Jump to content

முள்ளிவாய்க்காலுக்கு மட்டும் தூபி வேண்டாம்; பொதுத்தூபி அமைப்போம்: ஈ.பி.டி.பி!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களிற்கு மட்டுமல்லாமல், இதுவரை உயிரிழந்த அனைவருக்குமான நினைவுத்தூபியையே யாழ் மாநகரசபை அமைக்க வேண்டுமென ஈ.பி.டி.பி வலியுறுத்தியுள்ளது.

யாழ் மாநகரசபை அமர்வில் இன்று, முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி அமைப்பதென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதன்போது ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் முடிவினை முன்னாள் மாநகர சபை முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா தெரிவிக்கையில்,

இலங்கையில் தமிழ் மக்களின் உரிமைப்போராட்டம் ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்து உரிமைக்காக போராடிய அனைவரையும் நினைவுகூரும் வகையில் ஒரு பொதுவான நினைவு தூபி அமைக்கப்பட வேண்டும். இதுவே எமது கட்சியின் நிலைப்பாடு.

அந்தவகையில் யாழ் பல்கலைக்களக மாணவன் விஜிதரன் படுகொலை மற்றும் அவருக்கு நீீதி கேட்டு போராடிய விமலேந்திரன் உள்ளிட்ட மாணவர்களும் இதில் உள்வாங்கப்பட வேண்டும் என்றும் எனவும் தமது கட்சியின் கருத்தினை பதிவு செய்துள்ளார்.

தொடர்ந்து சபையின் ஏனைய உறுப்பினர்கள் தமது கருத்துக்களை தெரிவித்ததை அடுத்து முதல்வர் சபை அமர்பை ஐந்து நிமிடங்களுக்கு ஒத்திவைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஐந்து நிமிடத்தின் பின்னர் ஏனைய விடையங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக சபை அமர்பு ஆரம்பிக்கப்பட்டு தற்போதும் நடைபெற்று வருகின்றது.

https://www.pagetamil.com/167774/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஈ. பி . டிபியினால் கொல்லப்பட்டவர்களுக்கும் தூபி அமைக்க தயாரா? இந்த நினைவுத்தூபிகள் உங்களது, உங்கள் எஜமானரது மனச்சாட்சியை உறுத்துகிறதா? சாதாரண மக்களை கொன்றுவிட்டு பயங்கரவாதிகளை கொன்றோம் என்று வீராப்பு பேசுவதற்கு இந்த நினவுத் தூபிகள் அச்சுறுத்தலாக உள்ளதோ? உண்மைகள் வெளிப்படும் காலம் நெருங்கிக்கொண்டு வருகிறது. 

Link to comment
Share on other sites

11 minutes ago, satan said:

ஈ. பி . டிபியினால் கொல்லப்பட்டவர்களுக்கும் தூபி அமைக்க தயாரா? இந்த நினைவுத்தூபிகள் உங்களது, உங்கள் எஜமானரது மனச்சாட்சியை உறுத்துகிறதா? சாதாரண மக்களை கொன்றுவிட்டு பயங்கரவாதிகளை கொன்றோம் என்று வீராப்பு பேசுவதற்கு இந்த நினவுத் தூபிகள் அச்சுறுத்தலாக உள்ளதோ? உண்மைகள் வெளிப்படும் காலம் நெருங்கிக்கொண்டு வருகிறது. 

இப்படி ஒவ்வொரு இயக்கமும் 1975 க்கு பிறகு கொலை செய்த எல்லோருக்கும் தனி தனி தூபி என்றால் வடக்கு கிழக்கு முழுவதும் தூபிகள் தான் இருக்கும். அதை விட யுத்த‍த்தில் இறந்த தமிழ் மக்கள் அனைவருக்கும் ஒரே தூபி நல்லது என்றே நினைக்கிறேன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, satan said:

ஈ. பி . டிபியினால் கொல்லப்பட்டவர்களுக்கும் தூபி அமைக்க தயாரா? இந்த நினைவுத்தூபிகள் உங்களது, உங்கள் எஜமானரது மனச்சாட்சியை உறுத்துகிறதா? சாதாரண மக்களை கொன்றுவிட்டு பயங்கரவாதிகளை கொன்றோம் என்று வீராப்பு பேசுவதற்கு இந்த நினவுத் தூபிகள் அச்சுறுத்தலாக உள்ளதோ? உண்மைகள் வெளிப்படும் காலம் நெருங்கிக்கொண்டு வருகிறது. 

