Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சாணக்கியன் மற்றும் சுமந்திரனுக்கு எதிராக கனடாவில் பாரிய ஆர்ப்பாட்டம்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
41 minutes ago, zuma said:

சுமந்திரன் ஜெர்மனி வந்தால், கட்டாயம் நீங்கள் மாத்திரம் இல்லை, உங்கள் பிள்ளைகளையும் புலிக்கொடி ஏந்திய வண்ணம் அழைத்து சென்று, சுமந்திரனுக்கு எதிராக கோஷம் எழுப்ப வேண்டும், ஜெர்மனி காவல்துறை படம் எடுத்தால் வடிவாக pose கொடுங்கள், அவர்களுடைய ஆவணப்படுத்தலுக்கு இலகுவாக இருக்கும்.🤪

புலிக்கொடி ஒரு பக்கம் இருக்கட்டும்......அவங்களை தெரியும் தானே உங்களுக்கு...😜

இப்ப  உங்களிட்டை கேள்வி என்னெண்டால் சுமந்திரன் கூட்டமைப்பு சார்பாக 2009 தொடக்கம் இண்டுவரைக்கும் செய்தது என்ன?
கிட்டத்தட்ட பத்து வருசம் 😎
 

  • Replies 469
  • Views 32.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 hours ago, Justin said:

மூத்திரத்தை அடக்க முடியாவிட்டால் திரவங்களை வயிறு முட்டக் குட்டிக்கக் கூடாது, ஆத்திரத்தை அடக்க முடியாவிட்டால் நாகரீகமாக உரையாடல் வேண்டும் இடங்களுக்கு வரக்கூடாது! 

மூத்திரத்தை 10 வருடமாக அடக்கி வைத்திருந்து விட்டுத்தான் இப்போது முகத்தில் அடித்து விட்டிருக்கின்றார்கள்.

 

+ஆத்திரத்தை அடக்குவதற்கும் ஒரு எல்லை உண்டு. நீங்களே இங்கு யாழ்களத்தில் ஆத்திரத்தை கட்டுப்படுத்த முடியாமல் வெடித்து சிதறியிருக்கின்றீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, குமாரசாமி said:

புலிக்கொடி ஒரு பக்கம் இருக்கட்டும்......அவங்களை தெரியும் தானே உங்களுக்கு...😜

இப்ப  உங்களிட்டை கேள்வி என்னெண்டால் சுமந்திரன் கூட்டமைப்பு சார்பாக 2009 தொடக்கம் இண்டுவரைக்கும் செய்தது என்ன?
கிட்டத்தட்ட பத்து வருசம் 😎
 

தல,
நான் சுமந்திரனுக்கு கொடி பிடிக்கும் ஆதரவாளன் அல்ல, அவர் ஒரு மூன்றாம் உலக நாடுகளில் இருக்கும் பக்கா அரசியல்வாதி. அவருடைய பல செயல்பாடுகளில், கொள்கைகளில் உடன்பாடு இல்லை.ஆனால் மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஒருவரை சனநாயக நாட்டில்  கதைக்க விடாமல் சண்டித்தனம் செய்தது எந்தவிதத்தில் நியாயமாகும்?.🤔
Btw, ஸ்ரீலங்காவில் தமிழ் அரசியல்வாதிகள் ஒன்றும் பெரிசா புடுங்க முடியாது, அல்லாவிடின் அத்தியடி குத்தியன், கிழக்கின் விடிவெள்ளி மாதிரி எஜமான் போடும் எலும்புளுக்காக மக்கள் சேவை செய்யலாம்.🤓

Edited by zuma

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
53 minutes ago, zuma said:

தல,
நான் சுமந்திரனுக்கு கொடி பிடிக்கும் ஆதரவாளன் அல்ல, அவர் ஒரு மூன்றாம் உலக நாடுகளில் இருக்கும் பக்கா அரசியல்வாதி. அவருடைய பல செயல்பாடுகளில், கொள்கைகளில் உடன்பாடு இல்லை.ஆனால் மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஒருவரை சனநாயக நாட்டில்  கதைக்க விடாமல் சண்டித்தனம் செய்தது எந்தவிதத்தில் நியாயமாகும்?.🤔
Btw, ஸ்ரீலங்காவில் தமிழ் அரசியல்வாதிகள் ஒன்றும் பெரிசா புடுங்க முடியாது, அல்லாவிடின் அத்தியடி குத்தியன், கிழக்கின் விடிவெள்ளி மாதிரி எஜமான் போடும் எலும்புளுக்காக மக்கள் சேவை செய்யலாம்.🤓

இனிமேல் நோ தல.....😎

சரி விசயத்துக்கு வருவம்...

சுமந்திரனும் சம்பந்தனும் தமக்கு வாக்களித்த மக்களுக்கே பதில் சொல்லாதவர்கள்...கேள்வி கேட்டவர்களை பயமுறுத்தியவர்கள் அல்லது கேள்வி கேட்க காது கேட்காத மாதிரி பத்திரிகை படித்தவர்கள்.சுமந்திரன் தமிழ் ஊடகவியளாலரை சுண்டு விரல் நீட்டி பயமுறுத்தியவர்.

