Jump to content

ப‌ழைய‌ யாழ் க‌ள‌மும் நாங்க‌ளும் அன்பான‌ நினைவுக‌ளும்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

yarl-logo-0.png

 

வ‌ண‌க்க‌ம் உற‌வுக‌ளே ப‌ழைய‌ யாழ் க‌ள‌த்தை நாம் எப்ப‌டி ம‌ற‌ப்ப‌து  /

அப்ப‌ இருந்த‌ ம‌கிழ்ச்சி விருவிருப்பு அதிர‌டி ப‌திவுக‌ள் உற‌வுக‌ளை உற‌வுக‌ள் சிரிக்க‌ வைப்ப‌து அன்பாய் கிண்ட‌ல் அடிப்ப‌து என்று சொல்லிட்டு போக‌லாம் அந்த‌ இன்ப‌மான‌ கால‌த்தை  🙏😂👏 /

ஊர் புதின‌த்தில்
மிண்ண‌ல் அண்ணா, த‌யா அண்ணா , காட்டாறு அண்ணா , நெடுங்கால‌போவான் அண்ணா , த‌மிழ் சிறி அண்ணா , த‌மிழ‌ச்சி அக்கா , குமார‌சாமி தாத்தா , நெல்லைய‌ன் அண்ணா , க‌ந்த‌ப்பு அண்ணா , புத்த‌ன் அண்ணா , இளைஞ‌ன் அண்ணா , சுவி அண்ணா, நுனாவில‌ன் அண்ணா , சூறாவ‌ளி அண்ணா ,
புல‌வ‌ர் அண்ணா , ட‌ங்கு அண்ணா , ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா , முனிவ‌ர் அண்ணா , நிலாம‌தி அக்கா , சுப்ப‌ன்னை ,
சின்ன‌ப்பு அண்ணா , ஊமை அண்ணா , வ‌ச‌ம்பு அண்ணா , விக‌ட‌ன் அண்ணா , விசுகு அண்ணா , ம‌ருத‌ங்கேனி அண்ணா , தூய‌வ‌ன் அண்ணா , குறுக்கால‌ போவான் அண்ணா , கிருப‌ன் அண்ணா ,

இவ‌ர்க‌ள் எல்லாரும் ஊர் புதின‌த்தில் எழுதின‌ கால‌த்தில் யாழில் பொழுது போர‌து தெரியாது , (குறுக்கால‌ போவான் அண்ணாவுக்கு எல்லாரும் போட்டு தாக்குவ‌தை பார்த்து சிரிக்கிற‌து 😁😂

யாழில்  அப்ப‌ இருந்த‌ எம் உற‌வுக‌ளின் போராட்ட‌  உண‌ர்வும் போராட்ட‌ ப‌ற்றும் எம் உற‌வுக‌ளின் எழுத்தும் விய‌மிக்க‌ வைச்ச‌து ,

யாழில் உற‌வுக‌ளை சிரிக்க‌ வைக்க‌ ஜ‌முனா என்ற‌ ஜ‌ம்பவான் இருந்தார் , அவ‌ரின் ஒவ்வொரு ப‌திவும் சிரிப்பு தான் 😂😁 /

யாழில் புதிதா வார‌ உற‌வுக‌ளை 
அன்பாய் வ‌ர‌வேற்க்க‌ ந‌ம்ம‌ த‌மிழ் சிறி அண்ணா தான் கிங்கு 😍😍😘

பீர‌ங்கி என்ர‌ ஒரு உற‌வு யாழில்
புதிதாய் இணைந்தார் /

( அவ‌ர் இட்ட‌ முத‌ல் ப‌திவு (சிங்க‌ள‌ இன‌வாத‌ அர‌சுக்கு எதிராக‌ எங்கே பீர‌ங்கி தாக்குத‌ல் செய்ய‌ வ‌ந்து உள்ளேன் என்னை உள்ளே  இழுத்து செல்ல‌வும் என்று எழுதி இருந்தார் 😂😁 ) ப‌ழைய‌ யாழ் உற‌வுக‌ள் பீர‌ங்கியை அமொக‌மாய் வ‌ர‌வேற்றார்க‌ள் 🙏 அதோடு அவ‌ரின் ஆர‌ம்ப‌ ப‌திவை பார்த்து ப‌ல‌ரும் சிரித்தார்க‌ள் 😂😁/

ப‌ஞ்சு டையிலாக் எழுதுவ‌தில் எங்க‌ள் க‌ள்ளு கொட்டில் ராஜா ( குமார‌சாமி தாத்தாவை அடிக்க‌ ஆட்க‌ளே இல்லை , எவ‌ள‌வு ப‌ழ‌மொழி ப‌ஞ்சு டையிலாக்கை தாத்தா எழுதி இருப்பார் , தாத்தா எழுதின‌ எல்லா ப‌ஞ்சு டையிலாக்கும்   என‌க்கு நினைவு இருக்கு  😂👏😁)

( காட்டாறு நான் நினைக்கிறேன் இவ‌ர் முன்னால் போராளி என்று , இந்த‌ உற‌வு அதிக‌ம் எழுத‌ மாட்டார் , எழுத‌ தொட‌ங்கினா , புலிவாந்தி எடுப்ப‌வ‌ர்க‌ளை ஒரு கை பார்த்து விட்டு தான் ம‌னுச‌ன் யாழை விட்டு போவார் / ஒரு கால‌த்தில் ஜ‌யாவின் க‌ருத்தை விரும்பி வாசிப்பேன் , இனி அப்ப‌டி ஒரு கால‌ம் எப்ப‌ வ‌ரும் 😓😓🤔 / 

சூறாவ‌ளி , த‌மிழ் உண‌ர்வு த‌மிழின‌ துரோகி க‌ருணா மீதான‌ உண்மையான‌ வெறுப்பு , உற‌வுக‌ளுட‌ன் பேனும் ந‌ல்ல‌ அன்பு , அவ‌ர் யாழில் எழுதின‌ ஒரு ப‌ழ‌மொழி ( நாய் கெட்ட‌ கேட்டுக்கு ஞாயிற்று கிழ‌மை லீவு கேட்டிச்சாம் 😂😁) இதை வாசித்த‌ யாழ் உற‌வுக‌ள் ம‌ன‌ம் விட்டு சிரித்தார்க‌ள் ) யாழ் க‌ண்ட‌ ந‌ல்ல‌ ஒரு உற‌வு  ந‌ம்ம‌ சூறாவ‌ளி 👏/

விசுகு அண்ணா , அண்ணாவின் எழுத்து ஆர‌ம்ப‌த்தில் த‌மிழீழ‌த்தை ப‌ற்றி தான் , கொண்ட‌ கொள்கை நேர‌த்துக்கு நேர‌ம் நிர‌ம் மாரும் ப‌ழ‌க்க‌ம் இல்லை அன்றில் இருந்து இன்று வ‌ர‌ ஒரு கொள்கையோடு தான் இருக்கிறார் அது த‌மிழீழ‌ம் 💪 /

த‌யா அண்ணா யாழில் நிண்டா ம‌ன‌தில் ஏதோ ஒரு ம‌கிழ்ச்சியாய் இருக்கும் 👏, அந்த‌ கால‌த்தில் த‌யா அண்ணா எழுதின‌து ஒன்றா இர‌ண்டா ம‌ற‌க்க‌ , இப்ப‌டியான‌ யாழ் உற‌வுக‌ள் அப்ப‌ எழுதி போட்டு இப்ப‌ எழுதாம‌ இருக்க‌ யாழ் இணையத்தில் மாற்ற‌ம் தெரியுது எம் உற‌வுக‌ள் ப‌ல‌ர் இல்லாத‌து 🤔 , ந‌ல்ல‌ அண்ணா 🙏,

முனிவ‌ர் அண்ணா வ‌ஞ்ச‌க‌ம் 
இல்லாம‌ எல்லாருட‌னும் ப‌ழ‌கும்
உற‌வு , மினிவ‌ர் யாழில் அறிமுக‌மான‌து எங்க‌ எல்லாருக்கும் அந்த‌ கால‌த்தில் பெரிய‌ ம‌கிழ்ச்சியை குடுத்த‌து 🙏👏, ந‌கைச்சுவை எழுத்து , உண்மையான‌ பாச‌ம் , 2008 பார்த்த‌ முனிவ‌ர் தான் இப்ப‌வும்  ,
என்ன‌ பெய‌ரை மாத்தி எழுதுகிறார் இப்போது 😉/

கிருப‌ன் அண்ணா , அப்ப‌ இருக்கிர‌ கிருப‌ன் அண்ணா கொஞ்ச‌ம் சீண்ட‌ல் பாட்டி , என்னோட‌ சீண்டுவ‌து இல்லை ம‌ற்ற‌ உற‌வுக‌ளோடை , எல்லாரும் ஒன்னா கும்மி அடிச்ச‌ கால‌ம் பொற்கால‌ம் 😁🙏, கிருப‌ன் அண்ணாவும் சிரிக்கும் ப‌டி 2008ம் ஆண்டு சிறு வ‌ரி எழுதினார் , அத‌ நான் எழுதுவ‌து ச‌ரி இல்லை அத‌ எழுதினா இன்னொரு உற‌வின் ம‌ன‌ம் சில‌து வேத‌னை ப‌ட‌லாம் அத‌னால்  அத‌ த‌விர்க்கிறேன் , கிருப‌ன் அண்ணா எழுதின‌து சிரிக்க‌ தான் 😁😂