முள்ளிவாய்க்கால் தூபிகள்/நினைவுச்சிலைகள் என்பதுதான் அவர்களுக்கு பிரச்சனை. அதை ஏன் பொதுவாக பார்க்க மாட்டார்கள் என்பதிலிருந்தே உங்களுக்கு ஆயிரம் அர்த்தங்கள் விளங்கியிருக்க வேண்டும்.

எல்லாம் புலி வக்கிரம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் இருந்த போது இவங்களுக்கு தலைவர் சிம்ம சொப்பனுன்னு சொல்லித் திரிஞ்சாங்க..

புலிகள் இல்லாத போது.. தமிழ் மக்களே சிம்ம சொப்பனுன்னு சொல்லிக்கிட்டு திரியுதுங்க..

அடிப்படையில்.. இவர்கள் புலிகளுக்கு மட்டும் எதிரிகள் அல்ல. ஒட்டுமொத்த தமிழ் மக்களினதும் எதிரிகளாவர். எப்படி சிங்கள.. ஹிந்திய எஜமானர்களை கூல் பண்ணி தங்களின் கூலியை வசூலித்துக் கொள்வது மட்டுமே இவர்களின் ஆயுத அரசியல் கொள்கை ஆகும்.

இவர்கள் எப்பவுமே மக்களின் நலனில் அக்கறை கொண்டவர்கள் அல்ல... என்பதை மீண்டும் மீண்டும் நிரூபிக்கிறார்கள். ஆனால் மக்கள் தான் மந்தைகளாக இவர்களுக்கும் வாக்குப் போட்டுக்கிட்டு. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, tulpen said:

இப்படி ஒவ்வொரு இயக்கமும் 1975 க்கு பிறகு கொலை செய்த எல்லோருக்கும் தனி தனி தூபி என்றால் வடக்கு கிழக்கு முழுவதும் தூபிகள் தான் இருக்கும். அதை விட யுத்த‍த்தில் இறந்த தமிழ் மக்கள் அனைவருக்கும் ஒரே தூபி நல்லது என்றே நினைக்கிறேன். 

இப்போது இடிக்கப்பட்டிருப்பது முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட மக்களுக்கானதும், பல்கலைக்கழக மாணவர்களுக்கானதுமான நினைவித்தூபி. ஆகவே, அதை இருந்த இடத்தில், இருந்த வடிவில் மீள அமைப்பதே நியாயம். பிறகு வேண்டுமென்றால் கொல்லப்பட்ட அனைவருக்காகவும் ஒரு பொதுவான இடத்தில் ஒரு நினைவுத்தூபியினைக் கட்டலாம்.

முள்ளிவாய்க்காலில் நடந்தது மற்றைய இடங்களில் நடந்ததைப் போல ஒன்றல்ல. அது ஒரு திட்டமிட்ட இனவழிப்பு , ஆகவே வேறுபடுத்திக் காட்டப்படவேண்டியது அவசியம். அப்படி அவசியம் இல்லை, கொல்லப்பட்ட அனைத்து இலங்கையர்களுக்காகவும் தூபி கட்டுங்கள் என்று கேட்பது திட்டமிட்ட இனவழிப்பினை மறைக்கும் நடவடிக்கையே. 

இதை டக்கிளஸ் கேட்டது ஆச்சரியமில்லை, இங்கே சிலர் வழிமொழிவதுதான் விசித்திரமாக இருக்கிறது.

Link to comment
Share on other sites

8 hours ago, ரஞ்சித் said:

முள்ளிவாய்க்காலில் நடந்தது மற்றைய இடங்களில் நடந்ததைப் போல ஒன்றல்ல. அது ஒரு திட்டமிட்ட இனவழிப்பு ,

முள்ளிவாய்க்காலில் அழிக்கப்பட்ட இனம் ஈழத்தமிழர்.
வடக்கு-கிழக்கில் பெரும்பான்மையான இனம் இலங்கைத்தமிழர்.

