடுகின்றார்.....!  tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்

பல இடங்களில் மக்களுடன் மாணவர்களுடன் நெருங்கி பழகுகிறார், எங்களைவிட ஓரளவு நல்லா பாடுறார்.. அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட பெரும்பான்மையின ஆளுனர் என்ற ஒன்றை தவிர்த்து பார்த்தால், கொஞ்சம் நல்ல மனிசன்போலதான் கிடக்கு, <_< 

Edited by valavan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, valavan said:

பல இடங்களில் மக்களுடன் மாணவர்களுடன் நெருங்கி பழகுகிறார், எங்களைவிட ஓரளவு நல்லா பாடுறார்.. அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட பெரும்பான்மையின ஆளுனர் என்ற ஒன்றை தவிர்த்து பார்த்தால், கொஞ்சம் நல்ல மனிசன்போலதான் கிடக்கு, <_< 

இவர் லெக்சன் கேட்டால் யாழ்ப்பாணம் முழுக்க வெல்லுவார் எண்டுறியள்......:grin:

ஜெயலலிதா தமிழ்நாட்டிலை பாட்டுப்பாடி லெக்சன் வெண்டமாதிரி...:cool:

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

இவர் லெக்சன் கேட்டால் யாழ்ப்பாணம் முழுக்க வெல்லுவார் எண்டுறியள்......:grin:

ஜெயலலிதா தமிழ்நாட்டிலை பாட்டுப்பாடி லெக்சன் வெண்டமாதிரி...:cool:

ஏன் எலெக்சன்வரை வெயிற் பண்ணோணும், மாவையும், சம்பந்தனும் சும்மாதானே இருக்கினம், அவயின்ர பதவியை பறிச்சு இவரிட்ட குடுக்கேலாதோ எண்டு யோசிக்கிறன்<_<.... 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, valavan said:

ஏன் எலெக்சன்வரை வெயிற் பண்ணோணும், மாவையும், சம்பந்தனும் சும்மாதானே இருக்கினம், அவயின்ர பதவியை பறிச்சு இவரிட்ட குடுக்கேலாதோ எண்டு யோசிக்கிறன்<_<.... 

ரசித்த, நல்ல... ரைமிங்கான பதில். வல்லவன். :grin:
கூட்டமைப்பின்... சோம்பேறித் தனத்தை  பார்த்து, வெறுப்பில்.... எழுதிய  பதில் என்றாலும்,
மிகவும் ரசிக்கக் கூடிய தாக இருந்தது.:)

7 hours ago, ஈழப்பிரியன் said:

அட பரவாயில்லையே நன்றாக பாடுகிறார்.

 

7 hours ago, suvy said:

அழகாகப் பாடுகின்றார்.....!  tw_blush:

ஈழப் பிரியன், சுவி...
வடக்கு ஆளுநர்.... ஒரு பாடகர் என்று... எங்கோ வாசித்தேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

இவர் லெக்சன் கேட்டால் யாழ்ப்பாணம் முழுக்க வெல்லுவார் எண்டுறியள்......:grin:

ஜெயலலிதா தமிழ்நாட்டிலை பாட்டுப்பாடி லெக்சன் வெண்டமாதிரி...:cool:

இப்படி... குறுக்குக்  கேள்வி கேட்க, குமாரசாமி அண்ணையால்  தான்... முடியும். :grin: :D:

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, தமிழ் சிறி said:

ரசித்த, நல்ல... ரைமிங்கான பதில். வல்லவன். :grin:
கூட்டமைப்பின்... சோம்பேறித் தனத்தை  பார்த்து, வெறுப்பில்.... எழுதிய  பதில் என்றாலும்,
மிகவும் ரசிக்கக் கூடிய தாக இருந்தது.:)

 

 

இந்த பாராட்டுக்கு ஒரு லைக் போடாட்டில் என்னட்ட இன்ரநெற் இருந்து என்ன பயன்?<_<    

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, தமிழ் சிறி said:

வடக்கு ஆளுநர்.... ஒரு பாடகர் என்று... எங்கோ வாசித்தேன்.

