பண்டைய தமிழர்களால் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் & படைக்கலன்கள் - 150+ படிமங்களுடன்
- பண்டைய தமிழகம்
- ஈழத்தமிழர் ஆயுதங்கள்
- ஆதிச்ச நல்லூர் ஆயுதங்கள்
- தமிழரின் கத்திகள்
- தமிழகம்
- ஆதிச்ச நல்லூர்
- சங்கத் தமிழர்
- ஆதிச்சநல்லூர்
- பண்டைய தமிழீழத் தமிழர்
- பண்டைய ஆயுதங்கள்
- பண்டைய தமிழீழத்தின் படைக்கலங்கள்
- வீரத்தமிழர்
- சங்ககால ஆயுதங்கள்
- பண்டைய தமிழர்
- தமிழரின் படைக்கலங்கள்
- போர்க்கடவுள் முருகன்
- தமிழரின் ஈட்டிகள்
- பண்டைய ஈழத்தமிழர்
- பண்டைய தமிழீழத்தின் ஆயுதங்கள்
- பண்டு தமிழர்
- குமரிக்கண்ட தமிழரின் ஆயுதங்கள்
- சங்ககால தமிழரின் ஆயுதங்கள்
- தமிழரின் ஆயுதங்கள்
- போராயுதங்கள்
- பண்டைய இலங்கையின் ஆயுதங்கள்
- தமிழரின் வேல்
- தமிழர்
- ancient tamils weapons
- weapons of ancient tamils
- weapons of ancient eelam
- ancient tamils battle
- eelam tamils weapons
By
நன்னிச் சோழன்
in பொங்கு தமிழ்
-
Tell a friend
-
Similar Content
-
Topics
-
Posts
-
தனிதநாடு (தமிழீழம்) என்பதிலிருந்து, சமஸ்டி க்கு வந்து, பொலிஸ் காணி அதிகாரங்களுடன் கூடிய வடக்கு கிழக்கு இணைந்த மாகாண சபை என உலக்கை உளிப்பிடியான கதையாக எமது தனிநாட்டுக்கான போராட்டம் வந்து நிற்கிறது. இத்தகையதொரு நிலையில் யதார்த்தத்தைப் புறம்தள்ளும் எந்தவொரு முயற்சியும் பயனளிக்கப்போவதில்லை. மாறாக தமிழ் மக்களின் சமூக அரசியல் உரிமைகளைக் முற்றாகக் குழிதோண்டிப் புதைக்கும்.
-
By தமிழ் சிறி · Posted
அங்கை சுமந்திரன்... சஜித்துக்கு ஆதரவு கொடுக்க, இங்கை மாவை... ரணிலுக்கு ஆதரவு கொடுக்க, அங்காலை ஸ்ரீதரன் அரியநேத்திரனுக்கு ஆதரவு கொடுக்க ஒரே தமாசு தான்... போங்க. தமிழரசு கட்சியை.. இப்ப யார் வைத்திருக்கிறார்கள் என்றே தெரியவில்லை. பேசாமல் கட்சியை கலைத்து விட்டு, வேலைக்குப் போய் சம்பாதியுங்கள். பாவம்... செல்வநாயகம் ஆரம்பித்த கட்சியை, நாறப் பண்ணிக் கொண்டு இருக்கிறார்கள். -
By தமிழ் சிறி · Posted
நாளைக்கு... சஜித் பிரேமதாச வந்து, மாவையை அவரின் வீட்டில் வைத்து சந்தித்தால்.... "ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாச வெற்றி பெற்று தமிழர்களின் பிரச்சினைகளைத் தீர்த்து வடக்கை அபிவிருத்தி செய்வார் : இலங்கை தமிழரசுக் கட்சி தலைவர் மாவை நம்பிக்கை ! என்று மரத்துக்கு மரம் கொப்பு தாவும் கொள்கையுடையவர்தான் மாவை. 😂 மாவை சேனாதிராஜா, வாழ்க்கையில்... ஒரு நாள் கூட, வேலைக்குப் போய் சம்பாதிக்காதவர் என்று, எத்தனை பேருக்கு தெரியும். 🤣 -
இந்த தேர்தல் விஞ்ஞாபனத்தை எழுதியவரே நிலாந்தன் மாஸ்டர் தான்! இங்கு யாழ் இணையத்தில் ஓர் அய்டியில் வந்து எழுதிவிட்டு இன்னோர் அய்டியில் வந்து தமக்குத் தாமே லைக் போடும் பெரியார்கள் செய்யும் வேலையொன்றை நிலாந்தன் மாஸ்டர் செய்திருக்கின்றார். அதாவது தனக்குத் தானே லைக் போட்டிருக்கின்றார்!😂
-
Our picks
-
"சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"
kandiah Thillaivinayagalingam posted a topic in மெய்யெனப் படுவது,
"சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"
தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!
“ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
- 1 reply
Picked By
மோகன், -
வேதத்தில் சாதி இருக்கிறதா?
narathar posted a topic in மெய்யெனப் படுவது,
இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.
ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.- 1 reply
Picked By
மோகன், -
மனவலி யாத்திரை.....!
shanthy posted a topic in கதை கதையாம்,
மனவலி யாத்திரை.....!
(19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)
அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.- 1 reply
Picked By
மோகன், -
பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை
mooki posted a topic in சமூகச் சாளரம்,
பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்
Friday, 16 February 2007
காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.-
- 20 replies
Picked By
மோகன், -
-
ஒரு சித்தர் பாடல்
பண்டிதர் posted a topic in மெய்யெனப் படுவது,
எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)
நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?
பொருள்:
சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.- 7 replies
Picked By
மோகன்,
-
Recommended Posts
Archived
This topic is now archived and is closed to further replies.