Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பீற்றர் இளஞ்செழியன் மீது கொலை வெறித்தாக்குதல்!!! முல்லையில் சம்பவம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை தமிழரசுக்கட்சியின் மத்தியகுழு உறுப்பினரும், முல்லைத்தீவு மாவட்டத்தின் தமிழ் தேசிய செயற்பாட்டாளர்களில் ஒருவருமான திரு. பீற்றர் இளஞ்செழியன், மர்ம குழு ஒன்றினால் தாக்குதலுக்கு உள்ளாகி படுகாயம் அடைந்தார்.

கடந்த 11.12.2021 அன்று மாலை முல்லைத்தீவு பகுதியில் நடைபெற்ற இச் சம்பவத்தில் முகத்தில் கடுமையாக தாக்கப்பட்டதால் தாடை எலும்பு முறிந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இவர் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனாவைத்திய சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

இச் சம்பவம் தொடர்பாக இவரது குடும்பத்தினர் முல்லைத்தீவு போலிசாரிடம் முறைப்பாடு செய்துள்ளனர்.

https://www.thamizharkural.site/பீற்றர்-இளஞ்செழியன்-மீது/

Edited by Sasi_varnam

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Sasi_varnam said:

இலங்கை தமிழரசுக்கட்சியின் மத்தியகுழு உறுப்பினரும், முல்லைத்தீவு மாவட்டத்தின் தமிழ் தேசிய செயற்பாட்டாளர்களில் ஒருவருமான திரு. பீற்றர் இளஞ்செழியன், மர்ம குழு ஒன்றினால் தாக்குதலுக்கு உள்ளாகி படுகாயம் அடைந்தார்.

கடந்த 11.12.2021 அன்று மாலை முல்லைத்தீவு பகுதியில் நடைபெற்ற இச் சம்பவத்தில் முகத்தில் கடுமையாக தாக்கப்பட்டதால் தாடை எலும்பு முறிந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இவர் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனாவைத்திய சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

இச் சம்பவம் தொடர்பாக இவரது குடும்பத்தினர் முல்லைத்தீவு போலிசாரிடம் முறைப்பாடு செய்துள்ளனர்.

https://www.thamizharkural.site/பீற்றர்-இளஞ்செழியன்-மீது/

Army?

  • கருத்துக்கள உறவுகள்

Ibcல் சுமந்திரன்  ,சாணக்கியனுக்கு எதிராக நேற்று ஒரு பேட்டி கொடுத்திருந்தார். அதன் விளைவே இது

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, நந்தன் said:

Ibcல் சுமந்திரன்  ,சாணக்கியனுக்கு எதிராக நேற்று ஒரு பேட்டி கொடுத்திருந்தார். அதன் விளைவே இது

இஞ்ச ஒருவர் தமிழ் தேசியவாதிகள்தான் காடையர்கள் என்ற மாதிரி கதையளந்துகொண்டிருந்தார்!🤣

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Eppothum Thamizhan said:

இஞ்ச ஒருவர் தமிழ் தேசியவாதிகள்தான் காடையர்கள் என்ற மாதிரி கதையளந்துகொண்டிருந்தார்!🤣

என்னை நினைச்சீங்களா? தும்மினது.😂

சுமந்திரன் கூட்டத்தை குழப்பிய றௌடிகளுக்கும் இந்த தாக்குதலை நடத்திய றௌடிகளுக்கும் ஒரு வேறு பாடும் இல்லை! இரு வகையினருமே தமிழர் அரசியல் பரப்பிலிருந்து சட்ட ரீதியாக அகற்றப் பட வேண்டும். 

உங்களுக்கும் சில கள உறவுகளுக்கும் இப்படி நேரடியாகச் சொல்ல முடியாது என நினைக்கிறேன்!

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Justin said:

சுமந்திரன் கூட்டத்தை குழப்பிய றௌடிகளுக்கும் இந்த தாக்குதலை நடத்திய றௌடிகளுக்கும் ஒரு வேறு பாடும் இல்லை! இரு வகையினருமே தமிழர் அரசியல் பரப்பிலிருந்து சட்ட ரீதியாக அகற்றப் பட வேண்டும். 

