Jump to content
  • 1

நீங்கள் என்ன செய்கிறீர்கள்????? கொரோனாவைத் தடுக்க


Question

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் கள உறவுகளே!

பலரும் இப்போது வீடுகளில் வேலைவெட்டி இல்லாது சும்மா தான் இருப்பீர்கள். அதனால் உங்கள் கருத்துக்களைப் பதிவதற்கான போதிய நேரம் உங்களுக்கு இருக்கும். கொரோனாவிலிருந்து தப்புவதற்கு நீங்கள் என்ன வழிமுறைகளைக் கையாளகிண்றீர்கள் என்று பதிவிடுங்கள். அது மற்றவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.சிலநேரம் உங்களுக்கும் உதவக்கூடியதாக இருக்கும்.

நானும் பிள்ளைகளும் வீட்டைவிட்டு  செல்வது குறைவு. கணவர் மட்டும் இன்னும் வேலைக்குச் செய்கிறார். வீட்டில் நிற்கச் சொன்னானும் கேட்கிறார் இல்லை. தான் ஆட்களுடன் நெருக்கமாக நின்று வேலை செய்வதில்லை என்று சாட்டுப்போக்குச் சொல்கிறார். அவர் வீட்டுக்குள் வந்தவுடன் நேரே  கைகளையும் முகத்தையும் காதையும் நன்கு கழுவிய பின்னர் தான் தன் கோட்டைக் கழற்றுகிறார். பின்னர் மேலேசென்று உடைகளைக்கலைந்து குளித்துவிட்டு வந்தபின்தான் அவர் வரவேற்பறையில் அமர அனுமதி. அவர் வந்தபின் நான் முன் வாசல் கைப்பிடியை கையுறை போட்டு சோப் போட்டு நன்கு துடைத்துவிடுகிறேன். ஆனால் அவரின் கோட்டைத் தினமும் துவைக்க முடியாதுதானே??? அதற்கு சிறிது நேரம் கெயாறையர் பிடித்துவிட்டுக் கொழுவி விடுகிறேன். எல்லோரும் ஒவ்வொருநாளும் குளித்த்துச் சுத்தமாக இருக்கிறோம்.நாள் உணவுகளை சமைத்து உண்கிறோம். வேறென்ன செய்யவேண்டும் என்று நீங்கள் தான் கூறவேண்டும் ??????

Link to comment
Share on other sites

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ராசவன்னியன் said:

 

 

பரிமளத்துக்கு கடிதாசி எழுதுறதை சொல்லுறாரோ..?

 

400cbabbb86ffa873c054783af5a3b1b.gif

 

சும்மா தமாஷ் பண்ணாதீங்க அண்ணே...:cool:

Bildergebnis für gowndamani senthil

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/24/2020 at 10:19 AM, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

எனக்கு மனிசன் வேலைக்குப் போட்டுவாறது. என்னதான் குளிச்சு முழுகினாலும் எங்காவது தொத்தி இருக்குமோ என்ற பயம். என்ன செய்யிறது எண்டு விளங்கேல்ல ???

வெளியில் ஒவொருநாளும் கட்டாயம் போக வேண்டும் என்றால்

வீட்டில் இருக்கும் எல்லோரும் ஆக குறைந்தது மணிக்கு ஓர் தடவை சூடான பானத்தை ஒன்று அல்லது இரண்டு முறடு எடுப்பது செய்யக் கூடியது. வெந்நீரே சிறந்தது. இதை நான் பரிந்துரை தெரிந்ததால் இருந்து செய்யத் தொடங்கிவிட்டேன்.

எமது கைவைத்தியமனா, மஞ்சள், மிளகு (வேறு எதிலும் கலக்காமல், உ.ம். வெந்நீருடன்), ஒவ்வொரு நாளும் எடுங்கள்.  இது பரிந்துரையில் இல்லை, நான் செய்வது.

மிகவும் இலகுவான படிமுறைகள் காரணகளோடு சொல்லி இருக்கிறார்கள், அல்லது நீங்கள் அதை முழுமையாக வாசிக்கவில்லை.

ஒலி வடிவத்தின் படிமுறைகள் மட்டுமே மொழிபெயர்ப்பு செய்திருக்கிறேன்.

அதன் முகப்புரையான,  சீன மருத்துவர்களின் பரிந்துரைகள், Spain, Newzealand  இற்கு  கொடுக்கப்பட்டு, அங்கிருக்கும் மருத்துவர்களால் பகிரப்பட்டது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் பங்கர் வெட்டிட்டு இருக்கம். பதுங்கத்தான். இல்லப் போனா அப்படியே மூடி பதுக்கி விடுவாங்க. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ரை வீட்டிலை அப்பப்ப எங்கடை ஊர் சரக்குக்கறி களைகட்டும்.😎
அதிலையும் இப்ப டெய்லி 3தரம் சரக்கு தூள் ரசம் சுடச்சுட.....
உள்ளி,மிளகு,பச்சைமஞ்சள்,மல்லி,சீரகம்,செத்தல்மிளகாய்,இஞ்சி எண்டு சொல்லி வேலையில்லை.

