Jump to content

வெளிநாட்டிலிருந்து வந்த மத போதகர் உட்பட 9 பேர் தேவாலயத்துக்குள்ளேயே தனிமைப்படுத்தல்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, MEERA said:

நான் மேற்கோள் காட்டிய விடயம், குறித்த நபரால் பதிவு செய்யப்பட்டு 16 மணித்தியாலங்களையும் கடந்தபின்பும் மெளனமாக இருந்துவிட்டு இப்போது நான் எழுதியதை மட்டும் மேற்கோள் காட்டுவது சரியா??

கபித்தான் கேள்வி மட்டும்தான் கேட்பார் என்பதால் அவர் என்ன எழுதுகின்றார் என்று தேடி வாசிப்பதில்லை😜

ஆனால் போராட்டத்தில் இணைந்து போராடியவர்கள் சாதி, பிரதேசம், மத என்று பிரிந்து போராடப்போகவில்லை. அதில் சைவர்கள்தான் அதிகம் உயிரிழந்தது என்பது சைவர்கள் தமிழர்களில் அதிகம் என்பதால்தானே. இதில் சுட்டிக்காட்ட என்ன அவசியம்? 

சமூக, சாதி, சமய, பிரதேச பிளவுகளை இயக்கத்திற்குள் இல்லாமல் செய்ய புலிகள் எடுத்த முயற்சிகள் எல்லாம் கருணா தனது பிரிவுக்கு பிரதேச பாகுபாடு என்ற முத்திரை குத்தியதோடு ஒரு அடியை ஏற்படுத்தியது. அது போல இப்போது மத ரீதியாக அடிபடுவது தமது உயிர்களை போராட்டத்திற்குக் கொடுத்த பல போராளிகளின் வீர மரணங்களை கொச்சைப்படுத்தும் அல்லவா?

யாழில் செமியாக்குணம் பலருக்கு வந்துவிட்டது. உங்களுக்குமா மீரா?

Link to comment
Share on other sites

  • Replies 130
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, கிருபன் said:

கபித்தான் கேள்வி மட்டும்தான் கேட்பார் என்பதால் அவர் என்ன எழுதுகின்றார் என்று தேடி வாசிப்பதில்லை😜

ஆனால் போராட்டத்தில் இணைந்து போராடியவர்கள் சாதி, பிரதேசம், மத என்று பிரிந்து போராடப்போகவில்லை. அதில் சைவர்கள்தான் அதிகம் உயிரிழந்தது என்பது சைவர்கள் தமிழர்களில் அதிகம் என்பதால்தானே. இதில் சுட்டிக்காட்ட என்ன அவசியம்? 

சமூக, சாதி, சமய, பிரதேச பிளவுகளை இயக்கத்திற்குள் இல்லாமல் செய்ய புலிகள் எடுத்த முயற்சிகள் எல்லாம் கருணா தனது பிரிவுக்கு பிரதேச பாகுபாடு என்ற முத்திரை குத்தியதோடு ஒரு அடியை ஏற்படுத்தியது. அது போல இப்போது மத ரீதியாக அடிபடுவது தமது உயிர்களை போராட்டத்திற்குக் கொடுத்த பல போராளிகளின் வீர மரணங்களை கொச்சைப்படுத்தும் அல்லவா?

யாழில் செமியாக்குணம் பலருக்கு வந்துவிட்டது. உங்களுக்குமா மீரா?

நன்றி கிருபன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரதி said:

நீங்கள் ,மொட்டந்தலைக்கும்,முழந்தாளுக்கும் முடிச்சு போடுகிறீர்கள்...இங்கு கிறிஸ்தவர்களாகிய கத்தோலிக்கர்களை ஒருத்தரும் வெறுக்கவில்லை ...அவர்கள் தான் போராட்டத்தில் உதவியவர்கள் ...அதில் தனியாக பாராட்டுவதற்கு என்ன இருக்கு?...அவர்களும் தமிழர்கள் தானே ...ஐயர்மார் பிராமண இனம் சார்ந்து போராட்டத்திற்கு உதவாமல் விட்டு இருக்கலாம்( ...மேலும் இவர்கள்  சொன்னால் யார் கேட்க்கிறாற்கள் )...ஆனால் எத்தனையோ பிராமண இளைஞ்ர்கள் போராட்டத்தில் பங்கு பற்றி இருக்கிறார்கள் ...உயிரையும் கொடுத்து இருக்கிறார்கள் 
 

ஏன் அவர்களை பார்த்து பதறுகிறார்கள் என்றால் அந்த மக்களது இயலாமையை ,வறுமையை ,சூழ்நிலையை பயன்படுத்தி மதம் மாற்றுகிறார்கள் என்பதால் தான் ...இது தான் என் மதம் ,இதில் இன்னன்ன நல்ல விடயங்கள் சொல்லி இருக்கு ...என்னுடைய மதத்திற்கு வாறீ யா என்றால் யார் போகப் போறார்கள் 

1) நான் வலது கையை வெறுக்கவில்லை இடதுகையைத்தான் வெறுக்கிறேன் 😂

அம்மா தாயே , போதும் உங்கள் விளக்கம். உடம்பு புல்லரிக்குது.🤥

பிராமணரைப்பற்றிக் குறிப்பிட்டிருந்தீர்கள். இன்ன சாதியில் இத்தனைபேர் போராட்டத்தில் பங்களிப்புச் செய்திருந்தனர் என புள்ளிவிபரமே தருவீர்கள் போல. 😀

என்னுடைய கேள்வி சோ சிம்பிள். ஏன் இத்தனை வெறுப்பு கிறீத்துவத்தின் மீது ?

நோ ஆண்ஸ்ச ? தற்ஸ் பைன். 🙂

நோ குளப்புறது 😅. ஓகே 👍

 

2) மக்கள் இயலாமையால், வறுமை சூழ்நிலையைப் பயன்படுத்தி மதம் மாற்றுகிறார்கள் என்கிறீர்கள். கோடி புண்ணியம் கண்டுபிடித்துச் சொன்னதற்கு. 

இதுதான் பிரச்சனை என்றால் அந்தச் சூழலை மாற்றுங்கோ. இதைத்தானே திரும்பத் திரும்பத் திரும்ப கூ......றுகிறோம்.

அம்மக்களின் பலவீனத்தை பயன்படுத்துகின்றனர் என்றால் அந்த மக்களை பலப்படுத்துங்கோ. பிரச்சனை முடிந்தது.  👍 குட் லக். 👏

 

1 hour ago, MEERA said:

இது தான் அந்த ஆய்வுகளின் ஊடாக

 

போராட்டத்தில் அதிகம் உயிரிழந்தது சைவர்களே! 

எனது கேள்வி "ஏன் கிறீத்துவத்தின் மீது இத்துணை வெறுப்பு ?"

எந்த சாதியினர், எந்த ஊரவன் அதிகம் போராடினான் என்று பதில் தராதேயுங்கோ மீரா. ஓகே👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, கிருபன் said:

கபித்தான் கேள்வி மட்டும்தான் கேட்பார் என்பதால் அவர் என்ன எழுதுகின்றார் என்று தேடி வாசிப்பதில்லை😜

ஆனால் போராட்டத்தில் இணைந்து போராடியவர்கள் சாதி, பிரதேசம், மத என்று பிரிந்து போராடப்போகவில்லை. அதில் சைவர்கள்தான் அதிகம் உயிரிழந்தது என்பது சைவர்கள் தமிழர்களில் அதிகம் என்பதால்தானே. இதில் சுட்டிக்காட்ட என்ன அவசியம்? 

சமூக, சாதி, சமய, பிரதேச பிளவுகளை இயக்கத்திற்குள் இல்லாமல் செய்ய புலிகள் எடுத்த முயற்சிகள் எல்லாம் கருணா தனது பிரிவுக்கு பிரதேச பாகுபாடு என்ற முத்திரை குத்தியதோடு ஒரு அடியை ஏற்படுத்தியது. அது போல இப்போது மத ரீதியாக அடிபடுவது தமது உயிர்களை போராட்டத்திற்குக் கொடுத்த பல போராளிகளின் வீர மரணங்களை கொச்சைப்படுத்தும் அல்லவா?

யாழில் செமியாக்குணம் பலருக்கு வந்துவிட்டது. உங்களுக்குமா மீரா?

கிருபன்,  என் கேள்விகள் மீது உங்களுக்கு இத்தனை கோபமா ?😀

கிறீத்துவத்தின் மீது ஏன் இத்துணை வெறுப்பு என்று நீங்கள்  கேட்டிருந்தால் நான் கேட்டிருக்கவேண்டிய தேவை வந்திராது . 

உங்களைமட்டும் ஏன் விட்டுவைப்பான். உங்களிடமும் ஒரு கேள்வி 😂

கிறீத்துவர்கள் சமயத்தின்பால் தங்களை இனம் காட்டாது இனத்தின்பால் இனங்காட்டும்போது ஏன் பலர் (யார் அவர்கள் என கேட்கப்படாது 😉) அவர்களை சமயத்தின்பால் இனம் காண்கின்றனர் ? 🤔

ஒருவன் தன்னை தமிழன் என்று கூறும்போது இல்லை நீ கிறீத்துவன் என பிரித்துக் கூறுவது ஏன் ? (மாட்டினீர்களா 😂)

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, Kapithan said:

கிருபன்,  என் கேள்விகள் மீது உங்களுக்கு இத்தனை கோபமா ?😀

கிறீத்துவத்தின் மீது ஏன் இத்துணை வெறுப்பு என்று நீங்கள்  கேட்டிருந்தால் நான் கேட்டிருக்கவேண்டிய தேவை வந்திராது . 

உங்களைமட்டும் ஏன் விட்டுவைப்பான். உங்களிடமும் ஒரு கேள்வி 😂

கிறீத்துவர்கள் சமயத்தின்பால் தங்களை இனம் காட்டாது இனத்தின்பால் இனங்காட்டும்போது ஏன் பலர் (யார் அவர்கள் என கேட்கப்படாது 😉) அவர்களை சமயத்தின்பால் இனம் காண்கின்றனர் ? 🤔

ஒருவன் தன்னை தமிழன் என்று கூறும்போது இல்லை நீ கிறீத்துவன் என பிரித்துக் கூறுவது ஏன் ? (மாட்டினீர்களா 😂)

 

முதலில் நான் மதங்களில் கடவுளில் நம்பிக்கை இல்லாதவன். ஆனால் மதநம்பிக்கை உள்ளவர்களை, அவர்கள் குடும்ப உறுப்பினர்களாக இருக்கும் போதிலும்,  கேள்விக்குட்படுத்தினாலும் அவர்கள் தாங்களாகவே பகுத்துணர்ந்து எதையாவது விடாப்பிடியாகப் பின்பற்றுவதைத் தடுப்பதில்லை. எனது விளக்கத்தின் போதாமையை உணர்ந்து விட்டுவிடுவேன்.

கிறீஸ்த்தவத்தின் மீது வெறுப்பு என்று பொதுவாகச் சொல்லமுடியாது. இஸ்லாமில் ஷியா, ஸுனி, வஹாபி, சூபிஸம் என்று பிரிவுகள் இருப்பதுபோல கிறீஸ்த்தவத்திலும் பிரிவுகள் உள்ளன. கிறீஸ்தவர்கள் என்று பல நூறாண்டுகளாக கிறீஸ்த்துவை வணங்கும் கத்தோலிக்கர்களை, புரட்டஸ்தாந்தினரை அல்லது பெந்தேகோஸ்தினரை இங்கு கருத்து எழுதும் பலர் குறிக்கவில்லை என்றே கருதுகின்றேன். ஒரு சிலர் திருக்கேதீஸ்வர வளைவினால் உருவான சர்ச்சைகளின்போது முறுகியிருந்தாலும், மறவன்புலவு சச்சிதானந்தன் போன்றவர்கள் ஏற்படுத்த முனையும் விரிசல்களை பலர் ஆதரிக்கவில்லை என்பதே உண்மை.

யெகோவாவின் சாட்சி, தமிழ் சபை போன்ற ஆவிக்குரியவர்களின் சபைகள் கட்டாய மதமாற்றம் செய்வதையும், சைவக் கடவுளரை பிசாசுகள் என்று சொல்வதையும் வெறுக்கின்றனர். அந்தக் கோபத்தில் பொதுவாக வைக்கப்படும் கருத்துக்கள் கிறீஸ்த்தவ வெறுப்பாக அர்த்தப்படுத்தப்படுகின்றது. ஆனால் எம்மில் பலருக்கு கிறீஸ்த்தவத்தின் எல்லா பிரிவிலும் நண்பர்கள் இருப்பார்கள். மதம் பற்றிய உரையாடலே இல்லாமல் நண்பர்களாக காலம் காலமாக இருக்கின்றோம் அல்லவா! 

ஆகவே, தமிழர்கள் இன்னொரு சக தமிழனை மத ரீதியில் பிரித்துப் பார்ப்பபதில்லை. ஒரு சில புறநடைகளை வைத்து பேனைப் பெருச்சாளியாக்குவது உள்நோக்கம் கொண்டது என்றே சொல்வேன்.

