Jump to content

கொரோனாவிற்காக ஆலய வழிபாடுகளை தடுக்கவோ, நிறுத்தவோ முடியாது - சர்வதேச இந்து இளைஞர் பேரவை


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
8 hours ago, குமாரசாமி said:

இவ்வளவு உக்கிரமாக இருக்கும் நீங்கள்.....
ஒரு கதைக்கு.......
கடவுள் இருந்தால் எப்படி அவர் இருக்க வேண்டும் என நினைக்கின்றீர்கள்?


 

அதென்ன கடவுள் இருக்கிறார் என்றால்?

கடவுள் எப்போதும் இருக்கிறார்.

கடவுளுக்கு ஆதியும் இல்லை. அந்தமும் இல்லை.

கடவுள் மனிதனுக்கு அருளாகத் தந்த சிறிய பகுத்தறிவைக் கொண்டு,  குதர்க்கம் செய்கிறான் 

 

Link to comment
Share on other sites

  • Replies 63
  • Created
  • Last Reply
8 hours ago, குமாரசாமி said:

எப்படி எப்படி  மனிதன் பார்த்துக்கொள்வான்? 
 நடக்கும் மனித அழிவுகளை காணாமல் இருப்பதையா?
காடுகள் அழிவதை தடுக்க முடியாமல் திணறுவதையா?
விவசாயிகள் மரணிப்பதையா?
சுனாமி வருவதையா?
ஓசோன் சிதைவு ஏற்படுவதையா?
காற்று மண்டலம் மாசு படுவதையா?
 இருக்கும் பூமியையே பராமரிக்க முடியாத மனிதன் விண்வெளியில் கீரை வளர்த்து கீரைப்புட்டு அவிக்கப்போறானாம். 
அய்யொ....அய்யொ..😂 😂 😂😂

மனிதன் எல்லா இடரபாடுகளையும் சந்தித்து அதற்கு அவ்வப்போது தீர்வு கண்டே வருகிறான். இடையில் கடவுளை தூக்கி சுமக்கும் மனிதர்கள் தான் அதிக அட்டூழியங்களை உலகில் செய்கின்றனர். அவர்கள் திருந்தினால் மனித வாழ்ககை மேலும் இலகுவாகும். உண்மையில் அறிவியல் சாநனெகளை தம்மால் செய்ய முடியவில்லையே என்ற பொறாமையில்தான் சிலர் எதற்கெடுத்தாலும் அவ்வாறான மனிதர்களின் மீது பாய்ந்து விழுகின்றனர். 

 

6 hours ago, குமாரசாமி said:

 

முதலில் மனிதனால் ஏற்படும் அழிவுகளை தடுத்து நிறுத்த வழிகளை தேடுங்கள். அதன் பின் கடவுள் இருக்கா இல்லையா என்ற சிந்தனைய வளர்தெடுக்கலாம்.

Ignore the God  என்று நீங்கள் கூறுவதைத் தானே  நாங்களும் கூறுகிறோம்.  மனித சக்தியை வளர்தெடுத்து, மதம்  என்ற தேவையற்ற ஆணியை பிடுங்கி எறிவோம்  என்று. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, tulpen said:

. உண்மையில் அறிவியல் சாநனெகளை தம்மால் செய்ய முடியவில்லையே என்ற பொறாமையில்தான் சிலர் எதற்கெடுத்தாலும் அவ்வாறான மனிதர்களின் மீது பாய்ந்து விழுகின்றனர். 

 

 


நீங்கள் சொல்லும் அறிவியல் சாதனைகளை, அதிகமாக மத நம்பிக்கை உள்ளவர்கள் தான் சாதிக்கிறார்கள் - மத நம்பிக்கை மற்றவர்களுடன் ஒப்பிடும்போது.