ஜூரம் வந்தவங்க சீக்கிரம் தேற சுள்ளுனு ரசம்.!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, குமாரசாமி said:

என்ரை வீட்டிலை அப்பப்ப எங்கடை ஊர் சரக்குக்கறி களைகட்டும்.😎
அதிலையும் இப்ப டெய்லி 3தரம் சரக்கு தூள் ரசம் சுடச்சுட.....
உள்ளி,மிளகு,பச்சைமஞ்சள்,மல்லி,சீரகம்,செத்தல்மிளகாய்,இஞ்சி எண்டு சொல்லி வேலையில்லை.

ஜூரம் வந்தவங்க சீக்கிரம் தேற சுள்ளுனு ரசம்.!

அருமை தாத்தா , உட‌ம்பை க‌வ‌ன‌மாக‌ பார்த்து கொள்ளுங்கோ , 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, குமாரசாமி said:

நான் ஜேர்மனிக்கு வந்தநாள் தொடக்கம் என்ன செய்தனோ அதைத்தான் இப்பவும் செய்து கொண்டிருக்கிறன்

அப்ப வேலைக்கும் போறதில்லையோ

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ampanai said:

சாப்பாடு / உணவு பொருட்கள். : இவற்றை பாதுகாப்பாக வீட்டிற்குள் கொண்டுவருவது பாதுகாப்பு அரணின் ஒரு பலவீனமான ஓட்டை. அதையும் முடிந்தளவு பலப்படுத்தினால் சிறப்பு. 

வீட்டை விட்டு வெளியே போய் வருபவர் குரும்பத்தில் ஒருவராகவும் அவர் அந்த எண்ணிக்கைகளை குறைப்பதும் நன்று 

இன்று காலை எட்டு மணிக்கு வீட்டுக்கு அருகில் இருக்கும் கடை திறக்கும் நேரம் சென்றால் ஒரு இருப்பது பேர் வரிசையில். நான் தள்ளி நின்று என்ன நடக்குது என்று பார்த்துக்கொண்டு நின்றுவிட்டு எல்லோரும் உள்ளே சென்று இரண்டு நிமிடத்தின் பின்னர் சென்று கோழி, பால், சொசேச், கரட் , தோடம்பழம் இத்தனையும் வாங்கிவந்து எல்லாவற்றையும் நீரில் அலசி பிளாஸ்டிக் பையை குப்பை வாளியில் போட்டுவிட்டு கையையும் கழுவியபின் எல்லாவற்றையும் குளிரூட்டியில் வைத்துவிட்டு மீண்டும் கையைக் கழுவினேன். இதை விட என்ன தான் செய்வது ???

7 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

காலம்பர பாத்தரம் கழுவுறதுல பிஸி!!

மதியானம் சோறாக்கிட்டு இருக்கிறன்..

அப்புறம் சாப்ட்டுட்டு சத்த கண்ண மூடணும்..

 

இன்னைக்கு சாயந்திரம் வரை    கொறணோ எதிர்ப்பிலவ்பிசி மாப்ள..

இது நீங்கள் வளமையாகச் செய்வதுதானே. புதிதாகக் கொரோனா பாதுகாப்புக்கு உண்பதையும், பாத்திரங்கள் கழுவுவதையும், தூங்குவதையும் விட என்ன செய்கிறீர்கள் என்றுதான் கேட்டேன்.😀

 

கையோட இந்த எழுத்துக்களை எப்படிப் பெரிதாக்கினீர்கள் என்றும் கூறுங்கள்???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

இன்று காலை எட்டு மணிக்கு வீட்டுக்கு அருகில் இருக்கும் கடை திறக்கும் நேரம் சென்றால் ஒரு இருப்பது பேர் வரிசையில். நான் தள்ளி நின்று என்ன நடக்குது என்று பார்த்துக்கொண்டு நின்றுவிட்டு எல்லோரும் உள்ளே சென்று இரண்டு நிமிடத்தின் பின்னர் சென்று கோழி, பால், சொசேச், கரட் , தோடம்பழம் இத்தனையும் வாங்கிவந்து எல்லாவற்றையும் நீரில் அலசி பிளாஸ்டிக் பையை குப்பை வாளியில் போட்டுவிட்டு கையையும் கழுவியபின் எல்லாவற்றையும் குளிரூட்டியில் வைத்துவிட்டு மீண்டும் கையைக் கழுவினேன். இதை விட என்ன தான் செய்வது ???