 

தனிப்பட்ட ரீதியில் மதமாற்றப் பிரச்சாரத்திற்கு வரும் யெகோவாவின் சாட்சிகளை நான் விரும்புவதில்லை. இலண்டனில் இப்படி பிரச்சாரத்திற்கு வந்த சிலரை வீட்டினுள் உள்ளே அழைத்து வரிப்புலி உடையுடன் நின்ற தலைவர் பிரபாகரனின் படத்தைக்காட்டி (அவர் இருந்த காலத்தில்) இவர்தான் எனது கடவுள் என்று சொல்லி  வீட்டுப் பக்கம் வராமல் பண்ணியிருக்கின்றேன்😁 முன்னர் யாழிலும் சொன்னதாக நினைவு.

எனது உறவினர்கள், நண்பர்கள் குடும்பத்தில் சிலர் மதம் மாறியிருக்கின்றனர். அவர்களில் ஒருவரின் கணவர் ஒரு போதகர். 90களின் நடுப்பகுதியில் அவர்களுக்குக் குழந்தை பிறந்தபோது பார்க்கப்போயிருந்தேன். கதைத்துக்கொண்டிருக்கும்போதே  இயேசு உயிர்ப்பிக்கும் அற்புதங்களை வீடியோவில் ஓடவிட்டு எனக்கு போதிக்க ஆரம்பித்தார். உடனேயே நான் முழுச் சைவனாக மாறி (சமயத்தைப் பற்றி விவாதிக்கும் அளவுக்கும் விளக்கம் கொடுக்கும் அளவுக்கும் அறிவு உள்ளது!), அவர் திக்குமுக்காடும்வரை  விவாதித்து வீடியோவை நிப்பாட்டச் செய்தேன். அதன் பின்னர் அவர் ஒருநாளும் பரிசுத்த ஆவியை விசுவாசிக்கச் சொல்லிக் கேட்டதில்லை! அதைப் பற்றிக் கதைத்ததும் இல்லை.😃

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ரதி said:


 

மருதர் ,நான் உங்கள் அளவுக்கு இவைகளை கரைத்து குடிக்கவில்லை ...ஆனால் பாரதம்,ராமாயணம்  போன்றவற்றை எப்படி ஒரு மனிதன் /சமூகம் பின்பற்ற கூடாது அல்லது கடைப்பிடித்தால் ஏற்படும் தீமைகளை இந்த இரு இரிகாசங்கள் படிப்பதன்  மூலம் பாடம் படித்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன் 

ஏன் அவர்களை பார்த்து பதறுகிறார்கள் என்றால் அந்த மக்களது இயலாமையை ,வறுமையை ,சூழ்நிலையை பயன்படுத்தி மதம் மாற்றுகிறார்கள் என்பதால் தான் ...இது தான் என் மதம் ,இதில் இன்னன்ன நல்ல விடயங்கள் சொல்லி இருக்கு ...என்னுடைய மதத்திற்கு வாறீ யா என்றால் யார் போகப் போறார்கள் 

மகாபாரத்தில் அர்ஜுனன் சொல்கிறான் 
எதிரில் எனது நண்பர்கள் வில்வித்தை கற்றுத்தந்த குரு முதல் எல்லோரும் நிற்கிறார்கள் 
என்னால் இந்த போரை தொடங்க முடியாது என்று 
கிருஷ்ணர் சொல்கிறார் பழி பாவங்களை என்மீது சுமத்திவிட்டு அம்பை எய் என்று.

இதையே சிங்களவன் கிருஷ்ணர் சொல்படி செய்தான் என்று உங்கள் எத்தணைப்பேரால் 
ஏற்றுக்கொள்ள முடியும்? 

ராமாயணத்தில் 
எவ்ளவோ துயரை கடந்துவந்த ஒரு பெண்ணை (மனைவியை)
அற்ப கற்பு இருக்கிறதா என்று சந்தேகித்து 
தன்னம் தனியாக வனவாசம் அனுப்புகிறானே ஒரு மோடன் 
அவள் தன்னுடைய முழுவாழ்வையும் காட்டில் வாழ்வதில் கற்றுக்கொள்ள என்ன இருக்கு?

நீங்கள் வேலைக்கு போய்வரும்போது உங்கள் கணவர் 
உங்களை சந்தேகித்துவிட்டு காட்டுக்கு அனுப்பினால் 
எத்தனை பேர் உடனேயே கிளம்பி போவீர்கள்? 

மக்கள் வறுமையிலும் இயலாமையில் இருப்பது 
கண்ணுக்கு தெரியாமல்தானே தங்கத்திலேயே தேர் செய்து இழுக்கிறீர்கள் 
மக்கள் எப்பாடு பட்டாலும் உங்களுக்கு கவலை இல்லை 
ஆனால் ஆள்தொகைக்கு உங்கள் சாக்கடையில் வந்து அவர்களும் படுக்க வேண்டும்?

நல்ல விடயம் பாடியிருக்கு  சொல்லி இருக்கு எழுதி இருக்கு 
இதிலும்விட மேலான விடயங்களை உள்ளடக்கி வாசிகசாலைகள் 
நூல்நிலையங்களில் ஆயிரக்கணக்கான புத்தகங்கள் உண்டு 
யாருக்கு என்ன பயன்?
நடைமுறையில் என்ன இருக்கு? இதுதான் நிஜம் நிகழ்காலம். 

ஒன்றில் நீங்கள் செய்யுங்கள் 
அல்லது செய்பவனை செய்ய விடுங்கள். 

இன்று எல்லா சாமியும் ஆஸ்பத்திரி கதவை திறந்தால்தான் ஆசீர்வதிக்கும் 
கோவிலும் சேர்ச்சும் கதவுகளை மூடி கொண்டன 
மனிதாபிமானத்தையே சாதியின் பெயரால் கொல்வதுக்கு பெயர் மதமில்லை 
இன்று எனக்கு இன்ன சாதி டாக்ட்டர்தான் வேண்டும் என்று எந்த நாயாவது கேட்க்கிறதா? 
போய் காப்பாற்று என்று படுக்க தெரியுதில்லே? 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, கிருபன் said:

முதலில் நான் மதங்களில் கடவுளில் நம்பிக்கை இல்லாதவன். ஆனால் மதநம்பிக்கை உள்ளவர்களை, அவர்கள் குடும்ப உறுப்பினர்களாக இருக்கும் போதிலும்,  கேள்விக்குட்படுத்தினாலும் அவர்கள் தாங்களாகவே பகுத்துணர்ந்து எதையாவது விடாப்பிடியாகப் பின்பற்றுவதைத் தடுப்பதில்லை. எனது விளக்கத்தின் போதாமையை உணர்ந்து விட்டுவிடுவேன்.

1) கிறீஸ்த்தவத்தின் மீது வெறுப்பு என்று பொதுவாகச் சொல்லமுடியாது. இஸ்லாமில் ஷியா, ஸுனி, வஹாபி, சூபிஸம் என்று பிரிவுகள் இருப்பதுபோல கிறீஸ்த்தவத்திலும் பிரிவுகள் உள்ளன. கிறீஸ்தவர்கள் என்று பல நூறாண்டுகளாக கிறீஸ்த்துவை வணங்கும் கத்தோலிக்கர்களை, புரட்டஸ்தாந்தினரை அல்லது பெந்தேகோஸ்தினரை இங்கு கருத்து எழுதும் பலர் குறிக்கவில்லை என்றே கருதுகின்றேன். ஒரு சிலர் திருக்கேதீஸ்வர வளைவினால் உருவான சர்ச்சைகளின்போது முறுகியிருந்தாலும், மறவன்புலவு சச்சிதானந்தன் போன்றவர்கள் ஏற்படுத்த முனையும் விரிசல்களை பலர் ஆதரிக்கவில்லை என்பதே உண்மை.

2)யெகோவாவின் சாட்சி, தமிழ் சபை போன்ற ஆவிக்குரியவர்களின் சபைகள் கட்டாய மதமாற்றம் செய்வதையும், சைவக் கடவுளரை பிசாசுகள் என்று சொல்வதையும் வெறுக்கின்றனர். அந்தக் கோபத்தில் பொதுவாக வைக்கப்படும் கருத்துக்கள் கிறீஸ்த்தவ வெறுப்பாக அர்த்தப்படுத்தப்படுகின்றது. 3) ஆனால் எம்மில் பலருக்கு கிறீஸ்த்தவத்தின் எல்லா பிரிவிலும் நண்பர்கள் இருப்பார்கள். மதம் பற்றிய உரையாடலே இல்லாமல் நண்பர்களாக காலம் காலமாக இருக்கின்றோம் அல்லவா! 

4) ஆகவே, தமிழர்கள் இன்னொரு சக தமிழனை மத ரீதியில் பிரித்துப் பார்ப்பபதில்லை. ஒரு சில புறநடைகளை வைத்து பேனைப் பெருச்சாளியாக்குவது உள்நோக்கம் கொண்டது என்றே சொல்வேன்.

 

தனிப்பட்ட ரீதியில் மதமாற்றப் பிரச்சாரத்திற்கு வரும் யெகோவாவின் சாட்சிகளை நான் விரும்புவதில்லை. இலண்டனில் இப்படி பிரச்சாரத்திற்கு வந்த சிலரை வீட்டினுள் உள்ளே அழைத்து வரிப்புலி உடையுடன் நின்ற தலைவர் பிரபாகரனின் படத்தைக்காட்டி (அவர் இருந்த காலத்தில்) இவர்தான் எனது கடவுள் என்று சொல்லி  வீட்டுப் பக்கம் வராமல் பண்ணியிருக்கின்றேன்😁 முன்னர் யாழிலும் சொன்னதாக நினைவு.

எனது உறவினர்கள், நண்பர்கள் குடும்பத்தில் சிலர் மதம் மாறியிருக்கின்றனர். அவர்களில் ஒருவரின் கணவர் ஒரு போதகர். 90களின் நடுப்பகுதியில் அவர்களுக்குக் குழந்தை பிறந்தபோது பார்க்கப்போயிருந்தேன். கதைத்துக்கொண்டிருக்கும்போதே  இயேசு உயிர்ப்பிக்கும் அற்புதங்களை வீடியோவில் ஓடவிட்டு எனக்கு போதிக்க ஆரம்பித்தார். உடனேயே நான் முழுச் சைவனாக மாறி (சமயத்தைப் பற்றி விவாதிக்கும் அளவுக்கும் விளக்கம் கொடுக்கும் அளவுக்கும் அறிவு உள்ளது!), அவர் திக்குமுக்காடும்வரை  விவாதித்து வீடியோவை நிப்பாட்டச் செய்தேன். அதன் பின்னர் அவர் ஒருநாளும் பரிசுத்த ஆவியை விசுவாசிக்கச் சொல்லிக் கேட்டதில்லை! அதைப் பற்றிக் கதைத்ததும் இல்லை.😃

 

1) இந்த உண்மை எனக்கும் மிகத் தெளிவாகத் தெரியும். ஆனால் அதற்கான விளக்கத்தை தரவேண்டியதும் தெளிவாக எழுதவேண்டியதும் நீங்களல்லவே ?🙂

2) தமிழர்களிடையே கட்டாய மதமாற்றம் என்பது இல்லை (அந்தக்காலம் முடிந்துவிட்டது) . பொதுவாக அர்த்தப்படுத்துவது என்று கூறியுள்ளீர்கள் - கருத்துக் கூறுவோர் எப்படியும் கூறலாம் ஆனால் அதை வாசிப்போர்தான் மென்மையாக நோகாமல் விளங்கிக்கொள்ள வேண்டுமா? (இதென்ன ஞாயம் இது அக்கிரமம் 😂)

3) என்து கருத்துக்களுடன் முரண்படும் (என்னைத் திட்டும்) மீரா ரதி பெருமாள் போன்றோர் எனக்கெதிராக  கருத்துரைக்கும்போது கொடுப்புக்குள் சிரித்துக்கொண்டே எழுதுவார்கள் என்பதும் எனக்குத் தெரியும்😂

4) உள்நோக்கம் கொண்டது என்று யாரைக் கூறுகிறீர்கள். என்னைத்தானே 😜

யாரும் எவரும் வெறுப்பைக் கொட்டலாம் ஆனால் நான் பார்த்துக்கொண்டிருக்க வேண்டும் என்கிறீர்களா ? 🤔 போங்கய்யா நீங்களும் உங்கள் ஞாயமும் 😡

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு, ஆமத்துறு (புத்த பிக்கு)... பர்மா, சீனா, ஜப்பான், நேபாளம்... 
போன்ற நாடுகளில் இருந்து வந்து...
ஸ்ரீலங்காவில் உள்ள.. புத்த விகாரையில்... பிரித் ஓதியிருந்தால்...
அதே...  விகாரையில் வைத்து, அந்த வெளிநாட்டு புத்த பிக்குவை....
தனிமைப் படுத்த, சிங்கள அரசாங்கம் முன் வருமா?

இதுவரை... அப்படி, ஒரு பிக்குவும்... வரவில்லை என.... 
சிங்களம்... சிறு பான்மையினருக்கு, சொல்லாமல் சொல்கிறதா?

பிக்குமார் திருந்தி இருப்பார்கள் என... நான் கனவிலும் நினைக்க வில்லை.