Link to comment
Share on other sites

இந்த கோவிட்19 இனால் மக்களை, அவர்களின் சுவாச இருப்பது பாதுகாக்க முனையும் ( ஊரடங்கு, வெளியேற்றம், தேசத்துரோகம் ..)  அரசு முடிந்தால் சிகரெட் விற்பனையை நிற்பாட்டுமா ? இல்லை தற்காலிகமாக தடை செய்யுமா?  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, tulpen said:

மனிதன் எல்லா இடரபாடுகளையும் சந்தித்து அதற்கு அவ்வப்போது தீர்வு கண்டே வருகிறான்.

இருப்பதை இல்லாமல் ஆக்குவதுதான்  இன்றைய அறிவாளிகளின் தீர்வு.
கால் விரலில் புண் வந்தால் முழு காலையும் வெட்டி எடுப்பது போல்.....😎

8 hours ago, மாங்குயில் said:


 

அதென்ன கடவுள் இருக்கிறார் என்றால்?

கடவுள் எப்போதும் இருக்கிறார்.

கடவுளுக்கு ஆதியும் இல்லை. அந்தமும் இல்லை.

கடவுள் மனிதனுக்கு அருளாகத் தந்த சிறிய பகுத்தறிவைக் கொண்டு,  குதர்க்கம் செய்கிறான் 

 

ஒரு சிலருடன் ஆல் விகுதி போட்டுத்தான் கதைக்க வேண்டும்.😁

Link to comment
Share on other sites

15 hours ago, மாங்குயில் said:


நீங்கள் சொல்லும் அறிவியல் சாதனைகளை, அதிகமாக மத நம்பிக்கை உள்ளவர்கள் தான் சாதிக்கிறார்கள் - மத நம்பிக்கை மற்றவர்களுடன் ஒப்பிடும்போது.

ஆனால் மத நம்பிக்கையை மீறி சிந்தித்த‍த‍னால் தான் அந்த அறிவியல் கண்டு பிடிப்புகளை  அவர்கள் கண்டு பிடித்த‍னர். மதம் என்ற சாக்கடைக்குள் மட்டும் சிந்திதிருப்பார்கள் என்றால் அவர்களால் அது சாத்தியமாகி இருக்காது. உலகம் தட்டையானது என்று இன்றும் நம்பிக்கொண்டிருப்பார்கள். சூரியன் நடுவில் உள்ளது  பூமி தான் சூரியனை  சுற்றி வருகிறது என்ற கொப்பர்நிக்கஸ் நிறுவிய உண்மையை கூறியதால்  அதை மறுத்த மதவாதிகளுக்கு அடி பணியாத‍தால் தான் புரூணோ ரோம் நகரில் தீவைத்து கொளுத்த‍ப்பட்டான்.  புரூனொக்கு  தீ வைக்கபட்ட‍து தவறு என்று 300 வருடம் கழித்து  போப்பாண்டவரே ஏற்று வருத்தம் தெரிவித்த‍து வரலாறு. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
16 minutes ago, tulpen said:

ஆனால் மத நம்பிக்கையை மீறி சிந்தித்த‍த‍னால் தான் அந்த அறிவியல் கண்டு பிடிப்புகளை  அவர்கள் கண்டு பிடித்த‍னர். மதம் என்ற சாக்கடைக்குள் மட்டும் சிந்திதிருப்பார்கள் என்றால் அவர்களால் அது சாத்தியமாகி இருக்காது. உலகம் தட்டையானது என்று இன்றும் நம்பிக்கொண்டிருப்பார்கள். 


 

மத நம்பிக்கையை மீறி, அறிவியலை சிந்திப்பதில்லை.

அறிவியல் மத நம்பிக்கைக்கு எதிரானதல்ல.