இது நீங்கள் வளமையாகச் செய்வதுதானே. புதிதாகக் கொரோனா பாதுகாப்புக்கு உண்பதையும், பாத்திரங்கள் கழுவுவதையும், தூங்குவதையும் விட என்ன செய்கிறீர்கள் என்றுதான் கேட்டேன்.😀

 

கையோட இந்த எழுத்துக்களை எப்படிப் பெரிதாக்கினீர்கள் என்றும் கூறுங்கள்???

எந்த கடை???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ராசவன்னியன் said:

 

 

பரிமளத்துக்கு கடிதாசி எழுதுறதை சொல்லுறாரோ..?

 

அதுதான் வேறை என்ன ?? ஒருவருஷமாயும் எழுதி முடியேல்லை .😀

3 minutes ago, MEERA said:

எந்த கடை???

Lidil

3 hours ago, Kadancha said:

கதவின் கைபிடி உலோகம் என்றால், ஆகப் பிந்திய பரிந்துரையின் படி நுரைக்கும் சவர்க்காரத்தினால் கொதி நீரில் கரைத்து துடைக்கப்பட வேண்டும்.

உலோகத்தால் அடைக்கப்பட்ட உணவை வாங்கினால், அவையும் துடைக்கப்பட வேண்டும்.

bathroom, toilet இல் உள்ள  உலோக tap, cistern, shower போன்றவை ஒவொரு நாளும் நுரைக்கும் சவர்க்காரத்தினால் கொதி நீரில் கரைத்து துடைக்கப்பட வேண்டும்.

அல்லது தலையில் தோய்வதே நல்லது.SHOWER CAP ஐ அணியுமாறு துணையை வேண்டவும் (பிறர் சிரித்தால் , I would rather have unblocked wind pipe என்ற ஏதாவது ஓர் குதர்க்க பேச்சை  சிரிப்பவரின் மண்டையை இடிக்கும் படி  கைவசம் வைத்திருக்குமாறு சொல்லவும்).

ஜாக்கட் மற்றும் உடைகளை நுரைக்கும் சவர்க்கரத்தில், அதி கூடிய வெப்பத்தில் தோய்ப்பதே நல்லது.


குறிப்பாக, இளையோர் மொபைல் போன் அல்லது tablet பார்த்துக் கொண்டு உண்பது நிறுத்தப்பட வேண்டும்.  

இது மரணச் சடங்கு வீட்டில் நடைபெற்றாலும், இப்படி கவனம் எடுக்க தேவை இல்ல்லாத அளவு முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டியது.

இப்படியாக, உங்கள் வாழ்கை முறையை சிந்தித்து பழக்கவழக்கத்தில் கொண்டு வர முயற்சிகவும்.

எழுதுவதை வாசிக்க நல்லாத்தான் இருக்கு. ஆனால் ஒவ்வொரு நாளும் தோய்ந்தால் சன்னி அல்லா வந்திடும்.
இது இயல்பில்லாதது செய்து மண்டை தட்டப் போகுது.

சீனி மாப் பைகளைத் தவிர மற்ற எல்லாமே கழுவக் கூடியதுதான்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nedukkalapoovan said:

நாங்கள் பங்கர் வெட்டிட்டு இருக்கம். பதுங்கத்தான். இல்லப் போனா அப்படியே மூடி பதுக்கி விடுவாங்க. 

சின்னனா வெட்டாமல் அகலமா வெட்டுங்கோ

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

சின்னனா வெட்டாமல் அகலமா வெட்டுங்கோ

ஏன் ஆள் அவ்வளா உருப்படியோ?😲

46 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

இன்று காலை எட்டு மணிக்கு வீட்டுக்கு அருகில் இருக்கும் கடை திறக்கும் நேரம் சென்றால் ஒரு இருப்பது பேர் வரிசையில். நான் தள்ளி நின்று என்ன நடக்குது என்று பார்த்துக்கொண்டு நின்றுவிட்டு எல்லோரும் உள்ளே சென்று இரண்டு நிமிடத்தின் பின்னர் சென்று கோழி, பால், சொசேச், கரட் , தோடம்பழம் இத்தனையும் வாங்கிவந்து எல்லாவற்றையும் நீரில் அலசி பிளாஸ்டிக் பையை குப்பை வாளியில் போட்டுவிட்டு கையையும் கழுவியபின் எல்லாவற்றையும் குளிரூட்டியில் வைத்துவிட்டு மீண்டும் கையைக் கழுவினேன். இதை விட என்ன தான் செய்வது ???