ஈழமக்கள் வேறு வழியில்லாமல் இவர்களுக்கு வாக்களித்ததை துர்ப்பிரயோகம் செய்பவர்கள். அதை வைத்து இன்று போகும் வரும் இடமெல்லாம் தினாவெட்டு காட்டுகின்றர்கள்.

உண்மையில் நாங்கள் அனைவரும் தமிழ்கட்சிகளின் கூடாரங்களில் பிறந்தவர்கள். அவர்களுக்கென்ற மரியாதை என்றும் உண்டு.அந்த பலவீனத்தை அவர்கள் தங்கள் ஆயுதமாக பாவிக்கும் போதுதான் எரிச்சலும் ஆத்திரமும் வருகின்றது.

உதாரணத்திற்கு உங்களிடம் ஒரு சிறிய கேள்வி. சுமந்திரனுக்கு கனடாவில் நடந்த செயல் சிறிலங்காவில் நடந்திருந்தால் ஆர்ப்பாட்டம் செய்தவர்களுக்கு என்ன நடந்திருக்கும்?

களேபர ஆர்ப்பாட்டங்களும்  சனநாய நாடு என்பதற்கு நல்ல உதாரணம் இல்லையா?

Edited by குமாரசாமி
கடைசி வசனம் சேர்ப்பு

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பெருமாள் said:

இன்று உங்களுக்கு நித்திரை வராது அதுக்கு நானா கிடைசேன் போங்கய்யா கொட்டாவி வருது இனிய இரவு உங்களுக்கு .

நாளைக்கு பெரும்ஸ் கோப்பி கடையில நிறைய டிப்ஸ் கொடுப்பார். சீனியும் ஒரு கரண்டி கூட போட்டு, மேல சொக்கிலேட்டும் தூவி குடிப்பார், சரிதானே🤣.

எப்பயாம், எங்கயாம் லண்டன் கூட்டம்? 

 

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, குமாரசாமி said:

 

உதாரணத்திற்கு உங்களிடம் ஒரு சிறிய கேள்வி. சுமந்திரனுக்கு கனடாவில் நடந்த செயல் சிறிலங்காவில் நடந்திருந்தால் ஆர்ப்பாட்டம் செய்தவர்களுக்கு என்ன நடந்திருக்கும்?

தாங்கள் ஸ்ரீலங்கா செய்திகள் படிப்பதில்லையா? அண்மையில் கூட அரசாங்கத்தின்  தூண்டுதலில் சுமந்திரனுக்கு எதிராக குருநாகரில் ஆர்ப்பாட்டமும், கொடும்பாவி எரிப்பும் நடைபெற்றது. நல்லாட்சிக்கு முண்டு கொடுத்ததில், ராஜபக்ஷக்கள் சுமந்திரனில் செம கடுப்பில் இருக்கின்றார்கள். 


இதே நல்லாட்சி என்றால் இரண்டு தட்டு போட்டு உள்ளே போட்டு இருப்பார்கள், ஸ்ரீலங்க்காவில் சட்டம் எப்படி செயல்படும் என்பதை நான் சொல்லி உங்களுக்கு தெரியவேண்டும் என்ற அவசியம் இல்லை.😋

Edited by zuma

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 minutes ago, zuma said:

தாங்கள் ஸ்ரீலங்கா செய்திகள் படிப்பதில்லையா? அண்மையில் கூட அரசாங்கத்தின்  தூண்டுதலில் சுமந்திரனுக்கு எதிராக குருநாகரில் ஆர்ப்பாட்டமும், கொடும்பாவி எரிப்பும் நடைபெற்றது.நல்லாட்சிக்கு முண்டு கொடுத்ததில், ராஜபக்ஷக்கள் சுமந்திரனில் செம கடுப்பில் இருக்கின்றார்கள். 
இதே நல்லாட்சி என்றால் இரண்டு தட்டு போட்டு உள்ளே போட்டு இருப்பார்கள், ஸ்ரீலங்க்காவில் சட்டம் எப்படி செயல்படும் என்பதை நான் சொல்லி உங்களுக்கு தெரியவேண்டும் என்ற அவசியம் இல்லை.😋

சுமந்திரன் நல்லாட்சிக்கு முண்டு குடுத்ததாலை தமிழ்ச்சனத்துக்கு என்ன பிரயோசனம்?

மாவீரர் தின கொண்டாட்ட அனுமதிகளா?

Edited by குமாரசாமி

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, zuma said:

தாங்கள் ஸ்ரீலங்கா செய்திகள் படிப்பதில்லையா? அண்மையில் கூட அரசாங்கத்தின்  தூண்டுதலில் சுமந்திரனுக்கு எதிராக குருநாகரில் ஆர்ப்பாட்டமும், கொடும்பாவி எரிப்பும் நடைபெற்றது. நல்லாட்சிக்கு முண்டு கொடுத்ததில், ராஜபக்ஷக்கள் சுமந்திரனில் செம கடுப்பில் இருக்கின்றார்கள். 