 விக‌ட‌க‌வி அண்ணா , 
ஆண்ட‌வா இப்ப‌டியும் ஒரு அண்ணாவை யாழில் க‌ண்ட‌தையிட்டு ம‌கிழ்ச்சி ,
அம்மா பாச‌ம் ப‌ற்றி வ‌ரியோடு சிறு ம‌ட‌லும் செய்தார் , அது என‌க்கு அப்ப‌ மிக‌வும் பிடிச்சு இருந்த‌து என‌து க‌ண‌ணியிலும் அந்த‌ ப‌ட‌த்தை ப‌திவிற‌க்க‌ம் செய்து வைச்சேன் , யார் வ‌ம்புக்கும் போர‌து இல்லை , தானும் த‌ன்ர‌ பாடும் , ம‌கிழ்ச்சியாய் எழுதுவார் , த‌மிழீழ‌ ப‌ற்று  அதிக‌ம் 🙏👏/

 விக‌ட‌க‌வி அண்ணாவின் யாழ் அவ‌தாரில் அவ‌ரின் ப‌ட‌ம் போட்டு இருந்தார் , அண்ணா பார்க்க‌ ரொம்ப‌ அழ‌காய் இருக்கிறார் 😍
விக‌ட‌க‌வி அண்ணா எங்க‌ளோட‌ யாழில் எழுதின‌ கால‌ம் அழ‌கான‌ கால‌ம் 😍 /  

 

சுவி அண்ணா என‌க்கு தெரிந்த‌ ம‌ட்டில் த‌ன‌து சொந்த‌ ஆக்க‌ங்க‌ள் யாழில் எழுதின‌ மாதிரி தெரிய‌ல‌ , சுவி அண்ணா ந‌ம்ம‌ யாழ் வாத்தியாரை போல் அந்த‌க் கால‌ம் தொட்டு இந்த‌க் கால‌ம் வ‌ர‌ ரொம்ப‌ அமைதியான‌வ‌ர் , ம‌ற்ற‌ உற‌வுக‌ளின் ப‌திவுக‌ளுக்கு அந்த‌ கால‌ம் தொட்டு இந்த‌ கால‌ம் வ‌ர‌ ஊக்க‌ம் குடுப்ப‌வ‌ர்  , 

இப்ப‌டியான‌ ந‌ல்ல‌ உற‌வுக‌ளை அறிக‌ம் செய்து வைச்ச‌ யாழுக்கும் ந‌ன்றி அந்த‌ ஆண்ட‌வ‌ருக்கும் ந‌ன்றி 🙏😍😘👏 

 

நெல்லைய‌ன் அண்ணாவின் நேர்மைக்கு நான் த‌லை வ‌ண‌ங்கிறேன் , யாழ் மோக‌ன் அண்ணாவுட‌ன் மிக‌வும் நெருங்கி ப‌ழ‌கின‌ உற‌வு , நெல்லைய‌ன் அண்ணா
யாழில் எழுதின‌ கால‌த்தில் யாழும் க‌ல‌ க‌ல‌ப்பாய் இருந்த‌து ,
அவ‌ர் எழுதின‌ நேர்மையான‌ க‌ருத்துக்க‌ள் ப‌ல‌ என‌க்கு பிடிச்சு போன‌து / என்னை போல‌ எதையும் துனிந்து சொல்ல‌க் கூடிய‌வ‌ர் , சுறுக்க‌மாய் சொல்ல‌னும் என்றால் 2009ம் ஆண்டு புல‌ம் பெய‌ர் நாட்டில் எம்ம‌வ‌ர்க‌ள் செய்த‌ துரோக‌ம் அவ‌ரை மிக‌வும் பாதிச்ச‌து / அந்த‌ துரோக‌ம் என்னையும் பாதிச்ச‌து / நேர்மை இல்லா ம‌னித‌ர்க‌ளை த‌லைவ‌ர் எப்ப‌டி தேர்ந்து எடுத்து இப்ப‌டியான‌ ப‌ணி செய்ய‌ அனும‌தித்தார் என்று யோசிக்கும் போது க‌வ‌லையுட‌ன் கூடிய‌ கோவ‌மும் வ‌ரும் / நெல்லைய‌ன் அண்ணா எம்மோடு அந்த‌ கால‌ம் தொட்டு இறுதி போர் வ‌ர‌ எம்மோடு ஒற்றுமையாய் ப‌ய‌ணிச்ச‌த‌ ம‌ற‌க்க‌ முடியாது 👏/ எங்கை இருந்தாலும் நீங்க‌ள் நீடூழி வாழ‌னும் அண்ணா 🙏🙏🙏 

 

மின்ன‌ல் அண்ணா யாழில் இருந்த‌ கால‌த்தில் யாழ் அதிர்ந்த‌து , எம்ம‌வ‌ர்க‌ள் எம் போராட்ட‌த்துக்கு புல‌ம் பெய‌ர் நாட்டில் இருந்து க‌டின‌மாய் உழைச்ச‌வை , எம் போராட்டத்துக்கு புல‌ம் பெய‌ர் நாட்டில் இருந்து பெரும் ஆத‌ர‌வு குடுத்த‌வ‌ர் , இவ‌ரும் முன்னால் போராளி என்று தான் நினைக்கிறேன் , கார‌ண‌ம் எல்லாள‌ன் ந‌ட‌வ‌டிக்கையில் க‌ரும்புலிக‌ள் ப‌ய‌ன் ப‌டுத்திய‌ ஆயுத‌த்தை ப‌ற்றி ஒரு விவாத‌த்தில் எழுதி இருந்தார் /
2009 இறுதி போர் வ‌ர‌ யாழுட‌ன் இணைந்து இருந்தார் , இவ‌ர் யாழில் எழுதின‌ கால‌த்தில் க‌ருத்துப‌திவு நீண்டு கொண்டே போகும் 👏💪/  

 

இப்ப‌ இருக்கிர‌ உற‌வுக‌ளுக்கு ( எங்க‌ள் பாச‌த்துக்கும் பெரும் ம‌திப்புக்கும் உரிய‌வ‌ர் ஆனா ( குறுக்கால‌ போவானை தெரிந்து இருக்க‌ வாய்ப்பு இல்லை ) உண்மையில் இவ‌ர் யாழில் எம்மோடு எழுதின‌ கால‌ம் சிரிப்பு ம‌ழைக் கால‌ம் அது  😁😂🌧)

பெய‌ர‌ பார்த்தா இவ‌ர் கிறுக்க‌னா இருப்பாரோ என்று நினைச்சு போடாதைங்கோ , எம் போராட்ட‌த்தை மிக‌வும் நேசித்த‌ உற‌வு ( இவ‌ரின் வேலை யாழில் பிள்ளையையும் கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டி விடுவ‌து ) 
வெளியில் நேர்மையான‌ புலி ஆத‌ர‌வாள‌ர் , யாழில் ம‌ற்ற‌வ‌ர்க‌ளை தேவை இல்லாம‌ க‌டுப்பு ஏத்தும் கில்லாடி இவ‌ர் / ஆண்ட‌வ‌ எத‌ நினைச்சு சிரிக்க‌  😂😁 

 

எங்க‌ட‌ சுப்ப‌ன்னையை எப்ப‌டி ம‌ற‌ப்ப‌து , யாழை க‌ல‌ க‌ல‌ப்பாய் வைச்சு இருந்த‌ உற‌வு  ,
சுப்ப‌ன்னை ஜாலியான‌ ம‌னுச‌ன் , சுப்ப‌ன்னைக்கு ம‌ற்ற‌ உற‌வுக‌மை உசுப்பேத்துர‌ மாதிரி , என்னையும் உசுப்பேத்தி விடுவார் , போய் காத‌லியோட‌ ஜாலியா இரு எப்ப‌ பாத்தாலும் யாழுக்கையே நிக்கிறாய் / த‌ன்ர‌ காத‌லி த‌ன்ன‌ குப்பிட‌னும் தான் உட‌ன‌ ஓடி போயிடுவாராம் /

அன்பு ச‌ண்டை க‌ள்ள‌ம் க‌வ‌ட‌ம் இல்லா பாச‌ம் , போராளிக‌ளை நினைத்து க‌வ‌லை / 

சுப்ப‌ன்னை யாழில் எழுதின‌ கால‌த்தில் பெரும் ம‌கிழ்ச்சி  😂👏😁

 

நிலாம‌தி அக்கா , ச‌த்திய‌மாய் ந‌ல்ல‌ அக்கா , நானும் நிலாம‌தி அக்காவும் 2008ம் ஆண்டு ஒன்னா யாழில் இணைந்து இருக்கிறோம் என்று நினைக்கிறேன் /

அந்த‌ கால‌த்தில் நிலாம‌தி அக்கா யாழில் கூட‌ நேர‌ம் யாழில் நின்று  எழுதுவா , என‌க்கு நினைவு இருக்கு 2008ம் ஆண்டு நிலாம‌தி அக்காவை நான் கிண்ட‌ல் அடிச்ச‌து , அதை நிலாம‌தி அக்கா பார்த்து சிரிச்சு எழுதினா , கால‌ங்க‌ள் க‌ட‌ந்து ஓடு அக்கா , 
அந்த‌ கால‌த்து கிண்ட‌ல் ந‌க்க‌ல் எல்லாத்தையும் நினைத்து பார்த்தா மீண்டு அந்த‌ கால‌ம் திரும்ப‌ வருமோ என்று இருக்கு , நிலாம‌தி அக்கா ந‌ல்ல‌ அக்கா 😁👏😂

 

ஈழ‌ப் பிரிய‌ன் அண்ணா ,
அந்த‌ கால‌த்தில் ஆள் மிக‌ அமைதி இப்ப‌ ஈழ‌ப் பிரிய‌ன் அண்ணாவின் லெவ‌லே வேற‌ 🙏👏 ,

முந்தி அதிக‌ம் எழுத‌ மாட்டார் இப்ப‌ அவ‌ரின் எழுத்து அதிக‌ம் 👏,

யாழ் இணைய‌ம் என்றால் நூற்றுக்கு 90வித‌ம் புலி ஆத‌ர‌வாள‌ர்க‌ள் தான் , ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணாவின்  பெய‌ரில் முத‌ல் ( ஈழ‌ம் என்று தொட‌ங்குது ) யோசிச்சு பாருங்கோ எம் போராட்ட‌த்தை எப்ப‌டி நேசித்து இருப்பார் என்று 🙏/