இது நீங்கள் வளமையாகச் செய்வதுதானே. புதிதாகக் கொரோனா பாதுகாப்புக்கு உண்பதையும், பாத்திரங்கள் கழுவுவதையும், தூங்குவதையும் விட என்ன செய்கிறீர்கள் என்றுதான் கேட்டேன்.😀

 

கையோட இந்த எழுத்துக்களை எப்படிப் பெரிதாக்கினீர்கள் என்றும் கூறுங்கள்???

ஒண்டொண்டா புடிச்சு இதுக்குள்ள 👇போட்டு நங்கு நங்கெண்டு இடிக்கிறனான்.

metalural.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வடிவா வாசிக்க வேணும். கொரோனாப் பாதுகாப்புக்கு எண்டு போட்டிருக்கிறன் ஓணாண்டி 😃

16 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

ஏன் ஆள் அவ்வளா உருப்படியோ?😲

ஒண்டொண்டா புடிச்சு இதுக்குள்ள 👇போட்டு நங்கு நங்கெண்டு இடிக்கிறனான்.

 

வடிவா வாசிக்க வேணும். கொரோனாப் பாதுகாப்புக்கு எண்டு போட்டிருக்கிறன் ஓணாண்டி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

எழுதுவதை வாசிக்க நல்லாத்தான் இருக்கு. ஆனால் ஒவ்வொரு நாளும் தோய்ந்தால் சன்னி அல்லா வந்திடும்.

தலைமயிரை 2-4 நாட்களுக்கு விலை குறைந்த after shave அல்லது perfume ஆல் fragrance அற்ற wipe அல்லது tissue இல் ஊற்றி துடைக்கவும்.

1-2 நாட்களுக்கு தோயல்.

நான் அப்படித்  தான் செய்தேன்

ஆனால் நான் வெளியில் செல்வது முன்பு 3-4 நாட்களாக இருந்தது, இப்பொது 1-2 நாட்களாக குறைத்து விட்டேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, பையன்26 said:

வ‌ங்க‌ க‌ட‌ல் அலை ஓய்ந்தாலும் , தாத்தா ப‌ரிம‌ள‌ம் பாட்டிக்கு எழுதும் க‌விதை ஒரு போதும் ஓயாது 😁/

அவர் இருக்கும்வரை எழுதட்டுமன் எங்களுக்கென்ன ???🤓

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

அவர் இருக்கும்வரை எழுதட்டுமன் எங்களுக்கென்ன ???🤓

😁

அது ச‌ரி 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எதிர்ப்புசக்திகளை அதிகரிப்பதற்காக மரக்கறி ரசம் அருந்திக்கொண்டிருக்கின்றேன்.:cool:

20200331-130436-1.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கருத்துக்களைப் பகிர்ந்த கண்டசா, குமாரசாமி, பையன் ஆகிய உறவுகளே! மிக்க நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் கொரோனாவை தடுப்பதுமில்லை, அது வரும் வழியில் நிப்பதுமில்லை....இரண்டு வாரமாக வீட்டுக்குள்தான் சீவியம். இரண்டு நாளுக்கு ஒருக்கால் குப்பை போட மற்றும் வாகனத்தை ஸ்ரார்ட் பண்ணி விட்டு வருவது.இவ்வளவும்வெளியில் 5 மீட்டர் துரத்துக்குள்தான்......!  🚘

மனிசி ஸ்கேட்டின்களை  ஒருக்கால் மாத்துவம் கழட்டித்தாங்கோ என்டிச்சுது.... விசர்க்கதை  கதைக்கிறாய் உதை கழட்டிற காப் புக்குள்ள கரோனா வந்திடும், பிறகு பார்ப்பம் எண்டு வெருட்டி விட்டிருக்கிறன்.முதல் தடவையாய் அவாவும் என்ற சொல் கேட்டு அமைதியாய் இருக்கிறா, என்ன பிளானோ தெரியாது....!  🤔