அப்போ கல்முனையில் விளக்குமாறு,கதிரை மற்றும் செருப்பு பறக்க எறிவாங்கி சுமந்திரனை  வேட்டி கழற ஓடவைத்ததில் ராஜபக்ச அரசுக்கு பெரிய பங்கிருக்கு போல..... கேக்குறவன் கேனையா இருந்தால் .......தான் ஞாபகம் வருகுது, அதுசரி கல்முனையில் சுமந்திரனை கும்மியெடுத்ததற்கு இந்த புலம்பெயர் எலைட்ஸ் கல்விதத்தகுதி தொழித்தகுதி என்று புலத்து தமிழர்களுக்கு ஜனநாயக பாடம் எடுக்கவில்லையே காரணம் என்னவாக இருக்கும்... சரி சரி அவசப்படாதீங்க இப்பதானே சிறுபான்மை குழுக்களுக்குள்ள வந்திருக்கீங்க இன்னும் எவ்வளவோ இருக்கு  அதுக்குள்ளே அவசப்பட்டால் எப்படி, அம்பிகா ஆண்ட்டி வேற வெயிட்டிங்     

Edited by அக்னியஷ்த்ரா

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, இணையவன் said:

புலம்பெயர் தமிழர்களைத் தலைகுனிய வைத்த காட்டுமிராண்டித்தனமான இந்தக் குழப்பச் செயல் கண்டிக்கப்பட வேண்டியது. 

 

12 hours ago, nunavilan said:
இனவாத சிங்களவர்கள் செய்யத் துடிப்பதை இவர்கள் நிறைவேற்றியுள்ளார்கள்.

 

12 hours ago, Kapithan said:

எங்கள் முட்டாள்தனத்தின் எல்லை, இலங்கையில் தமிழினத்தின் இருப்பை அடியோடு இல்லாதொழிக்கும். 

நாங்கள் இறக்கும்வரை, இதயத்தில் இரத்தம் வடிய அழவேண்டியதுதான்.

 

 

12 hours ago, goshan_che said:

இந்த இடைவெளியை அதிகரிக்கவும், புலம்பெயர் தமிழர்கள் எல்லாரும் அடிப்படைவாத தலிபான் நிகர் முட்டாபீசுகள் என்பதை நிறுவவும் சிலர் அதி தீவிர தமிழ் தேசியவாதிகள் என்ற போர்வையில் அனுப்பட்டுள்ளனரோ எனவும் எண்ணத் தோன்றுகிறது.

இலங்கை அரசின் சர்வதேச சதித்துறை என்றோ ஈழத்தமிழ் தேசியவாதிகள் மத்தியில் ஊடுருவிவிட்டது. ஈழத்தமிழரை ஒற்றுமையற்ற ரவுடிகளாக காட்ட ஏற்பாடு செய்யப்பட்டுள்ள திட்டத்தின் ஒரு அங்கம் இது.

11 hours ago, புலவர் said:

 இதே நிலையில் கஜேந்திரகுமாரோ

இன்னமும் இவர் அரசியலில் இருக்கிறாரா… ? சத்தமே இல்லையே?

11 hours ago, Justin said:

😂நான்கு றௌடிகளை  "மக்கள்" என்று நீங்கள் லேபல் போட்டது ஆச்சரியமாக இருக்கிறது! மேலே இன்னொரு செய்தி இணைப்பிலும் "கனடாத் தமிழர் ஆர்ப்பாட்டம்" என்று கொமெடி விட்டிருக்கிறார்கள்! 

இலங்கை அரசின் சர்வதேச சதித்துறை என்றோ ஈழத்தமிழ் தேசியவாதிகள் மத்தியில் ஊடுருவிவிட்டது. ஈழத்தமிழரை ஒற்றுமையற்ற ரவுடிகளாக காட்ட ஏற்பாடு செய்யப்பட்டுள்ள திட்டத்தின் ஒரு அங்கம் இது.

4 hours ago, குமாரசாமி said:

புலிக்கொடி ஒரு பக்கம் இருக்கட்டும்......அவங்களை தெரியும் தானே உங்களுக்கு...😜

இப்ப  உங்களிட்டை கேள்வி என்னெண்டால் சுமந்திரன் கூட்டமைப்பு சார்பாக 2009 தொடக்கம் இண்டுவரைக்கும் செய்தது என்ன?
கிட்டத்தட்ட பத்து வருசம் 😎
 

நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் …. எத்தனை வருடமாச்சு? இண்டுவரைக்கும் செய்தது என்ன? கேட்டீங்களா? 

  • கருத்துக்கள உறவுகள்+
12 hours ago, Kapithan said:

.

1) இன்னும் ஐந்து வருடங்கள் போனால் அதுதான் உண்மை. //

நாங்கள் நிலத்தினை இழப்போம். ஆனால் மக்கட்டொகையினை அன்று. ஆகையால் உங்கள் வாதம் சரியன்று. இனம் அழிய கலத்தல் வேண்டும்(வேறுகளும் உண்டு). அதற்கு நெடுகாலம் எடுக்கும். ஒரு 25 ஆண்டுகளுக்கே இன்னும் மேல். 

2) எம்மிடம் என்ன இருக்கிறது? அப்படி  ஏதும் இருப்பின் அதை நிறுவ வேண்டியது நாமேதான்.