Link to comment
Share on other sites

யாழ்.களம்  இன்றி 22ஆவது  அகவையில் ❤️

சாதனைகள் பல 👏
போதனைகளும் சில 😅

திறமைகளை வெளிக்கொண்டுவர உதவியது தளம் 👍
பலருக்கு பல பட்டங்களை தரலாம் 🙏

சிலகுக்கு பட்டமளிப்பு விழாவும் எடுக்கலாம் 🤩
மதத்தில் அவ்வளவு ஆழம் தெளிவு 😛
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

இந்த உண்மை எனக்கும் மிகத் தெளிவாகத் தெரியும். ஆனால் அதற்கான விளக்கத்தை தரவேண்டியதும் தெளிவாக எழுதவேண்டியதும் நீங்களல்லவே ?🙂

தெரிந்தால் தெரியாதவர்களுக்கு விளக்கத்தை நீங்கள் அல்லவா கொடுக்கவேண்டும். அதை விட்டுவிட்டு கேள்வி கேட்டு ஏன் குடைந்துகொண்டு இருக்கிறீர்கள்?

1 hour ago, Kapithan said:

கட்டாய மதமாற்றம்

வார்த்தை பிழையாக வந்துவிட்டது. வீடு வீடாகச் சென்று போரால், வறுமையால் பாதிக்கப்பட்டவர்களை  மூளைச்சலவை செய்வதைத்தான் சொல்லவந்தேன்.

1 hour ago, Kapithan said:

உள்நோக்கம் கொண்டது என்று யாரைக் கூறுகிறீர்கள். என்னைத்தானே 😜

வேறு யாரை? யாழ் களத்தில் பத்தவைத்தால் எப்படியான விடயங்கள் கப்பென்று பிடித்து எரியும் என்று உங்களுக்கும் தெரியும். பதினாறு வருஷம் குப்பைகொட்டும் எனக்கும் தெரியும்😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kapithan said:

யாரும் எவரும் வெறுப்பைக் கொட்டலாம் ஆனால் நான் பார்த்துக்கொண்டிருக்க வேண்டும் என்கிறீர்களா ? 🤔 போங்கய்யா நீங்களும் உங்கள் ஞாயமும் 😡

“வெறுப்பு,” “வெறுப்புணர்வு” ஆகியவை “மிகுந்த பகைமையும் அருவருப்பும்” என்று வரையறுக்கப்படுகின்றன. சந்தேகமின்றி, தீங்கு விளைவிக்கும், அல்லது தனிப்பட்ட உறவுகளுக்குக் கேடு விளைவிக்கும் விஷயங்களினிடமாக “மிகுந்த பகைமையும் அருவருப்பும்” காட்டுவது நன்மையானதே. ஒவ்வொருவரும் இந்த வகையான வெறுப்புணர்வைக் காட்டியிருந்தால், இந்த உலகம் உண்மையிலேயே வாழ்வதற்கு ஒரு மேம்பட்ட இடமாய் இருந்திருக்கும். என்றாலும், விசனகரமாக, அபூரண மனிதர்கள் தவறான விஷயங்களைத் தவறான காரணங்களுக்காக வெறுக்க முற்படுகின்றனர்.

தப்பெண்ணம், அறியாமை, அல்லது தவறான தகவல் ஆகியவற்றால் அழிவுக்கேதுவான வெறுப்புணர்வு ஏற்படுகிறது; மேலும் “பயம், கோபம், அல்லது புண்பட்ட உணர்வு” ஆகியவற்றால் பொதுவாக வெடித்தெழுகிறது என்பதாக ஒரு வரையறை கூறுகிறது. சரியான அடிப்படையின்றி, இந்த வெறுப்புணர்வு தீங்கில் விளைவடைகிறது; மேலும், ‘ஏன்?’ என்ற கேள்வியைத் திரும்பத் திரும்ப எழுப்புகிறது.

நமக்குத் தெரிந்தவர்களில் சிலரோடு பழகுவது ரொம்பவும் கஷ்டம் என்பது நம் எல்லாருக்கும் தெரியும்; அவர்களுடைய பண்புகள் அல்லது பழக்கவழக்கங்கள் சில சமயங்களில் நமக்கு எரிச்சலூட்டுவதாய் இருக்கலாம். ஆனால் எரிச்சல் என்பது ஒரு விஷயம்; உடல் ரீதியில் மக்களுக்குத் தீங்கு விளைவிப்பது என்பது வேறு விஷயம். ஆகவே, ஒரு நபர், ஒரு முழு மக்கள் தொகுதியின் பேரிலும், பெரும்பாலும் தனக்குத் தெரியாத மக்களின் பேரிலும் வெறுப்புணர்வை மனதில் வைத்துக்கொண்டிருக்கிறார் என்பதைப் புரிந்துகொள்ள நமக்குச் சிரமமாக இருக்கலாம். அவருடைய அரசியல் கருத்துக்களை அவர்கள் ஒத்துக்கொள்ளாமல் இருக்கலாம்; வேறொரு மதத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம்; அல்லது மற்றொரு இனத்தவராய் இருக்கலாம்; ஆனால், அவர்களை வெறுக்க அது ஒரு காரணமாய் இருக்கிறதா?

தப்பெண்ணம், அறியாமை, அல்லது தவறான தகவல் ஆகியவற்றால் அழிவுக்கேதுவான வெறுப்புணர்வு ஏற்படுகிறது”

https://wol.jw.org/ta/wol/d/r122/lp-tl/101997641

Link to comment
Share on other sites

அரசு தடை போட்டும் யாழில கொரோனா வைரஸை பரப்பிய சுவிஸ் பாதிரியின் நற்செய்தி கூட்டங்களுக்கு சொறிலங்கா போலீஸ் ஆதரவா இருந்ததா ஆளுநரே குற்றம் சாட்டியுள்ளார்.

அது போல சிலரது பித்தலாட்டங்களுக்கு பின்னால சிலர் இருக்கிறதால சிலரது கொட்டம் யாழில தலைவிரிச்சு ஆடுது.

அது போல வாள்வெட்டு கும்பலும் ஊரடங்கு நேரத்துல கைவரிசையை காட்டுது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Maruthankerny said:

மகாபாரத்தில் அர்ஜுனன் சொல்கிறான் 
எதிரில் எனது நண்பர்கள் வில்வித்தை கற்றுத்தந்த குரு முதல் எல்லோரும் நிற்கிறார்கள் 
என்னால் இந்த போரை தொடங்க முடியாது என்று 
கிருஷ்ணர் சொல்கிறார் பழி பாவங்களை என்மீது சுமத்திவிட்டு அம்பை எய் என்று.

இதையே சிங்களவன் கிருஷ்ணர் சொல்படி செய்தான் என்று உங்கள் எத்தணைப்பேரால் 
ஏற்றுக்கொள்ள முடியும்? 

ராமாயணத்தில் 
எவ்ளவோ துயரை கடந்துவந்த ஒரு பெண்ணை (மனைவியை)
அற்ப கற்பு இருக்கிறதா என்று சந்தேகித்து 
தன்னம் தனியாக வனவாசம் அனுப்புகிறானே ஒரு மோடன் 
அவள் தன்னுடைய முழுவாழ்வையும் காட்டில் வாழ்வதில் கற்றுக்கொள்ள என்ன இருக்கு?

நீங்கள் வேலைக்கு போய்வரும்போது உங்கள் கணவர் 
உங்களை சந்தேகித்துவிட்டு காட்டுக்கு அனுப்பினால் 
எத்தனை பேர் உடனேயே கிளம்பி போவீர்கள்? 

மக்கள் வறுமையிலும் இயலாமையில் இருப்பது 
கண்ணுக்கு தெரியாமல்தானே தங்கத்திலேயே தேர் செய்து இழுக்கிறீர்கள் 
மக்கள் எப்பாடு பட்டாலும் உங்களுக்கு கவலை இல்லை 
ஆனால் ஆள்தொகைக்கு உங்கள் சாக்கடையில் வந்து அவர்களும் படுக்க வேண்டும்?

நல்ல விடயம் பாடியிருக்கு  சொல்லி இருக்கு எழுதி இருக்கு 
இதிலும்விட மேலான விடயங்களை உள்ளடக்கி வாசிகசாலைகள் 
நூல்நிலையங்களில் ஆயிரக்கணக்கான புத்தகங்கள் உண்டு 
யாருக்கு என்ன பயன்?
நடைமுறையில் என்ன இருக்கு? இதுதான் நிஜம் நிகழ்காலம். 

ஒன்றில் நீங்கள் செய்யுங்கள் 
அல்லது செய்பவனை செய்ய விடுங்கள். 

இன்று எல்லா சாமியும் ஆஸ்பத்திரி கதவை திறந்தால்தான் ஆசீர்வதிக்கும் 
கோவிலும் சேர்ச்சும் கதவுகளை மூடி கொண்டன 
மனிதாபிமானத்தையே சாதியின் பெயரால் கொல்வதுக்கு பெயர் மதமில்லை 
இன்று எனக்கு இன்ன சாதி டாக்ட்டர்தான் வேண்டும் என்று எந்த நாயாவது கேட்க்கிறதா? 
போய் காப்பாற்று என்று படுக்க தெரியுதில்லே? 

 

மருதர், நான் எழுதினதை நீங்கள் வடிவாய் வாசிக்கவில்லை என்று நினைக்கிறேன்...ஒருவர் வாழ்க்கையை எப்படி வாழக் கூடாது என்பதற்கு உதாரணமாய் அந்த இரு இரிகாசங்களில் இருந்து பாடம் படிக்கலாம் இல்லையா 🙂

 

2 hours ago, Kapithan said:

1) இந்த உண்மை எனக்கும் மிகத் தெளிவாகத் தெரியும். ஆனால் அதற்கான விளக்கத்தை தரவேண்டியதும் தெளிவாக எழுதவேண்டியதும் நீங்களல்லவே ?🙂

2) தமிழர்களிடையே கட்டாய மதமாற்றம் என்பது இல்லை (அந்தக்காலம் முடிந்துவிட்டது) . பொதுவாக அர்த்தப்படுத்துவது என்று கூறியுள்ளீர்கள் - கருத்துக் கூறுவோர் எப்படியும் கூறலாம் ஆனால் அதை வாசிப்போர்தான் மென்மையாக நோகாமல் விளங்கிக்கொள்ள வேண்டுமா? (இதென்ன ஞாயம் இது அக்கிரமம் 😂)

3) என்து கருத்துக்களுடன் முரண்படும் (என்னைத் திட்டும்) மீரா ரதி பெருமாள் போன்றோர் எனக்கெதிராக  கருத்துரைக்கும்போது கொடுப்புக்குள் சிரித்துக்கொண்டே எழுதுவார்கள் என்பதும் எனக்குத் தெரியும்😂

4) உள்நோக்கம் கொண்டது என்று யாரைக் கூறுகிறீர்கள். என்னைத்தானே 😜

யாரும் எவரும் வெறுப்பைக் கொட்டலாம் ஆனால் நான் பார்த்துக்கொண்டிருக்க வேண்டும் என்கிறீர்களா ? 🤔 போங்கய்யா நீங்களும் உங்கள் ஞாயமும் 😡

தமிழரிடையே கட்டாய மத மாற்றம் தற்போது இல்லையா ?... பைபிளை தூக்கிக் கொண்டு என்ன மண்ணாங்கட்டிக்கு இந்த நேரத்திலும் படையெடுக்கினம்..விதண்டாவாதத்திற்கு எழுத வேணாம் 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, கிருபன் said:

1) தெரிந்தால் தெரியாதவர்களுக்கு விளக்கத்தை நீங்கள் அல்லவா கொடுக்கவேண்டும். அதை விட்டுவிட்டு கேள்வி கேட்டு ஏன் குடைந்துகொண்டு இருக்கிறீர்கள்?

வார்த்தை பிழையாக வந்துவிட்டது. வீடு வீடாகச் சென்று போரால், வறுமையால் பாதிக்கப்பட்டவர்களை  மூளைச்சலவை செய்வதைத்தான் சொல்லவந்தேன்.

2) வேறு யாரை? யாழ் களத்தில் பத்தவைத்தால் எப்படியான விடயங்கள் கப்பென்று பிடித்து எரியும் என்று உங்களுக்கும் தெரியும். பதினாறு வருஷம் குப்பைகொட்டும் எனக்கும் தெரியும்😜

1) பதினாறு வருடங்கள் குப்பை கொட்டும் உங்களுக்கு அல்லவா தெரிய வேண்டும் யாருக்கு வகுப்பெடுக்க வேண்டுமென்று. நான் இங்கு யாருடைய மதத்தையும் இழிவுபடுத்தினேனா ? இழிவுபடுத்துபவர்களுக்கு வகுபெடுக்காமல் ஏன் எனக்கு வகுப்பெடுக்கிறீர்கள். 

அவர்கள் எந்த பிரிவினரை எந்த வகுப்பினரை திட்டுகின்றனர் என்று மூக்குச் சாத்திரம் பார்க்கவா முடியும். 