சுமார் 50 வருடங்களுக்கு மேலாக நான் தினமும் தலையில் தோய்வதுதான் வழக்கம். அதுவும் முன்பு வேலை செய்யும்பொழுது தினமும் இரண்டு தடவைகள். இப்ப ஒரு முறை காலையில் மட்டும்.....மூளையும் பத்திரமாத்தான் இருக்குது, உள்ளே மூளை வளர வளர வெளியே முடி கொட்டிக்கொண்டு போகுது என்று நினைக்கிறன்......!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இண்டைக்கு நான் இன்ரெநெற்றில ஓடர்பண்ணின சாப்பாட்டு மேசை பார்சல் வந்தது.. வீட்டை டிலிவரி கொண்டுவந்தவன் வீட்டு பெல் அடிச்சான் நான் கதவை திறந்து வெளீலபோகமுன்னம் பார்சலபோட்டிட்டு சைனும் வேண்டேல்ல கொரோனோ பயத்தில ஓடீட்டான்.. ஆர் கொண்டுவந்தான் எண்டே தெரியா பார்சல் மட்டும் வாசலுக்க கிடந்துது.. நான் பிறகு கையுக்கு கிளவுட்ஸ் எல்லாம் போட்டு ரோட்டிலையே வச்சு காட்போட் மட்டை எல்லாரையும் உடைச்சு குப்பைவாளிக்க போட்டுட்டு உள் உடன மட்டும் வீட்டுக்க எடுத்துக்கொண்டு போன்னான். வீட்டை போய் பொருத்தேக்கதான் பாத்தன் மேட் இன் சைனா எண்டிருக்கு. மேசைக்கு எல்லாம் அன்ரிபயோட்டிக் ஊத்தி கழுவி காயப்போட்டிருக்கிறன். மேசை பூட்டேக்க போட்டிருந்த உடுப்பெல்லாம் தோச்சு காயப்போட்டு குளிச்சுட்டு இருக்கிறன். லேசா உள்ளுக்க பயமாயும் இருக்கு.

என்னடா இது வீட்டுக்க ஒளிச்சிருக்க சனியன் வீடுதேடி வந்திருக்கப்பா..😢🤦🏻‍♂️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, suvy said:

நான் கொரோனாவை தடுப்பதுமில்லை, அது வரும் வழியில் நிப்பதுமில்லை....இரண்டு வாரமாக வீட்டுக்குள்தான் சீவியம். இரண்டு நாளுக்கு ஒருக்கால் குப்பை போட மற்றும் வாகனத்தை ஸ்ரார்ட் பண்ணி விட்டு வருவது.இவ்வளவும்வெளியில் 5 மீட்டர் துரத்துக்குள்தான்......!  🚘

மனிசி ஸ்கேட்டின்களை  ஒருக்கால் மாத்துவம் கழட்டித்தாங்கோ என்டிச்சுது.... விசர்க்கதை  கதைக்கிறாய் உதை கழட்டிற காப் புக்குள்ள கரோனா வந்திடும், பிறகு பார்ப்பம் எண்டு வெருட்டி விட்டிருக்கிறன்.முதல் தடவையாய் அவாவும் என்ற சொல் கேட்டு அமைதியாய் இருக்கிறா, என்ன பிளானோ தெரியாது....!  🤔

தல! கவனம் தல....உது புயலுக்கு முந்தின அமைதி. 

Other_comedians Images : Tamil Memes Creator | Comedian ...

Link to comment
Share on other sites

2 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

இன்று காலை எட்டு மணிக்கு வீட்டுக்கு அருகில் இருக்கும் கடை திறக்கும் நேரம் சென்றால் ஒரு இருப்பது பேர் வரிசையில். நான் தள்ளி நின்று என்ன நடக்குது என்று பார்த்துக்கொண்டு நின்றுவிட்டு எல்லோரும் உள்ளே சென்று இரண்டு நிமிடத்தின் பின்னர் சென்று கோழி, பால், சொசேச், கரட் , தோடம்பழம் இத்தனையும் வாங்கிவந்து எல்லாவற்றையும் நீரில் அலசி பிளாஸ்டிக் பையை குப்பை வாளியில் போட்டுவிட்டு கையையும் கழுவியபின் எல்லாவற்றையும் குளிரூட்டியில் வைத்துவிட்டு மீண்டும் கையைக் கழுவினேன். இதை விட என்ன தான் செய்வது ???

குளிர்சாதன பெட்டியின் கை பிடியை துடைக்க மறந்து விட்டீர்களே ?🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ampanai said:

குளிர்சாதன பெட்டியின் கை பிடியை துடைக்க மறந்து விட்டீர்களே ?🤣

அய்யய்யோ மறந்திட்டனே முக்கியமானதை 😂

1 hour ago, Kadancha said:

தலைமயிரை 2-4 நாட்களுக்கு விலை குறைந்த after shave அல்லது perfume ஆல் fragrance அற்ற wipe அல்லது tissue இல் ஊற்றி துடைக்கவும்.

1-2 நாட்களுக்கு தோயல்.

நான் அப்படித்  தான் செய்தேன்

ஆனால் நான் வெளியில் செல்வது முன்பு 3-4 நாட்களாக இருந்தது, இப்பொது 1-2 நாட்களாக குறைத்து விட்டேன்.

