Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"சீமானை விட்றாதீங்க.. ஸ்டாலின்தான் எனக்கு உதவி செய்யணும்".. விஜயலட்சுமியின் கண்ணீர் புகார்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, goshan_che said:

இது நியாயமான கருத்து.

இதுதான் சீமான் விடயத்திலும் நடப்பதாக பலர் சொல்கிறார்கள்.

நீங்களும் குசா அண்ணையும், ஸ்டாலின் செய்யாததா, பெரிய கருப்பன் செய்யாததா, கட்டு மரம் செய்யாததா, ரஜனி செய்யாததா என்பதன் மூலம் இதையேதான் இன்னொரு விதமாக சொல்கிறீர்கள்.

ஆனால் ரஜனி, பெரிய கருப்பன், ஸ்டாலின் மீது எந்த பெண்ணும் பொலீசில் புகார் கொடுக்கவில்லை.

சீமான் மீது விஜயலச்சுமி கொடுதுல்த்துள்ளார்.

ஆகவே விஜயலட்சுமியின் புகார் இருக்கும் வரை - ஆட்சியில் இருக்கும் முதல்வர் கையில்தான் சீமானின் குடும்பி இருக்கும்.

யுவர் ஆனர்😎, நான் சீமான் தரப்பில் நாதம், கு.சா போன்ற வக்கீல்களோடு pro bono ஆக ஆஜராக விண்ணப்பிக்கிறேன் (விதி படத்தை 10 தடவைக்கு மேல் பார்த்திருக்கிறேன், அது தான் என் "லா" தகுதி!😂).

கோர்ட் அந்த முதலில் சொன்ன "வுட்றா வுட்றா" உப பிரிவோடு, "எல்லாருங் கள்ளங்கள் தான்" clause ஐயும் சேர்ந்து இ.பி.கோ 417 ஐ வலுவிழக்க உத்தரவிட வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்!  

 

  • Replies 98
  • Views 5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 minutes ago, goshan_che said:

இல்லை. நான் இதை ஒரு செய்தியாக மட்டுமே பகிர்ந்தேன். எனது கருத்தை கூட எழுதவில்லை.

எனது பிந்தைய கருத்துகள் எல்லாம், மற்றையவர் வைத்த கருத்துக்கான பதில்களே.

 

இது உங்களுக்கே கொஞ்சம் ஓவரா தெரியேல்ல?????? 😁

  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, குமாரசாமி said:

இந்தியாவில் எந்தவொரு அரசியல்வாதியும் பாலியல் விடயத்தில் சுத்தமானவர்கள் இல்லை. அதிலும் சினிமாத்துறை என்றால் அது கனவுத்தொழிற்சாலை என்பார்கள். விசயலட்சுமி பாலியல் விடயத்தில் நேர்மையானவரா என்றால் அதுவும் இல்லை. அப்படியான விசயலச்சுமிக்கு இங்கு வரும் வக்காளத்துக்களை பார்க்க சம்பந்தப்பட்டவர்களின் மனோநிலையை புரிந்து கொள்ள முடிகின்றது.🤣

பெரியார், அண்ணாதுரை, கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா, ஸ்டாலின், வரும்காலத்தில் உதயநிதி வரிசையில் அட, நம்ம சீமானும் இருந்து விட்டு போகட்டுமே....

அந்த அம்மணிக்கு பணம் வேணும். கொடுத்தால், கொஞ்ச நாளுக்கு அமைதியா இருக்கும்.

தமிழரை, நம்பாதே, இங்கே வா என்று கர்நாடகாவில் கூப்பிடுகிறார்கள், என்னை கை விட்டு விட்டீர்கள் என்று சொல்லித்தான் கிளம்பி போனார் அம்மணி.

அங்கே, இலவசமாக தங்க வீடுஇருக்கு, ஆனால், பெங்களூரில் இருந்து 350 km தொலைவில், காட்டுக்கு மத்தியில், யாருமில்லா இடத்தில் உள்ள வீடு என்றதும், அம்மணி அப்செட்.