ப‌ல‌ யாழ் உற‌வுக‌ளுக்கு கிடைச்ச‌ ந‌ல்ல‌ உற‌வு ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா , நான் நினைக்கிறேன் ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா என்ர‌ அப்பாவை விட‌ வ‌ய‌தில் மூத்த‌வ‌ர் என்று / ஆனால் அண்ணா என்று அன்பாய் கூப்பிடுறேன் , அண்ணா ஜ‌யா எப்ப‌டி கூப்பிட்டாலும் , வ‌ய‌துக்கு மூத்த‌வையை ம‌ரியாதையோட‌ கூப்பிடுவ‌து தானே என‌க்கு  அழ‌கு 🙏 /  

 

மீதியை நாளைக்கு எழுதுறேன் 😉😁 /

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, பையன்26 said:

முனிவ‌ர் அண்ணா வ‌ஞ்ச‌க‌ம் 
இல்லாம‌ எல்லாருட‌னும் ப‌ழ‌கும்
உற‌வு , மினிவ‌ர் யாழில் அறிமுக‌மான‌து எங்க‌ எல்லாருக்கும் அந்த‌ கால‌த்தில் பெரிய‌ ம‌கிழ்ச்சியை குடுத்த‌து 🙏👏, ந‌கைச்சுவை எழுத்து , உண்மையான‌ பாச‌ம் , 2008 பார்த்த‌ முனிவ‌ர் தான் இப்ப‌வும்  ,
என்ன‌ பெய‌ரை மாத்தி எழுதுகிறார் இப்போது 😉

நன்றி நினைவில் வைத்திருக்கிறீர் இணைந்ததில் இருந்து இங்கு சண்டை பிடித்து எதைக்காணப்போகிறோம் நல்ல உறவை வைத்துக்கொள்வோம் இந்த உலகில் நல்ல உறவுகளே இறுதிவரைக்கும் ஊர் வரும் நல்ல உறவுகள் பல நூறு கிலோமீற்றர் தாண்டியும் வீடு வரைக்கும் வந்து போகிறார்கள் அதுவரைக்கும் சந்தோஷம் உங்களின் நட்புக்கும் அதை இணைத்த யாழுக்கும் என்றென்றும் நன்றிகள் இணைந்திருப்போம் பையா பையா (தம்பி)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பையன், பழைய நினைவுகளை.... மீண்டும் அசை  போட்டு பார்க்கும் போது, 
ஏற்படும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. :)
நீங்கள்.... பலரையும்  மறக்காமல் நினைவில் வைத்து,  
நீண்ட முதல் பதிவை...எழுதியுள்ளீர்கள்.    மிகுதியை வாசிக்க ஆவலாக உள்ளோம். 💓

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் பல வருடங்கள் இருந்ந்தாலும் பலரின் பெயரை மறந்தேவிட்டேன்😱

யாழ் டண் (டங்ளஸ்) மற்றும் சுண்டலின் அலப்பறைகள் கூட பிரசித்தமானவை😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாட‌சாலையில் ப‌டித்து விட்டு வீட்டுக்கு வந்து யாழ் இணைய‌த்த‌ பார்திட்டு தான் அடுத்த‌ வேலைக‌ள் , அன் நாளில்  நான் ஜமுனா போன்ற‌வ‌ர்க‌ள் யாழை எட்டி பார்க்காம‌ இருக்க‌ மாட்டோம் கார‌ண‌ம் க‌ட‌ந்த‌ கால‌த்தில் யாழ் இணைய‌ம் தான் எங்க‌ள் உலக‌ம் , அழ‌கான‌ காத‌லி அருகில் இருந்தும் ந‌ல்ல‌ ந‌ண்ப‌ர்க‌ளும் இருந்தும் ஆனாலும்  யாழில் தான் கூட‌ நேர‌த்த‌ பாவித்து இருக்கிறோம்  😁🤞😉/


நுனாவில‌ன் அண்ணா , 2008ம் ஆண்டு பார்த்த‌ நுனா அண்ணா தான் இப்ப‌வும் , அமைதி பொறுமை த‌டிச்ச‌ வார்த்தையில் எழுத‌ மாட்டார் , தாய‌க‌ பாட‌ல்க‌ள் விரும்பி கேப்பார் , இப்ப‌ தாய‌க‌ பாட‌ல்க‌ளை பெரிசா நுனா அண்ணா யாழில் இணைப்ப‌து இல்லை , நுனா அண்ணா கோவ‌ப் ப‌ட்ட‌த‌ ஒருக்கா தான் பார்த்து இருக்கிறேன் ( யாரோ ஒரு உற‌வு கிரிக்கெட் விளையாட்டை குறை சொல்ல‌ அது நுனா அண்ணாவுக்கு பிடிக்க‌ல‌ , நெத்திய‌டி ப‌தில‌ குடுத்து விட்டார் அதுக்கு பிற‌க்கு கிரிக்கெட்ட‌ ப‌ற்றி ம‌ற்ற‌ உற‌வு எழுதுவ‌து இல்ல‌ , நுனா அண்ணா போல் நானும்  தீவிர‌ கிரிக்கெட் ர‌சிக‌ன் 😁😉 /

வ‌ச‌ம்பு அண்ணா 😓, ப‌ழைய‌ யாழ் உற‌வுக‌ளுக்கு இவ‌ர‌ ந‌ல்ல‌ தெரியும் , பெரிசா எம் போராட்ட‌த்தை ஆத‌ரிக்க‌ மாட்டார் , ப‌ல‌ யாழ் உற‌வுக‌ளுட‌ன் ந‌ல்ல‌ ந‌ட்பை பேனிய‌வ‌ர் , யாழில் நான் எழுத்து பிழை விட்டு எழுதின‌ க‌விதையை , எழுத்து பிழையை திருத்தி த‌னி ம‌ட‌னில் அனுப்பினார்  இணையுங்கோ என்று , சின்ன‌வ‌ர்க‌ள் பெரிய‌வ‌ர்க‌ள் என்று வேறு பாடு பார்க்க‌ மாட்டார் ந‌ல்லா ப‌ழ‌குவார் , வ‌ச‌ம்பு அண்ணாவின் இற‌ந்த‌ செய்தி கேட்டு யாழ் உற‌வுக‌ள் ப‌ல‌ர் மிக‌வும் க‌வ‌லையில் இருந்தார்க‌ள் 😓😓😓😓😓😓😓, என்ன‌ செய்வ‌து ஆண்ட‌வ‌ர் கூப்பிட்டா எல்லாரும் ஒரு நாள் போய் தான் ஆக‌னும் 😓 /

மாப்பிளை க‌ரும்பு ம‌ச்சான் க‌லைஞ‌ன் , அண்ணா ஏன் இவ‌ள‌வு பெய‌ர் யாழில் வைச்சார் என்று என‌க்கு தெரியாது , ம‌ச்சானின் எழுதுக்க‌ள் ஆக்க‌ங்க‌ள் 2008ம் ஆண்டு ப‌ல‌ரால் பாராட்ட‌ ப‌ட்ட‌து 👏 ( ஜ‌முனா என்ர‌ அந்த‌ சின்ன‌ பெடிய‌னை இவ‌ர் விட்டு வைக்க‌ மாட்டார் 😁😂 , அவ‌ரை பற்றி ம‌ச்சான் கிண்ட‌ல் அடிச்சு புது திரியை திற‌க்கிற‌து அந்த‌ திரி ப‌ல‌ரால் பார்த்து சிரிக்கும் ப‌டி செய்வார் , அந்த‌ அழ‌கான‌ கால‌ங்க‌ள் க‌ட‌ந்து ஓடி விட்ட‌ன‌ 🤔/

புத்த‌ன் அண்ணா , அவ‌ரின் பாசையில் சொல்ல‌னும் என்றால் அவ‌ர் யாழில் கிறுக்கின‌து க‌ண‌க்க‌ அந்த‌ நாட்க‌ளில் , புத்த‌ன் அண்ணா ப‌ழைய‌ யாழ் உற‌வுக‌ள் க‌ருத்து ப‌திவுக‌ளை ப‌திந்த‌தை வாசித்தா உங்க‌ளுக்கே த‌லை வெடிச்சிடும் எப்ப‌டி இவ‌ர்க‌ளால் இப்ப‌டி அறிவாய் எழுத‌ முடியுது என்று 🤔 , புத்த‌ன் அங்கில் யாழில் க‌ட‌ந்த‌ கால‌ங்க‌ளில் எழுதின‌து நிறைய‌ இருக்கு , யாழில் என‌க்கு ந‌ல்லா தெரிந்த‌ உற‌வுக‌ளில் புத்த‌ன் அண்ணாவும் 👏😘/


க‌ந்த‌ப்பு அண்ணா , ப‌ழைய‌ யாழ் உற‌வு  , ஒரு சில‌ அவுஸ் உற‌வுக‌ளுக்கு க‌ந்த‌ப்பு அண்ணா தான் யாழை அறிமுக‌ம் செய்து வைச்ச‌வ‌ர் ,  கிரிக்கெட் உல‌க‌ கிண்ண‌ போட்டி , இந்தியா தேர்த‌ல் போட்டி என்று ப‌ல‌ ந‌ல்ல‌ போட்டிக‌ள் வைச்ச‌வ‌ர் 👏 , இந்த‌ பெய‌ரில் இல்ல‌ , அர‌விந்த‌ன் என்ர‌ பெய‌ரில் , போட்டியில் வென்ற‌ உற‌வுக‌ளுக்கு ப‌ரிசும் அனுப்பி வைப்பார் , க‌ந்த‌ப்பு அண்ணா கையால் ப‌ரிசு நானும் வாங்கினேன் என்று நினைக்கும் போது ம‌கிழ்ச்சியாய் இருக்கு 👏👏👏, வாழ்க‌ வ‌ள‌முட‌ன் க‌ந்த‌ப்பு அண்ணா 🙏 /