அவர் ஒரு பாடகராகவே இருந்துவிட்டுப் போகட்டும். ஆனால் அவர் வடக்கு ஆளுனராக அங்கு பாடவந்தாரா அல்லது தமிழினத்துக்குப் பாடை கட்ட வந்தாரா என்பது போகப் போகத்தான் தெரியும்.:shocked: 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Paanch said:

அவர் ஒரு பாடகராகவே இருந்துவிட்டுப் போகட்டும். ஆனால் அவர் வடக்கு ஆளுனராக அங்கு பாடவந்தாரா அல்லது தமிழினத்துக்குப் பாடை கட்ட வந்தாரா என்பது போகப் போகத்தான் தெரியும்.:shocked: 

பாஞ்ச்  அண்ணா....    ஸ்ரீலங்கா அரசு அனுப்பிய  ஆளுநருக்கு....
"பாடுற மாட்டை... பாடி கறக்க வேண்டும், ஆடுற... மாட்டை  ஆடிக்   கறக்க வேண்டும்"  என்று, 
கொழும்பில் இருந்து...  சொல்லி அனுப்பி இருப்பார்கள்.
அதுதான்....  "பிருந்தாவனமும்... நந்தகுமாரனும்,  யாவருக்கும்..... பொதுச் செல்வமன்றோ..... " என்று ஆரம்பித்துள்ளார்.

எனது அகராதியில்....
பிருந்தாவனம் - ஈழம்.
நந்தகுமாரன்
(ஸ்) -  ஸ்ரீலங்கா &  இந்தியா.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 hours ago, valavan said:

ஏன் எலெக்சன்வரை வெயிற் பண்ணோணும், மாவையும், சம்பந்தனும் சும்மாதானே இருக்கினம், அவயின்ர பதவியை பறிச்சு இவரிட்ட குடுக்கேலாதோ எண்டு யோசிக்கிறன்<_<.... 

அதுவும் சரிதான்......பட்டுவேட்டி கட்டிக்கொண்டு தமிழ்ப்பாட்டு பாடினால் அவர் தமிழன் எண்டு தானே பக்கத்து நாட்டிலை சொல்லீனம்.:27_sunglasses:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, தமிழ் சிறி said:

ஆளுநர்.... பாடும்  போது 
பின்னால் நின்று... தாளம் போடும், 
ஆட்கள்... என்ன இழவுக்கு, தாளம் போடுறார்கள்?

சோத்துக்கு, தாளம் போடும்..... கோஸ்ட்டி  போல் உள்ளது.
உந்த.... ஆட்கள், எந்த.... குரூப் என்று தெரியுமே....

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்தர், தமிழரை ஏமாத்த சிங்களத்தில் எழுதி வைச்சு வாசிக்கிற தமிழைக்கேட்டு விசிலடிச்சு, கைதட்டுற எங்களை நம்பித்தானே எத்தனை இனவாதக்கட்சிகள் வடமாகாணத்தில் தேர்தலில் போட்டியிடுகின்றன. எத்தனை இராணுவ அதிகாரிகள் இடம் மாற்றலாகிப்போக தங்கப் பரிசும் கொடுத்து  அனுப்பிவைத்த    சுணை கெட்ட கூட்டம்    நாங்கள் என்பதை நன்றாகவே கணக்குப் போட்டு நகர்கிறார்கள். அவ்வளவு மறதிக்குணம் ஏமாந்த தனம். இது போதும் அவனுக்கு. பாட்டென்ன  பரத நாட்டியமே பழக்கி ஆடவைச்சு கைதட்டுவோம். பொறுங்கோ 

  • கருத்துக்கள உறவுகள்

ரெனினால்ட் கூரே தமிழை சரளமாகப் பேசக்கூடியவர். ஜேவிபியின் இருந்தவர். சந்திரிக்காவின் ஐக்கிய சுதந்திர மக்கள் முன்னணியில் இணைந்து இப்போது மைத்திரியோடு இருக்கின்றார்.  இடது சாரிப் பாரம்பரியத்தில் இருந்து வந்தவர் என்பதாலும் தமிழ் மொழி தெரிந்தவர் என்பதாலும் தமிழ் மக்களின் பிரச்சினைகளைப் புரிந்துகொள்ளக்கூடியவர் என்பதால் 2016 இல் ஆளுனராக நியமிக்கப்பட்டார்.

