Jump to content

வ‌ண்டியை குறைக்க ஏதாவ‌து சுக‌மான‌ வ‌ழிக‌ள் உண்டா


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

என‌து ந‌ண்ப‌ன் கேட்டான் , ம‌ச்சி வ‌ண்டியை எப்ப‌டிய‌டா குறைக்கிற‌து என்று , யாழ் உற‌வுக‌ளுக்கு தெரியுமா சுக‌மான‌ முறையில் வ‌ண்டியை எப்ப‌டி குறைப்பது என்று /

தெரிந்தா ப‌திவுடுங்கோ 
ந‌ன்றி 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, பையன்26 said:

என‌து ந‌ண்ப‌ன் கேட்டான் , ம‌ச்சி வ‌ண்டியை எப்ப‌டிய‌டா குறைக்கிற‌து என்று , யாழ் உற‌வுக‌ளுக்கு தெரியுமா சுக‌மான‌ முறையில் வ‌ண்டியை எப்ப‌டி குறைப்பது என்று /

தெரிந்தா ப‌திவுடுங்கோ 
ந‌ன்றி 

         vil-denonce.gif  The best guaranteed method..!

7DHa.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எந்த வண்டியை?

கார் என்றால் பெரியதை விற்றுவிட்டு ஸ்மார்ட்கார் வாங்கலாம்.

புகையிரதம் எண்டால் ரெண்டு மூண்டு பெட்டியளை கழட்டி விடலாம். 

கழட்டமுடியாமல் உடம்போட ஒட்டின dadbod என்றால் கரைக்கவே கூடாது. 

சும்மா நிமித்தி நடந்தாலும் போதும்.

இப்ப எல்லா பீச்சுக்கு போனால் எதிர்பாலினத்தவர் யாரும் சிக்ஸ்பேக் காரரை பார்பதே இல்லை. டாட் போட்ற்குதான் கிராக்கி.

 

Link to comment
Share on other sites

இரவு ஏழு மணிக்கு பின்னால் உணவை தவிர்ப்பது. 

புத்தரை உணவுகளை கூட்டி மாவகை உணவுகளை குறைப்பது. 

உணவின் அளவை வயது கூறும்பொழுது குறைந்து மூளைக்கு செய்தியை தெரிவிப்பது, இது தான் இவ்வளவு தான் 

குவாட்ஸ் மற்றும் பிளாங் போன்ற பயிற்சிகள். குதிரையாசனம் என்ற யோகாசனம். 

மொத்தத்தில் ஒரு ஒழுங்கு முறை கட்டுப்பாடு தேவை. 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, nunavilan said:

 

 

இணைப்புக்கு ந‌ன்றி நுனா அண்ணா , 
ந‌ண்ப‌னுக்கு கொஞ்ச‌ம் பெரிய‌ வ‌ன்டி , ஜிம்முக்கு போர‌வ‌ன் ஆனாலும் வ‌ன்டி குறையுது இல்லை , ஏதாவ‌து வேறு வ‌ழி இருந்தா இணையுங்கோ அண்ணா , சாப்பாட்டின் மூல‌ம் குறைக்க‌ முடியுமா , காலையில் எழுந்த‌தும் தோட‌ம்ப‌ழ‌ சாறு குடிப்ப‌து போன்று 

10 minutes ago, ampanai said:

இரவு ஏழு மணிக்கு பின்னால் உணவை தவிர்ப்பது. 

புத்தரை உணவுகளை கூட்டி மாவகை உணவுகளை குறைப்பது. 

உணவின் அளவை வயது கூறும்பொழுது குறைந்து மூளைக்கு செய்தியை தெரிவிப்பது, இது தான் இவ்வளவு தான் 

குவாட்ஸ் மற்றும் பிளாங் போன்ற பயிற்சிகள். குதிரையாசனம் என்ற யோகாசனம். 

மொத்தத்தில் ஒரு ஒழுங்கு முறை கட்டுப்பாடு தேவை. 
 

ந‌ன்றி , இந்த‌ த‌க‌வ‌ல‌ ந‌ண்ப‌னுக்கு உட‌ன‌ அனுப்பி வைக்கிறேன் 

Link to comment
Share on other sites

14 minutes ago, ampanai said:

புத்தரை உணவுகளை கூட்டி மாவகை உணவுகளை குறைப்பது

தவறுக்கு மன்னிக்கவும். புரத உணவு...

இதை உன்பது மூலம் பசியை கட்டுப்படுத்தலாம். 

உணவு உண்பது என்பதும் கூட ஒரு மூளை சம்பந்தப்பட்ட விளையாட்டே. எனது விளையாட்டிலும் வெல்ல பயிற்சியும் கட்டுப்பாடும் தேவை 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, ampanai said:

தவறுக்கு மன்னிக்கவும். புரத உணவு...

இதை உன்பது மூலம் பசியை கட்டுப்படுத்தலாம். 

உணவு உண்பது என்பதும் கூட ஒரு மூளை சம்பந்தப்பட்ட விளையாட்டே. எனது விளையாட்டிலும் வெல்ல பயிற்சியும் கட்டுப்பாடும் தேவை 

Screenshot-20190922-184732.png

நான் அவ‌னுக்கு நீங்க‌ள் முத‌ல் எழுதின‌த‌ அனுப்ப‌ , அவ‌ன் ந‌ன்றி என்று எழுதி இருக்கிறான் , 

பிழையை திருத்தி சொன்ன‌மைக்கு ந‌ன்றி ,
புது த‌க‌வ‌ல‌ குடுக்கிறேன் 😁😂

Link to comment
Share on other sites

யேர்மன் நண்பர் ஒருவர், பெரிய பியர் வண்டியுடன் குண்டருமாவார். ஒருமுறை சுவிற்சலாந்தில் வாகனத்தில் சென்றபோது கட்டுப்பாட்டை மீறிவிட்டார். தண்டப்பணம் செலுத்தும்படி கடிதம் வந்தது. நான் யேர்மனியில் இருக்கிறேன் கட்டாவிட்டால் அவர்களால் எதுவும் செய்யமுடியாது என்று இறுமாப்புடன் இருந்துவிட்டார்.

இரண்டு வருடங்களின் பின்பு சுவிற்சலாந்து ஊடாக இத்தாலி செல்லும் வேளை எத்தேச்சையாக அவர் வண்டியும் பரிசோதனைக்கு உட்பட்டது. அவர்பற்றிக் கணனி தெரிவிக்க பிடித்து உள்ளே போட்டுவிட்டார்கள். மூன்று மாதங்கள் முடிய யேர்மனி வந்தபோது ஓமக்குச்சியின் உடம்போடு வந்தார்.

 Bildergebnis für %e0%ae%95%e0%af%81%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%81+%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%b0%e0%af%8d   Bildergebnis für %e0%ae%93%e0%ae%ae%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf

Link to comment
Share on other sites

Quote

இணைப்புக்கு ந‌ன்றி நுனா அண்ணா , 
ந‌ண்ப‌னுக்கு கொஞ்ச‌ம் பெரிய‌ வ‌ன்டி , ஜிம்முக்கு போர‌வ‌ன் ஆனாலும் வ‌ன்டி குறையுது இல்லை , ஏதாவ‌து வேறு வ‌ழி இருந்தா இணையுங்கோ அண்ணா , சாப்பாட்டின் மூல‌ம் குறைக்க‌ முடியுமா , காலையில் எழுந்த‌தும் தோட‌ம்ப‌ழ‌ சாறு குடிப்ப‌து போன்று 

ஜிம்முக்கு போய் வயிறு குறையவில்லை எனில் பொதுவாக உடற்பயிற்சி முடித்ததும் ஒரு வெட்டு வெட்ட மனம் சொல்லும். இதனால் இழந்த கலோரிகளை மீண்டும் ஏற்றி விடுவார்கள். இதனால் உடம்பு குறையாது.

கொழுப்பு கரைவதற்கு பெரும்பாலோர் உடற்பயிற்சி செய்யும் போது 10* 3 set செய்தவுடன் கொழுப்பு கரையும் என நினைப்பது தவறு. 15*3 செய்யும் போது (கூடவும் செய்யலாம்) கொழுப்பு கரைய தொடங்குகிறது.

உடற்பயிற்சியோடு உணவும் கட்டுப்பாட்டுடன் இருந்தால் தான் முழுமையான இலக்கை அடைய முடியும். உணவில் காபோவைதரேற்றை குறைத்து புரதம் (அம்பனை சொன்னது போல்) சாப்பிடலாம். காய்கறிகளும், பழங்களையும் பசி எடுக்கும் போது சாப்பிடலாம்.

 மூன்று வேளை உணவை  ஆறு வேளைகள் பிரித்து சாப்பிடுவதாலும் உடம்பில்  கொழுப்பு சேராமல் இருக்கும் என்றும் உணவியல் வல்லுனர்கள் கூறுகிறார்கள். 

held og lykke
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, nunavilan said:

ஜிம்முக்கு போய் வயிறு குறையவில்லை எனில் பொதுவாக உடற்பயிற்சி முடித்ததும் ஒரு வெட்டு வெட்ட மனம் சொல்லும். இதனால் இழந்த கலோரிகளை மீண்டும் ஏற்றி விடுவார்கள். இதனால் உடம்பு குறையாது.

கொழுப்பு கரைவதற்கு பெரும்பாலோர் உடற்பயிற்சி செய்யும் போது 10* 3 set செய்தவுடன் கொழுப்பு கரையும் என நினைப்பது தவறு. 15*3 செய்யும் போது (கூடவும் செய்யலாம்) கொழுப்பு கரைய தொடங்குகிறது.

உடற்பயிற்சியோடு உணவும் கட்டுப்பாட்டுடன் இருந்தால் தான் முழுமையான இலக்கை அடைய முடியும். உணவில் காபோவைதரேற்றை குறைத்து புரதம் (அம்பனை சொன்னது போல்) சாப்பிடலாம். காய்கறிகளும், பழங்களையும் பசி எடுக்கும் போது சாப்பிடலாம்.