எம்மிடம் இனத்தொகை இருக்கிறது. 30 இலக்கத்திற்கு மேல் நாங்கள். எம்மைப் பார்த்து அவ்வாறு கூற இயலாது; கூடாது. 2002 இல் இருதேசிய இனங்கள் போரிட்டுள்ளது என்பதை ஏற்றுத்தானே பேச்சுவார்த்தையில் அமர்த்தினர்வர்கள்; அமர்ந்தவங்கள், மேற்குலகின் மேற்பார்வையில். அப்ப ஏற்றவங்கள், இப்ப எமது பக்கம்/ எமக்கான எந்தவொரு அரசும் இல்லையென்றவுடன் எலும்புத்துண்டுகளை வைத்து 'சிறுபான்மை இனக்குழு' என்ற மட்டத்திற்கு இறக்கிப்போட்டங்கள். 

குணா மாமாவின்ர நிகழ்படத்தை விடிய வெள்ளணை கேட்டதில்லை இருந்து சரியான மனக்கடினமாக போய்ற்றுது. அதையும் ஓமெண்டு ஏற்றுபோனாரே ***. சா.... என்ன கடின காலத்துக்கு எங்கட இனத்திலை இப்பிடி ஒருத்தர் எங்களுக்கு அரசியல்வாதியாக வந்தாரோ

 

3) ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும்.

உண்மை. ஆனால் நாங்கள் அரசற்ற இனம். ஆதலால் எதையும் சொல்லலாம். அதை ஆமோதித்து மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எலும்புத்துண்டுகள் கொடிபிடிக்கும்.

 

4) இப்போதுதான் உங்களுக்கு இது புரிந்தத..😔இப்போதாவது புரிந்ததே என்று மகிழ்ச்சியடையுங்கள்.

விளங்கவில்லை கபித்தன் அவர்களே.

 

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, Kapithan said:

நாங்க யாரு..? 

அங்குள்ள  சனத்திற்கு ஏதாவது நன்மை நடைபெறுவது சிலருக்கு விருப்பமில்லை.

😔

கந்தையர்,

உங்களுக்கு சுமந்திரன் மீது பிரச்சனையா அல்லது இலங்கையில் இருக்கும் தமிழர்களுடன் பிரச்சனைய..?

இதே சிந்தனையோட்டத்தின் விளைவாக 2005ல் கிடைத்த மிக அருமையான சந்தர்ப்பத்தைத் தவறவிட்டு, இன்று நடுத்தெருவில் நிற்கிறோம். நினைவில் வைத்திருங்கள்.

😔

எனக்கு எவருடனும் எந்தப் பிரச்சினையுமில்லை என்னுடைய கருத்தை மட்டும் பதிந்தேன் அதில் பிழையிருப்பின் எடுத்து கூறவும்....இலங்கை தமிழருக்கு வருடத்தின்  365 நாள்களும். அருமையான சந்நர்பங்களும...நாள்களும் தான்  சிங்களவன்  விரும்பினால் மட்டும் தான் இலங்கையில் தமிழர்களுக்கு தீர்வு கிடைக்கும் இதுவரை சிங்களவன்அல்லது இலங்கை அரசு. எந்தவித சந்தர்ப்பங்களையும் வழங்கவில்லை ....இனியும் வழங்கப்போவதுமில்லை எந்தச் சிங்களயரசு வத்தாலும்  இது தான் நடக்கும்  2005 இல் அருமையான சந்தர்ப்பம்...தவறவிட்டுவிட்டோம். என்பது. இலங்கை அரசியலில் அடிப்படை அறிவு இல்லாதவர்களின் கதைகள் ரணிலுக்கு. பதவிக்கு வர அது ஒரு அருமையான சந்தர்ப்பமாக இருந்திருக்கலாம்.  எங்கள் மூலம் வேலைவாய்ப்பு கொடு .....எங்கள் மூலம்  கிராமங்களின் அபிவிருத்தி...நகரங்களின் அபிவிருத்தி....மாநகரங்களின்  அபிவிருத்தி....நிதி ஒதுக்கீடு செய். என்று. பாராளுமன்றத்தில் அடிபடும் கூட்டமைப்பு உறுப்பினர்கள் என்ன தீர்வுவைப் பெற்று தருவார்கள்  உண்மையில் சொல்லப்போனால் தீர்வுக்கு. தடையாக இருப்பவர்கள் இந்த கூட்டமைப்பு உறுப்பினர்கள் தான். இலங்கையில் தீர்வு ஒன்றை அமுல் செய்வதற்கு  அமெரிக்கா...கனடா..அவுஸ்திரேலிய...போன்ற நாடுகளுக்கு   சுமந்திரன்.....போன்றவர்கள். போய் கூட்டம் நடத்த வேண்டியதில்லை.  மேற்படி நாடுகளின் அமைதியாக வாழும் மக்களை குழப்பும்  செயல்பாடுகள் ஆகும். இந்த விடயம் சுமந்திரனுக்கும். நன்கு தெரியும். 

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Kandiah57 said:

இலங்கையில் தீர்வு ஒன்றை அமுல் செய்வதற்கு  அமெரிக்கா...கனடா..அவுஸ்திரேலிய...போன்ற நாடுகளுக்கு   சுமந்திரன்.....போன்றவர்கள். போய் கூட்டம் நடத்த வேண்டியதில்லை.  மேற்படி நாடுகளின் அமைதியாக வாழும் மக்களை குழப்பும்  செயல்பாடுகள் ஆகும். இந்த விடயம் சுமந்திரனுக்கும். நன்கு தெரியும். 