நொடுங்கால‌ போவான் அண்ணா , இந்த‌ அண்ணாவின் அறிவுக்கும் திற‌மைக்கும் எங்கையோ இருக்க‌ வேண்டிய‌வ‌ர் , எங்க‌ட‌ போராட்ட‌த்தின் மேல் கொண்ட‌ ப‌ற்றால் அதிக‌ ப‌திவு த‌மிழீழ‌த்தை ப‌ற்றியே இருந்த‌து ஆர‌ம்ப‌ம் தொட்டு இன்று வ‌ர‌ கூட‌ , கொண்ட‌ கொள்கையில் க‌ட‌சி வ‌ர‌ ம‌ன‌ம் மாராம‌ல் நிப்ப‌து தான் ம‌னித‌ குல‌த்துக்கு அழ‌கு , அந்த‌ அழ‌கு நொடுங்கால‌ போவான் அண்ணாவிட‌ம் இருக்கு 😘👏

சின்ன‌ப்பு அண்ணா , இவ‌ரும் ந‌ம்ம‌ குமார‌சாமி தாத்தா போல் க‌ள்ளு ம‌ன்ன‌ன் , சின்ன‌ப்பு காமெடியா எழுதுவார் , க‌ள்ளு குடிக்கிர‌வை நீண்ட‌ கால‌ம் வாழுவிங்க‌ள் ம‌ற்ற‌து அடிக்கிர‌வை ஏளிய‌ போவிங்க‌ள் என்று 😁😂, ப‌ழைய‌ யாழ் உற‌வுக‌ளுக்கு சின்ன‌ப்புவை ந‌ல்லா பிடிக்கும் , நான் யாழில் இணைந்த‌ கால‌த்தில் சின்ன‌ப்பு பெரிசா எழுதுவ‌து இல்லை , சின்ன‌ப்பு யாழில் ஒரு சாத‌னை செய்த‌வ‌ர் , ஒரு நாளில் யாழில் நூறு க‌ருத்து ப‌திவிட்ட‌ முத‌ல் ஆள் ந‌ம்ம‌ சின்ன‌ப்பு தான்😍👏😂🙏😁 , இந்த‌ சின்ன‌ப்புவின் எழுத்தை இனி எப்ப‌ காண்ப‌து 🤔 ,

மீதியை பிற‌க்கு எழுதுகிறேன் 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜமுனா, வெண்ணிலா, குருஜி (மாப்பிளை)என்று அடித்த லூட்டிகள் அதிகம் பையா.....நல்லதொரு நினைவு மீட்டல் தொடருங்கோ.......!   👍

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் தொடருங்கோ..💐

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தனிக்காட்டு ராஜா said:

நன்றி நினைவில் வைத்திருக்கிறீர்

உங்களை மறக்கிறவன் மனிசனே? :cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடந்த வாழ்வில் ஒவ்வொரு நிமிடங்களும் சந்தோசமானதே.இதை தூசி தட்டி மாலையாக கோர்த்து பார்ப்பது மிகவும் மகிழ்ச்சி.நன்றி பையா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் இணைந்த‌ கால‌ம் தொட்டு ம‌ருத‌ங்கேனி அண்ணாவை ந‌ல்லா தெரியும் 😁 /

 ம‌ருத‌ங்கேனி அண்ணாவின் ஊரில் இவ‌ருக்கு ஒரு எதிரி இருந்து இருக்கிறான் 😂 , அதே போல‌ என்ர‌ ஊரிலும் என‌க்கு இர‌ண்டு எதிரி இருந்த‌வை 😁 , இப்ப‌ அவை எங்கை என்று என‌க்கு தெரியாது கூட‌ மேலோக‌த்தில் தான் ஹா ஹா 😂 , ம‌ருத‌ங்கேனி அண்ணாவின் எதிரியும் இப்ப‌ உயிரோட‌ இருக்க‌ வாய்ப்பு இல்லை 😁, அட‌ எங்க‌ள் இர‌ண்டு பேரின் எதிரி வேர‌ யாரும் இல்லை , ரோட்டால் போர‌ தெரு நாய்க‌ள் 🐶🐕 , ஊரில் இருக்கும் நாய்க‌ள் ஆட்க‌ளை க‌டிக்கிற‌து , ம‌ருத‌ங்கேனி அண்ணாவும் அவ‌ரின் ஊரில் இருக்கும் நாயிட‌ம் க‌டி வேண்டி இருக்கிறார்  🐶, நான் இர‌ண்டு த‌ட‌வை க‌டி வேண்டி நான் 🐶🐶
அந்த‌ கால‌த்தில் நாங்க‌ள் க‌தைச்ச‌ அன்பான‌ நினைவு என்றால் அது இந்த‌ ( நாய் க‌டி தான் 😁😂)

முந்தி இருந்த‌ ம‌ருத‌ங்கேனி அண்ணா இல்ல‌  , இப்ப‌ இவ‌ர் பெரியாரின் தீவிர‌ தொண்ட‌ன் ஆகி விட்டார் 😁😂/
ம‌த‌ விடைய‌த்தில் சிறு க‌ருத்து வேறு பாடு இருந்தாலும் , என்ர‌ ம‌ன‌சில் எப்ப‌வும் ந‌ல்ல‌ ஒரு அண்ணா போல் தான் இருக்கிறார் 🙏👏/


புர‌ட்சிக‌ர‌ த‌மிழ்தேசிய‌ன் அண்ணா 💪/
அண்ணாவும் ப‌ழைய‌ உற‌வு , இறுதிக‌ட்ட‌ யுத்த‌ம் முடிந்தா பிற‌க்கு தான் யாழில் இணைந்த‌வ‌ர் , ஆர‌ம்ப‌த்தில் க‌ருத்து ப‌றி மாறி கொண்டோம் ,
த‌மிழ் நாட்டுக்கு அடிக்க‌டி போய் வ‌ருவேன் , 
2021ம் ஆண்டு த‌மிழ் நாடு ச‌ட்ட‌ ம‌ன்ற‌ தேர்த‌லில் த‌மிழ் தேசிய‌ன் அண்ணாவை நேரில் ச‌ந்திச்சு ந‌ம்ம‌ இசைக் க‌லைஞ‌ன் அண்ணாவையும் இணைத்து கொண்டு ம‌ற்றும் என‌து த‌மிழ் நாட்டில் இருக்கும் சிறு ப‌டையையும் இணைத்து கொண்டு தேர்த‌ல் ப‌ணி செய்ய‌ திட்ட‌ம் போட்டு இருக்கிறோம் அது க‌ண்டிப்பாய் கை கூடும் 💪🤞🙏 ,
( எங்க‌ளுக்குள் இப்ப‌வே போட்டி , அடுத்த‌ தேர்த‌லில் இந்த‌ தேர்த‌லில் கிடைத்த‌  ஓட்டை விட‌ இன்னொரு ம‌ட‌ங்கு ஓட்டு ந‌ம‌க்கு கிடைக்க‌னும் என்று 🙏 , அதுக்கான‌ ப‌ணியில் என் ந‌ட்பு வ‌ட்டார‌ம் இப்ப‌வே க‌ள‌த்தில் குதிச்சிட்டின‌ம் 👏💪, கால‌ம் ப‌தில் சொல்லும் நேரில் சந்திப்போம் புர‌ட்சிக‌ர‌ த‌மிழ்தேசிய‌ன் அண்ணா 🤞

ட‌ங்கு இசைக் க‌லைஞ‌ன் அண்ணா , ப‌ழைய‌ உற‌வு 🙏🙏🙏🙏🙏
அந்த‌ நாளில் இருந்து இந்த‌ நாள் வ‌ர‌ அமைதி , ரென்ச‌ன் ஆகும் ப‌ழ‌க்க‌ம் இல்லை , அண்ண‌னுட‌ன் யாழில் ஒற்றுமையாய் எழுதின‌ ப‌திவுக‌ள் அதிக‌ம் 😍😍😍😍😍
அண்ண‌ன் சீமானின் த‌ம்பிக‌ள் வ‌ரிசையில்  இசைக் க‌லைஞ‌ன் அண்ணாவும் ஒருத‌ர் 😍
உண்மையை சொல்ல‌னும் என்றால் யாழில் யார் கூட‌வும் ச‌ண்டைக்கு போகாம‌ , யாரும் இவ‌ர‌ கோவ‌ ப‌ட‌ வைக்கிர‌ மாதிரி ப‌திவு எழுதினாலும் , கோவ‌ப் ப‌டாம‌ல் ப‌தில் அளிப்பார் 🤞👏 ,
அண்ணிட‌ம் இருந்து கோவ‌த்தை எப்ப‌டி க‌ட்டு ப‌டுத்துவ‌து என்ப‌தை நான் க‌ற்று கொள்ள‌ வேனும் 🤞👏/ வாழ்க‌ வ‌ள‌முட‌ன் என் ஆசை ட‌ங்கு அண்ணா 🙏

உடையார் ஜ‌யா
புங்கையூர‌ன் ஜ‌யா
வாத்தியார் அண்ணா

இவ‌ர்க‌ள் எல்லாம் 2010ம் ஆண்டுக்கு பிற‌க்கு தான் யாழுக்கை வ‌ந்த‌வை , இவ‌ர்க‌ள் எழுதும் ப‌திவுக‌ளை வாசிக்க‌ த‌வ‌றுவ‌து இல்ல‌ , வாத்தியார் கொஞ்ச‌ம் காமெடிய‌ர் , உடையார் ஜ‌யா கொஞ்ச‌ம் அமைதி , புங்கையூர‌ன் ஜ‌யா எழுத்தின் புய‌ல் 😁/

2009ம் ஆண்டுக்கு முத‌ல் ந‌ட‌க்கிர‌து எல்லாம் நினைவில் இருக்கும் , எம் இன‌ அழிப்பு ம‌ற்றும் எம் போராட்ட‌ம் மெள‌வுனிக்க‌ ப‌ட்ட‌தில் இருந்து  , 
ப‌ழைய‌ நினைவுக‌ள் மூளையில் நிப்ப‌து இல்லை 😓😓 , 2009ம் ஆண்டு மிக‌ மொச‌மானா ஆண்டாய் போன‌து ப‌ல‌ரின் வாழ்க்கையில் 😓

மீண்டு எழுவோம் என்ற‌ ந‌ம்பிக்கை என‌க்கு இருக்கு 💪

இத்துட‌ன் முடிக்கிறேன்

ப‌திவு பைய‌ன்26 🙏👏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பையனுக்கு photographic memory. முன்னரும் ஒரு தடவை யாழ் கள உறுப்பினர்களைப் பற்றி எழுதியதாக நினைவு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, கிருபன் said:

பையனுக்கு photographic memory. முன்னரும் ஒரு தடவை யாழ் கள உறுப்பினர்களைப் பற்றி எழுதியதாக நினைவு.