இந்து, இஸ்லாம், கிறிஸ்தவம் போன்ற மதங்கள், பூமி தட்டையானது என்று சொல்லவில்லை என்று சொல்கிறார்கள்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மதங்களுக்கும் அறிவியலுக்கும் என்ன தொடர்பு? இரண்டும் வேறு வேறு துருவங்கள் .இறைவன் உலகத்தை தட்டையாக அமைத்து ஆகாயத்தை அதற்கு கூரையாக அமைத்து அங்கே மனிதன் சாப்பிட மரக்கறி பழங்களை உருவாக்கினான் என்று மதங்கள் புலுடாவிட்டுக் கொண்டிருந்தன அறிவியல் உண்மையை கண்டுபிடிக்கும் வரைக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, மாங்குயில் said:


 

மத நம்பிக்கையை மீறி, அறிவியலை சிந்திப்பதில்லை.

அறிவியல் மத நம்பிக்கைக்கு எதிரானதல்ல.

இந்து, இஸ்லாம், கிறிஸ்தவம் போன்ற மதங்கள், பூமி தட்டையானது என்று சொல்லவில்லை என்று சொல்கிறார்கள்.

 

சில நம்பகமான உதாரணங்களைக் காட்ட முடியுமா ?

Link to comment
Share on other sites

1 hour ago, Kapithan said:

சில நம்பகமான உதாரணங்களைக் காட்ட முடியுமா ?

இங்கு நிறைய கருத்துக்கள் முன் வைக்கப்பட்டுள்ளது। கடவுளை நம்புவது , நம்பாமல் விடுவதும் ஒவொருவரது தனிப்படட நம்பிக்கை। இதை யாரும் குற்றம் சாடட முடியாது।

இங்கு நீங்கள் சில ஆதாரங்களை கேட்டிருக்கிறீர்கள்। பூமி உருண்டை என்று பரிசுத்த வேதாகமத்தில் சொல்லப்பட்டிருக்கிறது। ஆதி காலத்தில் அவர்கள் , விசேடமாக கத்தோலிக்க உயர் பீடம் இதை ஏற்றுக்கொள்ளவில்லை। அவர்கள் தடடை என்றே கூறினார்கள்। அது உருண்டை என்பதை கூறியவர்களை உபத்திரவப்படுத்தினார்கள்। இது உண்மை।

ஆனால் வேதாகமம் இதை தெளிவாக கூறி இருக்கிறது। ஏசாயா(Isaiah ) 40 : 22 இல் பூமி உருண்டையின் மேல் என்றும் யோபு (Job ) 26 :7  இல் பூமியை அந்தரத்தில் தொங்க வைக்கிறார் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது

சிலர் இதை ஏற்றுக்கொள்ளலாம், சிலர் இதை விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளலாம்। இது வேதத்தை நம்புவர்களுக்கு மாத்திரம்।

 

Link to comment
Share on other sites

5 hours ago, மாங்குயில் said:


 

மத நம்பிக்கையை மீறி, அறிவியலை சிந்திப்பதில்லை.

அறிவியல் மத நம்பிக்கைக்கு எதிரானதல்ல.

இந்து, இஸ்லாம், கிறிஸ்தவம் போன்ற மதங்கள், பூமி தட்டையானது என்று சொல்லவில்லை என்று சொல்கிறார்கள்.

 

அப்படியா? இரணியாட்சன் என்ற அரக்கன்  பூமியை பாயாக சுருட்டிக்கொண்டு போய் கடலுக்கடியில் ஒழிக்க அதை மகாவிஷ்ணு வராக அவதாரம் எடுத்துக் கொண்டு பாதாளத்தை துளைத்துக் கொண்டு கீழே சென்று அவணுடன் 1000 வருடங்கள் போர்புரிந்து பூமாதேவியை மீட்டு வந்தார் என்று அடிமுட்டாள்கதையை  வரலாறு என று  இந்து புராணங்கள்  கூறியதை  ஆதாரமாக கொண்டு கூறுகின்றீர்களா? 