அது நல்லதுதான்

20 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

இண்டைக்கு நான் இன்ரெநெற்றில ஓடர்பண்ணின சாப்பாட்டு மேசை பார்சல் வந்தது.. வீட்டை டிலிவரி கொண்டுவந்தவன் வீட்டு பெல் அடிச்சான் நான் கதவை திறந்து வெளீலபோகமுன்னம் பார்சலபோட்டிட்டு சைனும் வேண்டேல்ல கொரோனோ பயத்தில ஓடீட்டான்.. ஆர் கொண்டுவந்தான் எண்டே தெரியா பார்சல் மட்டும் வாசலுக்க கிடந்துது.. நான் பிறகு கையுக்கு கிளவுட்ஸ் எல்லாம் போட்டு ரோட்டிலையே வச்சு காட்போட் மட்டை எல்லாரையும் உடைச்சு குப்பைவாளிக்க போட்டுட்டு உள் உடன மட்டும் வீட்டுக்க எடுத்துக்கொண்டு போன்னான். வீட்டை போய் பொருத்தேக்கதான் பாத்தன் மேட் இன் சைனா எண்டிருக்கு. மேசைக்கு எல்லாம் அன்ரிபயோட்டிக் ஊத்தி கழுவி காயப்போட்டிருக்கிறன். மேசை பூட்டேக்க போட்டிருந்த உடுப்பெல்லாம் தோச்சு காயப்போட்டு குளிச்சுட்டு இருக்கிறன். லேசா உள்ளுக்க பயமாயும் இருக்கு.

என்னடா இது வீட்டுக்க ஒளிச்சிருக்க சனியன் வீடுதேடி வந்திருக்கப்பா..😢🤦🏻‍♂️

விதி ஆரைத்தான் விட்டுது ???😂

எதுக்கும் மனிசி பிள்ளைகளை இரண்டு கிழமை ஒரு மீற்றர்  இடைவெளியிலை நிப்பாட்டி வையுங்கோ. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கார் வைத்திருந்தால், இயலுமானவரை நன்றாக சூரிய வெளிச்சம் மற்றும் வெய்யில் கார் இந்த உள்ளே வருமாறு நிறுத்தவும்.

sun roof இருந்தால் கண்ணாடியை திறக்காமல், screen ஐ திறந்து விடவும்.

இதை வீட்டிற்கும் பொருந்தும். நெட் திரையை curtain போலெ வரைக்கும் உயர்த்தி அதில் கொழுவி விட்டு யன்னலை நீக்கலாக திறந்து வெய்யிலை உள் விடவும்.

வெய்யில் உள்ளபோது வெளியில் சென்றால், வெய்யில் போக முதலே வீடு திரும்பி, சூரிய குளியலை உங்கள் ஒவொரு பகுதிக்கும் 3-5 நிமிடங்கள் வரை எடுங்கள்.

முக்கியமாக தலை மயிரும், முகம், காது முன் பின் கழுத்து, ஜாக்கெட் trouser போன்றெவற்றிற்கு முன், பின், மற்றும் பக்கங்கள், உட்பக்கங்கள் என்பவற்றை ஒவொன்றாக expose பண்ணி சூரிய குளியல் கொடுக்கவும்.   

உங்கள் purse, நாணயங்கள், debit கார்ட், கார் சாவி     போன்றவற்றிட்ற்கும் சூரிய குளியல் கொடுக்கவும்.

shoe ஐ வெய்யில் தாளு மட்டும், வெய்யிலில் காய விட்டேன்.

இன்று London weather ஐ பார்த்து, நான் ஷாப்பிங் உம் சூரிய குளியலும் செய்தேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Kadancha said:

கார் வைத்திருந்தால், இயலுமானவரை நன்றாக சூரிய வெளிச்சம் மற்றும் வெய்யில் கார் இந்த உள்ளே வருமாறு நிறுத்தவும்.

sun roof இருந்தால் கண்ணாடியை திறக்காமல், screen ஐ திறந்து விடவும்.

இதை வீட்டிற்கும் பொருந்தும். நெட் திரையை curtain போலெ வரைக்கும் உயர்த்தி அதில் கொழுவி விட்டு யன்னலை நீக்கலாக திறந்து வெய்யிலை உள் விடவும்.

வெய்யில் உள்ளபோது வெளியில் சென்றால், வெய்யில் போக முதலே வீடு திரும்பி, சூரிய குளியலை உங்கள் ஒவொரு பகுதிக்கும் 3-5 நிமிடங்கள் வரை எடுங்கள்.

முக்கியமாக தலை மயிரும், முகம், காது முன் பின் கழுத்து, ஜாக்கெட் trouser போன்றெவற்றிற்கு முன், பின், மற்றும் பக்கங்கள், உட்பக்கங்கள் என்பவற்றை ஒவொன்றாக expose பண்ணி சூரிய குளியல் கொடுக்கவும்.   

உங்கள் purse, நாணயங்கள், debit கார்ட், கார் சாவி     போன்றவற்றிட்ற்கும் சூரிய குளியல் கொடுக்கவும்.

shoe ஐ வெய்யில் தாளு மட்டும், வெய்யிலில் காய விட்டேன்.