சோற்றுக்கு மதம் மாறியோர் என கூறுவது நானல்ல. தெரியாதென நடிக்காதீர்கள். இவ்வாறு கூறுபவர்களை இழிவுபடுத்த மற்றவர்களுக்கு எவ்வளவு நேரமெடுக்கும் என எண்ணுகிறீர்கள் ? 😡

2) பற்றவைத்தவர்களை விட்டுவிட்டு, ஏன் எனக் கேட்கும் என்னிடம் குறை பிடிப்பது சரியா ?🤔

42 minutes ago, ரதி said:

மருதர், நான் எழுதினதை நீங்கள் வடிவாய் வாசிக்கவில்லை என்று நினைக்கிறேன்...ஒருவர் வாழ்க்கையை எப்படி வாழக் கூடாது என்பதற்கு உதாரணமாய் அந்த இரு இரிகாசங்களில் இருந்து பாடம் படிக்கலாம் இல்லையா 🙂

 

தமிழரிடையே கட்டாய மத மாற்றம் தற்போது இல்லையா ?... பைபிளை தூக்கிக் கொண்டு என்ன மண்ணாங்கட்டிக்கு இந்த நேரத்திலும் படையெடுக்கினம்..விதண்டாவாதத்திற்கு எழுத வேணாம் 

 

ரதி அக்கோய்...🙂

பிரச்சாரத்திற்கும் கட்டாய மத மாற்றத்திற்கும் இடையே வேறுபாடு தெரியாத ஆளா நீங்கள். 😜

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, கிருபன் said:

“வெறுப்பு,” “வெறுப்புணர்வு” ஆகியவை “மிகுந்த பகைமையும் அருவருப்பும்” என்று வரையறுக்கப்படுகின்றன. சந்தேகமின்றி, தீங்கு விளைவிக்கும், அல்லது தனிப்பட்ட உறவுகளுக்குக் கேடு விளைவிக்கும் விஷயங்களினிடமாக “மிகுந்த பகைமையும் அருவருப்பும்” காட்டுவது நன்மையானதே. ஒவ்வொருவரும் இந்த வகையான வெறுப்புணர்வைக் காட்டியிருந்தால், இந்த உலகம் உண்மையிலேயே வாழ்வதற்கு ஒரு மேம்பட்ட இடமாய் இருந்திருக்கும். என்றாலும், விசனகரமாக, அபூரண மனிதர்கள் தவறான விஷயங்களைத் தவறான காரணங்களுக்காக வெறுக்க முற்படுகின்றனர்.

தப்பெண்ணம், அறியாமை, அல்லது தவறான தகவல் ஆகியவற்றால் அழிவுக்கேதுவான வெறுப்புணர்வு ஏற்படுகிறது; மேலும் “பயம், கோபம், அல்லது புண்பட்ட உணர்வு” ஆகியவற்றால் பொதுவாக வெடித்தெழுகிறது என்பதாக ஒரு வரையறை கூறுகிறது. சரியான அடிப்படையின்றி, இந்த வெறுப்புணர்வு தீங்கில் விளைவடைகிறது; மேலும், ‘ஏன்?’ என்ற கேள்வியைத் திரும்பத் திரும்ப எழுப்புகிறது.

நமக்குத் தெரிந்தவர்களில் சிலரோடு பழகுவது ரொம்பவும் கஷ்டம் என்பது நம் எல்லாருக்கும் தெரியும்; அவர்களுடைய பண்புகள் அல்லது பழக்கவழக்கங்கள் சில சமயங்களில் நமக்கு எரிச்சலூட்டுவதாய் இருக்கலாம். ஆனால் எரிச்சல் என்பது ஒரு விஷயம்; உடல் ரீதியில் மக்களுக்குத் தீங்கு விளைவிப்பது என்பது வேறு விஷயம். ஆகவே, ஒரு நபர், ஒரு முழு மக்கள் தொகுதியின் பேரிலும், பெரும்பாலும் தனக்குத் தெரியாத மக்களின் பேரிலும் வெறுப்புணர்வை மனதில் வைத்துக்கொண்டிருக்கிறார் என்பதைப் புரிந்துகொள்ள நமக்குச் சிரமமாக இருக்கலாம். அவருடைய அரசியல் கருத்துக்களை அவர்கள் ஒத்துக்கொள்ளாமல் இருக்கலாம்; வேறொரு மதத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம்; அல்லது மற்றொரு இனத்தவராய் இருக்கலாம்; ஆனால், அவர்களை வெறுக்க அது ஒரு காரணமாய் இருக்கிறதா?

தப்பெண்ணம், அறியாமை, அல்லது தவறான தகவல் ஆகியவற்றால் அழிவுக்கேதுவான வெறுப்புணர்வு ஏற்படுகிறது”

https://wol.jw.org/ta/wol/d/r122/lp-tl/101997641

இவற்றை வெறுப்புணர்வை விதப்போருக்கெல்லா சொல்ல வேண்டும். யான் எந்த சமயத்தவர் மத்தியில் வெறுப்புணர்வை விதைக்கிறேன். காட்டுங்கள் பார்க்கலாம் 👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, ரதி said:

மருதர், நான் எழுதினதை நீங்கள் வடிவாய் வாசிக்கவில்லை என்று நினைக்கிறேன்...ஒருவர் வாழ்க்கையை எப்படி வாழக் கூடாது என்பதற்கு உதாரணமாய் அந்த இரு இரிகாசங்களில் இருந்து பாடம் படிக்கலாம் இல்லையா 🙂

 

 

 

ஆம் எனது வாசிப்பில் தவறு உள்ளது

நீங்கள் சொல்ல வருவது புரிகிறது ... அதுக்காக அந்த இழிவுகளை எமது மதத்தின் புனிதம் என்பது 
எவ்ளவு தரக்குறைவான செயல்பாடு. என்னுடைய வாதங்களின் அடிப்படையே ... நாம் மதம் இல்லாமல் இருப்பதுதான் இன்னொருவன் வந்து தனது மதத்தை பரப்ப வழிவகுக்கிறது.
முதலில் பகவத்கீதை எமது மத நூல் இல்லை என்பது தெளிவாக ஏற்றுக்கொள்ள வேண்டும்.
இல்லாதவனுக்குதான்  பிரச்சனை ........பைபிள் குரானை விட எவ்ளவோ மேன்மையான வழிமுறைகளை 
தமிழர்கள் தமிழில் கொண்டிருக்கிறார்கள்  அவற்றை முன்கொண்டுவந்து 
மஹாபாரதம் இராமாயணம் போன்ற கற்பனை புரட்டுக்களை தூக்கி எறியவேண்டும். எறியவேண்டியதில்லை அவற்றை வைக்க வேண்டிய இடத்தில் வைக்க வேண்டும் தமிழ் மொழியை கவிதை நடையில் வாசிக்க கம்பராமாயணம் ஒரு சிறந்த புத்தகம். 

இவ்வாறு கொஞ்சம் கொஞ்சமாக பொய்களை புரட்டுகளை நாம் கைவிட தொடங்கினால்தான் 
அடுத்த்துவரும் சந்ததிக்கு அதில் ஒரு நாட்டம் வரும். 

1 hour ago, கிருபன் said:

“வெறுப்பு,” “வெறுப்புணர்வு” ஆகியவை “மிகுந்த பகைமையும் அருவருப்பும்” என்று வரையறுக்கப்படுகின்றன. சந்தேகமின்றி, தீங்கு விளைவிக்கும், அல்லது தனிப்பட்ட உறவுகளுக்குக் கேடு விளைவிக்கும் விஷயங்களினிடமாக “மிகுந்த பகைமையும் அருவருப்பும்” காட்டுவது நன்மையானதே. ஒவ்வொருவரும் இந்த வகையான வெறுப்புணர்வைக் காட்டியிருந்தால், இந்த உலகம் உண்மையிலேயே வாழ்வதற்கு ஒரு மேம்பட்ட இடமாய் இருந்திருக்கும். என்றாலும், விசனகரமாக, அபூரண மனிதர்கள் தவறான விஷயங்களைத் தவறான காரணங்களுக்காக வெறுக்க முற்படுகின்றனர். தவறான விஷயம் என்றால் என்ன கரணுத்துக்கு ஆக என்றாலும் அதி வெறுப்பது தகும்தானே? 

தப்பெண்ணம், அறியாமை, அல்லது தவறான தகவல் ஆகியவற்றால் அழிவுக்கேதுவான வெறுப்புணர்வு ஏற்படுகிறது; மேலும் “பயம், கோபம், அல்லது புண்பட்ட உணர்வு” ஆகியவற்றால் பொதுவாக வெடித்தெழுகிறது என்பதாக ஒரு வரையறை கூறுகிறது. சரியான அடிப்படையின்றி, இந்த வெறுப்புணர்வு தீங்கில் விளைவடைகிறது; மேலும், ‘ஏன்?’ என்ற கேள்வியைத் திரும்பத் திரும்ப எழுப்புகிறது.

நமக்குத் தெரிந்தவர்களில் சிலரோடு பழகுவது ரொம்பவும் கஷ்டம் என்பது நம் எல்லாருக்கும் தெரியும்; அவர்களுடைய பண்புகள் அல்லது பழக்கவழக்கங்கள் சில சமயங்களில் நமக்கு எரிச்சலூட்டுவதாய் இருக்கலாம். ஆனால் எரிச்சல் என்பது ஒரு விஷயம்; உடல் ரீதியில் மக்களுக்குத் தீங்கு விளைவிப்பது என்பது வேறு விஷயம். ஆகவே, ஒரு நபர், ஒரு முழு மக்கள் தொகுதியின் பேரிலும், பெரும்பாலும் தனக்குத் தெரியாத மக்களின் பேரிலும் வெறுப்புணர்வை மனதில் வைத்துக்கொண்டிருக்கிறார் என்பதைப் புரிந்துகொள்ள நமக்குச் சிரமமாக இருக்கலாம். அவருடைய அரசியல் கருத்துக்களை அவர்கள் ஒத்துக்கொள்ளாமல் இருக்கலாம்; வேறொரு மதத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம்; அல்லது மற்றொரு இனத்தவராய் இருக்கலாம்; ஆனால், அவர்களை வெறுக்க அது ஒரு காரணமாய் இருக்கிறதா?

தப்பெண்ணம், அறியாமை, அல்லது தவறான தகவல் ஆகியவற்றால் அழிவுக்கேதுவான வெறுப்புணர்வு ஏற்படுகிறது”

https://wol.jw.org/ta/wol/d/r122/lp-tl/101997641

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, Kapithan said:

ஏன் இந்த  கிறீத்துவ வெறுப்பு என்று கேட்டிருந்தேன் ?

நம்மால் கிறிஸ்தவர்களைப்போல் சக மனிதனின் தேவையில் உதவி,  நம் மதத்தை காப்பாற்ற முடியவில்லையே.  என்கிற  இயலாமையால் வரும் ஆதங்கமாய் இருக்குமோ?

Link to comment
Share on other sites

4 hours ago, Maruthankerny said:

பைபிள் குரானை விட எவ்ளவோ மேன்மையான வழிமுறைகளை 
தமிழர்கள் தமிழில் கொண்டிருக்கிறார்கள்  அவற்றை முன்கொண்டுவந்து 
மஹாபாரதம் இராமாயணம் போன்ற கற்பனை புரட்டுக்களை தூக்கி எறியவேண்டும்.

தமிழர்கள் தமிழில் உள்ள நல்ல வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். அதை விடுத்து பைபிள்/விவிலியம் போன்ற கற்பனை புரட்டுக்களை, மூடநம்பிக்கைளின் தொகுப்புக்களை, சாக்கடைகள் நிரப்பியவற்றை தூக்கி எறியவேண்டும்.

6 hours ago, ரதி said:

தமிழரிடையே கட்டாய மத மாற்றம் தற்போது இல்லையா ?... பைபிளை தூக்கிக் கொண்டு என்ன மண்ணாங்கட்டிக்கு இந்த நேரத்திலும் படையெடுக்கினம்..விதண்டாவாதத்திற்கு எழுத வேணாம் 

அருமையான கேள்வியும் கருத்தும்!

9 hours ago, கிருபன் said:

தனிப்பட்ட ரீதியில் மதமாற்றப் பிரச்சாரத்திற்கு வரும் யெகோவாவின் சாட்சிகளை நான் விரும்புவதில்லை. இலண்டனில் இப்படி பிரச்சாரத்திற்கு வந்த சிலரை வீட்டினுள் உள்ளே அழைத்து வரிப்புலி உடையுடன் நின்ற தலைவர் பிரபாகரனின் படத்தைக்காட்டி (அவர் இருந்த காலத்தில்) இவர்தான் எனது கடவுள் என்று சொல்லி  வீட்டுப் பக்கம் வராமல் பண்ணியிருக்கின்றேன்😁 முன்னர் யாழிலும் சொன்னதாக நினைவு.

எனது உறவினர்கள், நண்பர்கள் குடும்பத்தில் சிலர் மதம் மாறியிருக்கின்றனர். அவர்களில் ஒருவரின் கணவர் ஒரு போதகர். 90களின் நடுப்பகுதியில் அவர்களுக்குக் குழந்தை பிறந்தபோது பார்க்கப்போயிருந்தேன். கதைத்துக்கொண்டிருக்கும்போதே  இயேசு உயிர்ப்பிக்கும் அற்புதங்களை வீடியோவில் ஓடவிட்டு எனக்கு போதிக்க ஆரம்பித்தார். உடனேயே நான் முழுச் சைவனாக மாறி (சமயத்தைப் பற்றி விவாதிக்கும் அளவுக்கும் விளக்கம் கொடுக்கும் அளவுக்கும் அறிவு உள்ளது!), அவர் திக்குமுக்காடும்வரை  விவாதித்து வீடியோவை நிப்பாட்டச் செய்தேன். அதன் பின்னர் அவர் ஒருநாளும் பரிசுத்த ஆவியை விசுவாசிக்கச் சொல்லிக் கேட்டதில்லை! அதைப் பற்றிக் கதைத்ததும் இல்லை.