Link to comment
Share on other sites

On 3/19/2020 at 11:53 AM, கிருபன் said:

கொரோனாவிற்காக ஆலய வழிபாடுகளை தடுக்கவோ, நிறுத்தவோ முடியாது - சர்வதேச இந்து இளைஞர் பேரவை

முட்டாள் சைவ/இந்து குருமார்களை திருத்த, கட்டுப்படுத்த வேண்டிய அகில இலங்கை இந்துமான்றம் போன்ற அமைப்புக்கள் என்ன செய்கின்றன?

நீலகண்டன், கயிலாசபிள்ளை போன்றவர்கள் இருந்த காலத்தில் சைவ/இந்து சமய விடயங்களில் மட்டும்மல்ல தமிழர் அடக்குமுறைகளுக்கு எதிராகவும் ஓய்வின்றி சிறப்பாக செயற்பட்ட அகில இலங்கை இந்துமான்றம் தற்போது கையாலாகாத பேர்வழிகள் கைகளில் சிக்கி காலத்தை வெறுமனே கடத்துவதாக பலர் கூறுகின்றனர்.

இப்படியான அமைப்புகள் கூட்டமைப்பைப் போல சுயலாபங்களில் காலத்தைக் கடத்தினால் பொதுவறிவு, உலகறிவு அற்ற முட்டாள் சைவ/இந்து குருமார்களின் அடாவடிகள் தலைதூக்கி ஆடத்தான் செய்யும்.

Link to comment
Share on other sites

9 hours ago, tulpen said:

அப்படியா? இரணியாட்சன் என்ற அரக்கன்  பூமியை பாயாக சுருட்டிக்கொண்டு போய் கடலுக்கடியில் ஒழிக்க அதை மகாவிஷ்ணு வராக அவதாரம் எடுத்துக் கொண்டு பாதாளத்தை துளைத்துக் கொண்டு கீழே சென்று அவணுடன் 1000 வருடங்கள் போர்புரிந்து பூமாதேவியை மீட்டு வந்தார் என்று அடிமுட்டாள்கதையை  வரலாறு என று  இந்து புராணங்கள்  கூறியதை  ஆதாரமாக கொண்டு கூறுகின்றீர்களா? 