மலையகத்தில் வாழ்பவர்கள் இந்தியத் தமிழர் என்ற இனம்.
சுமந்திரன், கஜேந்திரக்குமார் பொன்னம்பலம், விக்னேஸ்வரன் ஆகியோர் கொழும்புத்தமிழர் என்ற இனம். இந்த மற்ற இனத்தவர் அழிக்கப்பட்ட இனத்துக்காக குரல் கொடுக்கிறார்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, tulpen said:

இப்படி ஒவ்வொரு இயக்கமும் 1975 க்கு பிறகு கொலை செய்த எல்லோருக்கும் தனி தனி தூபி என்றால் வடக்கு கிழக்கு முழுவதும் தூபிகள் தான் இருக்கும். அதை விட யுத்த‍த்தில் இறந்த தமிழ் மக்கள் அனைவருக்கும் ஒரே தூபி நல்லது என்றே நினைக்கிறேன். 

அதை நான் சொல்லவில்லை, சிங்களத்தின் அடிமைகள் தமது திட்டம் நீத்துப்போனதால் சொல்கிறார்கள். பொதுவான தூபி அமைப்பதன்மூலம் முள்ளிவாய்க்கால் அவலத்தை மறைத்து விடலாம் என்கிற கனவில். 

Link to comment
Share on other sites

3 hours ago, satan said:

அதை நான் சொல்லவில்லை, சிங்களத்தின் அடிமைகள் தமது திட்டம் நீத்துப்போனதால் சொல்கிறார்கள். பொதுவான தூபி அமைப்பதன்மூலம் முள்ளிவாய்க்கால் அவலத்தை மறைத்து விடலாம் என்கிற கனவில். 

ஈழத்தமிழரின் எதிரி “சிங்களம்” அல்ல. அதை புரிந்து கொண்டு உண்மையான எதிரியை ஈழத்தமிழர் அடையாளம் காணும்வரை ஈழத்தமிழர் அழிவதை யாரும் தடுத்து நிறுத்த முடியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, கற்பகதரு said:

முள்ளிவாய்க்காலில் அழிக்கப்பட்ட இனம் ஈழத்தமிழர்.
வடக்கு-கிழக்கில் பெரும்பான்மையான இனம் இலங்கைத்தமிழர்.

மலையகத்தில் வாழ்பவர்கள் இந்தியத் தமிழர் என்ற இனம்.
சுமந்திரன், கஜேந்திரக்குமார் பொன்னம்பலம், விக்னேஸ்வரன் ஆகியோர் கொழும்புத்தமிழர் என்ற இனம். இந்த மற்ற இனத்தவர் அழிக்கப்பட்ட இனத்துக்காக குரல் கொடுக்கிறார்கள். 

கண்டிச் சிங்கள இனம், கரையோரச் சிங்கள இனம், மத்திய மலைநாட்டுச் சிங்கள இனம் என்பன ஒன்றாகச் சேர்ந்து சிங்களம் என்கின்ற இனத்துக்காக ஒன்றாக  குரல் கொடுக்கின்ற போது,

படித்த என்று தங்களைத் தாங்களே கூறிக் கொள்கின்ற, சமூகத்தில் தாங்களே பெரியவா என்று தங்களைத் தாங்களே கூறிக் கொள்கின்ற, பதவிக்காகவும் காசுக்காகவும் எசமானரை மகிழ்விக்கவும் சொந்த இனத்தை இழிவுபடுத்த வெறுப்பைக் கக்க ஆயத்தமாக ஒரு இனம் எப்போதும் உள்ளதுதான் விசித்திரம்.. ☹️

1 hour ago, கற்பகதரு said:

ஈழத்தமிழரின் எதிரி “சிங்களம்” அல்ல. அதை புரிந்து கொண்டு உண்மையான எதிரியை ஈழத்தமிழர் அடையாளம் காணும்வரை ஈழத்தமிழர் அழிவதை யாரும் தடுத்து நிறுத்த முடியாது.