உங்களுக்கும் சில கள உறவுகளுக்கும் இப்படி நேரடியாகச் சொல்ல முடியாது என நினைக்கிறேன்!

முக்தாடை எலும்பு முறியும் வண்ணம் அடிப்பதும் வெளிநாட்டில் கேள்வி கேட்டு தள்ளுமுள்ளு படுவதும் ஒன்றா ?

2 hours ago, Justin said:

என்னை நினைச்சீங்களா? தும்மினது.

உங்கள் நடுநிலை விளங்குது 

சின்ராசுகளுக்கு யாழில் பஞ்சம் இல்லை .

  • கருத்துக்கள உறவுகள்
Just now, பெருமாள் said:

முக்தாடை எலும்பு முறியும் வண்ணம் அடிப்பதும் வெளிநாட்டில் கேள்வி கேட்டு தள்ளுமுள்ளு படுவதும் ஒன்றா ?

உங்கள் நடுநிலை விளங்குது 

சின்ராசுகளுக்கு யாழில் பஞ்சம் இல்லை .

இரண்டும் றௌடிகள் தான். இங்கே செக்குயூரிட்டிக் காரர் இல்லாததால் தாடையெலும்பு போனது, கனடாவில் அவர்கள் இருந்ததால் வன்முறையை வெளிப்படுத்தாமல் "பம்மல்"!

ஆனால், தும்பைப் பிடித்துத் தொங்கிக் கொண்டு இது றௌடி அது "மென் றௌடி" என்று உங்கள் cognitive dissonance ஐ நியாயப் படுத்த தலைகீழாக நிற்க வேண்டியது தான்!  😎

3 minutes ago, பெருமாள் said:

முக்தாடை எலும்பு முறியும் வண்ணம் அடிப்பதும் வெளிநாட்டில் கேள்வி கேட்டு தள்ளுமுள்ளு படுவதும் ஒன்றா ?

கடந்த காலங்களில் எத்தனை எலும்பு வெளிநாட்டில் தேசியத்தின் பெயரில் முறிக்கப்பட்டது என்பது ஐரோப்பாவில் வாழும் தமிழ் மக்களுக்கு தெரியும் பெருமாள். கண்ணாடி வீட்டில் இருந்து கல்லெறியக்கூடாது. 

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, Justin said:

cognitive dissonance ஐ நியாயப்

மீன் தின்பவன்  முள்ள பொறுக்கி தானே ஆகவேண்டும்...

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, tulpen said:

கடந்த காலங்களில் எத்தனை எலும்பு வெளிநாட்டில் தேசியத்தின் பெயரில் முறிக்கப்பட்டது என்பது ஐரோப்பாவில் வாழும் தமிழ் மக்களுக்கு தெரியும் பெருமாள். கண்ணாடி வீட்டில் இருந்து கல்லெறியக்கூடாது. 

ஓம் ஓம்  மாற்று இயக்கங்களால் அப்பாவி தமிழர்களை சித்திரவதை செய்து அடித்து கொன்ற  கதைகளை கட்டாயம் புத்தகமாய் அடித்து அடுத்த சந்ததிக்கும் கடத்தி  தெரியப்படுத்தனும் என்பதில் மாற்று கருத்து இல்லை எனக்கு . 

  • கருத்துக்கள உறவுகள்

ஜனநாயக ரீதியில் எதிர்ப்பை தெரிவிப்பதற்கும், எதிர்ப்புத் தெரிவிக்க முடியாதபடி குரலை நசுக்குவதற்கும் வித்தியாசம் தெரியாதவர்கள் ஜனநாயத்திற்கும் காட்டாட்சிக்கும் வித்தியாசம் தெரியாதவர்களே!

5 minutes ago, பெருமாள் said:

ஓம் ஓம்  மாற்று இயக்கங்களால் அப்பாவி தமிழர்களை சித்திரவதை செய்து அடித்து கொன்ற  கதைகளை கட்டாயம் புத்தகமாய் அடித்து அடுத்த சந்ததிக்கும் கடத்தி  தெரியப்படுத்தனும் என்பதில் மாற்று கருத்து இல்லை எனக்கு . 