 மூன்று வேளை உணவை  ஆறு வேளைகள் பிரித்து சாப்பிடுவதாலும் உடம்பில்  கொழுப்பு சேராமல் இருக்கும் என்றும் உணவியல் வல்லுனர்கள் கூறுகிறார்கள். 


held og lykke

ந‌ன்றி நுனா அண்ணா , இது ந‌ல்ல‌தா ப‌டுது , ந‌ண்ப‌னுக்கு அனுப்பி வைக்கிறேன் 😘 /  

held og lykke , he he 😁😂👏🤞

tusind tak 😂😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, பையன்26 said:

என‌து ந‌ண்ப‌ன் கேட்டான் , ம‌ச்சி வ‌ண்டியை எப்ப‌டிய‌டா குறைக்கிற‌து என்று , யாழ் உற‌வுக‌ளுக்கு தெரியுமா சுக‌மான‌ முறையில் வ‌ண்டியை எப்ப‌டி குறைப்பது என்று /

தெரிந்தா ப‌திவுடுங்கோ 
ந‌ன்றி 

பையா
இது உங்களுக்கில்லைத் தானே?

எனது நெருங்கிய குடும்ப நண்பர் ஒரு வருடம் எதுவித கட்டுப்பாடுமின்றி சாப்பிடுவார்.நாலு கறி இருந்தா நாலு தரம் போட்டு ஒவ்வொரு கறியாக ரசித்து ருசித்து சாப்பிடுவார்.நிறையும் கூடி வண்டியும் விழுந்து ஆளும் கொஞ்சம் வீங்கிப் போய்விடுவார்.

இருந்தால் போல மாவுவகை சாப்பாடு சோறு எதுவுமே இருக்காது.காலையில் எழும்பியவுடன் கொஞ்ச சூட்டில் சுடுநீர் ஒரு போத்தல்.காலை உணவாக கடலை தானியவகை ஓட்கஞ்சி இப்படி மாறிமாறி குடிப்பார்.மதியம் கோழிகோழியாக சாப்பிடுவார்.இரவு கொஞ்சமாக மேலே சொன்னதில் ஏதாவது கொஞ்சமாக சாப்பிடுவார்.

அனேகமான நாட்களில் 3-4மைல் தூரம் நடப்பார்.

ஒரே மாதத்தில் ஆளே மாறிவிடுவார்.

உங்கள் நண்பர் இப்படி கட்டுப்பாடாக இருப்பாரென்றால் முயற்சி செய்யலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, ஈழப்பிரியன் said:

பையா
இது உங்களுக்கில்லைத் தானே?

எனது நெருங்கிய குடும்ப நண்பர் ஒரு வருடம் எதுவித கட்டுப்பாடுமின்றி சாப்பிடுவார்.நாலு கறி இருந்தா நாலு தரம் போட்டு ஒவ்வொரு கறியாக ரசித்து ருசித்து சாப்பிடுவார்.நிறையும் கூடி வண்டியும் விழுந்து ஆளும் கொஞ்சம் வீங்கிப் போய்விடுவார்.

இருந்தால் போல மாவுவகை சாப்பாடு சோறு எதுவுமே இருக்காது.காலையில் எழும்பியவுடன் கொஞ்ச சூட்டில் சுடுநீர் ஒரு போத்தல்.காலை உணவாக கடலை தானியவகை ஓட்கஞ்சி இப்படி மாறிமாறி குடிப்பார்.மதியம் கோழிகோழியாக சாப்பிடுவார்.இரவு கொஞ்சமாக மேலே சொன்னதில் ஏதாவது கொஞ்சமாக சாப்பிடுவார்.

அனேகமான நாட்களில் 3-4மைல் தூரம் நடப்பார்.

ஒரே மாதத்தில் ஆளே மாறிவிடுவார்.

உங்கள் நண்பர் இப்படி கட்டுப்பாடாக இருப்பாரென்றால் முயற்சி செய்யலாம்.

வ‌ண‌க்க‌ம் ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா , 
ஓம் அண்ணா என‌து ந‌ண்ப‌னக்காக‌ திற‌ந்த‌ திரி , நீங்க‌ள் ம‌ன‌ம் விட்டு சொன்ன‌தில் ம‌கிழ்ச்சி 😘👏👏

அவ‌ன் பெரிசா சாப்பிட‌ மாட்டான் , ஆனா ஆள் கொஞ்ச‌ம் குன்டு , உட‌ல் ப‌யிற்ச்சி செய்தும் வ‌ன்டி குறைய‌ வில்லை , தொட‌ர்ந்து முய‌ற்ச்சி செய்ய‌ட்டும் , உங்க‌ளின் ப‌திவை ப‌ற்றி ந‌ண்ப‌னுக்கு சொல்லுறேன் அண்ணா ,

என‌க்கு வ‌ன்டி ஒன்றும்  இல்லை ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா ,  சிக்ஸ் பாக் என்னிட‌ம் , உங்க‌ட‌ அண்ணா குமார‌சாமி தாத்தாவிட‌ம் கேட்டு பாருங்கோ நான் என் உட‌ல‌ எப்ப‌டி அழ‌காய் வைச்சு இருக்கிறேன் என்று , 

ஒரு நாளுக்கு ஒரு லீட்ட‌ர் த‌ண்ணீர் குடிப்பேன் ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா , அதோடு ஓட்ட‌ம் ஜிம் , சொன்னா ந‌ம்புறீங்க‌ளோ தெரியாது , நெஞ்சுக்கு ப‌டுத்து இருந்து கொண்டு 90கிலே தூக்கி அடிச்ச‌ நான் , 100கிலே தூக்கி அடிக்க‌னும் என்று என்ர‌ நீண்ட‌ நாள் க‌ன‌வு ஆனால் இன்னும் 100கிலோ தூக்கி அடிக்க‌ வில்லை ஒரு நாள் அடிப்பேன் 💪

Link to comment
Share on other sites

7 hours ago, பையன்26 said:

ம‌ச்சி வ‌ண்டியை எப்ப‌டிய‌டா குறைக்கிற‌து என்று , யாழ் உற‌வுக‌ளுக்கு தெரியுமா சுக‌மான‌ முறையில் வ‌ண்டியை எப்ப‌டி குறைப்பது என்று /

இங்கு ஏனைய கள உறவுகள் சில நல்ல தகவல்களைப் பகிர்ந்துள்ளார்கள்.

அவை தவிர நாமெல்லாம் கவனிக்கத்தவறும் இன்னொரு விடயமும் உள்ளது; மன அழுத்தம் அதிகமானால் நமது உணவுப்பழக்கங்களில் கட்டுப்பாடு இருக்காது. அளவுக்கதிகமாக உணவை உண்பது சாதாரணமாகிவிடும். எனவே, நமது மனநலத்திலும் அதிக கவனமெடுத்தல் வேண்டும்; அதற்கான உதவிகளை நண்பர்கள், உறவினர்கள், உளவியல் நிபுணர்கள் மூலம் பெறுவதும் நல்லது. 

இவ்வாறு நமது மன அழுத்தம் போன்ற உளவியல் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் போது, இங்கே குறிப்பிடப்பட்ட உணவுக்கட்டுப்பாட்டு முறைகள் நல்ல பலனைத்தரும். 

நாமே அறியாமல் நாம் எதிர்கொள்ளும் பல வியாதிகளுக்கு நமது மனநலம் சார்ந்த பிரச்சினைகளும் மூலகாரணமாக இருக்கலாம்! 😊

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழ் சிறி said:

Image may contain: text

😁😂 

த‌மிழ் சிறி அண்ணா , நீங்க‌ளும் என்ர‌ ந‌ண்ப‌ன்ட‌ கேஸ் போல‌ , 
கும‌ராசாமி தாத்தா ப‌ல‌ வ‌ருட‌த்துக்கு முத‌லே சொல்லி போட்டார் த‌ன‌க்கு வ‌ன்டி கொஞ்ச‌ம் பெரிசு என்று , 

கா  ஓலை விழ‌ குருத்து ஓலை சிரிக்கிற‌து , த‌மிழில் இப்ப‌டி ஒரு ப‌ழ‌ மொழி இருக்கு , அத‌ தான் த‌மிழ் சிறி அண்ணா நினைப்பார் , த‌மிழ் சிறி அண்ணாவோடு எப்ப‌டி காமெடி செய்தாலும் கோவிக்க‌ மாட்டார் 😁😂 /

Link to comment
Share on other sites

கூகுள் ஆண்டவர்தந்த அறிவுரைகள்.

தொப்பை குறைய எளிய வழிகள்:

கீழ் வருவனவற்றில் எது வசதியோ அதனைக் கடைப்பிடிக்கலாம். 

தொப்பை குறைய வைத்தியம் அன்னாசிப்பழம்:

தினமும் இரவில் தூங்க போகும் போது அன்னாசிப்பழம் நான்கு துண்டுகள் மற்றும் ஓமம் பொடி இரண்டு ஸ்புன் இவை இரண்டையும் தண்ணீரில் விட்டு, கொதிக்க விட வேண்டும் அவை நன்கு வெந்தவுடன் அதை அப்படியே மூடிவைத்துவிட வேண்டும்.

காலை 5 மணிக்கு எழுந்து அதனை நன்றாக கரைத்து குடிக்க வேண்டும். இவ்வாறு 30 நாட்கள் செய்து வந்தால் உங்களுக்குள் உள்ள தொப்பை (belly fat) காணாமல் போய்விடும்.

தொப்பை குறைய வைத்தியம் இஞ்சிசாறு:

இஞ்சிசாறு ஒரு டம்ளர் மற்றும் தேன் இரண்டு டம்பளர் இதனை இரண்டையும் நன்றாக கொதிக்க வைத்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

இதனை காலை உணவிற்கு முன் வெறும் வயிற்றில் ஒரு ஸ்புன் மற்றும் மாலை நேரம் ஒரு ஸ்புன் குடித்து வரவேண்டும். இவ்வாறு தொடர்ந்து 40 நாட்கள் செய்ய நல்ல மாற்றத்தை உணரலாம்.

இஞ்சியை சாறெடுத்து அதில் நெல்லிக்காய் சாறை கலந்து வெறும் வயிற்றில் குடித்து வந்தால் (belly fat) கொழுப்பு குறையும்.

தொப்பை குறைய வைத்தியம் தண்ணீர்:

தினமும் குறைந்தது 78 டம்ளர் தண்ணீர் குடித்தால், உடல் வறட்சியில்லாமல் இருப்பதோடு, உடலில் தங்கியிருக்கும் நச்சுக்கள் அனைத்தும் வெளியேறிவிடும்.

மேலும் அவ்வப்போது சீரான இடைவெளியில் தண்ணீர் குடித்தால், உடலின் மெட்டபாலிசமானது அதிகரிக்கும்.