ஒரு தெரிந்த நண்பர் வீட்டில் இருந்து கொண்டு எடுத்தார், காமெராவை, போடுறார் வீடியோவை, நான் அங்கே போகப்போவதில்லை, எல்லாம் இந்த சீமானால் வந்தது. அய்யா ஸ்டாலின், இதனை  கவனியுங்கோ.... மணிகண்டன் போல் சீமானை பிடித்து உள்ள போடுங்க....

இந்த பெண்ணுக்கு..... உதவுபவர்களுக்கு சிக்கல் வரும் என்பதால், அனைவருமே ஒதுங்குகிறார்கள்.

ஆஸ்பத்திரியில் படுத்து இருக்குதே என்று, 50,000 பணத்துடன், காவிகள் சார்பில் காயத்திரி போனார். அவருக்கும் திட்டு விழுந்தது.

100,000 கொடுத்த ராகவா லாரன்சுக்கும் விழுந்தது.  கர்நாடகாவில், ஆஸ்பத்திரியில் இருக்குதே என்று 100,000 கொடுத்து உதவ போன ரவி என்னும் நடிகர், அங்கேயே பாலியல் சீண்டல் செய்தார் என்று சொல்ல, கர்நாடக திரையுலகே எதிர்த்தது. அதனாலே தமிழகம் வந்தார்.

ஆனாலும் உதவி தேவைதான்.

இவருக்கு attitude பிரச்சனை உண்டு. அதனாலேயே சினிமா உலகில் முன்னுக்கு வர முடியவில்லை.

இதுதான் மருதர் சொன்னார்.... அலசுவோம் எண்டு...

Edited by Nathamuni

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, குமாரசாமி said:

கட்டுமரத்தின்ரை வேலையத்தான் சின்னக்கலைஞர் செய்ய வெளிக்கிடுறார். ஆனால் இப்ப மீடியா வெளிச்சம் அதிகம்.

வாயிலடிங்க, வாயிலடிங்க.

சின்ன கலைஞர் இல்லை, 3ம் கலைஞர்🤦‍♂️.

ஆனால் ஆள் நரியன் - ஒருத்தரும் கேஸ் போடாமல் பார்த்து கொள்வார்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 minutes ago, goshan_che said:

வாயிலடிங்க, வாயிலடிங்க.

சரி ......இடைவேளைக்கு இதையும் பாப்பம்.....விசயலச்சுமி சூர்யா மேல கொம்பளைன் குடுக்காட்டில் சந்தோசம்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, Nathamuni said:

பெரியார், அண்ணாதுரை, கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா, ஸ்டாலின், வரும்காலத்தில் உதயநிதி வரிசையில் அட, நம்ம சீமானும் இருந்து விட்டு போகட்டுமே....

அந்த அம்மணிக்கு பணம் வேணும். கொடுத்தால், கொஞ்ச நாளுக்கு அமைதியா இருக்கும்.

தமிழரை, நம்பாதே, இங்கே வா என்று கர்நாடகாவில் கூப்பிடுகிறார்கள், என்னை கை விட்டு விட்டீர்கள் என்று சொல்லித்தான் கிளம்பி போனார் அம்மணி.

அங்கே, இலவசமாக தங்க வீடுஇருக்கு, ஆனால், பெங்களூரில் இருந்து 350 km தொலைவில், காட்டுக்கு மத்தியில், யாருமில்லா இடத்தில் உள்ள வீடு என்றதும், அம்மணி அப்செட்.

எடுத்தார், காமெராவை, போடுறார் வீடியோவை, நான் அங்கே போகப்போவதில்லை, எல்லாம் இந்த சீமானால் வந்தது. அய்யா ஸ்டாலின், இதனை இதனை கவனியுங்கோ....

இந்த பெண்ணுக்கு..... உதவுபவர்களுக்கு சிக்கல் வரும் என்பதால், அனைவருமே ஒதுங்குகிறார்கள். ஆனாலும் உதவி தேவைதான்.

இவருக்கு attitude பிரச்சனை உண்டு. அதனாலேயே சினிமா உலகில் முன்னுக்கு வர முடியவில்லை.