அருமையான பதிவு!

Link to comment
Share on other sites

11 hours ago, Kapithan said:

கிருபன்,  என் கேள்விகள் மீது உங்களுக்கு இத்தனை கோபமா ?😀

கிறீத்துவத்தின் மீது ஏன் இத்துணை வெறுப்பு என்று நீங்கள்  கேட்டிருந்தால் நான் கேட்டிருக்கவேண்டிய தேவை வந்திராது . 

உங்களைமட்டும் ஏன் விட்டுவைப்பான். உங்களிடமும் ஒரு கேள்வி 😂

கிறீத்துவர்கள் சமயத்தின்பால் தங்களை இனம் காட்டாது இனத்தின்பால் இனங்காட்டும்போது ஏன் பலர் (யார் அவர்கள் என கேட்கப்படாது 😉) அவர்களை சமயத்தின்பால் இனம் காண்கின்றனர் ? 🤔

ஒருவன் தன்னை தமிழன் என்று கூறும்போது இல்லை நீ கிறீத்துவன் என பிரித்துக் கூறுவது ஏன் ? (மாட்டினீர்களா 😂)

 

காப்பிதான் , இங்கு நிறையபேர் கிறிஸ்தவத்தை வெறுக்கிறதையும் அவர்களது துவேஷமான கருத்துக்களையும் இங்கு காண்கிறோம்।  இவர்கள் வேறு யாருமல்ல , தங்கள் சுதந்திரத்துக்காகவும் உரிமைக்காகவும் போராடும் தமிழ் இந்துக்கள்।

இருந்தாலும் இந்த போராட்டத்தில் முக்கிய பங்கெடுத்தவர்கள் தமிழ் கிறிஸ்தவர்கள்। சிலருக்கு இது மறந்து போயிருக்கலாம்।

இப்படியான இந்துத்துவ மேலாதிக்கத்தால்தான் தமிழ் பேசும் முஸ்லிம்கள் தாங்கள் தமிழர்கள் இல்லையென்றும் , வடக்கு கிழக்கில் அதிகாரம் வழங்கும்போது தங்களுக்கு தனி அலகு வேண்டுமென்று நிட்கிறார்கள்।

தமிழனுக்கு உரிமை கிடைக்குமா இல்லையா என்பது வேறு விடயம்। அப்படி இருக்கும்போது தமிழ் கிறிஸ்தவர்களுக்கு , இந்து தமிழர்கள் எப்படியான நீதியை வழங்கப்போகிறார்கள்। நிச்சயமாக இங்கு ஒரு பெரிய பாதிப்பு கிறிஸ்தவர்களுக்கு உருவாகும்।

இவர்கள் கிறிஸ்தவத்தில் , கிறிஸ்தவ மக்களிடத்தில் உள்ள வெறுப்பை இப்போதே வெளிப்படுத்தியது நல்லதாகிவிட்ட்து। இல்லாவிடடாள் கிறிஸ்தவர்கள் உரிமைகள் பெற இந்துக்களுக்கு எதிராக போராட வேண்டி ஏட்பட்டிருக்கும்। இப்போதே இது வெளிப்பட்டிருப்பதால் நாமும் காயை அதட்கு ஏற்ற விதமாக நகர்த்த வேண்டும்।

இங்கு இந்த அரசு உரிமை வழங்கப்போவதில்லை। அப்படி வழங்கினாலும் அதில் கிறிஸ்தவர்களுக்குரிய உரிமைகள் அதிகாரங்கள் நிச்சயமாக பிரதிபலிக்க வேண்டும்। இல்லாவிடடாள் சிங்களவர்களுடன் இருந்துவிட்டு போவது மேல்।

சிலர் இதுக்கு விளக்கம் கொடுக்க முட்படலாம்। இருந்தாலும் அவர்கள் உள்ளத்தில் உள்ள , கிறிஸ்தவர்களுக்கு எதிரான வெறுப்பு இங்கு சரியாக பிரதிபலித்துள்ளது। இதைப்பற்றிய சிறிய விளக்கத்தை சிங்கள இன வாதிகளுக்கு கொடுத்து விடடாள் மிகுதியை அவர்கள் பார்த்துக்கொள்ளுவார்கள்।

வடக்கு கிழக்கில் நான்கு பிஷப்மார் இருக்கிறார்கள், கிறிஸ்தவ தலைவர்கள் இருக்கிறார்கள்। அவர்கள் இது சம்பந்தமான தீர்மானத்தை எடுப்பதட்கு நாங்கள் முன்னிற்போம்।

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Rajesh said:

தமிழர்கள் தமிழில் உள்ள நல்ல வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். அதை விடுத்து பைபிள்/விவிலியம் போன்ற கற்பனை புரட்டுக்களை, மூடநம்பிக்கைளின் தொகுப்புக்களை, சாக்கடைகள் நிரப்பியவற்றை தூக்கி எறியவேண்டும்.

.ராஜேஸ் குறிப்பிட்டபடி தமிழர்கள் தமிழில் உள்ள நல்ல வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். உதாரணமாக திருக்குறள்.👏

பைபிளை பின்பற்ற வேண்டுமென்கின்ற கட்டாயம் யாருக்கும்  இல்லை. யாரும் கட்டாயப்படுத்தவும் முடியாது.👍

பைபிள்/விவிலியம் என்பன கற்பனை புரட்டு, மூடநம்பிக்கைளின் தொகுப்பு என நம்பும் யாரும் அதனை பின்பற்றவேண்டிய கட்டாயம் இல்லை. அவர்கள் தங்களிடம் திணிக்கப்படும் விவிலியத்தை தூக்கி சாக்கடைக்குள் தாராளமாக எறியலாம். அது அவரவர் விருப்பம். 🙂

ஆனால் சமயம் மாறுபவர்களது உரிமையை மறுக்கவும் அவர்களை இழிவுபடுத்துவதற்கும் விசிலடிச்சான் குஞ்சுகள் யாருக்கும் எந்த உரிமையும் இல்லை.!😡 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Vankalayan said:

காப்பிதான் , இங்கு நிறையபேர் கிறிஸ்தவத்தை வெறுக்கிறதையும் அவர்களது துவேஷமான கருத்துக்களையும் இங்கு காண்கிறோம்।  இவர்கள் வேறு யாருமல்ல , தங்கள் சுதந்திரத்துக்காகவும் உரிமைக்காகவும் போராடும் தமிழ் இந்துக்கள்।

1) இருந்தாலும் இந்த போராட்டத்தில் முக்கிய பங்கெடுத்தவர்கள் தமிழ் கிறிஸ்தவர்கள்। சிலருக்கு இது மறந்து போயிருக்கலாம்।

2) இப்படியான இந்துத்துவ மேலாதிக்கத்தால்தான் தமிழ் பேசும் முஸ்லிம்கள் தாங்கள் தமிழர்கள் இல்லையென்றும் , வடக்கு கிழக்கில் அதிகாரம் வழங்கும்போது தங்களுக்கு தனி அலகு வேண்டுமென்று நிட்கிறார்கள்।

3)தமிழனுக்கு உரிமை கிடைக்குமா இல்லையா என்பது வேறு விடயம்। அப்படி இருக்கும்போது தமிழ் கிறிஸ்தவர்களுக்கு , இந்து தமிழர்கள் எப்படியான நீதியை வழங்கப்போகிறார்கள்। நிச்சயமாக இங்கு ஒரு பெரிய பாதிப்பு கிறிஸ்தவர்களுக்கு உருவாகும்।

இவர்கள் கிறிஸ்தவத்தில் , கிறிஸ்தவ மக்களிடத்தில் உள்ள வெறுப்பை இப்போதே வெளிப்படுத்தியது நல்லதாகிவிட்ட்து। இல்லாவிடடாள் கிறிஸ்தவர்கள் உரிமைகள் பெற இந்துக்களுக்கு எதிராக போராட வேண்டி ஏட்பட்டிருக்கும்। இப்போதே இது வெளிப்பட்டிருப்பதால் நாமும் காயை அதட்கு ஏற்ற விதமாக நகர்த்த வேண்டும்।

4) இங்கு இந்த அரசு உரிமை வழங்கப்போவதில்லை। அப்படி வழங்கினாலும் அதில் கிறிஸ்தவர்களுக்குரிய உரிமைகள் அதிகாரங்கள் நிச்சயமாக பிரதிபலிக்க வேண்டும்। இல்லாவிடடாள் சிங்களவர்களுடன் இருந்துவிட்டு போவது மேல்।

சிலர் இதுக்கு விளக்கம் கொடுக்க முட்படலாம்। இருந்தாலும் அவர்கள் உள்ளத்தில் உள்ள , கிறிஸ்தவர்களுக்கு எதிரான வெறுப்பு இங்கு சரியாக பிரதிபலித்துள்ளது। இதைப்பற்றிய சிறிய விளக்கத்தை சிங்கள இன வாதிகளுக்கு கொடுத்து விடடாள் மிகுதியை அவர்கள் பார்த்துக்கொள்ளுவார்கள்।

வடக்கு கிழக்கில் நான்கு பிஷப்மார் இருக்கிறார்கள், கிறிஸ்தவ தலைவர்கள் இருக்கிறார்கள்। அவர்கள் இது சம்பந்தமான தீர்மானத்தை எடுப்பதட்கு நாங்கள் முன்னிற்போம்।

1) பிரபாகரனையும் அவனின் பிள்ளைகளையும் மறந்த தமிழர்களுக்கு இதெல்லாம் எம்மாத்திரம்.☹️

2) உண்மைதான். இவர்களுக்கு இதெல்லாம் எங்கே புரியப் போகிறது.

3) உங்கள் பயம் நியாயமானது. 

4) இல்லாவிடடாள் சிங்களவர்களுடன் இருந்துவிட்டு போவது மேல்।

உண்மைதான். சுதந்திர தமிழீழத்தில் (  அப்படி அமைந்தால்) இரண்டாம்தர பிரசையாக இருக்க யார்தான் விரும்புவர் ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, satan said:

நம்மால் கிறிஸ்தவர்களைப்போல் சக மனிதனின் தேவையில் உதவி,  நம் மதத்தை காப்பாற்ற முடியவில்லையே.  என்கிற  இயலாமையால் வரும் ஆதங்கமாய் இருக்குமோ?

க்கிறீத்துவர்கள் மட்டும்தான் உதவ வேண்டும் என்கின்ற கட்டாயமில்லையே. தமிழர் புனர்வாழ்வுக்  கழகம் போன்று நம்பிக்கையான அமைப்பொன்றை உருவாக்கினால் புலம்பெயர் தமிழர் தாராளமாக உதவுவர்.🙂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, கிருபன் said:

முதலில் நான் மதங்களில் கடவுளில் நம்பிக்கை இல்லாதவன். ஆனால் மதநம்பிக்கை உள்ளவர்களை, அவர்கள் குடும்ப உறுப்பினர்களாக இருக்கும் போதிலும்,  கேள்விக்குட்படுத்தினாலும் அவர்கள் தாங்களாகவே பகுத்துணர்ந்து எதையாவது விடாப்பிடியாகப் பின்பற்றுவதைத் தடுப்பதில்லை. எனது விளக்கத்தின் போதாமையை உணர்ந்து விட்டுவிடுவேன்.

கிறீஸ்த்தவத்தின் மீது வெறுப்பு என்று பொதுவாகச் சொல்லமுடியாது. இஸ்லாமில் ஷியா, ஸுனி, வஹாபி, சூபிஸம் என்று பிரிவுகள் இருப்பதுபோல கிறீஸ்த்தவத்திலும் பிரிவுகள் உள்ளன. கிறீஸ்தவர்கள் என்று பல நூறாண்டுகளாக கிறீஸ்த்துவை வணங்கும் கத்தோலிக்கர்களை, புரட்டஸ்தாந்தினரை அல்லது பெந்தேகோஸ்தினரை இங்கு கருத்து எழுதும் பலர் குறிக்கவில்லை என்றே கருதுகின்றேன். ஒரு சிலர் திருக்கேதீஸ்வர வளைவினால் உருவான சர்ச்சைகளின்போது முறுகியிருந்தாலும், மறவன்புலவு சச்சிதானந்தன் போன்றவர்கள் ஏற்படுத்த முனையும் விரிசல்களை பலர் ஆதரிக்கவில்லை என்பதே உண்மை.

யெகோவாவின் சாட்சி, தமிழ் சபை போன்ற ஆவிக்குரியவர்களின் சபைகள் கட்டாய மதமாற்றம் செய்வதையும், சைவக் கடவுளரை பிசாசுகள் என்று சொல்வதையும் வெறுக்கின்றனர். அந்தக் கோபத்தில் பொதுவாக வைக்கப்படும் கருத்துக்கள் கிறீஸ்த்தவ வெறுப்பாக அர்த்தப்படுத்தப்படுகின்றது. ஆனால் எம்மில் பலருக்கு கிறீஸ்த்தவத்தின் எல்லா பிரிவிலும் நண்பர்கள் இருப்பார்கள். மதம் பற்றிய உரையாடலே இல்லாமல் நண்பர்களாக காலம் காலமாக இருக்கின்றோம் அல்லவா! 