இன்று London weather ஐ பார்த்து, நான் ஷாப்பிங் உம் சூரிய குளியலும் செய்தேன்.

ஏன் சூரிய குளியல்??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

என்னடா இது வீட்டுக்க ஒளிச்சிருக்க சனியன் வீடுதேடி வந்திருக்கப்பா..😢🤦🏻‍♂️

யோவ் ஓணாண்
வைப்புசெப்புகளை யாருக்காவது சொல்லி வையுங்க.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • யாழில் நான்காயிரம் ரூபாவுக்கு விற்கப்பட்ட தேங்காய்!! (மாதவன்) யாழ்ப்பாணத்தில் இளைஞர்கள் வருடாந்தம் நடத்தும் போர்த் தேங்காய் போட்டிக்காக பயன்படுத்தும் தேங்காய்கள் ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதன்போது ஓர் தேங்காய் நான்காயிரம் ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. சங்கானை இந்து இளைஞர் அமைப்பினால் இந்த போர்த் தேங்காய் ஏல விற்பனை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதன்போது போர்த் தேங்காய் போட்டிக்கு பயன்படுத்தப்படக் கூடிய வைரமான தேங்காய்கள் தெரிவு செய்யப்பட்டு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. தெரிவு செய்யப்பட்ட ஏனைய அனைத்து தேங்காய்களும் ஆயிரம் ரூபாவிற்கும் அதிகமாக ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டதுடன் அதில் ஒரு தேங்காய் 4000 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. அந்த தேங்காயை பல போட்டியாளர்கள் பெற்றுக்கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். பாரம்பரிய போர்த் தேங்காய் விளையாட்டை பேணிப் பாதுகாக்கும் நோக்கில் சங்காய் இளைஞர் அமைப்பு இந்த போட்டியை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. (ஏ) யாழில் நான்காயிரம் ரூபாவுக்கு விற்கப்பட்ட தேங்காய்!! (newuthayan.com)
    • யாழில் சகோதரிக்கு போதை ஊசி செலுத்தி, பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய சகோதரன் கைது Published By: DIGITAL DESK 3 26 APR, 2024 | 03:41 PM   தனது சகோதரியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி வந்ததுடன், சகோதரியை வலுக்கட்டாயமாக பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்த குற்றச்சாட்டில் சகோதரன் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.  யாழ்ப்பாணம் நகர் பகுதியை அண்டிய கிராமத்தைச் சேர்ந்த 34 வயதுடைய பெண்ணொருவர் தனது பெற்றோர் உயிரிழந்த நிலையில், சகோதரியுடன் வடமராட்சி கிழக்கு பகுதியில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்தில் வசித்து வந்துள்ளார்.  இந்நிலையில், கடந்த டிசம்பர் மாதம் பெண்ணின் சகோதரி உயிரிழந்துள்ளார். அதனை அடுத்து இல்லத்தில் வசித்து வந்த சகோதரியை , யாழ்.நகர் பகுதியை அண்டிய பிரதேசத்தில் வாழும் சகோதரன் தன்னுடன் அழைத்து வந்து தங்க வைத்துள்ளார்.  இந்நிலையில், கடந்த ஜனவரி மாதம் குறித்த பெண்ணுக்கு போதைப்பொருட்களை வலுக்கட்டாயமாக நுகர வைத்தும், போதை ஊசிகளை செலுத்தியும் பாலியல் வன்புணர்வுக்கு கும்பல் ஒன்று உட்படுத்தி வந்துடன் பெண்ணை சித்திரவதைக்கு உள்ளாக்கியும் வந்துள்ளது.  பின்னர் கடந்த வாரம் மீண்டும் ஆதரவற்றோர் இல்லத்தில் பெண்ணை கொண்டு சென்று சகோதரன் சேர்த்துள்ளார். இல்லத்தில் பெண்ணின் நடவடிக்கையில் மாற்றங்கள் தென்பட்டதுடன், உடலில் காயங்கள் காணப்பட்டமையால், இல்ல நிர்வாகத்தினரால் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் பெண்ணை சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.  