புலிகள் உட்பட எல்லா ஆயுத இயக்கங்களும் செயததை புத்தகமாக வெளியிடலாம் எனக்கு ஆட்சேபனை இல்லை. இதில் எந்த நிபந்தனையும் தேவையில்லை. மடியில் கனம் இல்லை. மடியில் கனம் உள்ளவர்கள் தான் பயப்பட வேண்டும் பெருமாள்.

Amnesty international இன் அறிக்கை முழுவதையும் வெளியிட்டாலே போதும். ஶ்ரீலங்கா இராணுவம்,   இந்திய இராணுவம், புலிகள், மற்ற தமிழ் இயக்கங்கள் அத்தனையும்  செய்த அத்தனை வண்டவாளங்களும்  வெளிவந்துவிடும்.  😂

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, tulpen said:

Amnesty international

நேரடி கண்ணால் கண்ட சாட்சிகள் இருக்கும்போது ஏன் மற்றவர்கள் இந்தியன் ஆமி காலத்தில் புலிக்கு எதிரா செயற்படுறம் என்று எத்தனை தமிழர் வீடுகளை இழவு  வீடுகளாய் மாற்றினார்கள் மேலும் காயம்பட்டு அங்கவீனர்களை புலி என்று பிடித்து சென்று காங்கேசந்துறையில் வைத்து சொல்லெனா சித்திரவதைகளை மாற்று இயக்கங்கள் என்ற பெயரில் செய்த கதைகளை இலகுவில் மறக்க முடியுமா ?

5 minutes ago, பெருமாள் said:

நேரடி கண்ணால் கண்ட சாட்சிகள் இருக்கும்போது ஏன் மற்றவர்கள் இந்தியன் ஆமி காலத்தில் புலிக்கு எதிரா செயற்படுறம் என்று எத்தனை தமிழர் வீடுகளை இழவு  வீடுகளாய் மாற்றினார்கள் மேலும் காயம்பட்டு அங்கவீனர்களை புலி என்று பிடித்து சென்று காங்கேசந்துறையில் வைத்து சொல்லெனா சித்திரவதைகளை மாற்று இயக்கங்கள் என்ற பெயரில் செய்த கதைகளை இலகுவில் மறக்க முடியுமா ?

யார் இப்போது மறக்க சொன்னது. அனைத்து அட்டூழியங்களும் குற்றங்களும் மறக்க முடியாதவைதான். யாரையும் காப்பாற்ற வேண்டிய தேவை இல்லை பெருமாள். தமிழர் வீடுகளை இழவு வீடாக்கியதில் புலிகள் உட்பட அனைத்து ஆயுதம் தாங்கிய இயக்கங்களுக்கும் பாரிய பங்களிப்பு உள்ளது.  அதற்கு கண்கண்ட சாட்சியங்களும் உள்ளன.  ஆகவே எல்லாவற்றையும் நேர்மையுடன் வெளியிட வேண்டும் என்ற உங்கள் எண்ணம் நியாயமானது தான். எல்லாவற்றையும் நேர்மையுடன் வெளியிட் வேண்டும் என்ற உங்கள் நேர்மையை பாராட்டுகின்றேன். 

 

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, tulpen said:

யார் இப்போது மறக்க சொன்னது. அனைத்து அட்டூழியங்களும் குற்றங்களும் மறக்க முடியாதவைதான். யாரையும் காப்பாற்ற வேண்டிய தேவை இல்லை பெருமாள். தமிழர் வீடுகளை இழவு வீடாக்கியதில் புலிகள் உட்பட அனைத்து ஆயுதம் தாங்கிய இயக்கங்களுக்கும் பாரிய பங்களிப்பு உள்ளது.  அதற்கு கண்கண்ட சாட்சியங்களும் உள்ளன.  ஆகவே எல்லாவற்றையும் நேர்மையுடன் வெளியிட வேண்டும் என்ற உங்கள் எண்ணம் நியாயமானது தான். எல்லாவற்றையும் நேர்மையுடன் வெளியிட் வேண்டும் என்ற உங்கள் நேர்மையை பாராட்டுகின்றேன். 