 

5 hours ago, குமாரசாமி said:

சுமந்திரனும் சம்பந்தனும் தமக்கு வாக்களித்த மக்களுக்கே பதில் சொல்லாதவர்கள்...கேள்வி கேட்டவர்களை பயமுறுத்தியவர்கள் அல்லது கேள்வி கேட்க காது கேட்காத மாதிரி பத்திரிகை படித்தவர்கள்.சுமந்திரன் தமிழ் ஊடகவியளாலரை சுண்டு விரல் நீட்டி பயமுறுத்தியவர்.

ஈழமக்கள் வேறு வழியில்லாமல் இவர்களுக்கு வாக்களித்ததை துர்ப்பிரயோகம் செய்பவர்கள். அதை வைத்து இன்று போகும் வரும் இடமெல்லாம் தினாவெட்டு காட்டுகின்றர்கள்.

உண்மையில் நாங்கள் அனைவரும் தமிழ்கட்சிகளின் கூடாரங்களில் பிறந்தவர்கள். அவர்களுக்கென்ற மரியாதை என்றும் உண்டு.அந்த பலவீனத்தை அவர்கள் தங்கள் ஆயுதமாக பாவிக்கும் போதுதான் எரிச்சலும் ஆத்திரமும் வருகின்றது.

உதாரணத்திற்கு உங்களிடம் ஒரு சிறிய கேள்வி. சுமந்திரனுக்கு கனடாவில் நடந்த செயல் சிறிலங்காவில் நடந்திருந்தால் ஆர்ப்பாட்டம் செய்தவர்களுக்கு என்ன நடந்திருக்கும்?

களேபர ஆர்ப்பாட்டங்களும்  சனநாய நாடு என்பதற்கு நல்ல உதாரணம் இல்லையா?

சரியான கருத்து...   கந்தையா அண்ணை &  குமாரசாமி அண்ணை. 👍

Edited by தமிழ் சிறி

4 hours ago, குமாரசாமி said:

சுமந்திரன் நல்லாட்சிக்கு முண்டு குடுத்ததாலை தமிழ்ச்சனத்துக்கு என்ன பிரயோசனம்?

மாவீரர் தின கொண்டாட்ட அனுமதிகளா?

2015 ம் ஆண்டுக்கு முன்பும் 2016 ம் ஆண்டுக்கு பின்பும் அங்கு போய் பல தரப்பட்ட மக்களுடன் உரையாடியிருந்தால் உங்களுக்கு அந்த வித்தியாசம் உங்களுக்கும் தெரிந்திருக்கும்.  

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, goshan_che said:

நாளைக்கு பெரும்ஸ் கோப்பி கடையில நிறைய டிப்ஸ் கொடுப்பார். சீனியும் ஒரு கரண்டி கூட போட்டு, மேல சொக்கிலேட்டும் தூவி குடிப்பார், சரிதானே🤣.

எப்பயாம், எங்கயாம் லண்டன் கூட்டம்? 

 

இன்னிக்கு 11ம் ஐந்தும் டெம்ப்ரேச்சர் வெயில் உண்டு வீட்டில்தான் கோப்பி கடையில் என்ன வெளியில் என்ன அரசியல் பற்றி வாயே திறப்பதில்லை சில நேரம் அமைதியான நேரம் சிலர் வாயை பிடுங்கினால் நிக்ஸ்ன் .குணாகவியழகன் ஒளிதொகுப்பை கொடுத்து விட்டு நழுவிவிடுவது உண்டு .

 

7 hours ago, goshan_che said:

எப்பயாம், எங்கயாம் லண்டன் கூட்டம்? 

கண்டால் கூட்டி வாருங்க 🤣விண்டர் முடியுமட்டும் லைவ் சப்பென்று போக கூடாது 🤣

  • கருத்துக்கள உறவுகள்

இன்று முகநூல் பக்கம் போனால் பகிடி பார்க்கலாம் பலமுன்னாள்கள்களின் அந்திமகால உளறல்கள் நிறைந்த இடம் சுமத்திரனுக்கு நடந்தது தங்களுக்கு நடந்தது போல் உருகி அழுவார்கள் பாருங்கள் சிவாஜி தோத்து  விடுவார் .

35 minutes ago, பெருமாள் said:

இன்று முகநூல் பக்கம் போனால் பகிடி பார்க்கலாம் பலமுன்னாள்கள்களின் அந்திமகால உளறல்கள் நிறைந்த இடம் சுமத்திரனுக்கு நடந்தது தங்களுக்கு நடந்தது போல் உருகி அழுவார்கள் பாருங்கள் சிவாஜி தோத்து  விடுவார் .

முன்னாள் அந்திம கால என்றால்,  தமது மூடத்தனமான அரசியல் தீர்மானங்கள் மூலம் மாபெரும் மக்கள் அவலத்தை உருவாக்கி, பெருந்தொகையாக மக்களும் போரளிகளும் இறப்பதற்கும் அங்கவீனர் ஆவதற்கும்  காரணமானவர்களை ஒற்றை கேள்வி கூட கேட்காமல்  கண்ணை மூடிக்கொண்டு ஆதரித்த இன்றும் அந்த  மூட அரசியலின் தொடர்சசி பேசுகின்ற  முன்னாள்களைப் பற்றி  பற்றி கூறுகின்றீர்களா? 