யார் அந்த எதிரி என்று வெளிப்படையாகக் கூறலாமே.. 🤥

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

26 minutes ago, Kapithan said:

கண்டிச் சிங்கள இனம், கரையோரச் சிங்கள இனம், மத்திய மலைநாட்டுச் சிங்கள இனம் என்பன ஒன்றாகச் சேர்ந்து சிங்களம் என்கின்ற இனத்துக்காக ஒன்றாக  குரல் கொடுக்கின்ற போது,

படித்த என்று தங்களைத் தாங்களே கூறிக் கொள்கின்ற, சமூகத்தில் தாங்களே பெரியவா என்று தங்களைத் தாங்களே கூறிக் கொள்கின்ற, பதவிக்காகவும் காசுக்காகவும் எசமானரை மகிழ்விக்கவும் சொந்த இனத்தை இழிவுபடுத்த வெறுப்பைக் கக்க ஆயத்தமாக ஒரு இனம் எப்போதும் உள்ளதுதான் விசித்திரம்.. ☹️

யார் அந்த எதிரி என்று வெளிப்படையாகக் கூறலாமே.. 🤥

 

நாங்க 

அன்றும்  இன்றும்  என்றும்  மதில்  மேல  தான்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, tulpen said:

இப்படி ஒவ்வொரு இயக்கமும் 1975 க்கு பிறகு கொலை செய்த எல்லோருக்கும் தனி தனி தூபி என்றால் வடக்கு கிழக்கு முழுவதும் தூபிகள் தான் இருக்கும்.

நீங்கள்  சொன்னது சரியே.
ஒரு பொதுவான நினைவு தூபி அமைக்கப்படுவது ஒரு நல்ல யோசனை. ஆனால் இங்கே எதிர்ப்புகள் இருக்கிறபடியால் முள்ளிவாய்க்காலில் இறந்தவர்களுக்கு என்று ஒரு தனி தூபியும் யுத்தத்தில் கொல்லபட்டவர்களுக்கு என்று ஒரு தனி தூபியுமாக இரண்டு தூபிகள் அமைக்கலாம்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனக்கலவரத்தில் உயிரிழந்தவர்களுக்கு நினைவுத்தூபி அமைக்க  சிங்கள அரசு அனுமதிக்குமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, குமாரசாமி said:

இனக்கலவரத்தில் உயிரிழந்தவர்களுக்கு நினைவுத்தூபி அமைக்க  சிங்கள அரசு அனுமதிக்குமா?

இனக்கலவரங்கள் சாதி கலவரங்களில் உயிரிழப்பவர்களுக்கு நினைவுத்தூபி அமைக்கபடுவதில்லை.
இந்தியாவில் ஒவ்வொரு வருடமே இனகலவரங்கள் நடைபெறும்.

 

Link to comment
Share on other sites

1 hour ago, விளங்க நினைப்பவன் said:

இனக்கலவரங்கள் சாதி கலவரங்களில் உயிரிழப்பவர்களுக்கு நினைவுத்தூபி அமைக்கபடுவதில்லை.
இந்தியாவில் ஒவ்வொரு வருடமே இனகலவரங்கள் நடைபெறும்.

 

சாதிச்சண்டைகளும் வரலாற்று நிகழ்வுகள் தானே? ஏன் நினைவுத்தூபி அமைத்து வருடாவருடம் எங்கள் சாதிக்கு ஏற்பட்ட இழப்புகளை நினைவுகூர்ந்து இந்த இழப்புகளை பற்றி எமது அடுத்த சந்ததி அறிந்திருக்க வழிசெய்யக்கூடாது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கற்பகதரு said:

சாதிச்சண்டைகளும் வரலாற்று நிகழ்வுகள் தானே? ஏன் நினைவுத்தூபி அமைத்து வருடாவருடம் எங்கள் சாதிக்கு ஏற்பட்ட இழப்புகளை நினைவுகூர்ந்து இந்த இழப்புகளை பற்றி எமது அடுத்த சந்ததி அறிந்திருக்க வழிசெய்யக்கூடாது?

இப்ப முள்ளிவாய்க்கால் இனப் படுகொலைக்கு நினைவுத் தூபி அமைக்க வேண்டுமா இல்லையா..  அதைக் கூறுங்கள் முதலில். 

