Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எங்கு சென்றாலும் இந்தியர்கள்; எனக்கு வெறுப்பாக இருக்கிறது - அமெரிக்காவில் இந்தியப் பெண்கள் மீது இனவெறி தாக்குதல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, விளங்க நினைப்பவன் said:

நீர்வேலியான்   உக்ரைன் மீதான பூடினின் ஆக்கிரமிப்பை, போர் குற்றங்களை ஆதரிக்கவில்லை. அதனால் அவர் சாத்துபட வேண்டுமாக்கும் 🙄

நன்றி

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நீர்வேலியான் said:

ஏன், சிறி ஏன் இந்த கோபம், சிவனே என்று பீர் அடித்துக்கொண்டு, நீங்கள் எல்லாரும் எழுதுவதை வாசித்துக்கொண்டு இருக்கிறேன்.  

நீர்வேலியான்... உங்களுடன் கோவிப்போமா, 🥰
ஆக்கள் கனகாலம்,  களத்திற்கு வராமல் இருந்தால்... இப்படியாவது, 
தூண்டில் போட்டு இழுக்கும் முயற்சி தான் அது. 😎
புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கின்றேன். 🙂

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

நீர்வேலியான்... உங்களுடன் கோவிப்போமா, 🥰
ஆக்கள் கனகாலம்,  களத்திற்கு வராமல் இருந்தால்... இப்படியாவது, 
தூண்டில் போட்டு இழுக்கும் முயற்சி தான் அது. 😎
புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கின்றேன். 🙂

அதானே @நீர்வேலியான் - நானும் எவ்வளவு நாளுக்குத்தான் தனியா நிண்டு - வலிக்காத மாரியே நடிக்கிறது🤣

  • கருத்துக்கள உறவுகள்
On 27/8/2022 at 09:50, goshan_che said:

🤣 பட்டேலை கண்டதும் பத்தி கொண்டு வந்தால் நீயும் என் தோழனே🤣

இங்கிலாந்தின் மிகபெரும் கிரிமினல்கள் .

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, பெருமாள் said:

இங்கிலாந்தின் மிகபெரும் கிரிமினல்கள் .

சிங்களவர்களை மேல்தட்டு இனவாத கிறிஸ்தவர்கள், பக்திபூர்வ பௌத்தர்களாக நடித்து சுத்தியதுபோல, இந்த பட்டேல்கள், முக்கியமாக மோடி,  அமித் ஷா இருவரும், சங்கிகள் போல நடித்துக்கொண்டே, சகல துறைகளையும், அம்பானி, அதானி என்ற இரு மலை முழுங்கி மகாதேவ  பட்டேல்களுக்கு வித்து தள்ளுகிறார்கள்.

ஆக, இரண்டு குஜராத்திகள் நாட்டினை, வேறு இரண்டு குஜராத்திகளுக்கு விக்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, பெருமாள் said:

இங்கிலாந்தின் மிகபெரும் கிரிமினல்கள் .

யூதர்களை அடுத்து உலகளாவிய வகையில் இப்படி சக்திவாய்ந்த இடத்தில் இருக்கும் ஒரு இனக்குழு குஜராத்திகள்தான்.

அம்பானி, அதனானி மட்டும் அல்ல, டாடா (குஜராத்தி பார்சி)…. இந்துஜா…அசிம் பிரேம்ஜி…சைரஸ் பூன்வால…

48 minutes ago, Nathamuni said:

சிங்களவர்களை மேல்தட்டு இனவாத கிறிஸ்தவர்கள், பக்திபூர்வ பௌத்தர்களாக நடித்து சுத்தியதுபோல, இந்த பட்டேல்கள், முக்கியமாக மோடி,  அமித் ஷா இருவரும், சங்கிகள் போல நடித்துக்கொண்டே, சகல துறைகளையும், அம்பானி, அதானி என்ற இரு மலை முழுங்கி மகாதேவ  பட்டேல்களுக்கு வித்து தள்ளுகிறார்கள்.

ஆக, இரண்டு குஜராத்திகள் நாட்டினை, வேறு இரண்டு குஜராத்திகளுக்கு விக்கிறார்கள்.