ஏனென்றால அவர்கள் தான்இன்று அந்திம காலத்தை நெருங்கும் முன்னாள்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, tulpen said:

2015 ம் ஆண்டுக்கு முன்பும் 2016 ம் ஆண்டுக்கு பின்பும் அங்கு போய் பல தரப்பட்ட மக்களுடன் உரையாடியிருந்தால் உங்களுக்கு அந்த வித்தியாசம் உங்களுக்கும் தெரிந்திருக்கும்.  

நான் 2017 தை மாதம்  சாவகச்சேரி பகுதியில் தங்கியிருந்தேன் அங்கு ஒரு உறவினருடன்  கதைத்திருந்தேன்....அவர் சொன்னார் சயந்தன் [இவர சுமத்திரனின் வால் ] மிகவும் திறமைசாலி  ஒரு பியோன். வேலைவாய்ப்பு பெற. 3 இலட்சம் கொடுததால் காணும் சொன்ன சொன்னபடியே வேலை எடுத்துக் கொடுப்பான்......அதற்கு நான் கூறினேன் ஜேர்மனியில் பொறியியலாளர் வேலைக்கு கூட ஒரு சதம் கொடுக்கமால் வேலை எடுக்க முடியுமென்று  எப்படி என்று கேட்டார் விளம்பரங்களைப். பார்த்து விண்ணப்பித்து என்று கூறினேன்  இவன்கள்  அறுவான்கள....என்று போட்டு.....சொன்னார் அவங்களும். உழைக்க தானே வேண்டும் தம்பி ......ஆமா...என்ன பிரயோசனம்  என்பதை. விபரமாக.  எழுதுங்கள் இப்படி மக்கள் இருப்பதற்கு யார் காரணம் இந்த அரசியல்வாதிகள் இலலையா? 

26 minutes ago, Kandiah57 said:

நான் 2017 தை மாதம்  சாவகச்சேரி பகுதியில் தங்கியிருந்தேன் அங்கு ஒரு உறவினருடன்  கதைத்திருந்தேன்....அவர் சொன்னார் சயந்தன் [இவர சுமத்திரனின் வால் ] மிகவும் திறமைசாலி  ஒரு பியோன். வேலைவாய்ப்பு பெற. 3 இலட்சம் கொடுததால் காணும் சொன்ன சொன்னபடியே வேலை எடுத்துக் கொடுப்பான்......அதற்கு நான் கூறினேன் ஜேர்மனியில் பொறியியலாளர் வேலைக்கு கூட ஒரு சதம் கொடுக்கமால் வேலை எடுக்க முடியுமென்று  எப்படி என்று கேட்டார் விளம்பரங்களைப். பார்த்து விண்ணப்பித்து என்று கூறினேன்  இவன்கள்  அறுவான்கள....என்று போட்டு.....சொன்னார் அவங்களும். உழைக்க தானே வேண்டும் தம்பி ......ஆமா...என்ன பிரயோசனம்  என்பதை. விபரமாக.  எழுதுங்கள் இப்படி மக்கள் இருப்பதற்கு யார் காரணம் இந்த அரசியல்வாதிகள் இலலையா? 

தெற்காசிய நாடுகளில் காலம் காலமாக உள்ளது தான் இந்த corruption. அது இலங்கை முழுவதற்கும் பொதுவானது.  தெற்காசிய நாடுகளில் எந்த நாட்டையும் ஜேர்மனியுடன் ஒப்பிட முடியாது. பொதுத்துறை ஊழல் என்பது வேறு ஒரு தளத்தில் விவாதிக்கப்பவேண்டிய விடயம்.

ஆனால் நான் கூறியது,  2009 - 2015 காலப்பகுதியில் மகிந்த ஆட்சியில் தமிழ் பிரதேசங்களில் இருந்த இறுக்க நிலையில் ஏற்பட்ட சிறிய தளர்வை மட்டுமே. அந்த இறுக்கநிலையில் வாழ்ந்த மக்களுக்கு தான் தளர்வின் ஆசுவாசம் தெரியும்.  இரண்டு காலப்பகுதியிலும் அங்கு சென்ற போது அதை உணரக்கூடியதாக இருந்தது. 

  • கருத்துக்கள உறவுகள்

லண்டன் கூட்டத்தை… இரகசியமாக நடத்தப் பார்ப்பார்கள்… 😂

உசாரக இருங்கள் உறவுகளே.