இதனால் வயிற்றைச் சுற்றி காணப்படும் (belly fat) கொழுப்பு குறைந்துவிடும்.

தொப்பை குறைய வைத்தியம் உப்பு:

உப்பை தவிர்க்கவும் உணவில் அதிகப்படியான உப்பு சேர்ப்பதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் உப்பை அதிகம் சேர்த்தால், உடலில் தண்ணீரானது வெளியேறாமல், அதிகமாக தங்கிவிடும்.

எனவே உணவில் அதிகப்படியான உப்பு சேர்ப்பதை அறவே தவிர்க்க வேண்டும்.

வேண்டுமெனில் அதற்கு பதிலாக உணவில் சுவையைக் கூட்டுவதற்கு மூலிகைகள் மற்றும் மசாலாக்கள் அதிகம் சேர்த்துக் கொள்ளலாம்.

தொப்பை குறைய வைத்தியம் தேன்:

வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீரில் தேன் கலந்து குடித்து வந்தால் உடல் மெலியும்.

(குறிப்பு : கொதி நீரில் தேன் கலக்கக்கூடாது மிதமான சூட்டில் மட்டும் தான் தேன் கலக்க வேண்டும்)

வயிற்றைச் சுற்றி தொப்பை ஏற்படுவதற்கு, சர்க்கரையும் ஒரு காரணம்.

எனவே உண்ணும் உணவுப் பொருளில் சர்க்கரைக்கு பதிலாக தேனை சேர்த்துக் கொண்டால், தொப்பை குறைவதோடு, உடல் எடையும் குறையும்.

தொப்பை குறைய வைத்தியம் பட்டை:

தினமும் காலையில் காபி அல்லது டீ குடிக்கும் போது, அதில் சிறிது பட்டை தூளை சேர்த்து கலந்து குடித்தால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சீராக வைக்கலாம்.

மேலும் உடல் எடையையும் ஆரோக்கியமான முறையில் குறைக்கலாம்.

தொப்பை குறைய வைத்தியம் நட்ஸ்:

உடல் எடையை குறைக்க வேண்டுமெனில் உடனே கொழுப்புள்ள உணவுப் பொருட்கள் அனைத்தையும் நிறுத்திவிடுவோம்.

உண்மையில் அது தவறான கருத்து. ஏனெனில் உடலுக்கு ஆரோக்கியமான கொழுப்புக்கள் கிடைக்க வேண்டியது மிகவும் இன்றியமையாதது.

அத்தகைய கொழுப்புக்கள் நட்ஸில் அதிகம் உள்ளது. எனவே ஸ்நாக்ஸ் நேரத்தில் வால்நட், பாதாம், வேர்க்கடலை போன்றவற்றை சாப்பிடுவது மிகவும் நல்லது.

தொப்பை குறைய வைத்தியம் அவகேடோ:

அவகேடோவிலும் உடலுக்கு வேண்டிய கொழுப்பானது அதிகம் நிறைந்துள்ளது.

மேலும் இதனை சாப்பிட்டால், அதில் நிறைந்துள்ள ஊட்டச்சத்துக்கள், வயிற்றை நிறைத்து, அடிக்கடி பசி ஏற்படுவதை தடுக்கும்.

தொப்பை குறைய வைத்தியம் சிட்ரஸ்:

பழங்களில் சிட்ரஸ் பழங்களை அதிகம் சாப்பிட்டால், அதில் உள்ள வைட்டமின் சி, உடலில் தங்கியுள்ள தேவையில்லாத கொழுப்புக்களை கரைத்து வெளியேற்றிவிடும்.

இதனால் அழகான உடலை பெற முடியும்.

தொப்பை குறைய வைத்தியம் தயிர்:

தினமும் உணவில் தயிரை சேர்த்து வந்தால், அதில் உள்ள குறைவான கலோரி மற்றும் ஊட்டசத்துக்களால், எடை குறைவதோடு, தொப்பையும் குறைய ஆரம்பிக்கும்.

தொப்பை குறைய வைத்தியம் க்ரீன் டீ:

அனைவருக்குமே க்ரீன் டீ குடித்தால், உடல் எடை குறையும் என்பது தெரியும். மேலும் பலரும் இந்த க்ரீன் டீயின் பலனைப் பெற்றுள்ளனர்.

எனவே தினமும் ஒரு டம்ளர் க்ரீன் டீ குடித்து வாருங்கள்.

தொப்பை குறைய வைத்தியம் சால்மன் மீன்:

சால்மன் மீனில் ஒமேகா3 ஃபேட்டி ஆசிட் அதிகம் நிறைந்துள்ளது. இது உடலின் செயல்பாட்டிற்கு மிகவும் இன்றியமையாத ஒரு கொழுப்பாகும்.

ஆகவே இந்த மீனை உணவில் அதிகம் சேர்த்து வந்தால், நாள் முழுவதும் வயிறு நிறைந்திருப்பதோடு, (belly fat) தொப்பை வராமலும் தடுக்கும்.

தொப்பை குறைய டிப்ஸ் பெர்ரிப் பழங்கள்:

பெர்ரிப் பழங்கள் கொழுப்பைக் குறைக்கும் ஒரு சிறந்த உணவுப் பொருள்.

ஏனெனில் அதில் வைட்டமின் சி என்னும் சத்து அதிக அளவில் நிறைந்துள்ளதால், பெல்லியால் அவஸ்தைப்படுபவர்கள், பெர்ரிப் பழங்களை அதிகம் சாப்பிட்டால், நல்ல பலனை விரைவில் பெறலாம்.

தொப்பை குறைய வைத்தியம் ப்ராக்கோலி:

ப்ராக்கோலியிலும், மன அழுத்தத்தை அதிகரிக்கும் கார்டிசோலின் அளவைக் கட்டுப்படுத்தும் வைட்டமின் சி சத்து அதிகம் நிறைந்துள்ளது.

அதுமட்டுமல்லாமல், இதனை சாப்பிட்டால், உடலில் உள்ள கொழுப்புக்களை ஆற்றலாக மாற்றும், பொருளானது உள்ளதால், பெல்லி பிரச்சனை உள்ளவர்கள் ப்ராக்கோலியை அதிகம் சாப்பிடுவது நல்லது.

தொப்பை குறைய வைத்தியம் எலுமிச்சை சாறு:

வயிற்றைச் சுற்றியிருக்கும் தொப்பையை குறைக்க ஒரே சிறந்த வழியென்றால், தினமும் காலையில் எலுமிச்சை ஜுஸ் போட்டு குடிப்பது தான்.

அதிலும் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாற்றினை ஊற்றி, அதில் சிறிது உப்பு மற்றும் தேன் சேர்த்து குடித்தால், நிச்சயம் தொப்பை குறையும்.

அதிலும் இந்த செயலை தொடர்ந்து 1 மாதம் செய்து வந்தால், இதற்கான பலன் உடனே தெரியும்.

தொப்பை குறைய டிப்ஸ் பூண்டு:

எலுமிச்சை சாற்றினை விட இரண்டு மடங்கு அதிகமான சக்தியானது பூண்டில் உள்ளது.

எனவே காலையில் 1 பல் பூண்டு சாப்பிட்டால், உடலில் தங்கியுள்ள கொழுப்புக்கள் கரைவதோடு, உடலில் இரத்த ஓட்டமும் சீராக இருக்கும்.

தொப்பை குறைய வைத்தியம் இஞ்சி:

உணவுகளில் இஞ்சியை அதிகம் சேர்த்தால், அது தொப்பையை குறைக்க பெரிதும் உதவியாக இருக்கும்.

மேலும் இதில் அதிகப்படியான ஆன்டிஆக்ஸிடன்ட்டுகளானது நிறைந்திருப்பதால், இன்சுலின் சுரப்பை சீராக வைத்து, இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்கும்.

மேற்கூறிய அனைத்தையும் நம்பிக்கையுடன் மேற்கொண்டால், நிச்சயம் தொப்பை மற்றும் உடல் எடை விரைவில் குறையும். ஆனால் நம்பிக்கையின்றி மேற்கொண்டால், அதற்கான பலன் நிச்சயம் கிடைக்காது.

தொப்பை (belly fat) வருவதற்கு முக்கிய காரணம், ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையை பின்பற்றுவது தான்.எனவே ஆரோக்கியமான உணவு முறைகள், நல்ல பழக்கவழக்கங்கள் இவை இரண்டும் ஒரு மனிதனுக்கு இருக்கின்றது என்றால் எந்த ஒரு உடல் பிரச்சனைகளும் வர வாய்ப்பில்லை.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Paanch said:

கூகுள் ஆண்டவர்தந்த அறிவுரைகள்.

தொப்பை குறைய எளிய வழிகள்:

கீழ் வருவனவற்றில் எது வசதியோ அதனைக் கடைப்பிடிக்கலாம். 

 

 

தொப்பை குறைய வைத்தியம் அன்னாசிப்பழம்:

 

தினமும் இரவில் தூங்க போகும் போது அன்னாசிப்பழம் நான்கு துண்டுகள் மற்றும் ஓமம் பொடி இரண்டு ஸ்புன் இவை இரண்டையும் தண்ணீரில் விட்டு, கொதிக்க விட வேண்டும் அவை நன்கு வெந்தவுடன் அதை அப்படியே மூடிவைத்துவிட வேண்டும்.

 

காலை 5 மணிக்கு எழுந்து அதனை நன்றாக கரைத்து குடிக்க வேண்டும். இவ்வாறு 30 நாட்கள் செய்து வந்தால் உங்களுக்குள் உள்ள தொப்பை (belly fat) காணாமல் போய்விடும்.

 

தொப்பை குறைய வைத்தியம் இஞ்சிசாறு:

 

இஞ்சிசாறு ஒரு டம்ளர் மற்றும் தேன் இரண்டு டம்பளர் இதனை இரண்டையும் நன்றாக கொதிக்க வைத்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

 

இதனை காலை உணவிற்கு முன் வெறும் வயிற்றில் ஒரு ஸ்புன் மற்றும் மாலை நேரம் ஒரு ஸ்புன் குடித்து வரவேண்டும். இவ்வாறு தொடர்ந்து 40 நாட்கள் செய்ய நல்ல மாற்றத்தை உணரலாம்.

 

இஞ்சியை சாறெடுத்து அதில் நெல்லிக்காய் சாறை கலந்து வெறும் வயிற்றில் குடித்து வந்தால் (belly fat) கொழுப்பு குறையும்.