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பட்டேல்கள் அல்பேனியா,ஹங்கேரி,போலந்து ஆட்களை விட மோசமானவர்கள்😄

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்திய பெண்களை அவதூறாக பேசிய அமெரிக்க பெண் கைது

16-21.jpg

அமெரிக்காவின் டெக்சாஸ் பகுதியைச் சேர்ந்த மெக்சிகன்-அமெரிக்க எஸ்மரால்டா அப்டன் என்ற பெண் வாகன் நிறுத்துமிடம் ஒன்றில் இந்திய வம்சாவளி பெண்களை பார்த்து அவதூறாக பேசி உள்ளார். இந்திய பெண்களிடம் நீங்கள் இந்தியாவுக்குத் திரும்பிச் செல்லுங்கள், நீங்கள் இங்கு வருவதை நாங்கள் விரும்பவில்லை என கூறி உள்ளார்.

மேலும் இந்தியர்களை நான் வெறுக்கிறேன் என்று கூறினார். இது குறித்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகியது இதை தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்தனர். இந்த சம்பவம் டெக்சாஸ் சட்டங்களின்படி ஒரு வெறுப்பு குற்றமாகும்” என்று சம்பவம் குறித்து டெக்சாஸ் போலீசார் தெரிவித்தனர்.

 

https://akkinikkunchu.com/?p=223828

 

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, Nathamuni said:

சிங்களவர்களை மேல்தட்டு இனவாத கிறிஸ்தவர்கள், பக்திபூர்வ பௌத்தர்களாக நடித்து சுத்தியதுபோல, இந்த பட்டேல்கள், முக்கியமாக மோடி,  அமித் ஷா இருவரும், சங்கிகள் போல நடித்துக்கொண்டே, சகல துறைகளையும், அம்பானி, அதானி என்ற இரு மலை முழுங்கி மகாதேவ  பட்டேல்களுக்கு வித்து தள்ளுகிறார்கள்.

ஆக, இரண்டு குஜராத்திகள் நாட்டினை, வேறு இரண்டு குஜராத்திகளுக்கு விக்கிறார்கள்.

ஆக, அவர்கள் இந்துத்துவா வெறியேற்றியவாறு சூறையாடல்களை நடாத்துகிறார்கள். இவர்கள் ஆட்சியிலிருந்து விலகும்போது மேலுமிரு அம்பானிகள் இந்தியாவில்......

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, nochchi said:

ஆக, அவர்கள் இந்துத்துவா வெறியேற்றியவாறு சூறையாடல்களை நடாத்துகிறார்கள். இவர்கள் ஆட்சியிலிருந்து விலகும்போது மேலுமிரு அம்பானிகள் இந்தியாவில்......

ஆனால் எல்லாரின் கடிவாளமும் இருப்பது RSS கையில். 3% ம் விரும்பும் வரைதான் மோடி, ஷா, அம்பானி, அதானி…..

 

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, goshan_che said:

ஆனால் எல்லாரின் கடிவாளமும் இருப்பது RSS கையில். 3% ம் விரும்பும் வரைதான் மோடி, ஷா, அம்பானி, அதானி…..

 

அப்படியென்றால் ஆர் எஸ் எஸ் ஐ மக்கள் ஏற்றுக்கொண்டுவிட்டார்கள் என்றுதானே அர்த்தம். அப்படியானதொரு அசுரவளர்ச்சியில் 5மில்லியன் தொண்டர்களைக் கொண்ட ஆர் எஸ் எஸ் ஆல்  கிந்தியா அழிந்து பல நாடுகள் உருவாகக்கூடிய சூழல் இன்னும் சில பத்தாண்டுகளில் வரலாம் அல்லவா? அதேவேளை இந்த ஆர் எஸ் எஸ் உம் ஆயுதமயப்படுத்தப்பட்டு, சிங்கள ஊர்காவற்படைபோல் செயற்படுவதாகவே தோன்றுகிறது.100 ஆண்டுகளை நெருங்கி நிற்கும் இவர்களால் ஏனைய இன மற்றும் மதத்தவருக்குப் பெரும் ஆபத்து இருக்கிறது. ஏற்கனவே பலவற்றை இவர்கள் நடாத்தியுமுள்ளார்கள். மொழிவழித் தேசிய இனங்கள் சாதிகளைக் கடந்து ஒரு இனமாக ஒன்றிணைவதே பாதுகாப்பான சூழலைத் தக்கவைக்க உதவும்.