Lorentzian traversable wormholes பற்றி படித்து பாருங்கள். சைவம் சொன்னதை எப்படி அயன்ஸ்ரைனும் ஏனைய பிரபல பிரபஞ்ச விஞ்ஞானிகளும், பிரபஞ்சங்களுக்கிடையேயான பயணத்துக்கான பாதை என்று நிறுவி இருக்கிறார்கள் என்று புரியும். ஆனால் இவர்களில் பலருக்கு சைவம் தெரியாது. ஒரிருவர் இந்தியர்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • யாழில் நான்காயிரம் ரூபாவுக்கு விற்கப்பட்ட தேங்காய்!! (மாதவன்) யாழ்ப்பாணத்தில் இளைஞர்கள் வருடாந்தம் நடத்தும் போர்த் தேங்காய் போட்டிக்காக பயன்படுத்தும் தேங்காய்கள் ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதன்போது ஓர் தேங்காய் நான்காயிரம் ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. சங்கானை இந்து இளைஞர் அமைப்பினால் இந்த போர்த் தேங்காய் ஏல விற்பனை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதன்போது போர்த் தேங்காய் போட்டிக்கு பயன்படுத்தப்படக் கூடிய வைரமான தேங்காய்கள் தெரிவு செய்யப்பட்டு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. தெரிவு செய்யப்பட்ட ஏனைய அனைத்து தேங்காய்களும் ஆயிரம் ரூபாவிற்கும் அதிகமாக ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டதுடன் அதில் ஒரு தேங்காய் 4000 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. அந்த தேங்காயை பல போட்டியாளர்கள் பெற்றுக்கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். பாரம்பரிய போர்த் தேங்காய் விளையாட்டை பேணிப் பாதுகாக்கும் நோக்கில் சங்காய் இளைஞர் அமைப்பு இந்த போட்டியை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. (ஏ) யாழில் நான்காயிரம் ரூபாவுக்கு விற்கப்பட்ட தேங்காய்!! (newuthayan.com)
    • யாழில் சகோதரிக்கு போதை ஊசி செலுத்தி, பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய சகோதரன் கைது Published By: DIGITAL DESK 3 26 APR, 2024 | 03:41 PM   தனது சகோதரியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி வந்ததுடன், சகோதரியை வலுக்கட்டாயமாக பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்த குற்றச்சாட்டில் சகோதரன் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.  யாழ்ப்பாணம் நகர் பகுதியை அண்டிய கிராமத்தைச் சேர்ந்த 34 வயதுடைய பெண்ணொருவர் தனது பெற்றோர் உயிரிழந்த நிலையில், சகோதரியுடன் வடமராட்சி கிழக்கு பகுதியில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்தில் வசித்து வந்துள்ளார்.  இந்நிலையில், கடந்த டிசம்பர் மாதம் பெண்ணின் சகோதரி உயிரிழந்துள்ளார். அதனை அடுத்து இல்லத்தில் வசித்து வந்த சகோதரியை , யாழ்.நகர் பகுதியை அண்டிய பிரதேசத்தில் வாழும் சகோதரன் தன்னுடன் அழைத்து வந்து தங்க வைத்துள்ளார்.  இந்நிலையில், கடந்த ஜனவரி மாதம் குறித்த பெண்ணுக்கு போதைப்பொருட்களை வலுக்கட்டாயமாக நுகர வைத்தும், போதை ஊசிகளை செலுத்தியும் பாலியல் வன்புணர்வுக்கு கும்பல் ஒன்று உட்படுத்தி வந்துடன் பெண்ணை சித்திரவதைக்கு உள்ளாக்கியும் வந்துள்ளது.  பின்னர் கடந்த வாரம் மீண்டும் ஆதரவற்றோர் இல்லத்தில் பெண்ணை கொண்டு சென்று சகோதரன் சேர்த்துள்ளார். இல்லத்தில் பெண்ணின் நடவடிக்கையில் மாற்றங்கள் தென்பட்டதுடன், உடலில் காயங்கள் காணப்பட்டமையால், இல்ல நிர்வாகத்தினரால் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் பெண்ணை சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.  