நான் நினைகிறேன் அவவுக்கு ஒரு நல்ல பிஸினஸ் கன்சல்டண்ட் தேவைபடுகிறார் என்று🤣.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, goshan_che said:

நான் நினைகிறேன் அவவுக்கு ஒரு நல்ல பிஸினஸ் கன்சல்டண்ட் தேவைபடுகிறார் என்று🤣.

நல்ல வக்கில் தான் தேவை தல.... 😁

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, Nathamuni said:

அட, தமிழகம் பத்தி கதைக்க எங்களுக்கு என்ன அருகதை?

மகிந்த, தேர்தல் பிரச்சார கூட்டமொன்றில், இரண்டு பேருக்கு வெடி வைத்தார்.

கொலைகள் செய்த சரத்துக்கு, வாக்குகள் அளித்தோம்.

கோத்தாவை நாட்டின் ஜனாதிபதி ஆக்கி உள்ளோம்.

ஆனாலும் அடுத்த வீட்டு விடுப்பு என்றால், சந்தோசமாக கதைப்போம்.
 

என்ன நாதம் திடீர் ஞானோதயம்?

இப்ப இரெண்டு மாசத்துக்கு முதல் நீங்கள் மும்மரமா தமிழக அரசியல் களத்தில் இறங்கி ஆடும் போது இலங்கையில் பாலாறும், தேனாறுமே ஓடினது🤣

பெரிய கருப்பன் இலங்கை அரசியல்வாதியோ?

நான் அடுத்த வீட்டு விடுப்பெண்டெல்லே நினைச்சன் 🤣

  • கருத்துக்கள உறவுகள்
Just now, goshan_che said:

என்ன நாதம் திடீர் ஞானோதயம்?

இப்ப இரெண்டு மாசத்துக்கு முதல் நீங்கள் மும்மரமா தமிழக அரசியல் களத்தில் இறங்கி ஆடும் போது இலங்கையில் பாலாறும், தேனாறுமே ஓடினது🤣

அப்ப நீங்கள், லீவிலை எல்லோ இருந்தனியல் 😁

நிழலி அப்பவே தெரிஞ்சுதான் சொன்னவர்.... இது பக்கம், பக்கமே ஓடும் எண்டு.... 

நீங்களும், போட்டதில் இருந்து அந்தரப்பட்டுக்கொண்டு....விக்கி, விக்கி கொண்டு நிண்டியல் எண்டு, நானும், ஓர் சின்ன சப்போர்ட் ஒண்டு தந்தன். 👍

சரி தல.... ....

நாளை சந்திப்பம்..... வேற விசயம் இருந்தால், கொண்டுவந்து போடுங்கவன். பின்னேரம் வருவேன் நியாயம் பிளப்பம். 😁

குட் நைட்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, Nathamuni said:

அப்ப நீங்கள், லீவிலை எல்லோ இருந்தனியல் 😁

நிழலி அப்பவே தெரிஞ்சுதான் சொன்னவர்.... இது பக்கம், பக்கமே ஓடும் எண்டு.... 

நீங்களும், போட்டதில் இருந்து அந்தரப்பட்டுக்கொண்டு....விக்கி, விக்கி கொண்டு நிண்டியல் எண்டு, நானும், ஓர் சின்ன சப்போர்ட் ஒண்டு தந்தன். 👍

சரி தல.... ....

நாளை சந்திப்பம்..... வேற விசயம் இருந்தால், கொண்டுவந்து போடுங்கவன். பின்னேரம் வருவேன் நியாயம் பிளப்பம். 😁

குட் நைட்.

குட் நைட். 

இலங்கை உள்வீட்டு ராஜதந்திர விபரங்களை உங்கள் தொடர்புகளிடம் கேட்டு வந்து சொல்லவும்🙏🏾

  • கருத்துக்கள உறவுகள்

2010களுக்கு முன்பு வரை, எப்படி இருந்த யாழ்க்களம் இப்படியும் ஆகிப் போச்சே? 🤔

ம்ம்..ஒன்னும் சொல்றதுக்கில்லை..! :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, ராசவன்னியன் said:

2010களுக்கு முன்பு வரை, எப்படி இருந்த யாழ்க்களம் இப்படியும் ஆகிப் போச்சே? 🤔

ம்ம்..ஒன்னும் சொல்றதுக்கில்லை..! :rolleyes:

வருத்தப் பட வேண்டாம் வன்னியரே , இதுவும் கடந்து போகும் ....