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, nochchi said:

அப்படியென்றால் ஆர் எஸ் எஸ் ஐ மக்கள் ஏற்றுக்கொண்டுவிட்டார்கள் என்றுதானே அர்த்தம். அப்படியானதொரு அசுரவளர்ச்சியில் 5மில்லியன் தொண்டர்களைக் கொண்ட ஆர் எஸ் எஸ் ஆல்  கிந்தியா அழிந்து பல நாடுகள் உருவாகக்கூடிய சூழல் இன்னும் சில பத்தாண்டுகளில் வரலாம் அல்லவா? அதேவேளை இந்த ஆர் எஸ் எஸ் உம் ஆயுதமயப்படுத்தப்பட்டு, சிங்கள ஊர்காவற்படைபோல் செயற்படுவதாகவே தோன்றுகிறது.100 ஆண்டுகளை நெருங்கி நிற்கும் இவர்களால் ஏனைய இன மற்றும் மதத்தவருக்குப் பெரும் ஆபத்து இருக்கிறது. ஏற்கனவே பலவற்றை இவர்கள் நடாத்தியுமுள்ளார்கள். மொழிவழித் தேசிய இனங்கள் சாதிகளைக் கடந்து ஒரு இனமாக ஒன்றிணைவதே பாதுகாப்பான சூழலைத் தக்கவைக்க உதவும்.

நிச்சயமாக.

அண்மைய பிடிஆர் செவ்வியையும் அதன் பின்னூட்டங்களையும் கண்டிருப்பீர்கள் என நம்புகிறேன்.

இந்தியாவை துண்டாடகூடிய காரணிகளில் முதல் காரணி ஆர் எஸ் தான். 

அதை தமிழ்நாட்டில் காலூன்ற விடாமல், ஏனைய மாநிலங்களில் இதே போக்கில் வளர விட்டாலே 50 வருடத்தில் வட இந்தியாவை ரத்த களரி ஆக்கி விடுவார்கள்.

சரி நீங்கள் எப்படியோ போங்கள் நாங்கள்  வருகிறோம் என கேரளா, தமிழ்நாடு, கிளம்பி விட வேண்டியதுதான்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nochchi said:

அப்படியென்றால் ஆர் எஸ் எஸ் ஐ மக்கள் ஏற்றுக்கொண்டுவிட்டார்கள் என்றுதானே அர்த்தம். அப்படியானதொரு அசுரவளர்ச்சியில் 5மில்லியன் தொண்டர்களைக் கொண்ட ஆர் எஸ் எஸ் ஆல்  கிந்தியா அழிந்து பல நாடுகள் உருவாகக்கூடிய சூழல் இன்னும் சில பத்தாண்டுகளில் வரலாம் அல்லவா? அதேவேளை இந்த ஆர் எஸ் எஸ் உம் ஆயுதமயப்படுத்தப்பட்டு, சிங்கள ஊர்காவற்படைபோல் செயற்படுவதாகவே தோன்றுகிறது.100 ஆண்டுகளை நெருங்கி நிற்கும் இவர்களால் ஏனைய இன மற்றும் மதத்தவருக்குப் பெரும் ஆபத்து இருக்கிறது. ஏற்கனவே பலவற்றை இவர்கள் நடாத்தியுமுள்ளார்கள். மொழிவழித் தேசிய இனங்கள் சாதிகளைக் கடந்து ஒரு இனமாக ஒன்றிணைவதே பாதுகாப்பான சூழலைத் தக்கவைக்க உதவும்.

ஆம்

இதனை நாம் எண்ணெய் ஊற்றி வளர்த்து விடவேண்டும் 

  • கருத்துக்கள உறவுகள்
On 30/8/2022 at 00:52, goshan_che said:

நிச்சயமாக.