 

தொப்பை குறைய வைத்தியம் தண்ணீர்:

 

தினமும் குறைந்தது 78 டம்ளர் தண்ணீர் குடித்தால், உடல் வறட்சியில்லாமல் இருப்பதோடு, உடலில் தங்கியிருக்கும் நச்சுக்கள் அனைத்தும் வெளியேறிவிடும்.

 

மேலும் அவ்வப்போது சீரான இடைவெளியில் தண்ணீர் குடித்தால், உடலின் மெட்டபாலிசமானது அதிகரிக்கும்.

 

இதனால் வயிற்றைச் சுற்றி காணப்படும் (belly fat) கொழுப்பு குறைந்துவிடும்.

 

தொப்பை குறைய வைத்தியம் உப்பு:

 

உப்பை தவிர்க்கவும் உணவில் அதிகப்படியான உப்பு சேர்ப்பதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் உப்பை அதிகம் சேர்த்தால், உடலில் தண்ணீரானது வெளியேறாமல், அதிகமாக தங்கிவிடும்.

 

எனவே உணவில் அதிகப்படியான உப்பு சேர்ப்பதை அறவே தவிர்க்க வேண்டும்.

 

வேண்டுமெனில் அதற்கு பதிலாக உணவில் சுவையைக் கூட்டுவதற்கு மூலிகைகள் மற்றும் மசாலாக்கள் அதிகம் சேர்த்துக் கொள்ளலாம்.

 

தொப்பை குறைய வைத்தியம் தேன்:

 

வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீரில் தேன் கலந்து குடித்து வந்தால் உடல் மெலியும்.

 

(குறிப்பு : கொதி நீரில் தேன் கலக்கக்கூடாது மிதமான சூட்டில் மட்டும் தான் தேன் கலக்க வேண்டும்)

 

வயிற்றைச் சுற்றி தொப்பை ஏற்படுவதற்கு, சர்க்கரையும் ஒரு காரணம்.

 

எனவே உண்ணும் உணவுப் பொருளில் சர்க்கரைக்கு பதிலாக தேனை சேர்த்துக் கொண்டால், தொப்பை குறைவதோடு, உடல் எடையும் குறையும்.

 

தொப்பை குறைய வைத்தியம் பட்டை:

 

தினமும் காலையில் காபி அல்லது டீ குடிக்கும் போது, அதில் சிறிது பட்டை தூளை சேர்த்து கலந்து குடித்தால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சீராக வைக்கலாம்.

 

மேலும் உடல் எடையையும் ஆரோக்கியமான முறையில் குறைக்கலாம்.

 

தொப்பை குறைய வைத்தியம் நட்ஸ்:

 

உடல் எடையை குறைக்க வேண்டுமெனில் உடனே கொழுப்புள்ள உணவுப் பொருட்கள் அனைத்தையும் நிறுத்திவிடுவோம்.

 

உண்மையில் அது தவறான கருத்து. ஏனெனில் உடலுக்கு ஆரோக்கியமான கொழுப்புக்கள் கிடைக்க வேண்டியது மிகவும் இன்றியமையாதது.

 

அத்தகைய கொழுப்புக்கள் நட்ஸில் அதிகம் உள்ளது. எனவே ஸ்நாக்ஸ் நேரத்தில் வால்நட், பாதாம், வேர்க்கடலை போன்றவற்றை சாப்பிடுவது மிகவும் நல்லது.

 

தொப்பை குறைய வைத்தியம் அவகேடோ:

 

அவகேடோவிலும் உடலுக்கு வேண்டிய கொழுப்பானது அதிகம் நிறைந்துள்ளது.

 

மேலும் இதனை சாப்பிட்டால், அதில் நிறைந்துள்ள ஊட்டச்சத்துக்கள், வயிற்றை நிறைத்து, அடிக்கடி பசி ஏற்படுவதை தடுக்கும்.

 

தொப்பை குறைய வைத்தியம் சிட்ரஸ்:

 

பழங்களில் சிட்ரஸ் பழங்களை அதிகம் சாப்பிட்டால், அதில் உள்ள வைட்டமின் சி, உடலில் தங்கியுள்ள தேவையில்லாத கொழுப்புக்களை கரைத்து வெளியேற்றிவிடும்.

 

இதனால் அழகான உடலை பெற முடியும்.

 

தொப்பை குறைய வைத்தியம் தயிர்:

 

தினமும் உணவில் தயிரை சேர்த்து வந்தால், அதில் உள்ள குறைவான கலோரி மற்றும் ஊட்டசத்துக்களால், எடை குறைவதோடு, தொப்பையும் குறைய ஆரம்பிக்கும்.

 

தொப்பை குறைய வைத்தியம் க்ரீன் டீ:

 

அனைவருக்குமே க்ரீன் டீ குடித்தால், உடல் எடை குறையும் என்பது தெரியும். மேலும் பலரும் இந்த க்ரீன் டீயின் பலனைப் பெற்றுள்ளனர்.

 

எனவே தினமும் ஒரு டம்ளர் க்ரீன் டீ குடித்து வாருங்கள்.

 

தொப்பை குறைய வைத்தியம் சால்மன் மீன்:

 

சால்மன் மீனில் ஒமேகா3 ஃபேட்டி ஆசிட் அதிகம் நிறைந்துள்ளது. இது உடலின் செயல்பாட்டிற்கு மிகவும் இன்றியமையாத ஒரு கொழுப்பாகும்.

 

ஆகவே இந்த மீனை உணவில் அதிகம் சேர்த்து வந்தால், நாள் முழுவதும் வயிறு நிறைந்திருப்பதோடு, (belly fat) தொப்பை வராமலும் தடுக்கும்.

 

தொப்பை குறைய டிப்ஸ் பெர்ரிப் பழங்கள்:

 

பெர்ரிப் பழங்கள் கொழுப்பைக் குறைக்கும் ஒரு சிறந்த உணவுப் பொருள்.

 

ஏனெனில் அதில் வைட்டமின் சி என்னும் சத்து அதிக அளவில் நிறைந்துள்ளதால், பெல்லியால் அவஸ்தைப்படுபவர்கள், பெர்ரிப் பழங்களை அதிகம் சாப்பிட்டால், நல்ல பலனை விரைவில் பெறலாம்.

 

தொப்பை குறைய வைத்தியம் ப்ராக்கோலி:

 

ப்ராக்கோலியிலும், மன அழுத்தத்தை அதிகரிக்கும் கார்டிசோலின் அளவைக் கட்டுப்படுத்தும் வைட்டமின் சி சத்து அதிகம் நிறைந்துள்ளது.

 

அதுமட்டுமல்லாமல், இதனை சாப்பிட்டால், உடலில் உள்ள கொழுப்புக்களை ஆற்றலாக மாற்றும், பொருளானது உள்ளதால், பெல்லி பிரச்சனை உள்ளவர்கள் ப்ராக்கோலியை அதிகம் சாப்பிடுவது நல்லது.

 

தொப்பை குறைய வைத்தியம் எலுமிச்சை சாறு:

 

வயிற்றைச் சுற்றியிருக்கும் தொப்பையை குறைக்க ஒரே சிறந்த வழியென்றால், தினமும் காலையில் எலுமிச்சை ஜுஸ் போட்டு குடிப்பது தான்.

 

அதிலும் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாற்றினை ஊற்றி, அதில் சிறிது உப்பு மற்றும் தேன் சேர்த்து குடித்தால், நிச்சயம் தொப்பை குறையும்.

 

அதிலும் இந்த செயலை தொடர்ந்து 1 மாதம் செய்து வந்தால், இதற்கான பலன் உடனே தெரியும்.

 

தொப்பை குறைய டிப்ஸ் பூண்டு:

 

எலுமிச்சை சாற்றினை விட இரண்டு மடங்கு அதிகமான சக்தியானது பூண்டில் உள்ளது.

 

எனவே காலையில் 1 பல் பூண்டு சாப்பிட்டால், உடலில் தங்கியுள்ள கொழுப்புக்கள் கரைவதோடு, உடலில் இரத்த ஓட்டமும் சீராக இருக்கும்.

 

தொப்பை குறைய வைத்தியம் இஞ்சி:

 

உணவுகளில் இஞ்சியை அதிகம் சேர்த்தால், அது தொப்பையை குறைக்க பெரிதும் உதவியாக இருக்கும்.

 

மேலும் இதில் அதிகப்படியான ஆன்டிஆக்ஸிடன்ட்டுகளானது நிறைந்திருப்பதால், இன்சுலின் சுரப்பை சீராக வைத்து, இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்கும்.

 

மேற்கூறிய அனைத்தையும் நம்பிக்கையுடன் மேற்கொண்டால், நிச்சயம் தொப்பை மற்றும் உடல் எடை விரைவில் குறையும். ஆனால் நம்பிக்கையின்றி மேற்கொண்டால், அதற்கான பலன் நிச்சயம் கிடைக்காது.

 

தொப்பை (belly fat) வருவதற்கு முக்கிய காரணம், ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையை பின்பற்றுவது தான்.எனவே ஆரோக்கியமான உணவு முறைகள், நல்ல பழக்கவழக்கங்கள் இவை இரண்டும் ஒரு மனிதனுக்கு இருக்கின்றது என்றால் எந்த ஒரு உடல் பிரச்சனைகளும் வர வாய்ப்பில்லை.