பின்னர் ஆணவக் கொலைகள் தொடர்பாக ஒரு முடிவுக்கு வருவோம்.. 🤥

4 hours ago, விளங்க நினைப்பவன் said:

இனக்கலவரங்கள் சாதி கலவரங்களில் உயிரிழப்பவர்களுக்கு நினைவுத்தூபி அமைக்கபடுவதில்லை.
இந்தியாவில் ஒவ்வொரு வருடமே இனகலவரங்கள் நடைபெறும்.

 

இன அழிப்பிற்கு வைக்கலாம் அல்லவா.. 🤥

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, விசுகு said:

 

 

நாங்க 

அன்றும்  இன்றும்  என்றும்  மதில்  மேல  தான்....

சிங்களம் JVP கிளர்ச்சிக் காலத்தில் கொல்லப்பட்ட JVPயினருக்கு நினைவுத் தூபி அமைக்க அனுமதிக்கிறது. 

ஆனால் ஒரு இனப்படுகொலை நடைபெற்றதை நினைவு கூர்வதற்கு சொந்த இனத்திற்குள்ளேயே நக்கலும் நையாண்டியும் செய்யும் இவர்களெல்லாம் யார்.. 

எல்லாம் எலிக் காச்சல்தான்... 😂

ஏனென்றால் இனப்படுகொலையை நினைவு கூரும்போது இனப்படுகொலைக் கெதிராகப் போராடிய விடுதலைப் புலிகளுமல்லவா நினைவுகூரப்படுவர்.

அத்தனை காழ்ப்புணர்வு.. வேறென்ன.. 🤮

 

Link to comment
Share on other sites

On 13/1/2021 at 22:53, ரஞ்சித் said:

இப்போது இடிக்கப்பட்டிருப்பது முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட மக்களுக்கானதும், பல்கலைக்கழக மாணவர்களுக்கானதுமான நினைவித்தூபி. ஆகவே, அதை இருந்த இடத்தில், இருந்த வடிவில் மீள அமைப்பதே நியாயம். பிறகு வேண்டுமென்றால் கொல்லப்பட்ட அனைவருக்காகவும் ஒரு பொதுவான இடத்தில் ஒரு நினைவுத்தூபியினைக் கட்டலாம்.

முள்ளிவாய்க்காலில் நடந்தது மற்றைய இடங்களில் நடந்ததைப் போல ஒன்றல்ல. அது ஒரு திட்டமிட்ட இனவழிப்பு , ஆகவே வேறுபடுத்திக் காட்டப்படவேண்டியது அவசியம். அப்படி அவசியம் இல்லை, கொல்லப்பட்ட அனைத்து இலங்கையர்களுக்காகவும் தூபி கட்டுங்கள் என்று கேட்பது திட்டமிட்ட இனவழிப்பினை மறைக்கும் நடவடிக்கையே. 

இதை டக்கிளஸ் கேட்டது ஆச்சரியமில்லை, இங்கே சிலர் வழிமொழிவதுதான் விசித்திரமாக இருக்கிறது.

ரஞ்சித், நீங்கள. கூறியது போல் முள்ளிவாய்க்கால்  விசேடமானது தான் அதை நினைவு கூரும் நினைவு சின்னம் நிச்சயம் அவசியமானது. அதில் எவருக்கும்  மாற்று கருத்து இருக்கமுடியாது.

ஆனால்  அதே வேளை மாகாண சபையோ அல்லது மாநகரசபையோ யுத்ததத்தில் இறந்த அத்தனை  மக்களுக்குமான ஒரு நினைவு சின்னத்தை அமைத்து அதை பராமரிப்பதோடு அங்கு இதுவரை இறந்த அனைத்து பொது மக்களினதும் அனைத்து இயக்க போராளிகளினதும் பெயர் விபரங்கள் கொல்லப்பட்ட திகதி, எந்த சந்தர்பத்தில் இறந்தார்  போன்ற விபரங்களை டிகிட்டல் முறையில் பார்வையிடக்கூடிய விதத்தில் அமைப்பது சாலச்சிறந்தது. தற்போதைய நிலையில் உடனடி சாத்தியமற்றதென்றாலும் அதை படிப்படியாக நிறைவேற்ற கூடியவிதத்தில் விபரங்களை சேகரித்து அதன் முன்னேற்பாடுகளை செய்யலாம். ஆனால் செயவதை  அனைவரது ஒத்துழைப்புடன் நிதானமாக சட்டபூர்வ அங்கீகாரத்துடன் செய்வது நல்லது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 15/1/2021 at 00:02, கற்பகதரு said:

சாதிச்சண்டைகளும் வரலாற்று நிகழ்வுகள் தானே? ஏன் நினைவுத்தூபி அமைத்து வருடாவருடம் எங்கள் சாதிக்கு ஏற்பட்ட இழப்புகளை நினைவுகூர்ந்து இந்த இழப்புகளை பற்றி எமது அடுத்த சந்ததி அறிந்திருக்க வழிசெய்யக்கூடாது?