ஆகவே, தமிழர்கள் இன்னொரு சக தமிழனை மத ரீதியில் பிரித்துப் பார்ப்பபதில்லை. ஒரு சில புறநடைகளை வைத்து பேனைப் பெருச்சாளியாக்குவது உள்நோக்கம் கொண்டது என்றே சொல்வேன்.

 

தனிப்பட்ட ரீதியில் மதமாற்றப் பிரச்சாரத்திற்கு வரும் யெகோவாவின் சாட்சிகளை நான் விரும்புவதில்லை. இலண்டனில் இப்படி பிரச்சாரத்திற்கு வந்த சிலரை வீட்டினுள் உள்ளே அழைத்து வரிப்புலி உடையுடன் நின்ற தலைவர் பிரபாகரனின் படத்தைக்காட்டி (அவர் இருந்த காலத்தில்) இவர்தான் எனது கடவுள் என்று சொல்லி  வீட்டுப் பக்கம் வராமல் பண்ணியிருக்கின்றேன்😁 முன்னர் யாழிலும் சொன்னதாக நினைவு.

எனது உறவினர்கள், நண்பர்கள் குடும்பத்தில் சிலர் மதம் மாறியிருக்கின்றனர். அவர்களில் ஒருவரின் கணவர் ஒரு போதகர். 90களின் நடுப்பகுதியில் அவர்களுக்குக் குழந்தை பிறந்தபோது பார்க்கப்போயிருந்தேன். கதைத்துக்கொண்டிருக்கும்போதே  இயேசு உயிர்ப்பிக்கும் அற்புதங்களை வீடியோவில் ஓடவிட்டு எனக்கு போதிக்க ஆரம்பித்தார். உடனேயே நான் முழுச் சைவனாக மாறி (சமயத்தைப் பற்றி விவாதிக்கும் அளவுக்கும் விளக்கம் கொடுக்கும் அளவுக்கும் அறிவு உள்ளது!), அவர் திக்குமுக்காடும்வரை  விவாதித்து வீடியோவை நிப்பாட்டச் செய்தேன். அதன் பின்னர் அவர் ஒருநாளும் பரிசுத்த ஆவியை விசுவாசிக்கச் சொல்லிக் கேட்டதில்லை! அதைப் பற்றிக் கதைத்ததும் இல்லை.😃

 

இதுதான் சனநாயகம். அவர் உங்கெளுக்கு வகுப்பெடுத்தார், நீங்களும் அவருக்கு வகுப்பெடுத்தீர்கள். அவரால் உங்கள் வாதத்திற்கு மறுப்புக் கூற முடியவில்லை. அமைதியாகிவிட்டா.  இதுதான் நாகரீகமடைந்தவர்கள் கல்வி அறிவுள்ளவர்கள் செய்வது.👍

நீங்கள் எந்த இடத்திலும் அவரை இழிவுபடுத்தவில்லையே ? 

ஆனால் மதம் மாறுகின்றனர் என்கின்ற காரணத்திற்காக அவர்களை  இழிவுபடுத்துபவர்களை அவர்கள் நாகரீகமடையவில்லை அல்லது கல்வி அறிவில்லை என்று சொல்லி அப்படியே விடலாமா ? 🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: text

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/30/2020 at 3:54 AM, Maruthankerny said:

 

பச்சை இல்லை குத்துவத்துக்கு ..........
என்னை பொறுத்தவரை சாக்கடை நாற தொடங்கி விட்டது 
இது நான் பல முறை இங்கே எழுதியது .... அடுத்த சந்ததி எம்மைவிட 
அறிவு மிகுந்தே இருக்கும் அவர்களிடம் கேள்விகள் இருக்கும் எம்மிடம் பதில் 
இல்லாதுபோனால் எமது மதம் மெல்ல மெல்ல அழிந்துபோகும் யாராலும் தடுக்க முடியாது என்று 

அது நாம்  அடுத்தடுத்த சந்ததிகளுக்கு என்னென்ன சொல்லி வளர்க்கிறோம் என்பதை பொறுத்தது.

On 3/29/2020 at 9:43 PM, Kapithan said:

எனக்கொரு உண்ம தெரிஞ்சாகோணும் சாமி..🤔

கிறீத்தவ சமயத்தின் மீது ஏன் உங்கள் எல்லோருக்கும் இவ்வளவு வெறுப்பு ? 

 