தமிழ் மக்களின் மனங்களை வெல்ல அவரால் முடியும் என்றுதான் நினைக்கின்றேன். தமிழில் பாடி அசத்தியதும் தமிழ் மக்களின் கவனத்தை நிச்சயம் பெற்றிருக்கும். 

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் இவரை வீணாக திட்ட வேண்டும். ஒருசிங்களவர் தமிழ் பாடல் பாடுவதில் தவறென்ன? பாராட்டிவிட்டு போகலாமே? 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, satan said:

மகிந்தர், தமிழரை ஏமாத்த சிங்களத்தில் எழுதி வைச்சு வாசிக்கிற தமிழைக்கேட்டு விசிலடிச்சு, கைதட்டுற எங்களை நம்பித்தானே எத்தனை இனவாதக்கட்சிகள் வடமாகாணத்தில் தேர்தலில் போட்டியிடுகின்றன. எத்தனை இராணுவ அதிகாரிகள் இடம் மாற்றலாகிப்போக தங்கப் பரிசும் கொடுத்து  அனுப்பிவைத்த    சுணை கெட்ட கூட்டம்    நாங்கள் என்பதை நன்றாகவே கணக்குப் போட்டு நகர்கிறார்கள். அவ்வளவு மறதிக்குணம் ஏமாந்த தனம். இது போதும் அவனுக்கு. பாட்டென்ன  பரத நாட்டியமே பழக்கி ஆடவைச்சு கைதட்டுவோம். பொறுங்கோ 

அவையள் எப்பவோ தொடங்கீட்டினம்...

 

அதிலையும் சிரிக்காமல் கூச்சப்படாமல் முகத்தை அப்பாவியாய் வைச்சிருக்கிறது எனக்கு பிடிச்சிருக்கு. :cool:

அதுக்கை நெத்தியிலை திருநீறு வேறை..:grin:

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, தமிழ் சிறி said:

ஆளுநர்.... பாடும்  போது 
பின்னால் நின்று... தாளம் போடும், 
ஆட்கள்... என்ன இழவுக்கு, தாளம் போடுறார்கள்?

சோத்துக்கு, தாளம் போடும்..... கோஸ்ட்டி  போல் உள்ளது.
உந்த.... ஆட்கள், எந்த.... குரூப் என்று தெரியுமே....

 

4 hours ago, குமாரசாமி said:

அதிலையும் சிரிக்காமல் கூச்சப்படாமல் முகத்தை அப்பாவியாய் வைச்சிருக்கிறது எனக்கு பிடிச்சிருக்கு. :cool:

அதுக்கை நெத்தியிலை திருநீறு வேறை..:grin:

இரண்டு காணொளிகளை பார்த்ததும் என் மனதில் நெருடியதை அப்படியே இருவரும் எழுதியுள்ளதை படித்துச் சிரித்தேன்.. d827fe112256adc7cb4eee6e884754e0.gif

On 1/19/2018 at 11:22 PM, Paanch said:

அவர் ஒரு பாடகராகவே இருந்துவிட்டுப் போகட்டும். ஆனால் அவர் வடக்கு ஆளுனராக அங்கு பாடவந்தாரா அல்லது தமிழினத்துக்குப் பாடை கட்ட வந்தாரா என்பது போகப் போகத்தான் தெரியும்.:shocked: 

ஹிந்திய பயங்கரவாதக் கும்பலின் ஒரு முகவருக்கு பிரியாவிடை கொடுப்பவர்கள் தமிழர்களுக்கு பாடை கட்ட வந்தவர்களாகத் தான் இருக்க வேண்டும்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.