 

 

 

ந‌ன்றி ப‌ஞ் அண்ணா , நீங்க போட்ட‌ ப‌திவை நண்ப‌னுக்கு  அனுப்பி விட்டேன் , 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 9/22/2019 at 6:07 PM, பையன்26 said:

என‌து ந‌ண்ப‌ன் கேட்டான் , ம‌ச்சி வ‌ண்டியை எப்ப‌டிய‌டா குறைக்கிற‌து என்று , யாழ் உற‌வுக‌ளுக்கு தெரியுமா சுக‌மான‌ முறையில் வ‌ண்டியை எப்ப‌டி குறைப்பது என்று /

தெரிந்தா ப‌திவுடுங்கோ 
ந‌ன்றி 

james norton running GIF by MASTERPIECE | PBS

காலமை வெள்ளன எழும்பி இந்த பாட்டை கேட்டுக்கொண்டு  டெய்லி 5கிலோமீட்டர் ஓடச்சொல்லுங்கோ😄

தொந்தி சரிய மயிரே வெளிற ... பெருத்த வயிறு சரியவும், முடி
நரைக்கவும்,

நிரை தந்தம் அசைய ... வரிசையாயிருந்த பற்கள் ஆடவும்,

முதுகே வளைய இதழ் தொங்க ... முதுகில் கூன் விழவும், உதடு
தொங்கிப்போகவும்,

ஒருகை தடிமேல் வர ... (நடக்க உதவ) ஒரு கையானது தடியின் மீது
வரவும்,

மகளிர் நகையாடி தொண்டு கிழவன் இவனாரென ... பெண்கள்
கேலிச்சிரிப்போடு இந்த வயதான கிழவன் யார் என்று பேசவும்,

இருமல் கிண்கிணென முன் ... முன்னே இருமல் கிண்கிண் என்று
ஒலிக்கவும்,

உரையே குழற ... பின்னே பேச்சு குழறவும்,

விழிதுஞ்சு குருடு படவே ... கண்கள் மங்கி குருட்டுத்தன்மை
அடையவும்,

செவிடுபடு செவியாகி ... செவிட்டுத்தன்மையை காதுகள் அடையவும்,

வந்த பிணியும் அதிலே மிடையும்... வந்த நோய்களும், அவற்றின்
இடையிலே புகுந்த

ஒரு பண்டிதனும் ... ஒரு வைத்தியனும்,

மெயுறு வேதனையும் ... உடல் படும் வேதனையும்,

இளமைந்தர் உடைமை கடனேது எனமுடுக ... சிறு பிள்ளைகள்
சொத்து எவ்வளவு, கடன் எது எது என்று விடாது கேட்டுத்
தொளைக்கவும்,

துயர்மேவி மங்கை யழுது விழவே ... மிக்க துயரம் கொண்டு மனைவி
அழுது விழவும்,

யமபடர்கள்நின்று சருவ ... யமதூதர்கள் வந்து நின்று உயிரைக் கவர
போராடவும்,

மலமே யொழுக ... மலம் கட்டுப்பாடு இன்றி ஒழுகவும்,

உயிர் மங்கு பொழுது ... உயிர் மங்கும் அந்தக் கடைசி நேரத்தில்

கடிதே மயிலின்மிசை வரவேணும் ... முருகா, நீ விரைவில்
மயில்மேல் வரவேண்டும்.

எந்தை வருக ரகுநா யகவருக ... என் அப்பனே வா,
ரகுநாயகனே வா,

மைந்த வருக மகனே யினிவருக... குழந்தாய் வா, மகனே
இதோ வா,

என்கண் வருக எனதா ருயிர்வருக ... என் கண்ணே வா, என்
ஆருயிரே வா,

அபிராம இங்கு வருக அரசே வருக ... அழகிய ராமனே வா, இங்கே
வா, அரசே வா,

முலையுண்க வருக மலர்சூ டிடவருக ... பால் குடிக்க வா, பூ
முடிக்க வா,

என்று பரிவி னொடுகோ சலைபுகல ... என்றெல்லாம் அன்போடு
கோசலை கூறி அழைக்க

வருமாயன் சிந்தை மகிழு மருகா... வந்த மாயன் திருமால் மனம்
மகிழும் மருமகனே,

குறவரிள வஞ்சி மருவும் அழகா... குறவர் குல இளங்கொடியான
வள்ளி அணையும் அழகா,

அமரர்சிறை சிந்த ... தேவர்களின் சிறைவாசம் ஒழிய,

அசுரர் கிளை வேரொடுமடிய அடுதீரா ... அசுரக் கூட்டம்
வேரோடு மடிய அழித்த தீரனே,

திங்கள் அரவு நதிசூ டியபரமர் ... நிலவும், பாம்பும், நதியும்
சூடிய பரமர்

தந்த குமர ... தந்தருளிய குமரனே,

அலையே கரைபொருத செந்தி னகரில் ... அலை கரையில்
மோதும் திருச்செந்தூரில்

இனிதே மருவிவளர் பெருமாளே. ... இன்பமாய் வீற்றியருளும்
 

 

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

 Image may contain: one or more people and people standing

இதுதான்... உண்மையை சொல்லும், ஆண்களின் உடுப்புக் கடை. :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதே கேள்வியை எனது நண்பர் ஒருவர் கேட்டார் எனது பதில் வந்து என்னுடன் சேர்ந்து கால்பந்து விளையாடு என்றேன் எனக்கு விளையாட தெரியாது என்று சொன்னார் நான் பறவாயில்லை பந்தை எடுக்க முயற்ற்சி செய் ஓவ்வொரு நாளும் நன்றாக ஓடினார் பந்தை மட்டும் பறித்தார்  தனியாக ஓடுவதென்றால் சிலருக்கு முடியாமல் போகலாம் 10 மேற்பட்டவர்கள் இருந்தால் களைப்பும் தெரியாது அலுப்பும் தெரியாது உடல் மெலிந்து போவதும் தெரியாது விளையாடி முடிந்த பிறகு  வானத்தை பார்த்து படுத்துக்கிடந்து கால்களை தூக்கி சைக்கிள் ஓட்டுவது போல செய்தால் போதும்  சில நாள் செல்ல மெதுவாக தலையையும் தூக்கி சைக்கில் ஓட்டினால் வண்டி வத்தி போகும்  

தற்போது ஆள் சிலிம் ஆகிவிட்டார் பல கிலோக்களை குறைத்து  விட்டார்  

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
On 10/16/2019 at 6:23 PM, தனிக்காட்டு ராஜா said:

இதே கேள்வியை எனது நண்பர் ஒருவர் கேட்டார் எனது பதில் வந்து என்னுடன் சேர்ந்து கால்பந்து விளையாடு என்றேன் எனக்கு விளையாட தெரியாது என்று சொன்னார் நான் பறவாயில்லை பந்தை எடுக்க முயற்ற்சி செய் ஓவ்வொரு நாளும் நன்றாக ஓடினார் பந்தை மட்டும் பறித்தார்  தனியாக ஓடுவதென்றால் சிலருக்கு முடியாமல் போகலாம் 10 மேற்பட்டவர்கள் இருந்தால் களைப்பும் தெரியாது அலுப்பும் தெரியாது உடல் மெலிந்து போவதும் தெரியாது விளையாடி முடிந்த பிறகு  வானத்தை பார்த்து படுத்துக்கிடந்து கால்களை தூக்கி சைக்கிள் ஓட்டுவது போல செய்தால் போதும்  சில நாள் செல்ல மெதுவாக தலையையும் தூக்கி சைக்கில் ஓட்டினால் வண்டி வத்தி போகும்  