சுமந்திரனுக்கு.. இந்த வருசம், மறக்க முடியாத வருசமாக இருக்க வேணும். 🤣

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, Kandiah57 said:

வேலைவாய்ப்பு பெற. 3 இலட்சம் கொடுததால் காணும் சொன்ன சொன்னபடியே வேலை எடுத்துக் கொடுப்பான்......அதற்கு நான் கூறினேன் ஜேர்மனியில் பொறியியலாளர் வேலைக்கு கூட ஒரு சதம் கொடுக்கமால் வேலை எடுக்க முடியுமென்று  எப்படி என்று கேட்டார் விளம்பரங்களைப். பார்த்து விண்ணப்பித்து என்று கூறினேன்  இவன்கள்  அறுவான்கள....என்று போட்டு.....சொன்னார் அவங்களும். உழைக்க தானே வேண்டும் தம்பி

விண்ணப்பம் அனுப்பி பெற்று கொள்ளும் எந்த வேலைக்கும் அரசியல்வாதிகளுக்கு பணம் கொடுக்க வேண்டும் அவர்களும் உழைக்க தானே வேண்டும் என்று சொன்ன மோசமான மனநிலையை என்ன சொல்வது 🤦‍♂️ இந்தியா தமிழ்நாட்டில் தான் இப்படி என்று நினைத்தேன்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, tulpen said:

முன்னாள் அந்திம கால என்றால்,  தமது மூடத்தனமான அரசியல் தீர்மானங்கள் மூலம் மாபெரும் மக்கள் அவலத்தை உருவாக்கி, பெருந்தொகையாக மக்களும் போரளிகளும் இறப்பதற்கும் அங்கவீனர் ஆவதற்கும்  காரணமானவர்களை ஒற்றை கேள்வி கூட கேட்காமல்  கண்ணை மூடிக்கொண்டு ஆதரித்த இன்றும் அந்த  மூட அரசியலின் தொடர்சசி பேசுகின்ற  முன்னாள்களைப் பற்றி  பற்றி கூறுகின்றீர்களா? 

ஏனென்றால அவர்கள் தான்இன்று அந்திம காலத்தை நெருங்கும் முன்னாள்கள். 

தெரிந்துகொண்டும் வாயை ஏன் கிளறுகிறீர்கள் வரதராஜப்பெருமாளுடன் கொடியேத்திவிட்டு அதுவரை இந்தியன் ஆமி துணையுடன் இலங்கை தமிழ் மக்களிடம் கொள்ளை கொலை கப்பம் மூலம் சுருட்டிய பணத்துடன் வெளிநாடு ஓடிவந்து செட்டில் ஆனா முன்னாள்களை குறிப்பிடுகிறேன் அவர்களின் அந்திமகால உளறல்கள் சிங்களவன் திட்டுவதை விட படுமோசமானது இன்னும் ஐந்தோ பத்து வருடங்கள் அதிகம் அதன்பின் முதியோர் இல்லம் களில் இருந்துதான் புறுபுறுக்கணும் நல்லகாலம் அப்படிவந்த கூட்டத்துக்கு ஆங்கிலம் தெரியாதது நல்லதாய் போயிட்டுது இங்குள்ள இளைய சந்ததி அவர்களின் பழம் சீலை  கிழிந்தது போன்ற டர்புர் களை கேட்க முடியாது ஆரோக்கிய அரசியல் பாதையில் பயணிக்க தொடங்கியுள்ளார்கள் அவர்களை நீங்களும் வாழ்த்துவீர்கள் என்று நம்புகிறேன் .

26 minutes ago, தமிழ் சிறி said:

லண்டன் கூட்டத்தை… இரகசியமாக நடத்தப் பார்ப்பார்கள்… 😂

உசாரக இருங்கள் உறவுகளே.

சுமந்திரனுக்கு.. இந்த வருசம், மறக்க முடியாத வருசமாக இருக்க வேணும். 🤣

நாளை ஆள் வருவது உறுதி என்கிறார்கள் 🤣 விதி யாரை விட்டது .

12 minutes ago, பெருமாள் said:

தெரிந்துகொண்டும் வாயை ஏன் கிளறுகிறீர்கள் வரதராஜப்பெருமாளுடன் கொடியேத்திவிட்டு அதுவரை இந்தியன் ஆமி துணையுடன் இலங்கை தமிழ் மக்களிடம் கொள்ளை கொலை கப்பம் மூலம் சுருட்டிய பணத்துடன் வெளிநாடு ஓடிவந்து செட்டில் ஆனா முன்னாள்களை குறிப்பிடுகிறேன் அவர்களின் அந்திமகால உளறல்கள் சிங்களவன் திட்டுவதை விட படுமோசமானது இன்னும் ஐந்தோ பத்து வருடங்கள் அதிகம் அதன்பின் முதியோர் இல்லம் களில் இருந்துதான் புறுபுறுக்கணும் நல்லகாலம் அப்படிவந்த கூட்டத்துக்கு ஆங்கிலம் தெரியாதது நல்லதாய் போயிட்டுது இங்குள்ள இளைய சந்ததி அவர்களின் பழம் சீலை  கிழிந்தது போன்ற டர்புர் களை கேட்க முடியாது ஆரோக்கிய அரசியல் பாதையில் பயணிக்க தொடங்கியுள்ளார்கள் அவர்களை நீங்களும் வாழ்த்துவீர்கள் என்று நம்புகிறேன் 

எனக்கு  உங்களைப் போல் பிரித்து பார்கக முடியாது. எல்லா இயக்க முன்னாள்களும் ஒரே ரகம் தான். இந்த அனைத்து முன்னாள்களின் அடி முட்டாள் அரசியலை புறம் தள்ளி இளையோர் உலக ஜதார்ததத்தை விளங்கிய அரசியலை முன்னெடுத்தால் காலப்போக்கிலாவது விடிவு வரும் என நம்பி வாழ்ததலாம்

ஆனால் கொடியோடு அலையும் ரவுடிகள் அப்படியாவர்கள் அல்ல. இவர்கள் பாதையில் போனால் நாசம் தான்.