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Nathamuni said:

2011ல் போலீசுக்கு போய், நீதிமன்று போக தயாரான நிலையில், காசை வாங்கிக் கொண்டு, சமாதானமாக போறன் எண்டு எழுதி கொடுத்து வாபஸ் வாங்கிப் போட்டு, திரும்பவும் போலீஸ் விசாரிக்க வேணும் என்றால், நடக்கிற விசயமா எண்டு, யாராவது இந்திய வக்கீல்கள் தான் எங்களுக்கு விளக்கப் படுத்த வேணும்.

இவோ போலீசுக்கு போனால், இவா வீடியோ போட்டு காசு பிடுங்கிறதை தான் தொழில் ஆக செய்கிறா எண்டு, கர்நாடக கேசுகள் எல்லாம் எடுத்து, நிரூபித்தால், இவோவுக்கு பெரும் சிக்கல்.

ரஜனி அரசியலுக்கு வருவார் என்று, சீமானை திட்ட, ராகவா லாரான்ஸ் கொடுத்த 1 லட்சம் செக் பணம் இல்லாமல் திரும்பியது எண்டு குறைபட்டு போட்ட வீடியோ இருக்கிறதே.  

ஆகவே, காசு பிடுங்க, அரசியல் ரீதியாக, பயமுறுத்தல் செய்கிறார். போலீசுக்கு போகப்போவதில்லை. அது சீமான் வக்கீல்களுக்கும் தெரியும். 

அதனால் சீமானும் கண்டுக்கொள்ளப் போவதில்லை. மேலும் தமிழக அரசியல்வாதிகள் அனைவருமே இந்த விசயத்தில் ஒரே ரகம். ஆகவே தங்களுக்கும் பின்னர் சிக்கல் வரும் என்பதால்,  கண்டு கொள்ள மாட்டார்கள். 

மணிகண்டன், விரைவிலேயே, சமாதானம் பேசி, பணத்தை கொடுத்து கதையை முடிப்பார். அம்மணியும், அப்படியெல்லாம் இல்லை என்று எழுதிக்கொடுத்து விட்டு, மலேசியா கிளம்புவார்.

மருதர் சொன்னது போல, இந்த சினிமா உலக அழகிய பெண்கள்.... புத்தி குறைவானவர்கள் தான்.

இது ஒன்றும் தெரியாமலா கோசான் எழுதிக்கொண்டு இருக்கிறார்?
அவருக்கு இதைவிட இன்னும் மேலாக தெரியும் 
ஆனால் தல இறங்கினால் பந்தி பிரித்து மேய்ந்துவிட்டுதான் போகும்.

விஜலட்ஸுமி சீமான்மீது 

வைக்கும் குற்ற சாட்டே தன்னை கலியாணம் பண்ணுவதாக சொல்லி 
ஏமாற்றினார் என்பதுதான் 

அப்படி சொன்னதுக்கு நீதிமன்றில் ஆதாரம் வேண்டும் 
அதுக்கு எந்த ஆதாரமும் அவரிடம் இல்லை 
இது தலைக்கு நன்றாகவே தெரியும் ஆனால் அவர் அலிசிதான் விடுவார்.

கிளிண்டன் மோனிக்கா விடயம் அவர்கள் உறவு சார்ந்தது அல்ல 
கிளிண்டன் நீதிமன்றில் அவ்வாறு நடக்கவில்லை என்று பொய் கூறியதுதான் 
கிளிண்டனுக்கு பிரச்சனையே தவிர மொனிக்காவுடன் முனகியது அல்ல. 
இதுவும் தலைக்கு அத்துப்படியாக தெரியும் 

8 hours ago, ராசவன்னியன் said:

2010களுக்கு முன்பு வரை, எப்படி இருந்த யாழ்க்களம் இப்படியும் ஆகிப் போச்சே? 🤔

ம்ம்..ஒன்னும் சொல்றதுக்கில்லை..! :rolleyes:

100% உண்மை அதனால் தான் நான் இதில் எழுதுவதை நிறுத்தினேன் . ஆனாலும் இதை இன்னும் அழிக்காமல் இருப்பது அதிசயம். 