எமக்கு கிறீஸ்தவ மதத்தின்மீதோ கிறீஸ்தவர்களின்மீதோ எந்தவித கோபதாபங்களும் இல்லை. மக்களின் இயலாமையை பயன்படுத்தி அவர்களை மதம்மாற்றும் நாதாரிகளிடம்தான் கோபம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,மிட்சுகோ டோட்டோரி கட்டுரை தகவல் எழுதியவர், மரிகோ ஓய் பதவி, வணிகச் செய்தியாளர் 33 நிமிடங்களுக்கு முன்னர் கடந்த ஜனவரி மாதம் ஜப்பான் ஏர்லைன்ஸின் (JAL) புதிய தலைவராக மிட்சுகோ டோட்டோரி (Mitsuko Tottori) நியமிக்கப்படார். அவரது நியமனம், அந்நாட்டின் பெருநிறுவனத் துறையில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. ஜப்பான் ஏர்லைன்ஸின் முதல் பெண் தலைவராகப் பொறுப்பேற்றுள்ள டோட்டோரியின் வாழ்க்கைப் பயணம் உத்வேகமானது. ஆரம்பத்தில் ஒரு சிறிய அளவிலான விமான நிறுவனத்தில் கேபின் குழு உறுப்பினராக (விமானப் பணிப்பெண்ணாக) அவர் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். தற்போது ஜப்பான் ஊடகங்கள் டோட்டோரியின் நியமனம் பற்றி வெளியிட்டுள்ள தலைப்புச் செய்திகளில் 'முதல் பெண் தலைவர்' மற்றும் 'முதல் முன்னாள் விமானப் பணிப்பெண்' , 'அசாதாரண நியமனம்' என்று பலவாறு குறிப்பிட்டு வருகின்றனர். இருபது ஆண்டுகளுக்கு முன்பு ஜப்பான் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான மிகச் சிறிய விமான நிறுவனமான ஜப்பான் ஏர் சிஸ்டம் (JAS) என்னும் நிறுவனத்தில் விமான பணிப்பெண்ணாக டோட்டோரி பணிபுரிந்தார். அதைக் குறிப்பிட்டு, 'இவரெல்லாம் ஒரு விமான நிறுவனத்தின் தலைவரா?' எனும் தொனியில் விமர்சித்து செய்தி வெளியிட்டுள்ள ஒரு வலைதளம் அவரை 'ஒரு அந்நிய மூலக்கூறு' என்றும் 'ஒரு விகாரம்' என்றும் கடுமையாக விமர்சித்துள்ளது. டோக்கியோவில் இருந்து பிபிசியிடம் உரையாடிய டோட்டோரி, "அந்நிய விவகாரம்’ பற்றியெல்லாம் தனக்குத் தெரியாது," என்று கூறி சிரிக்கிறார்.   இவ்வளவு விமர்சனங்கள் ஏன்? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,டோட்டோரி மிகவும் சாதரணமான பெண்கள் ஜூனியர் கல்லூரியில் படித்துப் பட்டம் பெற்றவர் சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால் விமான நிறுவனங்கள் வழக்கமாக உயர்மட்ட பதவிகளுக்கு வசதியான மேல்தட்டு பிரதிநிதிகளைத் தேர்வு செய்யும். டோட்டோரி இந்த ‘எலைட் (மேல்தட்டு)’ வரையறைக்குள் இல்லை. இதற்கு முன் ஜப்பான் ஏர்லைன்ஸ் தலைவர்களாகப் பதவி வகித்த 10 பேரில் ஏழு பேர் நாட்டின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் படித்தவர்கள். ஆனால், டோட்டோரி மிகவும் சாதரணமான பெண்கள் ஜூனியர் கல்லூரியில் படித்துப் பட்டம் பெற்றவர். ஜப்பானை பொறுத்தவரையில், 1%-க்கும் குறைவான முன்னணி நிறுவனங்களில்தான் பெண்கள் தலைமைப் பொறுப்பில் அமர்த்தப்பட்டுள்ளனர். டோட்டோரியின் நியமனத்தைத் தொடர்ந்து, ஜப்பான் ஏர்லைன்ஸ் நிறுவனமும் இந்த 1% நிறுவனங்களின் பட்டியலில் இணைந்துள்ளது. மேலும் பேசிய டோட்டோரி, "நான் என்னை முதல் பெண் தலைவர் என்றோ தலைவரான முதல் விமான பணிப்பெண் என்றோ முன்னிறுத்த விரும்பவில்லை. நான் ஒரு தனிநபராகப் பணியாற்ற விரும்புகிறேன். ஆனால் என் மீது இவ்வளவு பேர் இந்த அளவு கவனம் செலுத்துவார்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை," என்கிறார். "மேலும், பெருநிறுவன பிரமுகர்கள் என்னை எப்படி நினைக்கிறார்கள் என்பது தெரிகிறது. ஆனால், பொதுமக்களும் சக ஊழியர்களும் என்னை அப்படிப் பார்க்க மாட்டார்கள் என்று நம்புகிறேன்," என்றும் கூறுகிறார்.   ஜப்பான் மக்களின் அன்பைப் பெற்ற விமானப் பணிப்பெண்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,கடந்த ஜனவரி மாதம் நடந்த ஜப்பான் ஏர்லைன்ஸ் விபத்து அண்மையில், ஜப்பான் ஏர்லைன்ஸின் விமானம் ஒன்று தரையிறங்கும்போது கடலோரக் காவல்படை விமானத்துடன் மோதியது. விமானத்தில் இருந்து பயணிகளை வெற்றிகரமாக வெளியேற்றியதற்காக ஜப்பான் ஏர்லைன்ஸின் விமானப் பணிப்பெண்கள் வெகுவாகப் பாராட்டப்பட்டனர். இந்தச் சம்பவம் நடந்து இரண்டு வாரங்களுக்குப் பிறகு டோட்டோரியின் நியமனம் அறிவிக்கப்பட்டது. டோக்கியோவின் ஹனேடா விமான நிலையத்தில் ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானம் 516, ஓடுபாதையில் காவல்படை விமானம் மீது மோதியதில் தீப்பிடித்து எரிந்தது. இந்த விபத்தில் கடலோர காவல்படை விமானத்தில் இருந்த ஆறு பணியாளர்களில் ஐந்து பேர் இறந்தனர் மற்றும் கேப்டன் படுகாயமடைந்தார். இருப்பினும், விபத்து ஏற்பட்ட சில நிமிடங்களில், ஏர்பஸ் A350-900 விமானத்தில் இருந்த 379 பேரும் பத்திரமாக உயிர் தப்பினர். விமானப் பணிப்பெண்களுக்குக் கொடுக்கப்பட்ட தீவிரமான பயிற்சிதான் இந்த விபத்தில் இருந்து பயணிகள் காப்பாற்றப்படக் காரணம் என மக்கள் பாராட்டினர். முன்னாள் விமானப் பணிப்பெண்ணான, டோட்டோரி விமானப் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை நன்கு அறிந்தவர். ஆரம்பக் காலகட்டத்தில் அவர் பணியில் இணைந்ததும் முதலில் கற்றுக் கொண்டது விமானப் பாதுகாப்பு பற்றித்தான். கடந்த 1985ஆம் ஆண்டில், அவர் விமான பணிப்பெண்ணாகப் பணியில் சேர்ந்து நான்கு மாதங்களுக்குப் பிறகு, ஜப்பான் ஏர்லைன்ஸ் விமான வரலாற்றின் மிக மோசமான விமான விபத்தில் சிக்கியது. ஒசுடாகா மலையில் நிகழ்ந்த இந்த விபத்தில் 520 பேர் உயிரிழந்தனர். அந்த நேரத்தில் ஜப்பான் ஏர்லைன்ஸ் பணியாற்றிய ஒவ்வொரு ஊழியருக்கும் ஒசுடாகா மலைக்குச் செல்லவும் அங்கு விபத்து நடந்ததை நேரில் பார்த்த மக்களிடம் பேசவும் வாய்ப்பளிக்கப்பட்டது." "நாங்கள் எங்கள் பாதுகாப்பு மேம்பாட்டு மையத்தில் விபத்துப் பகுதியில் கிடந்த விமானப் பாகங்களையும் காட்சிப்படுத்தினோம், ஒரு பெரிய விபத்தைப் பற்றி ஒரு புத்தகத்தில் படிப்பதற்குப் பதிலாக எங்கள் சொந்தக் கண்களால் பார்த்தோம். விமான விபத்தின் நேரடிக் காட்சிகள், இழப்பு அனைத்தையும் எங்களால் அன்றைய தினத்தில் உணர முடிந்தது," என்று டோட்டோரி கூறினார்.   மாறிவரும் ஜப்பான் ஏர்லைன்ஸ்-இன் முகம் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,கடந்த 2010ஆம் ஆண்டு ஜப்பான் ஏர்லைன்ஸ் நிறுவனம் திவாலாகும் நிலைமையில் இருந்தது. உயர் பதவியில் அவர் நியமனம் செய்யப்பட்டது பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அதேநேரம், 2010இல் ஜப்பான் ஏர்லைன்ஸ் திவாலானதில் இருந்து அதன் நிலைமை வேகமாக மாறி வருகிறது. நாட்டின் மிகப்பெரிய பெருநிறுவனம் நிதி நெருக்கடியில் சிக்கியது அப்போது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனாலும், அரசாங்கம் கொடுத்த நிதி ஆதரவின் காரணமாக விமான நிறுவனம் தொடர்ந்து செயல்பட்டது. ஒரு புதிய செயற்குழு மற்றும் நிர்வாகத்துடன் ஜப்பான் ஏர்லைன்ஸ் பெரிய மறுசீரமைப்புக்கு உட்பட்டது. மேலும், அந்நிறுவனத்தின் அப்போதைய 77 வயதான ஓய்வு பெற்ற அதிகாரியும் புத்த துறவியுமான கசுவோ இனாமோரியின் (Kazuo Inamori) நடவடிக்கைகளால்தான் ஜப்பான் ஏர்லைன்ஸ் புத்தாக்கம் பெற்றது. நிறுவன ஊழியர்கள் அவரை ஒரு மீட்பராகப் பார்த்தனர். அவர் நிறுவனத்தில் பல்வேறு மாற்றங்களைக் கொண்டு வந்தார். அவரது புரட்சிகரமான நிர்வாகம் இல்லாமல் டோட்டோரி போன்ற ஒருவர் ஜப்பான் ஏர்லைன்ஸ் தலைவராகி இருக்க வாய்ப்பில்லை.   'இது பெண்களுக்கான நம்பிக்கை' பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஜப்பான் ஏர்லைன்ஸின் முன்னாள் தலைவரான கசுவோ இனாமோரி கடந்த 2012ஆம் ஆண்டு ஒரு நேர்காணலின் போது இனாமோரியிடம் நான் பேசினேன், மனதில் பட்டதைப் பேசினார். அவர் தன் வார்த்தைகளைத் துளியும் பொருட்படுத்தவில்லை. ஜப்பான் ஏர்லைன்ஸ் `தனது வாடிக்கையாளர்களைப் பற்றிக் கவலைப்படாத ஒரு திமிர்பிடித்த நிறுவனம்` என்று கூறினார். இனாமோரியின் தலைமையின் கீழ், நிறுவனம் அதிகாரத்துவ பதவிகளில் இருப்பவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், விமானிகள், பொறியாளர்கள் போன்ற முன்னணி நடவடிக்கைகளில் இருக்கும் ஊழியர்களை உயர்த்தியது. "இந்த நிறுவனம் ஒரு தனியார் நிறுவனம் போன்று உணர்வை ஏற்படுத்தவில்லை. இதனால், நான் மிகவும் சங்கடமாக உணர்ந்தேன். முன்னாள் அரசு அதிகாரிகள் பலர் சுலபமான அதிகார பலத்தைப் பயன்படுத்தி நிறுவனத்தில் உயர் பதவிகளில் அமர்ந்திருந்தனர்," என்று 2022இல் இனாமோரி என்னிடம் குறிப்பிட்டார். அதன்பிறகு ஜப்பான் ஏர்லைன்ஸ் நீண்ட தூரத்தைக் கடந்து வந்திருக்கிறது. தற்போது அதற்கு முதல் பெண் தலைவரும் கிடைத்துவிட்டார். நாட்டில் பெண் தலைமை நிர்வாகிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க ஜப்பான் அரசாங்கம் கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளாக முயற்சி செய்து வருகிறது. கடந்த 2020ஆம் ஆண்டளவில் நிர்ணயித்த இலக்கை அடையத் தவறிய பின்னர், எதிர்வரும் 2030ஆம் ஆண்டளவில் முக்கிய வணிகங்களில் மூன்றில் ஒரு பங்கு தலைமைப் பதவிகள் பெண்களுக்குச் செல்ல வேண்டும் என்று அறிவித்துள்ளது. "இது கார்ப்பரேட் தலைமை நிர்வாகிகளின் மனநிலையைப் பற்றியது மட்டுமல்ல, ஒரு மேலாளராக ஆவதற்கு பெண்களுக்கு நம்பிக்கை இருப்பதும் முக்கியம். யார் என்ன நினைத்தால் நமக்கென்ன?" என்கிறார் டோட்டோரி. "எனது நியமனம், மற்ற பெண்கள் முன்பு முயற்சி செய்யப் பயந்த விஷயங்களை முயல ஊக்குவிக்கும் என்று நான் நம்புகிறேன்," என்கிறார் டோட்டோரி நம்பிக்கையுடன். https://www.bbc.com/tamil/articles/cq5ner5wr8wo
    • 26 APR, 2024 | 07:19 PM   கிழக்கு மாகாண அரச உத்தியோகத்தர்களுக்கென சகல வசதிகளும் கொண்ட புதிய கட்டடத் தொகுதி இன்று (26) கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் திருகோணமலையில் திறந்துவைக்கப்பட்டு, அரச உத்தியோகத்தர்களின் பாவனைக்காக கையளிக்கப்பட்டது.  இந்த கட்டடம் செந்தில் தொண்டமானின் 241 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டின் கீழ் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.  கிழக்கு மாகாண அரச உத்தியோகத்தர்கள் தங்களின் பணிகளை உரிய முறையில் முன்னெடுக்க தங்களுக்கு போதுமான இட வசதிகள் இல்லை எனவும், தங்களுக்கு தளபாட வசதிகளுடன் கூடியதொரு கட்டடத்தொகுதியை கட்டமைக்கும் பணிகள் பொருளாதார நெருக்கடியால் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதால்  அக்கட்டடத்தை நிர்மாணித்துத் தருமாறு  ஆளுநர் செந்தில் தொண்டமானிடம் கோரிக்கை முன்வைத்திருந்தனர். அக்கோரிக்கையின் பிரகாரம், ஆளுநர் செந்தில் தொண்டமானின் நிதி ஒதுக்கீட்டில் இந்த கட்டடம் நிர்மாணிக்கப்பட்டு திறந்துவைக்கப்பட்டுள்ளது.  https://www.virakesari.lk/article/182051
    • 26 APR, 2024 | 05:13 PM     சுமார் 300 பேரைப் பலியெடுத்து மேலும் 500க்கும் அதிகமானவர்களை படுகாயங்களுக்குள்ளாக்கிய அனர்த்தமிகு ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்களின் ஐந்தாவது வருட நினைவுகூரலை கடந்த ஏப்ரல் 21இல் இலங்கை அனுஷ்டித்தது. நீடித்து நிற்கும் அதன் விளைவுகளை நாம் மனதிற்கொள்ள வேண்டியது அவசியமாகும். வெளிநாட்டு முதலீடுகள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் வருகையில் ஏற்பட்ட வீழ்ச்சியின் விளைவான பொருளாதார தாக்கங்கள் நாட்டை தொடர்ந்து அச்சுறுத்திக்கொண்டேயிருக்கின்றன. மக்கள் இன்று பெரும் பொருளாதாரச் சவால்களுக்கு முகங்கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.  மக்களின் அக்கறைக்குரியவையாக இருக்கும் பொறுப்புக்கூறல் மற்றும் வெளிப்படைத்தன்மை இல்லாததன் விளைவாக அரசாங்க தலைமைத்துவத்தின் மீதான நம்பிக்கை சிதைவடைந்திருப்பது குறித்து தேசிய சமாதானப் பேரவை கவலையடைகிறது.  இந்த நிலைமை துரதிர்ஷ்டவசமாக ஆட்சி முறைமையின் மீது மக்கள் நம்பிக்கை இழந்து விரக்தியடையவும் மேலும் அநீதிகளுக்கும்  வழிவகுத்திருக்கிறது.  உத்தியோகபூர்வமான பல விசாரணைகள் நடத்தப்பட்ட போதிலும், ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்களுக்கு வழிவகுத்த நிகழ்வுகள் தொடர்பிலான கேள்விகள் தொடரவே செய்கின்றன. பொறுப்பற்ற முறையில் தங்களது கடமையை செய்யத் தவறியவர்களில் சிலர் அதற்கான விளைவுகளைச் சந்தித்தபோதிலும், மூடிமறைப்புகள் இடம்பெற்றிருக்கின்றன என்ற உணர்வு மக்கள் மத்தியில் தொடரவே செய்கிறது. தகவல்கள் மறைத்து வைக்கப்பட்டதாக வெளிவருகின்ற கதைகள் உண்மையைக் கண்டறிவதற்கு புதிய உறுதிப்பாட்டுக்கான தேவையை மேலும் வலியுறுத்துகின்றன.  அடுத்தடுத்து பதவிக்கு வந்த இலங்கை அரசாங்கங்கள் உண்மையை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கத் தவறியதன் காரணமாகவே ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை சான்றுகளைச் சேகரிக்கும் அதன் பிரிவை தொடர்ந்து செயற்படுத்தவேண்டும் என்ற நிலைப்பாடு நியாயப்படுத்தப்படுகிறது. ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்களில் பலியானவர்களை புனிதர்களாக அல்லது தியாகிகளாக திருநிலைப்படுத்துவதற்கு நாட்டின் கத்தோலிக்க திருச்சபை மேற்கொள்கின்ற முயற்சியின் நோக்கம் படுகொலைகள் பற்றிய நினைவை தேசிய ரீதியாகவும் சர்வதேச ரீதியாகவும் உயிர்த்துடிப்புடன் வைத்திருப்பதேயாகும். இதற்கு சர்வதேச முன்னுதாரணங்கள் இருக்கின்றன. 2019 ஈஸ்டர் ஞாயிறு குண்டுத்தாக்குதல் நிகழ்வுகளை நாம் சிந்தித்துப் பார்க்கின்றபோது இலங்கையின் வரலாற்றை கறைபடுத்திய வன்செயல் மற்றும் அநீதியின் பரந்த பின்புலத்தையும் புரிந்துகொள்ள வேண்டும். 1989ஆம் ஆண்டில் உச்சநிலைக்குச் சென்ற ஜே.வி.பி.யின் கிளர்ச்சி தொடக்கம் 2009 மே மாதம் கொடூரமான முறையில் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட உள்நாட்டுப்போர் வரை மோதல்களினதும் வன்முறைகளினதும் காயங்கள் ஆழமானவையாக இருக்கின்றன. நல்லிணக்கத்துக்கான எமது தேடலில் எமது கடந்த காலத்தின் வேதனைமிகு உண்மைகளுக்கு முகங்கொடுத்து நீதி, பொறுப்புக்கூறல் மற்றும்  குணப்படுத்தல் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு எதிர்காலத்தை கட்டியெழுப்பப் பாடுபடவேண்டும். முன்னோக்கிச் செல்ல வேண்டுமானால், நீதிக்கான தேடுதல் பக்கச்சார்பான நலன்களையும் தேர்தல் ஆணைகளையும் கடந்தவையாக இருக்கவேண்டியது அவசியமாகும். எதிர்வரும் தேர்தல்களும் அரசாங்க மாற்றமும் பொறுப்புக்கூறல் மற்றும்  நல்லிணக்கத்தை நோக்கிய முயற்சிகளுக்கு புதுச்சக்தியை கொடுப்பதற்கான ஒரு வாய்ப்பை வழங்குகிறது. தற்போதைய அரசாங்கத்தின் தலைமைத்துவமும் எதிர்கால அரசாங்கத்தின் தலைமைத்துவமும் சுயநலன்களின் நெருக்குதல்களில் இருந்து விடுபட்டு நீதிக்கும் வெளிப்படைத்தன்மைக்குமான தேடலுக்கு முன்னுரிமை கொடுக்கவேண்டும். https://www.virakesari.lk/article/182046
    • Published By: DIGITAL DESK 3 26 APR, 2024 | 05:02 PM   கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முகமாலைப் பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை (26) கண்ணிவெடி அகற்றலின் போது மனித எச்சங்களுடன் கூடிய ஆடை ஒன்றும்  இனங்காணப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் பளை பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்து பொலிசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டனர்.  தொடர்ந்து பொலிசார் மாவட்ட நீதவானின் கவனத்திற்கு கொண்டு சென்றனர். கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற நீதவான் இஸ்மாத் ஜெமில் இன்று காலை சம்பவ இடத்திற்கு சென்று குறித்த மனித எச்சங்கள் மற்றும் மனித எச்சம் இனங்காணப்பட்ட பகுதிகளை பார்வையிட்டார். தொடர்ந்து குறித்த பகுதியில் கண்ணிவெடி அகற்றும் பணியாளர்கள் மூலம் கண்ணிவெடி அகற்றும் பணியை முன்னெடுக்குமாறும், கிடைக்கப் பெறுகின்ற எச்சங்கள் மற்றும் தடயங்கள் தொடர்பாக பளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் கவனத்திற்கு  கொண்டு செல்லுமாறும் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், கிடைக்கப்பெற்ற மனித எச்சங்களை சட்ட வைத்திய அதிகாரி மூலம் பரிசோதனைக்கு உட்படுத்த அனுப்பி வைக்குமாறும் குறிப்பிட்டுள்ளார்.  இது தொடர்பில் எதிர்வரும் திங்கட்கிழமை சம்பவ இடத்தினை மீண்டும் சென்று பார்வையிடுவதாகவும் நீதவான் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/182042
    • ஐபிஎல் 2024: பேட்ஸ்மேன்களின் காட்டடியால் கலங்கும் பந்துவீச்சாளர்கள் - டி20இல் நிகழும் மாற்றங்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இங்கிலாந்து அணியின் ஒருநாள் கிரிக்கெட் கேப்டன் ஜோஸ் பட்லர், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக மூன்று இன்னிங்ஸ்களில் இரண்டு சதங்கள் அடித்துள்ளார். கட்டுரை தகவல் எழுதியவர், அயாஸ் மேமன் பதவி, கிரிக்கெட் எழுத்தாளர் 5 மணி நேரங்களுக்கு முன்னர் உலகின் பணக்கார கிரிக்கெட் போட்டியான இந்தியன் பிரீமியர் லீக்கில் (ஐபிஎல்) இந்த ஆண்டு பேட்டிங்கில் அபாரமான வாண வேடிக்கையைப் பார்க்க முடிகிறது. நாடு முழுவதும் உள்ள மைதானங்களில், பேட்ஸ்மேன்கள் எச்சரிக்கையைக் காற்றில் பறக்க விடுகிறார்கள். இரக்கமின்றி பெரிய ஷாட்களை அடிக்கிறார்கள், கிட்டத்தட்ட ஒவ்வொரு போட்டியையும் சிக்ஸர் அடிக்கும் திருவிழாவாக மாற்றுகிறார்கள். இதனால், பந்துவீச்சாளர்கள் வெலவெலத்துப் போயுள்ளனர். டி20 கிரிக்கெட் எங்கே போய்க்கொண்டிருக்கிறது என நிபுணர்களும், ரசிகர்களும் குழம்பிப் போயுள்ளனர். நாம் இதுவரை பார்த்த அதிரடி பேட்டிங்கின் சில புள்ளிவிவரங்களைப் பார்ப்போம். செவ்வாய்க்கிழமை இரவு சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னெள சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையிலான சீசனின் 39வது போட்டிக்குப் பிறகு, மொத்தம் 1,191 பவுண்டரிகள் மற்றும் 686 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டுள்ளன. ஐபிஎல் 2023இல் மொத்தம் 2,174 பவுண்டரிகள் மற்றும் 1,124 சிக்ஸர்கள் பதிவு செய்யப்பட்டன. நடப்பு சீசன் பாதிக்கு மேல் எஞ்சியுள்ள நிலையில் கடந்த ஆண்டின் புள்ளிவிவரங்கள் எளிதில் முறியடிக்கப்படும் என்று எதிர்பார்ப்பது நியாயமானதே. பவுண்டரிகள், சிக்ஸர்கள் அதிகரித்திருப்பது அணியின் ஸ்கோரையும் அதற்கேற்ப உயர்த்தியுள்ளது.   எளிதில் முறியடிக்கப்படும் சாதனைகள் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி டி20 வரலாற்றில் அதிக பவர்பிளே ஸ்கோரை பதிவு செய்ய டிராவிஸ் ஹெட் உதவினார். ஆரம்பக்கால ஐபிஎல் சீசன்களில், 150-160 ரன் என்பது சவால் கொடுக்கும் ஸ்கோராக கருதப்பட்டது. ஆனால் இன்று பெரும்பாலும் 10 போட்டிகளில் 8இல் இது போன்ற ஸ்கோர் அடித்த அணிகள் தோல்வியடைகின்றன. ஸ்கோரிங் முறைகளில் ஏற்பட்ட மாற்றத்தை விளக்குவதற்கு இந்த உதாரணத்தைப் பார்ப்போம். 2007ஆம் ஆண்டு தொடக்க டி20 உலகக் கோப்பையில் ஸ்டூவர்ட் பிராட் பந்தில் யுவராஜ் சிங் ஆறு சிக்ஸர்களை விளாசினார். அப்போது இந்தியா மொத்தம் 218 ரன்கள் எடுத்தது. அந்த நேரத்தில் இது ஒரு பெரிய சாதனை. இருப்பினும் 16 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு அணி 200 ரன்கள் அடிப்பது என்பது வாடிக்கையாகிவிட்டது. செவ்வாய்க்கிழமை வரை இந்த ஐபிஎல் சீசனில் நடந்து முடிந்துள்ள 39 ஆட்டங்களில் அணிகள் 19 முறை 200 ரன்களை கடந்துள்ளன. மொத்த ஸ்கோர் ஒன்பது முறை 400 ரன்களை தாண்டியது. வியக்க வைக்கும் வகையில் இரண்டு போட்டிகளில் இரு அணிகளின் மொத்த ஸ்கோர் 500 ரன்களை தாண்டியுள்ளது. சுவராஸ்யமான தகவல்கள் இன்னும் முடியவில்லை. இந்த சீசனில் சராசரி ரன் விகிதம் ஓவருக்கு 10. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் சீசனின் தொடக்கத்தில் இருந்தே சாதனைகளை முறியடிக்கும் ஓவர் டிரைவில் உள்ளனர். டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிரான முதல் பவர்பிளேவில் (ஆறு ஓவர்கள்) முன் எப்போதும் இல்லாத வகையில் 125 ரன்களை குவித்தனர். இது ஒரு ஓவருக்கு 20.83 ரன்கள் என்ற வியக்க வைக்கும் சாதனை. இந்த சீசனில் சன்ரைசர்ஸ் அணி, மூன்று முறை 250 ரன்களுக்கு மேல் எடுத்துள்ளது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவுக்கு எதிராக 287 ரன்கள் எடுத்ததும் இதில் அடங்கும். இதுவொரு ஐபிஎல் சாதனை. இந்தப் போக்கு தொடருமானால் இந்த சீசனிலேயே 300 ரன்கள் என்ற சாதனை படைக்கப்படலாம். டி20 கிரிக்கெட், இயல்பிலேயே அதிரடி ஆட்டத்திற்கு உத்தரவாதம் அளிக்கிறது. பேட்டிங்கிற்கு நிலையான ஸ்ட்ரோக் ஆட்டம் தேவைப்படுகிறது. அங்கு ஒரு டாட் பால்கூட ஏற்றுக்கொள்ள முடியாதது. பேட்ஸ்மேன்கள் ஒவ்வொரு பந்திலும் அதிகபட்ச ரன் எடுக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. ஆகவே மட்டையை வீச தடையற்ற சுதந்திரம் வழங்கப்படுகிறது. இந்த உத்தியால் ஆபத்துகள் இருந்தாலும், பவுண்டரிகள் மற்றும் சிக்ஸர்களால் உந்தப்பட்ட ரன் குவிப்பு இந்த சீசனில் ஒரு விதிவிலக்காகவே உள்ளது.   இத்தகைய அதிரடி பேட்டிங்கிற்கு காரணம் என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் வீரர் அஷூதோஷ் ஷர்மா 28 பந்துகளில் 61 ரன்கள் குவித்து பரபரப்பை ஏற்படுத்தினார். எளிதான ஆடுகளங்கள் ஒரு காரணமாகச் சொல்லப்படுகிறது. உலகமெங்கும் ஒயிட்-பால் கிரிக்கெட், ஒருநாள் போட்டிகள் மற்றும் டி20க்கான ஆடுகளங்கள் எளிதாக விளையாடக் கூடியதாகவே தயார் செய்யப்படுகின்றன. டி20 கண்கவர் ஆக்‌ஷன் வாக்குறுதியைக் கொண்டிருப்பதால், ரசிகர்கள், ஒளிபரப்பாளர்கள் மற்றும் ஸ்பான்சர்களுக்கு அதிரடி ஷாட்கள் முக்கிய அம்சமாகிவிட்டன. இதற்காகவே எல்லா ஏற்பாடுகளும் செய்யப்படுகின்றன. மற்ற டி20 லீக்குகளை போல் அல்லாமல் ஆடுகளங்கள் பேட்டிங்கிற்கு உகந்ததாக இருப்பதை ஐபிஎல் உறுதி செய்கிறது. இருப்பினும் ஃப்ளாட் பிட்சுகள் மட்டுமே பந்துவீச்சாளர்கள் எதிர்கொள்ளும் ஒரே தடை அல்ல. பேட்டர்கள் தற்போது நல்ல உடல் தகுதியுடனும், நல்ல வலுவுடனும், சாகசங்களுக்குத் துணிந்தவர்களாகவும் உள்ளனர். குறிப்பாக இளம் வீரர்கள் தங்கள் ஆரம்ப ஆண்டுகளிலேயே டி20இல் இழுக்கப்படுகின்றனர். அவர்கள் அதிக ரிஸ்குகளை எடுக்கின்றனர். போட்டிகளில் வெற்றிபெற, அற்புதமான சாதனைகளைப் படைக்க முயற்சி செய்கிறார்கள். போட்டியை எதிர்த்து சமாளிக்கவும், அதிக அங்கீகாரம் மற்றும் வெகுமதிக்காகவும் அவர்கள் இதைச் செய்கின்றனர். சில விதிமுறை மாற்றங்களும் பந்து வீச்சாளர்களின் முக்கியத்துவத்தைக் குறைப்பதில் பங்களித்துள்ளன. உதாரணமாக இந்த ஐபிஎல் சீசனில் இம்பாக்ட் சப்ஸ்டிட்யூட் அறிமுகமாகியுள்ளது. சரியான நேரத்தில் ஒரு குறிப்பிட்ட வீரரைக் கொண்டு வருவதற்கு பயிற்சியாளர்கள் மற்றும் கேப்டன்களுக்கு இது வாய்ப்பளித்துள்ளது. சூழலுக்கு ஏற்ப ஆட்டத்தை மாற்றிக்கொள்ள இதுவொரு சுவாரஸ்யமான வாய்ப்பைக் கொடுக்கிறது. மேலும் ஒரு பந்து வீச்சாளரைக்கூட இம்பாக்ட் சப்ஸ்டிட்யூட்டாக கொண்டு வர முடியும். ஆனால் இதுவரையிலான போக்கு பேட்டிங் வீரர்களுக்கு சாதகமாகவே உள்ளது. கிரிக்கெட் ஒரு பேட்டரின் விளையாட்டு என்று சொல்லப்படுகிறது. ஆனால், மட்டைக்கும் பந்துக்கும் இடையே அதிகரித்து வரும் இந்த இடைவெளி டி20க்கு நல்லதா என்பதுதான் தற்போது கிரிக்கெட் வட்டாரத்தில் நடக்கும் பரபரப்பான விவாதம். இந்தச் சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், பேட்டிங் ஜாம்பவானுமான சுனில் கவாஸ்கர் பந்துவீச்சாளர்களுக்கு ஆதரவு அளித்துள்ளார். "இது இந்த அளவுக்கு ஒருதலைப்பட்சமாக இருந்தால் அது போட்டியின் மீதான ஆர்வத்தைக் குறைத்துவிடும்," என்று அவர் கூறுகிறார்.   பந்துவீச்சாளர்களுக்கு சவாலான நிலை பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு எதிராக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆண்ட்ரே ரசல் அடிக்கும் ஒரு ஷாட். வழக்கமான 75 கெஜத்தில் இருந்து 65 அல்லது அதற்கும் குறைவாக பவுண்டரி தூரம் குறைக்கப்பட்டது கவாஸ்கரின் கோபத்திற்கு முக்கிய காரணம். "ஒரு பந்து வீச்சாளர் தன் பந்து மூலம் பேட்ஸ்மேனை தவறு செய்யத் தூண்டுகிறார். ஆனால் பவுண்டரி தூரம் குறைக்கப்பட்டதால் அது பந்துவீச்சாளருக்கு எதிராகிவிடுகிறது. கேட்ச் ஆக மாற வேண்டிய பந்து சிக்ஸருக்கு சென்றுவிடுகிறது,” என்று அவர் கடுப்புடன் கூறினார். நவீன பேட்டுகளின் வல்லமை காரணமாகத் தவறாக அடிக்கப்படும் ஷாட்டுகளில்கூட பந்து கணிசமான தூரம் பயணிக்கிறது. இது கவாஸ்கரின் கவலையை நியாயப்படுத்துகிறது. முன்னாள் தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெய்ன், பந்து வீச்சாளர்களின் திறமை மற்றும் மனோபாவத்திற்கு சவால் விடும் சூழ்நிலையாக இதைப் பார்க்கிறார். "பௌலர்கள் நான்கு ஓவர்களில் ஹீரோக்களாக மாறுவதற்கான வாய்ப்பும் ஊக்கமும் உள்ளது" என்கிறார் ஸ்டெய்ன். டி20 ஆட்டத்தின் மனநிலை மரபுவழியில் இருந்து வியத்தகு முறையில் மாறியுள்ளது. இந்த மாற்றம் தொடர்கிறது. எனவே கிரிக்கெட்டில் பேட்ஸ்மேன்கள் மற்றும் பந்துவீச்சாளர்கள் என்று அனைவருமே ஆற்றல்மிக்கவர்களாக, செயல்திறன் கொண்டவர்களாக, ஆக்கப்பூர்வமாக இருக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது. ஆனால் கோல்ஃப் மற்றும் பேஸ்பாலின் சங்கமம் போல டி20 கிரிக்கெட் மாறாமல் இருக்க, பேட் மற்றும் பந்தின் சமநிலை பராமரிக்கப்பட வேண்டும். https://www.bbc.com/tamil/articles/c1038g85e13o
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.