அது கிருப‌ன் அண்ணா 

அது நான் ப‌ழ‌கிய‌ யாழ் உற‌வுக‌ள் என்ர‌ திரியில் / 
நான் இந்த‌ திரியில் கூட‌ எழுதின‌து 2008 ம‌ற்றும் 2009 யாழ் உற‌வுக‌ளை ப‌ற்றி ம‌ற்றும் அன்பான‌ ப‌ழைய‌ நினைவுக‌ளும் , 

எல்லா யாழ் உற‌வுக‌ளை ப‌ற்றி எழுதுவில் உங்க‌ளாலும் முடியாது அண்ணா என்னாலும் முடியாது , 

கால‌ங்க‌ள் வேக‌மாக‌ போகுது அண்ணா 🤔😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அருமை பையா...
மனதை மயிலிறகால் தடவுவது போல இருக்கிறது உங்கள் இந்த  நினைவு மீட்பு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, பையன்26 said:

----மாப்பிளை க‌ரும்பு ம‌ச்சான் க‌லைஞ‌ன் , அண்ணா ஏன் இவ‌ள‌வு பெய‌ர் யாழில் வைச்சார் என்று என‌க்கு தெரியாது , ம‌ச்சானின் எழுதுக்க‌ள் ஆக்க‌ங்க‌ள் 2008ம் ஆண்டு ப‌ல‌ரால் பாராட்ட‌ ப‌ட்ட‌து 👏 ( ஜ‌முனா என்ர‌ அந்த‌ சின்ன‌ பெடிய‌னை இவ‌ர் விட்டு வைக்க‌ மாட்டார் 😁😂 , அவ‌ரை பற்றி ம‌ச்சான் கிண்ட‌ல் அடிச்சு புது திரியை திற‌க்கிற‌து அந்த‌ திரி ப‌ல‌ரால் பார்த்து சிரிக்கும் ப‌டி செய்வார் , அந்த‌ அழ‌கான‌ கால‌ங்க‌ள் க‌ட‌ந்து ஓடி விட்ட‌ன‌ 🤔/----

"ஆண்கள் சாமத்தியப்  பட்டால் .... எப்பிடி இருக்கும்...? என்றோ...
"ஆத்தாடி... ஜமுனா... வயசுக்கு வந்துட்டான்"  என்றோ...  நினைக்கின்றேன்.

கலைஞன்... பேய் காய். எல்லா பக்கமும்   இருந்து, 
எல்லோரையும்... கலாய்த்து விட்டு, ஒதுங்கி இருப்பது  மன வருத்தமாக உள்ளது.

ஜமுனாவின்... சாமத்திய சடங்குக்கு,  
சிங்கப்பூர் மட்டும் போய்....  பட்டு  வேட்டி, சால்வை வாங்கிய ஆட்கள்  நாங்கள்.:grin:
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, கிருபன் said:

பையனுக்கு photographic memory. முன்னரும் ஒரு தடவை யாழ் கள உறுப்பினர்களைப் பற்றி எழுதியதாக நினைவு.

2008ம் ஆண்டு யாழ் எப்ப‌டி அண்ணா இருந்த‌து /
அப்ப‌ எழுதின‌ ப‌ல‌ நூறு உற‌வுக‌ள் இப்ப‌ எழுதுவ‌து இல்லை / 

சில‌ர் பேஸ்வுக்கை க‌ண்ட‌தும் யாழை ம‌ற‌ந்து போட்டின‌ம் , சிலர் வேறு கார‌ன‌ங்க‌ளுக்காக‌ யாழை விட்டு ஒதுங்கி இருக்க‌லாம் ,

நான் நேசித்த‌ உற‌வுக‌ள் இப்ப‌வும் யாழில் இருக்கின‌ம் /
அதுங்க‌ளின் முக‌த்துக்காக‌ யாழை எட்டி பார்க்கிறேன் 2014ம் ஆண்டுக்கு பிற‌க்கு 😉😁
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அந்த  மாதிரி  தம்பி

உங்களின்  திறமையை பார்க்க ஆச்சரியமாகவும் சந்தோசமாகவும்  இருக்கு

யாழுக்கு  நாங்கள் வரும்  நேரம்  குறைவடைய  குறைவடைய

யாழுக்கு  ஏதும் நடந்து  விடுமோ  என்ற  எனது  அச்சம்

இத்துடன் முடிந்தது

வந்திட்டாங்கள்  என்  தம்பிமார்

தொடருங்கள்

வாழ்த்துக்கள்

வாழ்க  நலமுடன் வளமுடன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, தமிழ் சிறி said:

"ஆண்கள் சாமத்தியப்  பட்டால் .... எப்பிடி இருக்கும்...? என்றோ...
"ஆத்தாடி... ஜமுனா... வயசுக்கு வந்துட்டான்"  என்றோ...  நினைக்கின்றேன்.

கலைஞன்... பேய் காய். எல்லா பக்கமும்   இருந்து, 
எல்லோரையும்... கலாய்த்து விட்டு, ஒதுங்கி இருப்பது  மன வருத்தமாக உள்ளது.

ஜமுனாவின்... சாமத்திய சடங்குக்கு,  
சிங்கப்பூர் மட்டும் போய்....  பட்டு  வேட்டி, சால்வை வாங்கிய ஆட்கள்  நாங்கள்.:grin:
 

இந்த‌ ந‌கைச்சுவை என் க‌ண்ணில் அப்ப‌ ப‌ட‌ வில்லை  த‌மிழ் சிறி அண்ணா 😁😂 /

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, Sasi_varnam said:

அருமை பையா...
மனதை மயிலிறகால் தடவுவது போல இருக்கிறது உங்கள் இந்த  நினைவு மீட்பு.

நீங்க‌ளும் அந்த‌ கால‌த்தில் இணைந்து இருக்க‌னும் எங்க‌ளின் ந‌ட்பு பெரிசா ஆகி இருக்கும் ச‌கோ 😁😂 /

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, பையன்26 said:

நீங்க‌ளும் அந்த‌ கால‌த்தில் இணைந்து இருக்க‌னும் எங்க‌ளின் ந‌ட்பு பெரிசா ஆகி இருக்கும் ச‌கோ 😁😂 /

நிறைய வருடங்கள் பார்வையாளராக வந்து போயிருக்கிறேன். 
நீங்கள் எழுதிய அநேகரின் கருத்துக்கள், திரிகளை பார்த்திருக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, பையன்26 said:

இந்த‌ ந‌கைச்சுவை என் க‌ண்ணில் அப்ப‌ ப‌ட‌ வில்லை  த‌மிழ் சிறி அண்ணா 😁😂 /

அதிலும்... மாப்பிளை தோழனாக.... யார் நிற்பது,
என்று... அலசி, ஆராய்ந்தோம். அதிலும்.... அடி, பிடி தான்....
நினைக்கவே... சிரிப்பாக உள்ளது,  பையா.....  🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, குமாரசாமி said:

உங்களை மறக்கிறவன் மனிசனே? :cool:

அதுவும் சரிதான் ஊர்பக்கம் வாரது சும்மா கள்ளவது அடிக்கணும் உங்களுடன் சேர்ந்து 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தனிக்காட்டு ராஜா said:

அதுவும் சரிதான் ஊர்பக்கம் வாரது சும்மா கள்ளவது அடிக்கணும் உங்களுடன் சேர்ந்து

ஏன்  அண்ணை  தான்  என்னை  பழுதாக்கினவர்  என்று  ஆத்துக்காரியிடம்  அழவோ??🤣

Link to comment
Share on other sites

16 hours ago, பையன்26 said:

முந்தி இருந்த‌ ம‌ருத‌ங்கேனி அண்ணா இல்ல‌  , இப்ப‌ இவ‌ர் பெரியாரின் தீவிர‌ தொண்ட‌ன் ஆகி விட்டார் 😁😂/
ம‌த‌ விடைய‌த்தில் சிறு க‌ருத்து வேறு பாடு இருந்தாலும் , என்ர‌ ம‌ன‌சில் எப்ப‌வும் ந‌ல்ல‌ ஒரு அண்ணா போல் தான் இருக்கிறார் 🙏👏/

மருதங்கேணி பெரியார் ஆதரவாளரா? இப்ப விளங்குது அவர் ஏன் இந்து சமய திரிகளுக்குள் ஓடித்திரிகிறார் என்று. 😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, Lara said:

மருதங்கேணி பெரியார் ஆதரவாளரா? இப்ப விளங்குது அவர் ஏன் இந்து சமய திரிகளுக்குள் ஓடித்திரிகிறார் என்று. 😀

தவறான  தகவல்

அவரை  எனக்குத்தெரியும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, விசுகு said:

தவறான  தகவல்

அவரை  எனக்குத்தெரியும்

இப்பிடி இருப்பாரோ?