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ராசவன்னியன் said:

2010களுக்கு முன்பு வரை, எப்படி இருந்த யாழ்க்களம் இப்படியும் ஆகிப் போச்சே? 🤔

ம்ம்..ஒன்னும் சொல்றதுக்கில்லை..! :rolleyes:

ஈழத்தமிழன் எப்படி  இருந்தவன் இப்படி ஆனான்???

2010 க்கு முன் எப்படி  இருந்தான்? என்ன  இருந்தது  அவனிடம்??

அது இல்லாததால் இப்படியானான்?

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Maruthankerny said:

இது ஒன்றும் தெரியாமலா கோசான் எழுதிக்கொண்டு இருக்கிறார்?
அவருக்கு இதைவிட இன்னும் மேலாக தெரியும் 
ஆனால் தல இறங்கினால் பந்தி பிரித்து மேய்ந்துவிட்டுதான் போகும்.

விஜலட்ஸுமி சீமான்மீது 

வைக்கும் குற்ற சாட்டே தன்னை கலியாணம் பண்ணுவதாக சொல்லி 
ஏமாற்றினார் என்பதுதான் 

அப்படி சொன்னதுக்கு நீதிமன்றில் ஆதாரம் வேண்டும் 
அதுக்கு எந்த ஆதாரமும் அவரிடம் இல்லை 
இது தலைக்கு நன்றாகவே தெரியும் ஆனால் அவர் அலிசிதான் விடுவார்.

கிளிண்டன் மோனிக்கா விடயம் அவர்கள் உறவு சார்ந்தது அல்ல 
கிளிண்டன் நீதிமன்றில் அவ்வாறு நடக்கவில்லை என்று பொய் கூறியதுதான் 
கிளிண்டனுக்கு பிரச்சனையே தவிர மொனிக்காவுடன் முனகியது அல்ல. 
இதுவும் தலைக்கு அத்துப்படியாக தெரியும் 

கிளிண்டன் பொய் சொல்ல வேண்டி ஏன் வந்தது? அதை பற்றி மீடியா கேள்வி கேட்டதால்தானே?

விஜய லக்சுமியிடம் ஆதாரம் இருக்கா இல்லையா என சொல்ல வேண்டியது மருதரோ, கோஷானோ அல்ல - கோர்ட்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

2010 க்கு முன் யாழ் களம் கண்ணியமானவற்றை பற்றி மட்டுமே பேசியது ஏனென்றால் அப்போ நாமெல்லோரும் ஒரு கண்ணியமான தலைவனின் கீழ் இருந்தோம்.

அவரை பற்றி அவரின் கீழ் இருந்தவர்களை பற்றி ஒரு நக கண் அளவு கூட குற்றம் யாரும் சொல்ல முடியாத உயரத்தில் அவர்கள் இருந்தார்கள்.

எங்கள் சகோதரிகள் வீட்டில் இருக்கும் அதே கண்ணியத்துடன் அவர் பாதுகாப்பில் இருந்த காலம் அது.

அப்போதெல்லாம் எந்த சினிமாகாரன் பின்னாலும் போகாத இனம் என்று ஈழத்தமிழர்கள் இறுமாந்திருந்த காலம்.

ஆகவே எந்த கஞ்சலை பற்றியும் யாழில் கதைக்க வேண்டிய தேவை இருந்ததில்லை.

ஆனால் இப்போ இந்த தமிழ்நாட்டு கஞ்சல் அரசியல்வாதிகளுக்காக யாழில் திரிகள் திறந்து அலசப்படும் போது - இந்த கஞ்சல் அரசியல்வாதிகளுக்கு கவர் எடுக்க ஈழத்தமிழ் அரசியல்வாதிகள் மீது யாழில் பொய்யான அவதூறு வாரியிறைக்கப்படும் போது,  இந்த அரசியல்வாதிகள் பற்றிய எதிர்மறை செய்திகளையும் பகிர்வது அவசியமாகிறது.