சாதி பெருமைகள் பேசி சாதி இழப்புகளை நினைவுகூரும் எதிர்கால திட்டங்கள் வைத்திருப்பார்கள்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முக்கியமான நேபாள வீரர் ஒருவருக்கு அமெரிக்கா விசா மறுத்து விட்டது என்று செய்திகளில் இருந்தது. அவர் அவருடைய சொந்த மண்ணில் ஏதோ கடும் பிரளி செய்தார் என்றும், அதனால் அவருக்கு அமெரிக்கா விசா கொடுக்கவில்லை என்றும் இருந்தது.
    • "சாதாரண கருத்துக்கூறும் விடயங்களில் ஒரு குறிப்பிட்ட பிரிவினர்தான் கருத்துக்கூற முடியும் எனும் நிலை சரியான ஒன்றாக இருக்கமுடியாது எனக்கருதுகிறேன்"  அது முற்றிலும் சரி  யாக்கோபு 1:5 உங்களில் ஒருவன் ஞானத்தில் குறைவுள்ளவனாக இருந்தால்,  எல்லோருக்கும் பரிபூரணமாகக் கொடுக்கிறவரும் ஒருவரையும் கடிந்துகொள்ளாதவருமாகிய தேவனிடத்தில் கேட்கட்டும்,  அப்பொழுது அவனுக்குக் கொடுக்கப்படும். எல்லோருக்கும் பரிபூரணமாகக் கொடுக்கிறவரும் ஒருவரையும் கடிந்துகொள்ளாதவருமாகிய தேவனுக்கு அது முதலில் விளங்கவில்லை.  அவனையே திருப்பி கேட்டுத்தான் , அதாவது வழிபாடு செய்துதான் பெறவேண்டி இருக்கிறது ?? இப்படித்தான் மதம் மனிதனுடன் விளையாடுகிறது  மனிதனும், படித்தவனும் படிக்காதவனும் அதை நம்பி, அதன் பின் போகிறான். இதில் எல்லாவிதமான மனிதர்களும் உண்டு  இதைப்  பார்க்கும் பொழுது , உங்கள் கருத்து ஞாபகம் வருகிறது  "சாதாரண கருத்துக்கூறும் விடயங்களில் ஒரு குறிப்பிட்ட பிரிவினர்தான் [ உதாரணம் இங்கு / மேலே: மத தலைவர்கள் / மதத்தை போதிப்பவர்கள்] கருத்துக்கூற முடியும் எனும் நிலை சரியான ஒன்றாக இருக்கமுடியாது எனக்கருதுகிறேன்  அது போகட்டும், இப்ப எங்கள் கருத்து பரிமாறலுக்கு வருவோம்  ஒரு புத்திசாலி மக்களுக்கும் முட்டாள் மக்களுக்கும் உள்ள சில வேறுபாடுகள் இங்கே புத்திசாலிகள் அறிவைப் பெற்றிருக்கிறார்கள், அதைப் பயன்படுத்துகிறார்கள். முட்டாள்களுக்கு அறிவு இருக்கிறது, ஆனால் அதைப்  பயன்படுத்துவது இல்லை.  ஒரு முட்டாள் என்பது 'சரி, தவறு' ஆகியவற்றுக்கு இடையேயான வித்தியாசத்தை அறிந்தவர், ஆனால் கவலைப்படாதவர். ஒரு புத்திசாலி மனிதன் உண்மைக்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொள்கிறான். ஒரு முட்டாள் அதற்கு எதிர்மாறு. அதாவது உண்மையை தனக்கு ஏற்ப மாற்றிக்கொள்கிறான்  புத்திசாலிகள் கற்பிக்கக்கூடியவர்கள். முட்டாள்கள் அப்படி இல்லை. அவர்கள் தொடர்ந்து அதே மோசமான முடிவுகளை எடுக்கிறார்கள். முட்டாள்கள் ஏதாவது சொல்ல எப்பவும் முன்னுக்கு நிற்பார்கள் புத்திசாலிகளிடம்  நிறைய சொல்ல இருக்கும்  ஆனால் குறைவாக பேசுவார்கள்.  