Bildergebnis für goundamani

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஐபிஎல் 2024: பேட்ஸ்மேன்களின் காட்டடியால் கலங்கும் பந்துவீச்சாளர்கள் - டி20இல் நிகழும் மாற்றங்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இங்கிலாந்து அணியின் ஒருநாள் கிரிக்கெட் கேப்டன் ஜோஸ் பட்லர், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக மூன்று இன்னிங்ஸ்களில் இரண்டு சதங்கள் அடித்துள்ளார். கட்டுரை தகவல் எழுதியவர், அயாஸ் மேமன் பதவி, கிரிக்கெட் எழுத்தாளர் 5 மணி நேரங்களுக்கு முன்னர் உலகின் பணக்கார கிரிக்கெட் போட்டியான இந்தியன் பிரீமியர் லீக்கில் (ஐபிஎல்) இந்த ஆண்டு பேட்டிங்கில் அபாரமான வாண வேடிக்கையைப் பார்க்க முடிகிறது. நாடு முழுவதும் உள்ள மைதானங்களில், பேட்ஸ்மேன்கள் எச்சரிக்கையைக் காற்றில் பறக்க விடுகிறார்கள். இரக்கமின்றி பெரிய ஷாட்களை அடிக்கிறார்கள், கிட்டத்தட்ட ஒவ்வொரு போட்டியையும் சிக்ஸர் அடிக்கும் திருவிழாவாக மாற்றுகிறார்கள். இதனால், பந்துவீச்சாளர்கள் வெலவெலத்துப் போயுள்ளனர். டி20 கிரிக்கெட் எங்கே போய்க்கொண்டிருக்கிறது என நிபுணர்களும், ரசிகர்களும் குழம்பிப் போயுள்ளனர். நாம் இதுவரை பார்த்த அதிரடி பேட்டிங்கின் சில புள்ளிவிவரங்களைப் பார்ப்போம். செவ்வாய்க்கிழமை இரவு சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னெள சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையிலான சீசனின் 39வது போட்டிக்குப் பிறகு, மொத்தம் 1,191 பவுண்டரிகள் மற்றும் 686 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டுள்ளன. ஐபிஎல் 2023இல் மொத்தம் 2,174 பவுண்டரிகள் மற்றும் 1,124 சிக்ஸர்கள் பதிவு செய்யப்பட்டன. நடப்பு சீசன் பாதிக்கு மேல் எஞ்சியுள்ள நிலையில் கடந்த ஆண்டின் புள்ளிவிவரங்கள் எளிதில் முறியடிக்கப்படும் என்று எதிர்பார்ப்பது நியாயமானதே. பவுண்டரிகள், சிக்ஸர்கள் அதிகரித்திருப்பது அணியின் ஸ்கோரையும் அதற்கேற்ப உயர்த்தியுள்ளது.   எளிதில் முறியடிக்கப்படும் சாதனைகள் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி டி20 வரலாற்றில் அதிக பவர்பிளே ஸ்கோரை பதிவு செய்ய டிராவிஸ் ஹெட் உதவினார். ஆரம்பக்கால ஐபிஎல் சீசன்களில், 150-160 ரன் என்பது சவால் கொடுக்கும் ஸ்கோராக கருதப்பட்டது. ஆனால் இன்று பெரும்பாலும் 10 போட்டிகளில் 8இல் இது போன்ற ஸ்கோர் அடித்த அணிகள் தோல்வியடைகின்றன. ஸ்கோரிங் முறைகளில் ஏற்பட்ட மாற்றத்தை விளக்குவதற்கு இந்த உதாரணத்தைப் பார்ப்போம். 2007ஆம் ஆண்டு தொடக்க டி20 உலகக் கோப்பையில் ஸ்டூவர்ட் பிராட் பந்தில் யுவராஜ் சிங் ஆறு சிக்ஸர்களை விளாசினார். அப்போது இந்தியா மொத்தம் 218 ரன்கள் எடுத்தது. அந்த நேரத்தில் இது ஒரு பெரிய சாதனை. இருப்பினும் 16 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு அணி 200 ரன்கள் அடிப்பது என்பது வாடிக்கையாகிவிட்டது. செவ்வாய்க்கிழமை வரை இந்த ஐபிஎல் சீசனில் நடந்து முடிந்துள்ள 39 ஆட்டங்களில் அணிகள் 19 முறை 200 ரன்களை கடந்துள்ளன. மொத்த ஸ்கோர் ஒன்பது முறை 400 ரன்களை தாண்டியது. வியக்க வைக்கும் வகையில் இரண்டு போட்டிகளில் இரு அணிகளின் மொத்த ஸ்கோர் 500 ரன்களை தாண்டியுள்ளது. சுவராஸ்யமான தகவல்கள் இன்னும் முடியவில்லை. இந்த சீசனில் சராசரி ரன் விகிதம் ஓவருக்கு 10. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் சீசனின் தொடக்கத்தில் இருந்தே சாதனைகளை முறியடிக்கும் ஓவர் டிரைவில் உள்ளனர். டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிரான முதல் பவர்பிளேவில் (ஆறு ஓவர்கள்) முன் எப்போதும் இல்லாத வகையில் 125 ரன்களை குவித்தனர். இது ஒரு ஓவருக்கு 20.83 ரன்கள் என்ற வியக்க வைக்கும் சாதனை. இந்த சீசனில் சன்ரைசர்ஸ் அணி, மூன்று முறை 250 ரன்களுக்கு மேல் எடுத்துள்ளது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவுக்கு எதிராக 287 ரன்கள் எடுத்ததும் இதில் அடங்கும். இதுவொரு ஐபிஎல் சாதனை. இந்தப் போக்கு தொடருமானால் இந்த சீசனிலேயே 300 ரன்கள் என்ற சாதனை படைக்கப்படலாம். டி20 கிரிக்கெட், இயல்பிலேயே அதிரடி ஆட்டத்திற்கு உத்தரவாதம் அளிக்கிறது. பேட்டிங்கிற்கு நிலையான ஸ்ட்ரோக் ஆட்டம் தேவைப்படுகிறது. அங்கு ஒரு டாட் பால்கூட ஏற்றுக்கொள்ள முடியாதது. பேட்ஸ்மேன்கள் ஒவ்வொரு பந்திலும் அதிகபட்ச ரன் எடுக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. ஆகவே மட்டையை வீச தடையற்ற சுதந்திரம் வழங்கப்படுகிறது. இந்த உத்தியால் ஆபத்துகள் இருந்தாலும், பவுண்டரிகள் மற்றும் சிக்ஸர்களால் உந்தப்பட்ட ரன் குவிப்பு இந்த சீசனில் ஒரு விதிவிலக்காகவே உள்ளது.   இத்தகைய அதிரடி பேட்டிங்கிற்கு காரணம் என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் வீரர் அஷூதோஷ் ஷர்மா 28 பந்துகளில் 61 ரன்கள் குவித்து பரபரப்பை ஏற்படுத்தினார். எளிதான ஆடுகளங்கள் ஒரு காரணமாகச் சொல்லப்படுகிறது. உலகமெங்கும் ஒயிட்-பால் கிரிக்கெட், ஒருநாள் போட்டிகள் மற்றும் டி20க்கான ஆடுகளங்கள் எளிதாக விளையாடக் கூடியதாகவே தயார் செய்யப்படுகின்றன. டி20 கண்கவர் ஆக்‌ஷன் வாக்குறுதியைக் கொண்டிருப்பதால், ரசிகர்கள், ஒளிபரப்பாளர்கள் மற்றும் ஸ்பான்சர்களுக்கு அதிரடி ஷாட்கள் முக்கிய அம்சமாகிவிட்டன. இதற்காகவே எல்லா ஏற்பாடுகளும் செய்யப்படுகின்றன. மற்ற டி20 லீக்குகளை போல் அல்லாமல் ஆடுகளங்கள் பேட்டிங்கிற்கு உகந்ததாக இருப்பதை ஐபிஎல் உறுதி செய்கிறது. இருப்பினும் ஃப்ளாட் பிட்சுகள் மட்டுமே பந்துவீச்சாளர்கள் எதிர்கொள்ளும் ஒரே தடை அல்ல. பேட்டர்கள் தற்போது நல்ல உடல் தகுதியுடனும், நல்ல வலுவுடனும், சாகசங்களுக்குத் துணிந்தவர்களாகவும் உள்ளனர். குறிப்பாக இளம் வீரர்கள் தங்கள் ஆரம்ப ஆண்டுகளிலேயே டி20இல் இழுக்கப்படுகின்றனர். அவர்கள் அதிக ரிஸ்குகளை எடுக்கின்றனர். போட்டிகளில் வெற்றிபெற, அற்புதமான சாதனைகளைப் படைக்க முயற்சி செய்கிறார்கள். போட்டியை எதிர்த்து சமாளிக்கவும், அதிக அங்கீகாரம் மற்றும் வெகுமதிக்காகவும் அவர்கள் இதைச் செய்கின்றனர். சில விதிமுறை மாற்றங்களும் பந்து வீச்சாளர்களின் முக்கியத்துவத்தைக் குறைப்பதில் பங்களித்துள்ளன. உதாரணமாக இந்த ஐபிஎல் சீசனில் இம்பாக்ட் சப்ஸ்டிட்யூட் அறிமுகமாகியுள்ளது. சரியான நேரத்தில் ஒரு குறிப்பிட்ட வீரரைக் கொண்டு வருவதற்கு பயிற்சியாளர்கள் மற்றும் கேப்டன்களுக்கு இது வாய்ப்பளித்துள்ளது. சூழலுக்கு ஏற்ப ஆட்டத்தை மாற்றிக்கொள்ள இதுவொரு சுவாரஸ்யமான வாய்ப்பைக் கொடுக்கிறது. மேலும் ஒரு பந்து வீச்சாளரைக்கூட இம்பாக்ட் சப்ஸ்டிட்யூட்டாக கொண்டு வர முடியும். ஆனால் இதுவரையிலான போக்கு பேட்டிங் வீரர்களுக்கு சாதகமாகவே உள்ளது. கிரிக்கெட் ஒரு பேட்டரின் விளையாட்டு என்று சொல்லப்படுகிறது. ஆனால், மட்டைக்கும் பந்துக்கும் இடையே அதிகரித்து வரும் இந்த இடைவெளி டி20க்கு நல்லதா என்பதுதான் தற்போது கிரிக்கெட் வட்டாரத்தில் நடக்கும் பரபரப்பான விவாதம். இந்தச் சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், பேட்டிங் ஜாம்பவானுமான சுனில் கவாஸ்கர் பந்துவீச்சாளர்களுக்கு ஆதரவு அளித்துள்ளார். "இது இந்த அளவுக்கு ஒருதலைப்பட்சமாக இருந்தால் அது போட்டியின் மீதான ஆர்வத்தைக் குறைத்துவிடும்," என்று அவர் கூறுகிறார்.   