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, tulpen said:

எனக்கு  உங்களைப் போல் பிரித்து பார்கக முடியாது. எல்லா இயக்க முன்னாள்களும் ஒரே ரகம் தான். இந்த அனைத்து முன்னாள்களின் அடி முட்டாள் அரசியலை புறம் தள்ளி இளையோர் உலக ஜதார்ததத்தை விளங்கிய அரசியலை முன்னெடுத்தால் காலப்போக்கிலாவது விடிவு வரும் என நம்பி வாழ்ததலாம்

ஆனால் கொடியோடு அலையும் ரவுடிகள் அப்படியாவர்கள் அல்ல. இவர்கள் பாதையில் போனால் நாசம் தான்.

புலிக்கொடி பிடிக்கும் அனைவரும் ரவுடிகளா ?

19 minutes ago, tulpen said:

எனக்கு  உங்களைப் போல் பிரித்து பார்கக முடியாது. எல்லா இயக்க முன்னாள்களும் ஒரே ரகம் தான். இந்த அனைத்து முன்னாள்களின் அடி முட்டாள் அரசியலை புறம் தள்ளி இளையோர் உலக ஜதார்ததத்தை விளங்கிய அரசியலை முன்னெடுத்தால் காலப்போக்கிலாவது விடிவு வரும் என நம்பி வாழ்ததலாம்

வரும் என்கிறீர்களா >? வராது என்கிறீர்களா ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, தமிழ் சிறி said:

லண்டன் கூட்டத்தை… இரகசியமாக நடத்தப் பார்ப்பார்கள்… 😂

உசாரக இருங்கள் உறவுகளே.

சுமந்திரனுக்கு.. இந்த வருசம், மறக்க முடியாத வருசமாக இருக்க வேணும். 🤣

ஐயே சிறித்தம்பி! சுமந்திரன்ரை கனடா சம்பவத்துக்கு பிறகு தமிழ்ச்சனத்துள்ளை ஒற்றுமை இல்லையாம்.....இதை ஆர் சொல்லீனம் எண்டு பாத்தால் 2009க்கு முந்தின மாற்றுக்கருத்து மாணிக்கங்கள் கண்டியளோ :cool:

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, tulpen said:

தெற்காசிய நாடுகளில் காலம் காலமாக உள்ளது தான் இந்த corruption. அது இலங்கை முழுவதற்கும் பொதுவானது.  தெற்காசிய நாடுகளில் எந்த நாட்டையும் ஜேர்மனியுடன் ஒப்பிட முடியாது. பொதுத்துறை ஊழல் என்பது வேறு ஒரு தளத்தில் விவாதிக்கப்பவேண்டிய விடயம்.

ஆனால் நான் கூறியது,  2009 - 2015 காலப்பகுதியில் மகிந்த ஆட்சியில் தமிழ் பிரதேசங்களில் இருந்த இறுக்க நிலையில் ஏற்பட்ட சிறிய தளர்வை மட்டுமே. அந்த இறுக்கநிலையில் வாழ்ந்த மக்களுக்கு தான் தளர்வின் ஆசுவாசம் தெரியும்.  இரண்டு காலப்பகுதியிலும் அங்கு சென்ற போது அதை உணரக்கூடியதாக இருந்தது. 

நீங்கள் குறிப்பிட்ட சிறிய தளர்வு உண்மை தான்  ஜேர்மனி இலங்கையை விட மிகவும் கேவலமாக இருந்த நாடு  அவர்களின் அரசியல் செயல்பட்டால் இன்றைய நிலைக்கு வளர்ச்சியடைநதுளளாரகள். மட்டுமல்ல வெளிநாட்டு மக்களுக்கும் சகலவிதமான உரிமைகளையும் கொடுத்துள்ளார்கள் 

இலங்கையில் தமிழர்கள் சுயாட்சி பெறவே உரிமைகள் பெறவே ஒருபோதும் முடியாது எந்த தலைவர் பேச்சுவார்த்தை நடத்தினாலும் தீர்வு கிடையாது விடுதலைப்புலிகளின் போராட்டத்தால் நான் இதனை கற்றுக் கொண்டேன் அந்த வகையில் விடுதலைப்புலிகளின் போராட்டம் தோல்வியோ இல்லை அது தமிழ் மக்களுக்கு பல விடயங்களை கற்றுக் கொடுத்துள்ளது எனது சிறு வயது காலத்தில் இந்தியா எங்களுக்கு விடுதலை பெற்று தரும் என நம்பிக்கையுடன் இருத்தேன். அதாவது பங்களாதேஷ்சை உருவானது போல்.   என்னை போல பலரும் நம்பியிருக்கலாம். இப்போது அந்த நம்பிக்கை இல்லை 

எந்த பேச்சுவார்த்தையும் இந்தியாவின் அனுசாரனையுடன் நடக்குமென்றால் இந்தியா  மாநிலங்களின் அதிகாரத்துக்கு மேல் கோர முடியாது இது வெளிப்பாடாய் சொல்வதில்லை  

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.