தற்போது ஆள் சிலிம் ஆகிவிட்டார் பல கிலோக்களை குறைத்து  விட்டார்  

சில‌ருக்கு வ‌ன்டி வைச்சா குறைப்ப‌து மிக‌ க‌டின‌ம் முனிவ‌ர் 😉 ,

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இதுவரை போட்டியில் கலந்துகொண்டவர்கள்  1) goshan_che 2)பாலபத்ர ஓணாண்டி 3)புரட்சிகர தமிழ்த்தேசியன் 4)சுவி 5)நிழலி 6)கிருபன் 7)ஈழப்பிரியன் 8)தமிழ்சிறி 9)கந்தையா57 10)வாத்தியார்
    • பிற்சேர்க்கை III வெஸ்டேர்ன் மெடிசின் Vs வெதமாத்தையா  அடுத்த பாகத்தை கொடுக்க பிந்தியமைக்கு மன்னிக்கவும். படங்களை போட்டது திரியை எழுத்தில் இருந்து படங்கள் நோக்கி திருப்பி விட்டது. ————— இலங்கை போவதில் ஒரு வசதி - கொஞ்சம் காசை செலவழித்து ஒரு புல் மெடிக்கல் செக்கப் செய்துகொண்டு வரலாம். அதுவும் நவலோக்க, டேர்டன்ஸ், ஆசிரி, லங்கா ஹொஸ்பிட்டல் போன்ற முதல் தர வைத்தியசாலைகளிலேயே £230 க்குள் ஒரு டோட்டல் மெடிக்கல் செக்கப்பை செய்துகொள்ளலாம்.. முன்னர் ஒரு காலம் இருந்தது யூகே NHS என்றால் உலகிற்கே முன்மாதிரி, ஆனால் இப்போ அப்படி இல்லை. எல்லாம் 14 வருட வலதுசாரி மகாராசாக்களின் ஆட்சி தந்த “முன்னேற்றம்”. இப்போதெல்லாம் ஜீ பி யிடம் அப்பாயின்மெண்ட் வாங்குவதை விட நோயில் சாகலாம் என்ற நிலை. அப்படியே ஜி பி யை சந்திக்க முடிந்தாலும், அவர் refer பண்ணி ஒரு ஸ்கான் எடுப்பதற்குள் சித்திரகுப்தன் சீட்டை கிழிக்க ரெடியாகி விடுவார். அத்தோடு இலவசம் என்பதால் கண்ட மாதிரி speculative டெஸ்டுகளும் எடுக்க refer பண்ண மாட்டார்கள். முதலில் தண்ணீர் குடியுங்கள், ரெஸ்ட் எடுங்கள் என்றே சொல்லி அனுப்புவார்கள். ஆகவே உடனடி கவனிப்பு தேவை எனில், ஒன்றில் கணிசமான அளவு பணத்தை கட்டி யூகேயில் தனியார் ஹெல்த் இன்சூரன்ஸ் எடுத்து வைக்க வேண்டும்.  அல்லது….இலங்கை அல்லது இந்தியா (பல்லு கட்ட போலந்து, துருக்கி) போன்ற நாடுகளுக்கு போய் இப்படி ஒரு செக்கப்பை செய்து வரலாம். இந்த ரிப்போர்ட்டுகள் எல்லாம் எடுக்க ஒரு நாள் செலவாகும். பின்னர் இதை வைத்து ஒரு கன்சல்டண்டுடன் உங்களுக்கு அப்பாயின்மெண்ட்டும் தருவார்கள். இதில் நன்மை என்னவென்றால் - இந்த டெஸ்டுகளில் ஏதாவது கோளாறாக கட்டினால் - அதை நேரடியாக இங்கே ஜி பி யிடம் காட்டும் போது - நோயின் தார்பரியம் அறிந்து வேலை கட…. கட…. என நடக்கும். எனக்கு தெரிந்த சிலர் முன்பே இவ்வாறு செய்திருந்தாலும், இதுவரை நான் செய்ததில்லை. இந்த முறை வயதும் 45 இன் அடுத்த பக்கத்துக்கு போய் விட்டதாலும், கடந்த 3 வருடத்தில் ஜி பி க்கள் தந்த அனுபவத்தினாலும் - ஒரு டெஸ்டை செய்ய முடிவு செய்தேன். இந்தியா போல் அல்லாது, இலங்கையில் health tourism த்தின் பெறுமதி இன்னும் வடிவாக அறியப்படவில்லை. விலைகளும் உள்ளூர் ஆட்களை குறிவைத்தே உள்ளன (வடை, கொத்து, சிகிரியா டிரிக்ஸ் இன்னும் இங்கே வரவில்லை).  ஒவ்வொரு ஆஸ்பத்திரியும், பல வகை வகையான packages வைத்திருக்கிறார்கள்.  ஒன்றிற்கு மூன்றாக தெரிந்த வைத்தியர்களிடம் கதைத்து - ஒரு package ஐ நானும் ஒரு முண்ணனி வைத்தியசாலையில் தெரிந்து கொண்டேன். டெஸ்ட் எடுக்கும் நாள் அதிக நிகழ்வுகள் இன்றி கழிந்தது. ஒவ்வொரு உடல் பகுதிக்குமுரிய இடத்துக்கு அந்த டெஸ்டுக்காக போகும் போது, அவை உள்ளூர் வாசிகளால் நிரம்பியே இருந்தது. எந்த நாட்டிலும், எந்த நிலையிலும் உணவுக்கு அடுத்து நல்ல பிஸினஸ் மருத்துவம் என்பது புரிந்தது. எல்லாம் முடிந்து கன்சல்டேசன் போனால் -கன்சல்டன் - எடுத்த எடுப்பிலேயே எந்த நாடு என்று கேட்டார் - டாக்டரிடம் பொய் சொல்ல கூடாதாமே? ஆகவே எனது “யாழ்பாணம்/மாடகளப்பு/வன்னி/இந்தியா” உத்தியை கைவிட்டு யூகே என உண்மையை சொன்னேன். கண்ணாடிக்கு மேலால் ஒரு பார்வை பார்த்து விட்டு, நான் அங்கேதான் மேற்படிப்பு படித்தேன், “இப்படி ஒரு முழுமையான டெஸ்டை அங்கே உன்னால் செய்யவே முடியாது அல்லவா”, என அவருக்கு ஏலவே தெரிந்த விடயத்தை என்னிடம் உறுதி செய்தார். என்ன இருந்தாலும் என் குஞ்சல்லவா? விட்டு கொடுக்க முடியாதே? ஆம், ஆனால் இங்கும் அரச வைத்தியசாலையில் இப்படி ஒரு முழுமையான டெஸ்டை செய்யமாட்டீர்கள்தானே என்றேன். உனக்கு வாயில் கொலஸ்டிரோல் கூட என்பதை போல் ஒரு பார்வை பார்த்து விட்டு, ரிப்போர்ட்டுக்கான வியாக்கியானத்தை ஆரம்பித்த வைத்தியர். 40 நிமிட கன்சல்டேசனின் பின், ஏலவே தெரிந்த விடயங்களை தவிர வேறு ஏதும் கோளாறு இல்லை என்பது நிம்மதியாக இருந்தாலும்…. இவ்வளவு செலவழித்துள்ளேனே…ஒன்றும் இல்லையா என இன்னொரு மனம் மொக்குத்தனமாய் ஒரு கணம் சிந்திக்கவும் செய்தது🤣. கடைசியாக…எனி அதர் குவெஸ்சன்ஸ் க்கு வைத்தியர் வர, என் நெடுநாள் உபாதையான சயாடிக்கா கால் வலியை பற்றி சொன்னேன். அக்கம் பக்கம் பார்த்த வைத்தியர், மெல்லிய குரலில் “இதுக்கு இங்கே உள்ள வெதமாத்தையாதான் சரி” என கூற, யாரையாவது ரெக்கெமெண்ட் பண்ண முடியுமா என நான் அவரை விட மெல்லிய குரலில் கேட்டேன். கன்சல்டேசன் அறையை விட்டு கிளம்பும் போது எனது போனில் ஒரு பிரபல வெதமாத்தையாவின் தொடர்பிலக்கமும், விலாசமும் சேமிக்கப்பட்டிருந்தது. ———————- ஆவலோடு காத்திருங்கள்! பிற்சேர்க்கை IV வெதமாத்தையாவும் ஆவா குரூப்பும்
    • 1994 இல் மயிலாப்பூர் சட்டமன்றத்துக்கும் இன்னுமொரு சட்டமன்றத்துக்கும் இடைக்கால தேர்தல் நடைபெற்றது.  யாராவது MLA காலமானால் அல்லது வேறு சில காரணங்களுக்காக இடைக்கால தேர்தல் நடைபெறும். தமிழகம் முழுவதும் தேர்தல் நடைபெறாமல் ஒன்று இரண்டு தொகுதிகளுக்கு மட்டும் தேர்தல் நடைபெறுவதினால் முக்கிய தலைவர்களை இத்தொகுதிகளில் அடிக்கடி காணலாம். நான் அடையார் , Besant நகர் பகுதியில் எனக்கு தெரிந்தவர்கள் வீடுகளுக்கு செல்வதுண்டு. அப்பொழுது பல தலைவர்களை பார்த்திருக்கிறேன். பாட்டாளி மக்கள் தலைவர் இராமதாஸ் சென்ற வாகனத்தில் மன்சூர் அலிகானை வந்திருந்தார். ‘ பிரபாகரன் கிரேட், இராவணன் கிரேட்’ என்று அவர் உரையாற்றினார்.  வைகோவுடன் எஸ் எஸ் சந்திரன் வந்திருந்தார்.  நடிகர் எஸ் எஸ் சந்திரன் மதிமுகவில் அப்பொழுது இருந்தார் கலைஞ்சர் கருணாநிதிஐக்கண்டதும் பல ஆதரவாளர்கள் தங்கள் குழந்தைகளுக்கு பெயர் சூட்ட சொன்னார்கள். ஒரு பிள்ளைக்கு ‘ கனிமொழி’ என்று பெயர் சூட்டினார். இன்னுமொரு பிள்ளைக்கு ‘இளவரசன்’ என்று பெயர் சூட்ட, ‘இவர் பெண் குழந்தை’ என்று குழந்தையின் தகப்பனார் சொல்ல ‘இளவரசி’,என்று கலைஞர் பெயர் சூட்டினார்.  ‘அவர்கள் லட்டினுள் மோதிரம் வைத்து குடுக்கிறார்கள் ( அதிமுக கட்சி) . வாங்குங்கள் . ஆனால் வாக்குகளை எமக்கு அளியுங்கள்’ என்றார். பெசன்ட் நகர் பேருந்து நிலையத்தருகில் துவிச்சக்கரவண்டியில் வரும்போது காவல்துறையினர் என்னையும் சேர்ந்து பலரை மறித்து நிறுத்தினார்கள். சில நிமிடங்களில் ‘அதோ அந்த பறவை போல’  பாடலை Band குழு ஒன்று இசை அமைக்க வாகனம் ஒன்று வந்தது. பின்னால் வந்த இன்னுமொரு வாகனத்தில் ஜெயலலிதா அவர்கள் துப்பாக்கிகள் ஏந்திய பாதுகாப்பு படைகளுடன் வந்து உரையாற்றினார். காங்கிரஸ் தலைவர்களில் ஒருவர் வாழப்பாடி ராமமூர்த்தியின் வீட்டின் அருகே செல்லும் போது எப்போதும்கண்டும் காணாமல் மாதிரி செல்வார்.  ஆனால் தேர்தல் என்றதினால் கை குப்பி என்னை பார்த்து வணங்கினார். தமிழக பத்திரிகைகளில் தேர்தல் செய்திகள் வாசிப்பதுண்டு. இதனால் ஓரளவு ஆர்வம்