வைத்திய சிகிச்சையின் போதே பெண் தனக்கு நேர்ந்த கொடுமைகளை விபரித்துள்ளார். அதனை அடுத்து சட்ட வைத்திய அதிகாரியினால், முன்னெடுக்கப்பட்ட மருத்துவ பரிசோதனைகளின் போது, பெண் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளமையும், பெண்ணை அடித்து துன்புறுத்தி சித்திரவதைக்கு உள்ளாக்கியமைக்கான காயங்கள் உடலில் காணப்பட்டுள்ளமையும் உறுதிப்படுத்தப்பட்டது.  சம்பவம் தொடர்பில் ஆரம்ப விசாரணைகளை முன்னெடுத்த பருத்தித்துறை பொலிஸார், குற்றம் நடைபெற்ற பிரதேசம் யாழ்ப்பாண தலைமை பொலிஸ் நிலைய பிரிவுக்கு உட்பட்டது என்றதன் அடிப்படையில் , யாழ்ப்பாண பொலிஸாருக்கு தகவல் அளிக்கப்பட்டதை அடுத்து, யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.  விசாரணைகளின் அடிப்படையில் பெண்ணின் சகோதரனே, பெண்ணை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி வந்தமையும், போதைப்பொருட்களை கட்டாயப்படுத்தி நுகர வைத்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியமையும் தெரிய வந்துள்ளது.  அதனை அடுத்து சகோதரனை கைது செய்த பொலிஸார் விசாரணைகளின் பின்னர் யாழ்,நீதவான் நீதிமன்றில் நேற்று வியாழக்கிழமை முற்படுத்தியவேளை, சகோதரனை விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டது.  அதேவேளை, பெண்ணை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியவர்கள் என 08 பேரை அடையாளம் கண்டுள்ளதாகவும், அவர்களை கைது செய்வதற்கு நடவடிக்கைகளை முன்னெடுத்து உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.   யாழில் சகோதரிக்கு போதை ஊசி செலுத்தி, பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய சகோதரன் கைது | Virakesari.lk
    • மன்னார் - நானாட்டான் கமநல சேவைகள் பிரிவில் உள்ள வஞ்சியன்குளம் கமக்காரர் அமைப்புக்கு உட்பட்ட வஞ்சியக் குளக்கண்டத்தில் இன்று வெள்ளிக்கிழமை (26) காலை பயிர்களுக்கு ட்ரோன் மூலம் திரவ உரம் விசிறும் பணிகள் இடம்பெற்றன. அந்த வகையில், MI 07 இனத்தைச் சேர்ந்த பயறு செய்கைக்கான திரவ உரம் ட்ரோன் மூலம் விசிறப்பட்டது.  ட்ரோன் மூலம் திரவ உரம் விசிறும் பணிகள் இடம்பெற்றபோது மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன், கமநல அபிவிருத்தி  உதவி ஆணையர், விவசாய மாகாண பிரதி பணிப்பாளர், கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர், கமநல மற்றும் விவசாய திணைக்கள உத்தியோகத்தர்கள், விவசாயிகள் என பலர் களத்தில் இருந்தனர். மன்னார் - நானாட்டானில் பயிர்களுக்கு ட்ரோன் மூலம் திரவ உரம் விசிறப்பட்டது!  | Virakesari.lk
    • நெடுமாறன் அய்யா எமக்காக செய்தவற்றில் சில 1982ஆம் ஆண்டு இலங்கையில் தமிழ் நூல்கள் அதிகம் இருந்த யாழ் நூலகம் தீக்கிரையாக்கப்பட்டபோது, அவ்விடம் சென்று அதனை ஆவணப்படுத்தி, அன்றைய முதலமைச்சர் எம்.ஜி.ஆரிடம் அறிக்கை சமர்ப்பித்தார். அதன்பின், எம்.ஜி.ஆர், இலங்கையில் தமிழர் போராட்டம் குறித்து அன்றைய பிரதமர் இந்திரா காந்தியிடம் பேசினார் என்பது வரலாறு. மேலும், 1985ஆம் ஆண்டு, சிங்களப் படைகளால் பாதிக்கப்பட்ட இலங்கை தமிழ்ப்பகுதிகளை, ரகசியமாக பயணம் செய்து காணொலியாகப் பதிந்து, உலகம் முழுக்க தெரியப்படுத்தினார். அதேபோல், 1991ஆம் ஆண்டு இந்திய அமைதிப்படை இலங்கையில் செய்த கொடூரங்களை, ஆவணப்படுத்தி, அன்றைய பிரதமர் வி.பி.சிங்கிடம் இதுகுறித்து பேசி,அவரை திரும்பப்பெற வலியுறுத்தினார். இப்படி தொடர்ந்து ஈழ ஆதரவுப் போராட்டங்களில் ஈடுபட்டார், பழநெடுமாறன்.  நாங்கள் என்ன செய்தோம்.  போராடமால் வெளிநாடு சென்று இணையத்தில் மட்டுமே போராடுகிறோம்.  2010 தேர்தலில் எம்மை அழித்த சரத் பொன்சேகாவுக்கு யாழில் எம்மவர்கள் வழங்கிய அதிக வாக்குகள்.  ஆனால் நாங்கள் தமிழக அரசியல்வாதிகளைப் பார்த்து துரோகிகள் என்கிறோம். இது வேடிக்கை இல்லையா?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.