 

பாராட்டியதுக்கு நன்றி ஆரம்பத்திலே இந்தியாவில் இங்கும் காட்சி பிழை உண்டு யார் ரெண்டு பணம்கொட்டையை கிரேனைட்ட் போல் சாரத்தால் மூடிகட்டி கொண்டு  உடன் வீதியால் போனாலும் அது மாற்றுக்கருத்துக்கு  இடமின்றி புலிதான் அப்படி கொலை கொள்ளைகளை மற்றும்பல அயோக்கியத்தனம் களை  தமிழ்மக்கள் மீது செய்துவிட்டு புலிகள் மீது பழி போட்ட சம்பவங்கள் நிறைய நடந்துள்ளன எனவே அப்படியான சம்பவங்களை களையெடுத்து உண்மை சம்பவங்களை வெளியில் கொண்டுவரனும் என்பதில் உங்களுக்கு மாற்று கருத்து இருக்காது .

9 minutes ago, பெருமாள் said:

பாராட்டியதுக்கு நன்றி ஆரம்பத்திலே இந்தியாவில் இங்கும் காட்சி பிழை உண்டு யார் ரெண்டு பணம்கொட்டையை கிரேனைட்ட் போல் சாரத்தால் மூடிகட்டி கொண்டு  உடன் வீதியால் போனாலும் அது மாற்றுக்கருத்துக்கு  இடமின்றி புலிதான் அப்படி கொலை கொள்ளைகளை மற்றும்பல அயோக்கியத்தனம் களை  தமிழ்மக்கள் மீது செய்துவிட்டு புலிகள் மீது பழி போட்ட சம்பவங்கள் நிறைய நடந்துள்ளன எனவே அப்படியான சம்பவங்களை களையெடுத்து உண்மை சம்பவங்களை வெளியில் கொண்டுவரனும் என்பதில் உங்களுக்கு மாற்று கருத்து இருக்காது .

கண்கண்ட சாட்சிகளில் எந்த சாட்சி சரி எது பிழை என்பதை நீங்களோ நானோ முடிவு செய்ய முடியாது பெருமாள். தீர விசாரிக்கும் போது உண்மைகள் வெளிவரும் . இதில் யாரையும் காப்பாற்ற வேண்டிய அவசியம் இல்லை.   நன்றி பெருமாள் . 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, MullaiNilavan said:

மீன் தின்பவன்  முள்ள பொறுக்கி தானே ஆகவேண்டும்...

ஆனால், ஒரு இடத்தில் முள்ளை மீனென்று வாதிட்டு விட்டு, இன்னொரு சந்தர்ப்பத்தில் அதே முள்ளை முள் தான் என்று சுத்தக் கூடாது! அதைத் தான் cognitive dissonance என்கிறேன்!

Edited by Justin
பிழை திருத்தம்

  • கருத்துக்கள உறவுகள்

அடிக்கிறவனையும், அடக்குகிறவனையும் கேள்வி கேட்க மாட்டோம் ஆனால் தடுக்கிறவனை மட்டும் கேள்வி கேட்டு கழுவேற்றுவோம். எங்களின் தர்மம் அப்படி. "இழகின இரும்பைக்கண்டால்   ..... கு ....... தூக்கி தூக்கி அடிப்பானாம்." என்பது உண்மைதான்.

  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, Justin said:

cognitive dissonance

வெட்டுவேண்டுவதில் இருந்த தப்ப நல்லதொரு கண்டுபிடிப்பு நிர்வாகத்திடம் கேட்க  வேணும் ஆங்கிலத்தில் திட்டலாமா என்று ?

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Justin said:

இரண்டும் றௌடிகள் தான். இங்கே செக்குயூரிட்டிக் காரர் இல்லாததால் தாடையெலும்பு போனது, கனடாவில் அவர்கள் இருந்ததால் வன்முறையை வெளிப்படுத்தாமல் "பம்மல்"!

3 hours ago, பெருமாள் said:

இந்தியன் ஆமி காலத்தில் புலிக்கு எதிரா செயற்படுறம் என்று எத்தனை தமிழர் வீடுகளை இழவு  வீடுகளாய் மாற்றினார்கள் மேலும் காயம்பட்டு அங்கவீனர்களை புலி என்று பிடித்து சென்று காங்கேசந்துறையில் வைத்து சொல்லெனா சித்திரவதைகளை மாற்று இயக்கங்கள் என்ற பெயரில் செய்த கதைகளை இலகுவில் மறக்க முடியுமா ?