புத்திசாலிகள் பேச்சு சண்டையைத் தேடுவதில்லை. முட்டாள்கள் பேச்சு சண்டையிட விரும்புகிறார்கள். முட்டாள்கள் சத்தமாக எதையும் யோசிக்காமல் பேசுகிறார்கள். . புத்திசாலிகள் அதற்கு எதிர்மாறு . .... இப்படி என் மனம் சொல்கிறது  நன்றி உங்கள் கருத்துக்கு  "ஒரு நாட்டின் தலைவிதியினை தீர்மானிக்கும் தேர்தல்களில் முட்டாள்கள் வாக்களிக்க கூடாது எனும் ஒரு புத்திசாலித்தனமான சட்டத்தினை இயற்றியிருப்பார்கள் என கருதுகிறேன்." இலங்கையில் முதலில் வாக்குரிமை கொடுக்கும் பொழுது 'புத்தக படிப்பு' படித்தவர்களுக்கு  மட்டுமே வாக்குரிமை கொடுக்கப்பட்டது.  உதாரணமாக,  இலங்கை சட்டவாக்கப் பேரவைத் தேர்தல், 1911  இலங்கை முழுவதற்கும் படித்த இலங்கையர் ஒருவரைத் தேர்ந்தெடுப்பதற்காகப் படித்தவர்களுக்கு மட்டுமே வாக்குரிமை வழங்கப்பட்டது. அந்நாளில் இலங்கை மக்கள்தொகையில் 4% மட்டுமே படித்தவர்களாக அங்கீகரிக்கப்பட்டனர். இதற்காக மருத்துவர் மார்க்கசு பெர்னாண்டோ, பொன். இராமநாதன் ஆகியோர் போட்டியிட்டனர். சிங்கள மக்களிடையே பெரும் செல்வாக்குப் பெற்றிருந்த இராமநாதன் பெரும்பான்மை வாக்குகளால் வெற்றி பெற்றார் என்றாலும் அதன் பின், டொனமூர் மறுசீரமைப்பின் கீழ் சர்வசன வாக்குரிமை எல்லா, 21 வயதிற்கு மேற்பட்ட ஆண் பெண் இருபாலாருக்கும் கிடைக்கப்பெற்றது என்பது வரலாறு.  ஆனால் அதே நேரம், சாராயத்துக்கும் , பண முடிச்சுக்கும் வாக்கு விற்கப்படுவதும் ஆரம்பித்தது என்பதும் ஒரு வரலாறாகிவிட்டது.  இன்று [படித்த, படிக்காத] எல்லா  அரசியல் தலைவர்கள் / பாராளமன்ற உறுப்பினர்களின் தரத்தை நீங்களே அறிவீர்கள்?  இங்கு மக்களை முட்டாளாக்கி வாக்கு சேகரிக்கும்  அரசியல் தலைவர்கள் / பாராளமன்ற உறுப்பினர்களின் தொகை அதிகரிப்பதைத் தான் இன்று காண்கிறோம்.  நன்றி 
    • நன்றி பையா ...... நாளைக்கு முயற்சிக்கிறேன் .......!  👍
    • இல்லை பெரிய‌ப்பு நேபாளம் சொந்த ம‌ண்ணில் தான் ப‌ல‌ம் வேறு நாடுக‌ளில் விளையாடும் போது அதிக‌ம் தோத்து இருக்கின‌ம் நாளைக்கு நெத‌ர்லாந் நேபாளத்தை  வெல்லும்........................................................   இன்றில் இருந்து இந்த‌ இணைய‌த்தில் போய் பாருங்கோ www.crictime.com இந்த‌ இணைய‌த்தில் 2007க‌ளில் இருந்து பார்க்கிறேன்....................................................
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.