அண்மைய பிடிஆர் செவ்வியையும் அதன் பின்னூட்டங்களையும் கண்டிருப்பீர்கள் என நம்புகிறேன்.

இந்தியாவை துண்டாடகூடிய காரணிகளில் முதல் காரணி ஆர் எஸ் தான். 

அதை தமிழ்நாட்டில் காலூன்ற விடாமல், ஏனைய மாநிலங்களில் இதே போக்கில் வளர விட்டாலே 50 வருடத்தில் வட இந்தியாவை ரத்த களரி ஆக்கி விடுவார்கள்.

சரி நீங்கள் எப்படியோ போங்கள் நாங்கள்  வருகிறோம் என கேரளா, தமிழ்நாடு, கிளம்பி விட வேண்டியதுதான்.

இன்னும் அரைநூற்றாண்டு தமிழீழ விடுதலைக்காக் காத்திருக்க வேண்டும்போல் இருக்கிறது.

On 30/8/2022 at 01:51, விசுகு said:

ஆம்

இதனை நாம் எண்ணெய் ஊற்றி வளர்த்து விடவேண்டும் 

புலத்திலே இருக்கும் தமிழகத் தமிழர்கள்(இவர்கள் அகதிகளாக வந்தோரல்ல. வேலைக்காக வந்துள்ளோர்) பச்சை இந்தியத் தேசியவாதிகளாக இருக்கும்போது எப்படிச் சாத்தியம்?

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
On 27/8/2022 at 04:04, தமிழ் சிறி said:

எதுக்கும்....   @ஈழப்பிரியன்@nunavilan@Maruthankerny@nilmini ஆகியோரை..

கவனமாக இருக்க சொல்லுங்க.  இந்தியன் என்று நினைத்து சாத்தப் போறாங்கள். 😂 

சிறி, எங்க போனாலும் இனவெறிதான்.என்றாலும் எங்கட சிறிலங்காவை வெல்ல முடியாது.... இனவெறியில்

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, nilmini said:

சிறி, எங்க போனாலும் இனவெறிதான்.என்றாலும் எங்கட சிறிலங்காவை வெல்ல முடியாது.... இனவெறியில்

அமைச்சர் சரத் வீரசேகர அங்கொட ...

உண்மைதான், நில்மினி. சரத் வீரசேகர என்று ஒரு முன்னாள் அமைச்சர், 
மகிந்த கட்சியில் இருக்கிறார் அவருடைய பேச்சுக்களை 
கேட்டிருப்பீர்கள் என நினைக்கின்றேன்.
வாயை... திறந்தாலே, விஷம் தான்.

 

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

 

30 minutes ago, தமிழ் சிறி said:

கேள்விப்படவில்லை சிறி. கேட்டுப்பார்க்கிறேன். எனது சிங்கள நண்பிகள் என்னிடம் " நீங்கள் பல நாடுகளில் வசித்து இருக்கிறீர்கள், எந்த நாட்டில் இனத்துவேசம் அதுக்காம உணர்ந்தீர்கள்" என்று. "எமது நாட்டை போல துவேசம் எங்கும் அனுபவித்ததில்லை" என்றுதான் கூறி வருகிறேன். இன்ன மத வெறி பிடித்த நாடு

 

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, nilmini said:

சிறி, எங்க போனாலும் இனவெறிதான்.என்றாலும் எங்கட சிறிலங்காவை வெல்ல முடியாது.... இனவெறியில்

நீண்ட காலத்துக்கு பின் காண்பதில் மிக்க மகிழ்ச்சி.

  • கருத்துக்கள உறவுகள்

காண்பதில் மிக்க மகிழ்ச்சி.

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, ஈழப்பிரியன் said:

நீண்ட காலத்துக்கு பின் காண்பதில் மிக்க மகிழ்ச்சி.

நன்றி அண்ணா. எனக்கும் எல்லாரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி

5 hours ago, சுவைப்பிரியன் said:

காண்பதில் மிக்க மகிழ்ச்சி.

நலமாக இருக்கிறீர்களா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.