வைத்திய சிகிச்சையின் போதே பெண் தனக்கு நேர்ந்த கொடுமைகளை விபரித்துள்ளார். அதனை அடுத்து சட்ட வைத்திய அதிகாரியினால், முன்னெடுக்கப்பட்ட மருத்துவ பரிசோதனைகளின் போது, பெண் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளமையும், பெண்ணை அடித்து துன்புறுத்தி சித்திரவதைக்கு உள்ளாக்கியமைக்கான காயங்கள் உடலில் காணப்பட்டுள்ளமையும் உறுதிப்படுத்தப்பட்டது.  சம்பவம் தொடர்பில் ஆரம்ப விசாரணைகளை முன்னெடுத்த பருத்தித்துறை பொலிஸார், குற்றம் நடைபெற்ற பிரதேசம் யாழ்ப்பாண தலைமை பொலிஸ் நிலைய பிரிவுக்கு உட்பட்டது என்றதன் அடிப்படையில் , யாழ்ப்பாண பொலிஸாருக்கு தகவல் அளிக்கப்பட்டதை அடுத்து, யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.  விசாரணைகளின் அடிப்படையில் பெண்ணின் சகோதரனே, பெண்ணை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி வந்தமையும், போதைப்பொருட்களை கட்டாயப்படுத்தி நுகர வைத்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியமையும் தெரிய வந்துள்ளது.  அதனை அடுத்து சகோதரனை கைது செய்த பொலிஸார் விசாரணைகளின் பின்னர் யாழ்,நீதவான் நீதிமன்றில் நேற்று வியாழக்கிழமை முற்படுத்தியவேளை, சகோதரனை விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டது.  அதேவேளை, பெண்ணை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியவர்கள் என 08 பேரை அடையாளம் கண்டுள்ளதாகவும், அவர்களை கைது செய்வதற்கு நடவடிக்கைகளை முன்னெடுத்து உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.   யாழில் சகோதரிக்கு போதை ஊசி செலுத்தி, பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய சகோதரன் கைது | Virakesari.lk
    • மன்னார் - நானாட்டான் கமநல சேவைகள் பிரிவில் உள்ள வஞ்சியன்குளம் கமக்காரர் அமைப்புக்கு உட்பட்ட வஞ்சியக் குளக்கண்டத்தில் இன்று வெள்ளிக்கிழமை (26) காலை பயிர்களுக்கு ட்ரோன் மூலம் திரவ உரம் விசிறும் பணிகள் இடம்பெற்றன. அந்த வகையில், MI 07 இனத்தைச் சேர்ந்த பயறு செய்கைக்கான திரவ உரம் ட்ரோன் மூலம் விசிறப்பட்டது.  ட்ரோன் மூலம் திரவ உரம் விசிறும் பணிகள் இடம்பெற்றபோது மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன், கமநல அபிவிருத்தி  உதவி ஆணையர், விவசாய மாகாண பிரதி பணிப்பாளர், கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர், கமநல மற்றும் விவசாய திணைக்கள உத்தியோகத்தர்கள், விவசாயிகள் என பலர் களத்தில் இருந்தனர். மன்னார் - நானாட்டானில் பயிர்களுக்கு ட்ரோன் மூலம் திரவ உரம் விசிறப்பட்டது!  | Virakesari.lk
    • நெடுமாறன் அய்யா எமக்காக செய்தவற்றில் சில 1982ஆம் ஆண்டு இலங்கையில் தமிழ் நூல்கள் அதிகம் இருந்த யாழ் நூலகம் தீக்கிரையாக்கப்பட்டபோது, அவ்விடம் சென்று அதனை ஆவணப்படுத்தி, அன்றைய முதலமைச்சர் எம்.ஜி.ஆரிடம் அறிக்கை சமர்ப்பித்தார். அதன்பின், எம்.ஜி.ஆர், இலங்கையில் தமிழர் போராட்டம் குறித்து அன்றைய பிரதமர் இந்திரா காந்தியிடம் பேசினார் என்பது வரலாறு. மேலும், 1985ஆம் ஆண்டு, சிங்களப் படைகளால் பாதிக்கப்பட்ட இலங்கை தமிழ்ப்பகுதிகளை, ரகசியமாக பயணம் செய்து காணொலியாகப் பதிந்து, உலகம் முழுக்க தெரியப்படுத்தினார். அதேபோல், 1991ஆம் ஆண்டு இந்திய அமைதிப்படை இலங்கையில் செய்த கொடூரங்களை, ஆவணப்படுத்தி, அன்றைய பிரதமர் வி.பி.சிங்கிடம் இதுகுறித்து பேசி,அவரை திரும்பப்பெற வலியுறுத்தினார். இப்படி தொடர்ந்து ஈழ ஆதரவுப் போராட்டங்களில் ஈடுபட்டார், பழநெடுமாறன்.  நாங்கள் என்ன செய்தோம்.  போராடமால் வெளிநாடு சென்று இணையத்தில் மட்டுமே போராடுகிறோம்.  2010 தேர்தலில் எம்மை அழித்த சரத் பொன்சேகாவுக்கு யாழில் எம்மவர்கள் வழங்கிய அதிக வாக்குகள்.  ஆனால் நாங்கள் தமிழக அரசியல்வாதிகளைப் பார்த்து துரோகிகள் என்கிறோம். இது வேடிக்கை இல்லையா?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.