2010 க்கு முன் அனந்தி பற்றிய அவதூறை யாழில் காவி வந்திருக்க முடியுமா?

பொட்டம்மான் பற்றிய ஆடியோவை போலி என்று கடந்து போயிருப்போமா?

ஆகவே 2010 க்கு முன்னான நிலைமையோடு இப்போதைய சூழலை ஒப்பிட முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்

அதெல்லாம் சரி என்னவாம் அவைக்குள்ள பிரச்சனை.😂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, சுவைப்பிரியன் said:

அதெல்லாம் சரி என்னவாம் அவைக்குள்ள பிரச்சனை.😂

கொடுக்கல் வாங்கல்🤣

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, சுவைப்பிரியன் said:

அதெல்லாம் சரி என்னவாம் அவைக்குள்ள பிரச்சனை.😂

 

ஒன்றுமில்லை

நான்  இத்திரிக்குள்  ஏதும் எழுத விரும்பாததற்கு  காரணம்  பட்டறிவு

இப்படி  சில  சிக்கல்களை விசாரித்த  விட்டு வந்த  அடுத்த  கணமே

இருவரும்  ஒன்றாகி நின்று  நம்மை நிலைகுலைய  வைப்பார்கள்

கொடுக்கல் வாங்கல்கள்

தலையாட்டுதல்

தலையணை  மந்திரம்  என  கனக்க  இருக்கு  இதுக்குள்ள??😜

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, goshan_che said:

கொடுக்கல் வாங்கல்🤣

அப்ப சரி.நான் வாறன் போட்டு.😁

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

2010 க்கு முன் யாழ் களம் கண்ணியமானவற்றை பற்றி மட்டுமே பேசியது ஏனென்றால் அப்போ நாமெல்லோரும் ஒரு கண்ணியமான தலைவனின் கீழ் இருந்தோம்.

அவரை பற்றி அவரின் கீழ் இருந்தவர்களை பற்றி ஒரு நக கண் அளவு கூட குற்றம் யாரும் சொல்ல முடியாத உயரத்தில் அவர்கள் இருந்தார்கள்.

எங்கள் சகோதரிகள் வீட்டில் இருக்கும் அதே கண்ணியத்துடன் அவர் பாதுகாப்பில் இருந்த காலம் அது.

அப்போதெல்லாம் எந்த சினிமாகாரன் பின்னாலும் போகாத இனம் என்று ஈழத்தமிழர்கள் இறுமாந்திருந்த காலம்.

ஆகவே எந்த கஞ்சலை பற்றியும் யாழில் கதைக்க வேண்டிய தேவை இருந்ததில்லை.

ஆனால் இப்போ இந்த தமிழ்நாட்டு கஞ்சல் அரசியல்வாதிகளுக்காக யாழில் திரிகள் திறந்து அலசப்படும் போது - இந்த கஞ்சல் அரசியல்வாதிகளுக்கு கவர் எடுக்க ஈழத்தமிழ் அரசியல்வாதிகள் மீது யாழில் பொய்யான அவதூறு வாரியிறைக்கப்படும் போது,  இந்த அரசியல்வாதிகள் பற்றிய எதிர்மறை செய்திகளையும் பகிர்வது அவசியமாகிறது.

2010 க்கு முன் அனந்தி பற்றிய அவதூறை யாழில் காவி வந்திருக்க முடியுமா?

பொட்டம்மான் பற்றிய ஆடியோவை போலி என்று கடந்து போயிருப்போமா?

ஆகவே 2010 க்கு முன்னான நிலைமையோடு இப்போதைய சூழலை ஒப்பிட முடியாது.

ஒரு தமிழக சராசரி அரசியல் வாதிக்காக, போராளிகளாக இருந்தவர்களையே பொய்யர்களாக மாற்றிக் காட்டியதை விட்டு  விட்டீர்கள்!

வெறுமனே பழைய திரியைக் காவுவதற்காகச் சுட்டிக் காட்டவில்லை! -  இது எவ்வளவு தூரம் 2010 இற்குப் பின்னர் பிற்போக்கான மாற்றங்கள் எம்மிடையே ஏற்படுத்தப் படுகின்றன என்பதற்கு உச்ச உதாரணம் என்பதால் குறிப்பிடுகிறேன். 