பந்துவீச்சாளர்களுக்கு சவாலான நிலை பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு எதிராக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆண்ட்ரே ரசல் அடிக்கும் ஒரு ஷாட். வழக்கமான 75 கெஜத்தில் இருந்து 65 அல்லது அதற்கும் குறைவாக பவுண்டரி தூரம் குறைக்கப்பட்டது கவாஸ்கரின் கோபத்திற்கு முக்கிய காரணம். "ஒரு பந்து வீச்சாளர் தன் பந்து மூலம் பேட்ஸ்மேனை தவறு செய்யத் தூண்டுகிறார். ஆனால் பவுண்டரி தூரம் குறைக்கப்பட்டதால் அது பந்துவீச்சாளருக்கு எதிராகிவிடுகிறது. கேட்ச் ஆக மாற வேண்டிய பந்து சிக்ஸருக்கு சென்றுவிடுகிறது,” என்று அவர் கடுப்புடன் கூறினார். நவீன பேட்டுகளின் வல்லமை காரணமாகத் தவறாக அடிக்கப்படும் ஷாட்டுகளில்கூட பந்து கணிசமான தூரம் பயணிக்கிறது. இது கவாஸ்கரின் கவலையை நியாயப்படுத்துகிறது. முன்னாள் தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெய்ன், பந்து வீச்சாளர்களின் திறமை மற்றும் மனோபாவத்திற்கு சவால் விடும் சூழ்நிலையாக இதைப் பார்க்கிறார். "பௌலர்கள் நான்கு ஓவர்களில் ஹீரோக்களாக மாறுவதற்கான வாய்ப்பும் ஊக்கமும் உள்ளது" என்கிறார் ஸ்டெய்ன். டி20 ஆட்டத்தின் மனநிலை மரபுவழியில் இருந்து வியத்தகு முறையில் மாறியுள்ளது. இந்த மாற்றம் தொடர்கிறது. எனவே கிரிக்கெட்டில் பேட்ஸ்மேன்கள் மற்றும் பந்துவீச்சாளர்கள் என்று அனைவருமே ஆற்றல்மிக்கவர்களாக, செயல்திறன் கொண்டவர்களாக, ஆக்கப்பூர்வமாக இருக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது. ஆனால் கோல்ஃப் மற்றும் பேஸ்பாலின் சங்கமம் போல டி20 கிரிக்கெட் மாறாமல் இருக்க, பேட் மற்றும் பந்தின் சமநிலை பராமரிக்கப்பட வேண்டும். https://www.bbc.com/tamil/articles/c1038g85e13o
    • டி.ஆர்.பாலுவை விமர்சித்த யூடியூபர் குடும்பத்துக்கு மிரட்டல் என குற்றச்சாட்டு - திமுக தரப்பு விளக்கம் என்ன? பட மூலாதாரம்,சிவராமகிருஷ்ணன் 2 மணி நேரங்களுக்கு முன்னர் ஸ்ரீபெரும்புதூர் திமுக நிர்வாகி ராமலிங்கத்தின் மகன் சிவராமகிருஷ்ணன் ஜப்பானில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். தனது சொந்த ஊரான ஸ்ரீபெரும்புதூரில், திமுக எம்.பி. டி.ஆர்.பாலு வளர்ச்சித் திட்டங்கள் எதையும் நடைமுறைப்படுத்தவில்லை எனக் குற்றம் சாட்டி வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். இதனால் அவருடைய குடும்பத்தாருக்கு திமுகவினரே‌ மிரட்டல் விடுப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆனால், ஸ்ரீபெரும்புதூர் நகர செயலாளர் சதீஷ் பிபிசி தமிழிடம் பேசியபோது, இந்த விவகாரம் குறித்துத் தனக்கு எதுவும் தெரியாது என்றும் சிவராமகிருஷ்ணனின் தந்தை ராமலிங்கத்துடன் தனக்கு நெருங்கிய பழக்கமே கிடையாது எனவும் விளக்கம் அளித்தார். என்ன நடந்தது? ஜப்பானில் பணியாற்றும் சிவராமகிருஷ்ணன் ஜப்பான் தமிழ் ப்ரோஸ் என்ற யூடியூப் சேனல் நடத்தி வருகிறார்.‌ அதில் வெளியிட்டுள்ள வீடியோவில் அவர், “அனைவரும் ஸ்ரீபெரும்புதூர் பிரம்மாண்டமாக வளர்ந்திருப்பதாக நினைக்கிறார்கள். வளர்ந்துள்ளது என்றால் என்ன‌ பொருள்? வேலை வாய்ப்புகள் இருக்கிறது. ஆனால், மக்களுக்குத் தரமான வாழ்க்கை இருக்கிறதா? இத்தனை பேர் வாழும் ஸ்ரீபெரும்புதூரில் ஒரு பூங்கா கிடையாது. சாலை போட இந்த அரசுக்குத் தெரியுமா? பத்து ஆண்டுகளாகப் பல நூறு கோடி செலவு செய்து பாதாள சாக்கடை கட்டப்பட்டு வருகிறது. அது செயல்முறைக்கு வரும்போதுதான், அந்தத் திட்டம் எப்படி இருக்கிறது என்று தெரியும். (டி.ஆர்‌.பாலு) ஸ்ரீபெரும்புதூரில் என்ன செய்து விட்டார் என்று இரண்டாவது முறையாக அவருக்கு சீட் வழங்கப்பட்டுள்ளது எனத் தெரியவில்லை,” என்று பேசியிருந்தார். அவர் 3 லட்சம் பின் தொடர்பவர்கள் கொண்ட தனது யூ டியூப் பக்கத்தில் இந்த வீடியோவை வெளியிட்டார்.   பட மூலாதாரம்,திமுக ஸ்ரீபெரும்புதூர் வார்டு அவைத்தலைவர் ராமலிங்கம் இந்த வீடியோவை வெளியிட்டதற்காக திமுக நகரச் செயலாளரும், ஸ்ரீபெரும்புதூர் ஊராட்சித் தலைவர் சாந்தியின் கணவருமான சதீஷ் தன்னை மிரட்டியதாக, ஸ்ரீபெரும்புதூர் இரண்டாவது வார்டு அவைத் தலைவராக உள்ள ராமலிங்கம் கூறுகிறார். இந்த விவகாரம் குறித்து பிபிசி தமிழிடம் பேசிய அவர், “கடந்த 12 ஆண்டுகளாக பாதாள சாக்கடைப் பணிகள் நடைபெறுகின்றன. நானும் என் மனைவியும் ஒருமுறை தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து பலத்த காயமடைந்தோம். சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, என் மகன் ரூ.8 லட்சம் சிகிச்சைக்காக செலவு செய்தான். பள்ளிக் குழந்தைகள், பொதுமக்கள் எனப் பலரும் அதில் விழுகிறார்கள்," என்று கூறினார். மேலும், அந்த ஆதங்கத்தில் தனது மகன் வீடியோவை வெளியிட்டதாகவும் அதற்காக தாம் கட்டிக் கொண்டிருக்கும் வீட்டை இடித்துவிடுவதாக சதீஷ் மிரட்டியதாகவும் கூறினார். பட மூலாதாரம்,YOUTUBE நான்கு நாட்கள் முன்பு “DMK Sriperumbudur MP டி.ஆர் பாலு UPகள் மிரட்டல்” என்று மற்றொரு வீடியோவை வெளியிட்டிருந்தார். முதல் வீடியோவில் தாம் பேசியதற்காக ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி நகர திமுக செயலாளர் சதீஷ் தனது தந்தையை மிரட்டியதாக அதில் கூறியிருந்தார். அந்த வீடியோவில், “ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் என்ன பிரச்னைகள் இருக்கின்றன என்பது இந்தத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர் பாலுவின் காதுகளுக்கு எட்ட வேண்டும் என்றுதான் காணொளி வெளியிட்டிருந்தேன். அதற்காக எனது தந்தையை மிரட்டியுள்ளனர். நான் காணொளி வழியாக வெளிப்படுத்திய பிரச்னைகளை வருங்காலத்தில் நிவர்த்தி செய்வோம் என்று கூறியிருக்கலாம். ஆனால் அதை விட்டு, மிரட்டுவது எந்த விதத்தில் நியாயம்? இப்போது என்னை சீண்டிவிட்டார்கள், நான் சும்மா விடமாட்டேன்," எனப் பேசியுள்ளார். மேலும், "ஸ்ரீபெரும்புதூர் பஞ்சாயத்து கடந்த மூன்று ஆண்டுகளில் முறைகேடுகளைச் செய்துள்ளனர். இதுவரை என்னென்ன திட்டங்கள், எவ்வளவு செலவு செய்துள்ளனர் என்று தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் முழு தகவல்களையும் வெளியே கொண்டு வரப் போகிறேன். நான் எந்தக் கட்சி சார்பாகவும் பேசவில்லை. பெரிய கட்சிகள் என்று கூறுகிறார்கள், அவர்களின் முகத் திரைகள் கிழிக்கப்பட வேண்டும். நான் என்ன திமுகவுக்கு எதிரியா? நாளை பாஜக, அதிமுக, நாம் தமிழர் என யார் ஆட்சிக்கு வந்தாலும் கேள்வி கேட்கும் சாதாரண மனிதன். பெரிய தலைவர்கள் தங்களுக்குக் கீழ் உள்ளவர்களுக்குக் கடிவாளம் போடத் தவறுவதால்தான் திமுக மீது இவ்வளவு அவபெயர் ஏற்படுகிறது. அதிமுக ஆட்சியில் இருந்தபோதும் லஞ்சம் ஊழல் இருந்தது. ஆனால் அது மக்களை நேரடியாகப் பாதிக்கவில்லை. ஆனால், இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு, கல், மண், ஜல்லி என எதைத் தொட்டாலும் லஞ்சம்,” என்று அந்த வீடியோவில் பேசியிருந்தார்.   