    • "மாற்றம்" [யாழ்ப்பாணத்து மருத்துவ மாணவனின் கதை]   துடிப்பான நகரமான யாழ்ப்பாணத்தில், இலங்கையின் வடபகுதியில், பரபரப்பான தெருக்களுக்கும், யாழ்ப்பாணக் கடல் நீரேரியின் [கடற்காயல் அல்லது வாவி] அமைதியான கடற்கரைக்கும் நடுவே, குறளரசன் என்ற இறுதியாண்டு மருத்துவ மாணவர் வாழ்ந்து வந்தான். தீவின் வரலாற்றில் வேரூன்றிய நீண்ட பரம்பரையுடன் ஒரு தமிழ் குடும்பத்தில் பிறந்த குறளரசன், பல நூற்றாண்டுகளின் பாரம்பரியத்தின் எடையையும் 'மாற்றத்திற்காக' ஏங்கும் மக்களின் அபிலாஷைகளையும் [ஏக்கம் கலந்த எதிர்பார்ப்பையும்] தனக்குள் சுமந்தான். குறளரசன் மருத்துவம் படிக்கும் மாணவன் மட்டுமல்ல; அவன் தனது தமிழ் சமூகத்தின் உரிமைகள் மற்றும் அங்கீகாரத்திற்காக ஒரு தீவிர சமூக உழைப்பாளியாகவும் இருந்தான். தமிழரின் வாழ்வில் ஏற்பட்ட பின்னடைவுகள் மற்றும் ஒடுக்குமுறைகளுக்கு எதிரான போராட்டத்தின் வரலாற்று கதைகளிலும் மற்றும் இன்று நடைபெறும் அரசியல் அழுத்தங்களிலும் வளர்க்கப்பட்ட அவன், ஒரு அரசியல் 'மாற்றம்' தேவை என்பதை விரும்பியது  மட்டுமல்ல, தனது மக்களின் வாழ்வு மற்றும் செழிப்புக்கு அது இன்றியமையாதது என்றும்  நம்பினான். குறளரசன் மருத்துவப் படிப்பைத் தொடர்ந்த யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம், இலங்கை வாழ் தமிழ் இளைஞர்களின், சமூகத்தின்  நம்பிக்கையின் விளக்காக நின்றது. இங்குதான் சிங்கள வம்சாவளியைச் சேர்ந்த, அனுராதபுரத்தை பிறப்பிடமாகக் கொண்ட,  முதலாம் ஆண்டு மருத்துவ மாணவியான ருவனிக்காவை [Ruwanika] அவன் முதல் முதல் சந்தித்தான். அவர்களின் நட்பு இனம் மற்றும் மொழியின் தடைகளைத் தாண்டி ஆழமான ஒன்றாக மலர்ந்தது. ஆனால் அவர்களின் பாசத்தின் அரவணைப்பில் கூட, குறளரசனால் அவர்களது சமூகத்தை ஆட்கொண்ட ஆழமான வேரூன்றிய பிளவுகளின் நிழலை மறக்க  முடியவில்லை. அவன் அதில் உறுதியாக நின்றான்.  குறளரசன் தனது படிப்பில் ஆழமாக இருந்தாலும், தன் இலங்கை மக்களின் வரலாற்றை சரியாக அறிவதிலும் முழுமையாக தன் கவனத்தை செலுத்தினான். தமிழ் சிறுபான்மை யினருக்கும் சிங்கள பெரும்பான்மை அரசாங்கத்திற்கும் இடையிலான உறவில், அரசாங்க தலைவர்களால் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளையும், பின் அவ்வாற்றில் முக்கியமான ஒன்றையேனும் நிறைவேற்றாமல் உடைக்கப்பட்டு கிடங்கில் போட்டத்தையும் மற்றும் ஒவ்வொரு முறையும் தமிழர்களின் சுதந்திரம், கல்வி, உரிமைகள், காணிகள், வழிபாடுகள் மேலும் மேலும் பறிக்கப்படத்தையும், மறுக்கப்படத்தையும் அதனால் ஏற்பட்ட விளைவுகளையும் தொல்லைகளையும்  சிதைந்த கனவுகளையும் பற்றி அவன் அடிக்கடி சிந்தித்தான். 1957 பண்டாரநாயக்கா - செல்வநாயகம் உடன்படிக்கையில் இருந்து தொடர்ந்து பல தசாப்தங்களில் அரசியலமைப்பு சீர்திருத்தத்திற்கான தோல்வியுற்ற முயற்சிகள் வரை, குறளரசன் காட்டிக்கொடுப்பு மற்றும் ஏமாற்றங்களின் தொடர்ச்சிகளைக் கண்டான்.  ஆனாலும், விரக்தியின் மத்தியில், புத்தரின் உண்மையான போதனைகளில் குறளரசன் ஆறுதல் கண்டான். ஞானம் பெற்றவர் போதித்த இரக்கம், சகிப்புத்தன்மை, புரிதல் ஆகிய கொள்கைகளை அவன் நம்பினான். இனம் மற்றும் மதத்தின் தடைகளைத் தாண்டி, இந்த விழுமியங்களை மக்கள் ஏற்றுக் கொள்ளும் ஒரு சமூகத்திற்காக அவன் ஏங்கினான். நீண்ட காலமாக தனது மக்களை ஒடுக்கிய ஒரு மகாவம்சம் என்ற புராண கதையின் கனத்துடனும் போராடினான். குறிப்பாக புத்த சமயத்தை போதிக்கும் துறவிகள், உண்மையில் இலங்கையில் முறையாக பின்பற்றுகிறார்களா என்று தனக்குத் தானே கேள்வி கேட்டான்?   மகாவம்சம், பாளி மொழியில் எழுதிய, புத்தமதத்தை முன்னிலைப்படுத்திய வரலாற்றின் புராணக் கதையாகும். மகாவிஹரா துறவிகள் கி பி 5ம் அல்லது கி பி 6ம் நூற்றாண்டில், புத்த மதத்தை பின்பற்றும் அரசனின் ஆதரவுடன், புத்த மதத்தை பின்பற்றும் வெவேறு இனக்குழுக்களை ஒருங்கிணைத்து ஒரு இனமாக, புராண விஜயனை பின்பற்றுபவர்களாக, சிங்கத்தின் வழித்தோன்றலாக, உருவாக்க முன், இலங்கையில் ஒரு சிங்கள இனம் என்று ஒன்றும் இருக்கவில்லை என்பது வரலாற்று உண்மையாகும். அதனை  முதல் வில்ஹெய்ம் கெய்கர் பாளி மொழியில் இருந்து ஜெர்மன் மொழிக்கும் பின்னர், 1912ல் ஆங்கிலத்திற்கும் மொழிப்பெயர்ப்பு செய்தனர், அதன் பின்பு தான் சிங்கள மொழிபெயர்ப்பு வந்தது, அதுவரை இலங்கையில் சிங்கள - தமிழ் வேறுபாடுகிடையாது, அதன் பின் தமிழருக்கு எதிரான கருத்துக்கள் தீவின் மீது நீண்ட நிழலைப் போட்டு இன்றைய நிலைக்கு இட்டுச் சென்றது. எனவேதான் குறளரசன் மற்றும் தமிழ் சமூகத்திற்கு, மகாவம்சம் ஒரு வரலாற்று புராண நூல் மட்டுமல்ல; அது ஒடுக்கு முறைக்கான ஒரு கருவி, ஓரங்கட்டப்படுதல் மற்றும் பாகுபாடுகளை நியாயப்படுத்த பயன்படுத்தப் பட்ட ஆயுதம் ஆக அது தென்பட்டது, அதனால் தான் பொய்யான புராண கதையில் இருந்து உண்மையான தொல்பொருள் மற்றும் வரலாறுச் சான்றுகள் கூடிய இலங்கை வரலாறு 'மாற்றம்' காணவேண்டும், உண்மையின் அடிப்படையில், இரண்டாயிரம் ஆண்டுகளாக தமிழ் பேசி வாழும் இலக்கை தமிழர்களின் மேல் அரசு கொண்டு இருக்கும் நிலையில் 'மாற்றம்' வேண்டும், எல்லாவற்றுக்கும் மேலாக புத்தரின் போதனைகளை போதிப்பவர்கள், அவர் வழியில் தங்கள் வாழ்க்கையை அமைக்கும்  'மாற்றம்' தேவைப்படுகிறது. இந்த மூன்று மாற்றங்களையும் தான் குறளரசன் காணத் துடித்தான்.   சிறுவயதிலிருந்தே, மகாவம்சத்தின் உண்மைத் தன்மையை கேள்விக்குள்ளாக்கும் பல வரலாற்று உண்மைகளை கற்றுக் கொண்டான், உண்மையை மறைக்கும் கட்டுக்கதைகள் மற்றும் பிரச்சாரத்தின் அடுக்குகளையும் அது முன்வைக்கும் ஆபத்தான முறையில் தவறாக வழிநடத்தும், வெறும் பக்கச்சார்பான விவரிப்புகளையும் அறிந்தான். இது சிங்கள புத்த  தலைமுறைகளின் மனதை விஷமாக்கும் பொய்கள் என்பதை அவன் உண்மையான சான்றுகளுடன் அறிந்தான். அதனால்த் தான் 'மாற்றம்' உடனடியாகத் தேவை என்கிறான்!  ஆனால் மகாவம்சத்தின் வஞ்சகத்தால் பாதிக்கப்பட்டது தமிழர்கள் மட்டும் அல்ல. இந்த வரலாற்று சூழ்ச்சிக்கு சிங்கள சாமானிய மக்களும் எப்படி பலியாகினர் என்பதை குறளரசன் இலங்கையின் இன்றைய நிகழ்வுகளில் நேரில் கண்டான். மற்ற சமூகங்களின் பங்களிப்புகள் மற்றும் இருப்பை அழிக்கும் அரசியல் மற்றும் மத தலைவர்களின் செயல்களில்! அது தான் 'மாற்றத்துக்காக' ஏங்குகிறான்!  புத்தர், ஞானம் பெற்றவர், இரக்கம் மற்றும் அகிம்சையின் செய்தியைப் போதித்தார், ஆனால் அவரது போதனைகள் அதிகாரத்தில் இருப்பவர்களின் நிகழ்ச்சி நிரல்களுக்கு சேவை செய்ய திரிக்கப்பட்டன. உலகளாவிய அன்பு மற்றும் புரிதல் கொள்கைகளின் அடிப்படையில் உருவாக்கப் பட்ட ஒரு மதம், மற்றவர்களை ஒதுக்கி வைப்பதையும் ஒடுக்குவதையும் நியாயப்படுத்த எப்படி இன்று ஒத்துழைக்கப்பட்டது என்று குறளரசனால் ஆச்சரியப்படாமல் இருக்க முடியவில்லை. குறளரசனும் ருவனிக்காவும்  தங்களின் உறவின் சிக்கல்களை சிலவேளை எதிர் கொள்ளவேண்டி இருந்தது. அவர்கள் தங்களைச் சுற்றியுள்ள தப்பெண்ணங்கள் மற்றும் பாரபட்சங்களை அடிக்கடி எதிர்கொண்டனர். கடந்த காலத்தின் பாவங்கள் ஒப்புக்கொள்ளப்பட்டு, திருத்தப்பட்டு, மன்னிப்பு கேட்டு, அனைத்து சமூகங்களும் நல்லிணக்கத்துடனும், பரஸ்பர மரியாதையுடனும் இணைந்து வாழக்கூடிய எதிர்காலத்தை, இவ்வாறான அதி முக்கிய 'மாற்றத்தை' இருவரும் எதிர் பார்த்தனர்.  "இருஇனம் வாழும் ஒரு நாட்டில்  இருக்கையை பிடுங்கி எடுத்து தனதாக்கி இறுமாப்புடன் வரலாற்றையும் திருத்தி எழுதி இதயமற்று நசுக்குவது பெருமை அல்ல? "  "இச்சை படுத்துவதை உணர்ந்து நிறுத்தி  இணக்கம் கண்டு இதயம் பரிமாறி  இன்று நேற்று செய்த அநியாயங்களுக்கு  இனியாவது மன்னிப்பு கேள் நாடுமுன்னேறும்! " இந்த 'மாற்றம்' தான் அவன் சுருக்கமாக எதிர்பார்ப்பது. எது எப்படியானாலும்,  அவர்களின் காதல் ஒரு இணக்கமான சகவாழ்வு சாத்தியம் என்பதற்கு ஒரு சான்றாக இருந்தது, கருத்து வேறுபாடு இலங்கையில் நிலவினாலும், அவர்களின் வாழ்க்கை என்ற கடலில், நம்பிக்கை கலங்கரை விளக்காக இருந்தது. வருடாந்த ஜெனிவா தலையீடுகள் குறளரசனுக்கும் அவரது சமூகத்திற்கும் ஒரு நம்பிக்கையை அளித்தன. இலங்கையில் ஏற்பட்டுள்ள மனித உரிமை மீறல்கள் மற்றும் அமைப்பு ரீதியான அநீதிகளுக்கு தீர்வு காண சர்வதேச சமூகம் இங்குதான் கூடுகிறது. குறளரசன் அர்த்த முள்ள 'மாற்றத்திற்காகவும்', தனது கடமைகளை மதிக்கும் மற்றும் அனைத்து குடிமக்களின் கண்ணியத்தை நிலைநிறுத்தும் ஒரு அரசாங்கத்திற்காகவும் உருக்கமாக பிரார்த்தனை செய்தான். அவனுடன் அவனின் காதலி ருவனிக்காவும்  இணைந்து கொண்டாள். என்றாலும் குறளரசனும் ருவனிக்காவும் பாவத்தில் இருந்து இலங்கையை மீட்பதற்கான பாதை தடைகள் நிறைந்தது என்பதை உணர்ந்தனர். மேலும் 'மாற்றம்' எளிதில் வராது என்பது  குறளரசக்குத் தெரியும். அறியாமை மற்றும் தப்பெண்ணத்தின் தூக்கத்திலிருந்து ஒரு நாள் முழு சமூகமும் விழித்து, கடந்த கால தவறுகளை உணர்ந்து, நல்லிணக்கம் மற்றும் நீதியை நோக்கி ஒரு புதிய பாதையை உருவாக்குமா? அல்லது அனைத்து குடிமக்களின் உரிமைகளையும் கண்ணியத்தையும் அங்கீகரிக்கும் அதிகாரங்களை கட்டாயப்படுத்த சர்வதேச சமூகத்தின் இடைவிடாத அழுத்தம் தேவைப்படுமா?. அவன் மனம் அலை பாய்ந்தது. இந்த கவலையிலும், மற்றும் படிப்பாலும், அவன் சிலவேளை தனிமையை விரும்பினான். இதனால் அவன் ருவனிக்காவை சந்திப்பதும் குறையத் தொடங்கியது. இது அவளுக்கு ஒரு தவிப்பைக் கொடுத்தது.  ஒரு நாள் அவள், அவனின் காதில் விழக்கூடியதாக தன் தவிப்பை ஒரு சிங்கள பாடலை முணுமுணுத்து எடுத்துக் காட்டினாள். 'සිහිනෙන් වගේ ඇවිදින් ආයෙත් සැගවී හිටියේ කොහෙදෝ? මදකින්  පෙනී නොපෙනී ගියේ මේ ආදරේ හැටිදෝ  ?' 'නෙත සනසනා නුඹගේ සිනා මා රැය පුරා එය සිහි කලා නිදි දෙවු දුවත් අද නෑ ඇවිත් ඈතින් ඉදන් සරදම් කලා.'. 'නෙතු වෙහෙසිලා  දහවල  පුරා නුඹ සොය සොයා සිත දුර ගියා  මදකින්  පෙනී නොපෙනී ගියේ මෙ ආදරේ හැටිදෝ  ?'   குறளரசன் மௌனமாக கண்ணீர் சிந்தி, அதே பாடலை தமிழில் முணுமுணுத்தான். "மீண்டும் வருவாயோ கனவில் அணைப்பாயோ? எங்கே மறைந்தாய் ? எந்தத் தொலைவில் ? திடீரெனத் தோன்றுவாய்? சடுதியாக மறைவாய்? உண்மைக் காதலா?, வெறும் நாடகமா?" "சோர்ந்த கண்களுக்கு புன்னகை தைலம் இரவின் மடியில் முகத்தைக் காண்கிறேன்  இரவுதேவதை என்னைத் தழுவ மறுக்கிறாள்?  தூர விலகி கிண்டல் செய்கிறாள்?." "பகலில் கண்கள் சோர்வு அடையுதே  இதயம் அலைந்து உன்னைத் தேடுதே!  கண்ணுக்குள் அகப்படாதா காதலா இது? கணப்பொழுதில் கடக்கும் கனவின் மகிழ்ச்சியா ?" குறளரசன் தனது மருத்துவப் பயிற்சியின் இறுதி நாட்களை நெருங்கிக் கொண்டிருந்தபோது, அவன் நம்பிக்கைக்கும் விரக்திக்கும் இடையே கிழிந்துக் கொண்டு இருந்தான். முன்னோக்கி, செல்லும் நேரிய பாதை சவால்கள் நிறைந்ததாக இருந்தது, ஆனால் அவன் ஒரு சிறந்த நாளைய கனவுகளை என்றும் கைவிட மறுத்துவிட்டான். கல்வி, சுறுசுறுப்பு மற்றும் அன்பு ஆகியவற்றின் சக்தியை அவன் நம்பினான். பிளவு மற்றும் அவநம்பிக்கையால் பிளவுபட்ட சமூகத்தின் குழப்பங்களுக்கு மத்தியில் அவர்களின் காதல் மலர்ந்தது. யாழ்ப்பாண பல்கலைக்கழக முற்றங்களில் மற்றும் மாலை நேர உலாக்களில் அவர்கள் ஒருவருக்கொருவர் கைகளில் ஆறுதலைக் கண்டார்கள், அவர்களின் காதல் வெளியில் வீசும் புயல்களிலிருந்து ஒரு தற்காலிக அடைக்கலமாக இருந்தது.  "மாலை நேர தென்றல் என்ன பாடுதோ என் மன்னன் எங்கே எங்கே என்று தேடுதோ மஞ்சள் வண்ண வெய்யில் என்று தோணுதோ என் மங்கை மேனி தங்கம் என்று நாணுதோ?" "பூ விரிந்த சோலை என்ன எண்ணுதோ இந்த பூவைப்போல மென்மை இல்லை என்றதோ தங்க நிற கலசம் எடுத்து நடக்கும் தேரோடு பக்கம் வந்து மெதுவாய் பதமாய் இதமாய் உறவாடு?" ஒரு சிங்கள குடும்பத்தின் மகளான ருவனிக்காவுக்கு, குறளரசனை நேசிப்பது என்பது பிறப்பிலிருந்தே அவளிடம் சூழ்நிலை காரணமாக வேரூன்றியிருந்த தப்பெண்ணங்கள் மற்றும் பக்கசார்புககளின் தாக்கங்களை கலையத் தொடங்கியது. குறளரசனின் தமிழ் மக்கள் சமூகத்தின் விளிம்புநிலையில் நலிந்தபோது, எழுபத்தி ஆறு ஆண்டுகளாக, சலுகை மற்றும் அதிகாரத்தால் பயனடைந்த ஒரு சமூகத்தைச் தான் சேர்ந்தவர் என்ற குற்ற உணர்வுடன் அவள் சிலவேளை மல்யுத்தம் செய்தாள். ஆனால் குறளரசனிடம், அவள் ஒரு காதலியாக மட்டுமல்ல, நீதி மற்றும் சமத்துவத்திற்கான போராட்டத்தில் ஒரு பங்காளியாகவும் இருந்தாள். ஒன்றாக, காதல் இனம் மற்றும் மொழியின் தடைகளைத் தாண்டிய எதிர்காலத்தை கற்பனை செய்யத் துணிந்தனர், அங்கு கடந்த கால பாவங்கள் ஒப்புக் கொள்ளப்பட்டு பரிகாரம் செய்யப்பட்டன. அவர்கள் வாழ்க்கையில் ஒரு புதிய அத்தியாயத்தின் வாசலில் நிற்கும் போது, குறளரசனும் ருவனிக்காவும் ஒருவரையொருவர் ஒட்டிக்கொண்டனர், அவர்களின் காதல் இருள் கடலில் நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாக இருந்தது. ஏனென்றால், அவர்களின் கூட்டணியில், மகாவம்சத்தின் எதிரொலிகள் மௌனமாகி, ஒற்றுமை, சமத்துவம் மற்றும் புரிந்துணர்விற்காக அழைப்பு விடுக்கும் குரல்களின் சேர்ந்திசையால் [கோரஸால்] பதிலீடு செய்யப்பட்ட எதிர்காலம் பற்றிய வாக்குறுதி இருந்தது. யாழ்ப்பாணத்தின் மையப்பகுதியில், குழப்பமான கடந்த காலத்தின் எதிரொலிகள் மற்றும் நிச்சயமற்ற எதிர்காலத்தின் கிசுகிசுக்களின் மத்தியில், குறளரசன் தனது மக்களுக்கு நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாக உயர்ந்து நின்றான். மாற்றத்திற்கான சாத்தியக்கூறுகள் பற்றிய அவனது அசைக்க முடியாத நம்பிக்கையில், ஒரு நாள், தமிழர்களின் குரல்கள் கேட்கப்படும், அவர்களின் கனவுகள் நனவாகும், 'மாற்றம்' கட்டாயம் நிகழும் என்ற நம்பிக்கை, மற்றும் இரவீந்தரநாத் தாகூரின் கீதாஞ்சலி பாடல் [“Where the mind is without fear and the head is held high; Where knowledge is free;] அவனின் போராட்டத்தைத் தொடர ஊக்கம் & கொடுத்தது.  வலிமையைக் கொடுத்தது. "இதயம் எங்கே அச்சமின்றி உள்ளதோ, எங்கே தலை நிமிர்ந்து நிற்கிறதோ, அறிவு வளர்ச்சிக்கு எங்கே பூரண விடுதலை உள்ளதோ, குடும்பத்தின் குறுகிய தடைப்பாடுகளால் வெளி உலகின் ஒருமைப்பாடு எங்கே  உடைபட்டுத் துண்டுகளாய்ப் போய்விட படவில்லையோ, வாய்ச் சொற்கள் எங்கே மெய்நெறிகளின் அடிப்படையிலிருந்து வெளிப்படையாய் வருகின்றனவோ, விடாமுயற்சி எங்கே தளர்ச்சி யின்றி பூரணத்துவம் நோக்கி தனது கரங்களை நீட்டுகிறதோ, அடிப்படை தேடிச் செல்லும் தெளிந்த அறிவோட்டம்  எங்கே பாழடைந்த பழக்கம் என்னும் பாலை மணலில் வழி தவறிப் போய்விட வில்லையோ, நோக்கம் விரியவும், ஆக்கவினை புரியவும் இதயத்தை எங்கே வழிநடத்திச் செல்கிறாயோ,  அந்த விடுதலைச் சுவர்க்க பூமியில் எந்தன் பிதாவே! விழித்தெழுக என் தேசம்!" [கீதாஞ்சலி / தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா] நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]        
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.