2 hours ago, tulpen said:

தமிழர் வீடுகளை இழவு வீடாக்கியதில் புலிகள் உட்பட அனைத்து ஆயுதம் தாங்கிய இயக்கங்களுக்கும் பாரிய பங்களிப்பு உள்ளது.  அதற்கு கண்கண்ட சாட்சியங்களும் உள்ளன.

உண்மையான கருத்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, விளங்க நினைப்பவன் said:

தமிழர் வீடுகளை இழவு வீடாக்கியதில் புலிகள் உட்பட

எல்லாரையும் போட்டு கும்மக்கூடாது மேல் உள்ளத்துக்கு என்ன பதில் என்று சொல்லிவிட்டு நகரவும்.

புலிகள் என்றால் என்று எப்போது  என்று விளக்கமாக இங்கு கூறவும் சும்மா புலி புலி என்பதை நிறுத்தணும் .

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, பெருமாள் said:

எல்லாரையும் போட்டு கும்மக்கூடாது மேல் உள்ளத்துக்கு என்ன பதில் என்று சொல்லிவிட்டு நகரவும்.

புலிகள் என்றால் என்று எப்போது  என்று விளக்கமாக இங்கு கூறவும் சும்மா புலி புலி என்பதை நிறுத்தணும் .

உங்களுக்கு தானே அவர்கள் செய்ததெல்லாம் தெரியும். அப்பிடியே எடுத்துவிட வேண்டியதுதானே? யாரோ Amnesty International அறிக்கைகளை வாசிக்கும்படி எழுதியதாக நினைவு…. எங்கள் நேர்மையான பெருமாள், மனித உரிமைகளை மதிக்கும் பெருமாள், எல்லாவற்றையும் எழுத இருப்பதால் இந்த Amnesty எல்லாம் எங்களுக்கு வேண்டாமே? 🤪

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, tulpen said:

தமிழர் வீடுகளை இழவு வீடாக்கியதில் புலிகள் உட்பட அனைத்து ஆயுதம் தாங்கிய இயக்கங்களுக்கும் பாரிய பங்களிப்பு உள்ளது.  அதற்கு கண்கண்ட சாட்சியங்களும் உள்ளன.  

கண்காணாத சாட்சிகளும் உள்ளனர்.

அந்தச் சாட்சிகளும் இன்று தங்கள் கண்களைப் பறிகொடுத்து, ஒரு சூரிய தேவன் வருவானா என்று தேடுகின்றன. 🧐

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, பெருமாள் said:

மேல் உள்ளத்துக்கு என்ன பதில் என்று சொல்லிவிட்டு நகரவும்.

அதை Tulpen மிகச் சரியாகச் சொல்லிவிட்டார்.
[அனைத்து அட்டூழியங்களும் குற்றங்களும் மறக்க முடியாதவைதான்.  
தமிழர் வீடுகளை இழவு வீடாக்கியதில் புலிகள் உட்பட அனைத்து ஆயுதம் தாங்கிய இயக்கங்களுக்கும் பாரிய பங்களிப்பு உள்ளது.  
அதற்கு கண்கண்ட சாட்சியங்களும் உள்ளன.]

 

Edited by விளங்க நினைப்பவன்

  • கருத்துக்கள உறவுகள்
On 14/12/2021 at 16:36, Justin said:

என்னை நினைச்சீங்களா? தும்மினது.😂

சுமந்திரன் கூட்டத்தை குழப்பிய றௌடிகளுக்கும் இந்த தாக்குதலை நடத்திய றௌடிகளுக்கும் ஒரு வேறு பாடும் இல்லை! இரு வகையினருமே தமிழர் அரசியல் பரப்பிலிருந்து சட்ட ரீதியாக அகற்றப் பட வேண்டும். 

உங்களுக்கும் சில கள உறவுகளுக்கும் இப்படி நேரடியாகச் சொல்ல முடியாது என நினைக்கிறேன்!

ஏன் நீங்கள் தொப்பியை வலிந்து எடுத்து போட்டுக்கொள்கிறீர்கள். நான் சொன்னது உங்களுக்கு மாஞ்சு மாஞ்சு பச்சைப்புள்ளியிடும் புலி போபியா பற்றி!

***

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.