பட மூலாதாரம்,YOUTUBE மேலும் அதே வீடியோவில் தனது தந்தை வீடியோ கால் மூலம் தன்னிடம் பேசியதை வெளியிட்டிருந்தார் சிவராமகிருஷ்ணன். அதில், “செயலாளர் சதீஷ் என்னை அழைத்து, 'எப்படி உன் மகன் இப்படி வீடியோ போடலாம், நீ எப்படி வீட்டு வரி, குடிநீர் இணைப்பு, பாதாள சாக்கடை இணைப்பு வாங்குவாய் எனப் பார்க்கிறேன். அனைத்துக்கும் என்னிடம்தான் வர வேண்டும், எப்படி வாங்குகிறாய் எனப் பார்க்கிறேன்' என்று கூறியதாக" ராமலிங்கம் பேசியிருந்தார். திமுக உட்பட எந்தக் கட்சியில்தான் இல்லை என்று கூறிய சிவராமகிருஷ்ணன் பிபிசி தமிழிடம் பேசியபோது, “ஸ்ரீபெரும்புதூரில் பல சுற்றுச்சூழல் பாதிப்புகள் உள்ளன. அங்குள்ள நெடுஞ்சாலையை நான்குவழிச் சாலையிலிருந்து ஆறு வழிச் சாலையாக மாற்றும் திட்டம் நடைபெறுகிறது. வயலுக்குச் செல்ல நாங்கள் இந்த நெடுஞ்சாலையைக் கடந்து செல்ல வேண்டும். எனவே ஒரு மேம்பாலம் அல்லது சுரங்கப்பாதை கட்டித் தருமாறு கேட்டோம். அதை இன்னும் செய்யவில்லை. நான் காணொளியில் கூறியது என் கருத்து. ஆனால், எனது அப்பாவை மிரட்டியுள்ளனர். எங்களுக்கு நான்கு வீடுகள் உள்ளன. அதில் ஒன்றில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதற்கான குடிநீர், பாதாள சாக்கடை இணைப்புகள் கிடைக்காது என்றும், வீடுகளை இடித்து விடுவோம் என்றும் தொடர்ந்து பலரது முன்னிலையில் அவதூறாகப் பேசியுள்ளனர். இதனால் எனது தந்தை மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்தார்,” என்றார் சிவராமகிருஷ்ணன்.   பிபிசி தமிழிடம் பேசிய ஸ்ரீபெரும்புதூர் நகர செயலாளர் சதீஷ், “இந்த விவகாரம் குறித்து எனக்கு எதுவும் தெரியாது, நண்பர்கள் கூறித்தான் அந்த வீடியோவையே பார்த்தேன். ராமலிங்கம் கட்சி உறுப்பினர்தான். இதே பகுதியில், செல்வபெருமாள் தெருவில்தான் வசிக்கிறார். ஸ்ரீபெரும்புதூரில் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வந்தார். வாக்குப்பதிவு நாளில் அவரை நான் பார்த்தபோது 'வாக்குப்பதிவு நன்றாக போய்க் கொண்டிருக்கிறது' என்று கூறினார். அவருடன் எனக்கு நெருங்கிய பழக்கமே கிடையாது. அவர் நிலத்தில் அவர் வீடு கட்டினால் நான் என்ன செய்து தடுக்க முடியும்?” என்று விளக்கம் அளித்தார். https://www.bbc.com/tamil/articles/cw8qd458jjgo
    • Published By: VISHNU 26 APR, 2024 | 08:26 PM (நெவில் அன்தனி) மகளிர் சர்வதேச ரி20 கிரிக்கெட் பந்துவீச்சில் இந்தோனேசிய கிரிக்கெட் வீராங்கனை ரொஹ்மாலியா அதிசிறந்த பந்துவீச்சுப் பெறுதியைப் பதிவுசெய்து உலக சாதனை படைத்துள்ளார். 17 வயதான ரொஹ்மாலியா ஒரு ஓட்டமும் விட்டுக் கொடுக்காமல் 7 விக்கெட்களைக் கைப்பற்றி ஆண்களுக்கான மற்றும் பெண்களுக்கான சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டிகளுக்கான உலக சாதனையை படைத்தார். பாலியில் நடைபெற்ற மொங்கோலியாவுக்கு எதிரான 5ஆவது மகளிர் சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டியில் அறிமுகமான ரொஹ்மாலி 3.2 ஓவர்கள் பந்துவீசி ஒரு ஓட்டத்தையும் விட்டுக்கொடுக்காமல் 7 விக்கெட்களை வீழ்த்தி உலக சாதனை நிலைநாட்டினார். மகளிர் சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டிகளில் 7 விக்கெட்களை வீழ்த்திய 3ஆவது வீராங்கனை ரொஹ்மாலியா ஆவார். இதற்கு முன்னர் பெரு அணிக்கு எதிராக 2022இல்  ஆர்ஜன்டீனாவின் அலிசன் ஸ்டொக்ஸ் என்பவரும் பிரான்ஸுக்கு எதிராக 2021இல் நெதர்லாந்தின் ப்ரெடரிக் ஓவர்டிக என்பவரும் ஒரே பந்துவீச்சுப் பெறுதியான 3 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்கள் என்ற உலக சாதனையை சமமாகக் கொண்டிருந்தனர். ஆடவர் சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டியில் 8 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்கள் என்ற சாதனையை சீன வீரர் சியாஸ் ஐத்ருஸ் தன்னகத்தே கொண்டுள்ளாளர். கோலாலம்பூரில் மலேசியாவுக்கு எதிராக கடந்த வருடம் நடைபெற்ற போட்டியில் அவர் இந்த சாதனைக்கு சொந்தக்காரரானார். இது ஆடவருக்கு மட்டும்  சர்வதேச ரி20 கிரிக்கெட்   உலக சாதனையாகும். https://www.virakesari.lk/article/182055
    • ஒரு அரசியல் கட்சியின்/ இயக்கத்தின்  கடந்த கால  நடவடிக்கைகளையோ அல்லது கட்சிகளின்/ இயக்கங்களின்  தலைவர்களையோ விமர்சிப்பது என்பது அவர்கள்ளை ஒட்டு மொத்தமாக நிராகரிப்பதாகாது.  அரசியல் விமர்சனம் என்பது அரசியல் பிரமுகர்கள் அல்லது நிறுவனங்களின் நடவடிக்கைகள், கொள்கைகள் அல்லது நம்பிக்கைகளை பகுப்பாய்வு செய்து மதிப்பீடு செய்வதை உள்ளடக்கியது. ஒரு  அரசியல் தலைவரை அல்லது கட்சியை/ இயக்ததை  ஒட்டுமொத்தமாக நிராகரிப்பதையோ  அல்லது  அந்த தலைவரை/ அக்கட்சியை/ இயக்கத்தை  விமர்சனத்துக்கு  அப்பாற்பட்டவர்களாக புனிதப்படுத்துவதுவதோ  நேர்மையான அரசியல் கருத்தாடலுக்கு பங்கம் விளைவிக்கும் என்பதுடன் ஆரோக்கியமான அரசியல் கருத்தாடலாக அமையாது. 
    • யாழில் நான்காயிரம் ரூபாவுக்கு விற்கப்பட்ட தேங்காய்!! (மாதவன்) யாழ்ப்பாணத்தில் இளைஞர்கள் வருடாந்தம் நடத்தும் போர்த் தேங்காய் போட்டிக்காக பயன்படுத்தும் தேங்காய்கள் ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதன்போது ஓர் தேங்காய் நான்காயிரம் ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. சங்கானை இந்து இளைஞர் அமைப்பினால் இந்த போர்த் தேங்காய் ஏல விற்பனை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதன்போது போர்த் தேங்காய் போட்டிக்கு பயன்படுத்தப்படக் கூடிய வைரமான தேங்காய்கள் தெரிவு செய்யப்பட்டு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. தெரிவு செய்யப்பட்ட ஏனைய அனைத்து தேங்காய்களும் ஆயிரம் ரூபாவிற்கும் அதிகமாக ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டதுடன் அதில் ஒரு தேங்காய் 4000 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. அந்த தேங்காயை பல போட்டியாளர்கள் பெற்றுக்கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். பாரம்பரிய போர்த் தேங்காய் விளையாட்டை பேணிப் பாதுகாக்கும் நோக்கில் சங்காய் இளைஞர் அமைப்பு இந்த போட்டியை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. (ஏ) யாழில் நான்காயிரம் ரூபாவுக்கு விற்கப்பட்ட தேங்காய்!! (newuthayan.com)
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.