1 hour ago, goshan_che said:

2010 க்கு முன் யாழ் களம் கண்ணியமானவற்றை பற்றி மட்டுமே பேசியது ஏனென்றால் அப்போ நாமெல்லோரும் ஒரு கண்ணியமான தலைவனின் கீழ் இருந்தோம்.

அவரை பற்றி அவரின் கீழ் இருந்தவர்களை பற்றி ஒரு நக கண் அளவு கூட குற்றம் யாரும் சொல்ல முடியாத உயரத்தில் அவர்கள் இருந்தார்கள்.

எங்கள் சகோதரிகள் வீட்டில் இருக்கும் அதே கண்ணியத்துடன் அவர் பாதுகாப்பில் இருந்த காலம் அது.

அப்போதெல்லாம் எந்த சினிமாகாரன் பின்னாலும் போகாத இனம் என்று ஈழத்தமிழர்கள் இறுமாந்திருந்த காலம்.

ஆகவே எந்த கஞ்சலை பற்றியும் யாழில் கதைக்க வேண்டிய தேவை இருந்ததில்லை.

ஆனால் இப்போ இந்த தமிழ்நாட்டு கஞ்சல் அரசியல்வாதிகளுக்காக யாழில் திரிகள் திறந்து அலசப்படும் போது - இந்த கஞ்சல் அரசியல்வாதிகளுக்கு கவர் எடுக்க ஈழத்தமிழ் அரசியல்வாதிகள் மீது யாழில் பொய்யான அவதூறு வாரியிறைக்கப்படும் போது,  இந்த அரசியல்வாதிகள் பற்றிய எதிர்மறை செய்திகளையும் பகிர்வது அவசியமாகிறது.

2010 க்கு முன் அனந்தி பற்றிய அவதூறை யாழில் காவி வந்திருக்க முடியுமா?

பொட்டம்மான் பற்றிய ஆடியோவை போலி என்று கடந்து போயிருப்போமா?

ஆகவே 2010 க்கு முன்னான நிலைமையோடு இப்போதைய சூழலை ஒப்பிட முடியாது.

அப்ப ஒரு காலத்தில் இந்த அரசியல் வாதிகள் &சினிமா காரர்கள் தானே வன்னி வரை பாதுகாப்புடன் வந்து போனார்கள் அதை எப்படி எடுப்பது? 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, appan said:

அப்ப ஒரு காலத்தில் இந்த அரசியல் வாதிகள் &சினிமா காரர்கள் தானே வன்னி வரை பாதுகாப்புடன் வந்து போனார்கள் அதை எப்படி எடுப்பது? 

வந்தார்கள், உண்டார்கள், சென்றார்கள்.

ஜோயல் நடேசனும்தான் வந்தார். 

அப்படித்தான் எடுக்கவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, appan said:

அப்ப ஒரு காலத்தில் இந்த அரசியல் வாதிகள் &சினிமா காரர்கள் தானே வன்னி வரை பாதுகாப்புடன் வந்து போனார்கள் அதை எப்படி எடுப்பது? 

புலிகள் பிரதேசம் de facto state ஆக இருந்த போது வந்தவர்கள் பலர் புலிகள் மீது பாய்ந்த வெளிச்சத்தை தம் மீதும் பெற்றுக் கொள்ள வந்தனர். சிலர் உண்மையாகவே உதவும் ஆர்வத்துடன்  வந்தனர். ஆனால் வந்த யாரிடமும் "எங்கள் கொடியையும், தலைமையின் படத்தையும் பயன் படுத்திக் கொள்ளுங்கள்" என்று லைசென்ஸ் கொடுத்ததாக நாம் அறியவில்லை!😎

(சிங்களவருடன் பதவி பேரம் முறிந்த போது ஆறுமுகன் தொண்டமான் கூட வன்னிக்குப் போய் பிரபாகரனைச் சந்தித்தார், உங்களுக்கு நினைவிருக்கோ தெரியாது!)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.