Jump to content

யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2023


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

@suvy த‌லைவ‌ருக்கு வாழ்த்துக்க‌ள்

யாழ்க‌ள‌ அனைத்து கிரிக்கேட் போட்டியிலும் முத‌ல் முறை 100புள்ளி எடுத்த‌து என்றால் அது த‌லைவ‌ராய் தான் இருக்க‌ கூடும்.........................................................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, MEERA said:

வெற்றி நமதே 💪💪💪💪

சென்னையை வெறுப்பவர்களுக்கு வாழ்த்துக்கள்…. அடுத்த வருடமும் இதே போல் இருங்கள் 🙏🙏🙏

 

மீராவுக்கு கிரிக்கெட் விளையாட தெரியுமோ.  நாங்கள் சி.எஸ்.கேவைவெறுப்பதை தோனிக்கு சொல்லிப்போட வேண்டாம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய இறுதிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய குஜராத் டைட்டன்ஸ் அணி 4 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 214 ஓட்டங்களை அள்ளிக் குவித்தது. மழை காரணமாக போட்டி தடைப்பட்டதால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 15 ஓவர்களில் 171 ஓட்டங்கள் வெற்றி இலக்காகத் தீர்மானிக்கப்பட்டது. பதிலுக்குத் துடுப்பாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் 5 விக்கெட்டுகளை இழந்து கடைசிப் பந்தில் வெற்றி இலக்காகிய 171 ஓட்டங்களை எடுத்தது.

 

முடிவு: சென்னை சூப்பர் கிங்ஸ்  DLS முறையில் 5 விக்கெட்டுகளால் வெற்றியீட்டி 2023 க்கான ஐபில் போட்டிச் சம்பியனாகியது!

 

சென்னை சூப்பர் கிங்ஸ் வெல்லும் என சரியாக கணித்த ஒன்பது பேருக்கு தலா மூன்று புள்ளிகள் கிடைக்கின்றன.

ஏனையவர்களுக்கு புள்ளிகள் எதுவும் இல்லை! 

 

இறுதிப் போட்டி முடிவில் யாழ்களப் போட்டியாளார்களின் நிலைகள்:

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 சுவி 101
2 ஏராளன் 92
3 எப்போதும் தமிழன் 90
4 கல்யாணி 89
5 நுணாவிலான் 86
6 தமிழ் சிறி 84
7 பிரபா 83
8 சுவைப்பிரியன் 82
9 வாதவூரான் 82
10 பையன்26 80
11 புலவர் 80
12 அஹஸ்தியன் 77
13 நீர்வேலியான் 75
14 முதல்வன் 74
15 நில்மினி 72
16 நந்தன் 72
17 வாத்தியார் 70
18 நிலாமதி 70
19 கிருபன் 70
20 ஈழப்பிரியன் 65
21 குமாரசாமி 64
22 கோஷான் சே 64
23 கறுப்பி 58

 

குறிப்பு:

கேள்விகள் 78) இலிருந்து 90) வரையான புள்ளிவிபரப் பதில்களின் பின்னரே யாழ்கள போட்டியின் வெற்றியாளார் தீர்மானிக்கப்படுவார்!

 

  • Like 3
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பையன்26 said:

டோனி ம‌ழை நில‌வ‌ர‌ம் தெரிந்தும் பிழையான‌ முடிவு எடுத்து விட்டார் இப்ப‌வும் ஒன்னும் கெட்டு போக‌ல‌ ப‌ந்தை தூக்கி அடிச்சால் சிக்ஸ்சுக்கு போகும்

ஓவ‌ருக்கு 10ர‌ன்ஸ் ப‌டி அடிக்க‌னும்............................

நிறைய‌ ம‌ச்சில‌ உந்த‌ மூன்று நிமிட‌ இடைவேல‌ வீர‌ர்க‌ளின் விளையாட்டை பாதிக்கிற‌து ஒரு ஓவ‌ருக்கு 2விக்கேட்......................

 

இரண்டாவதாய் பட்டிங்க் செய்தால் மழை குழப்பும் கொஞ்ச ஓட்டம் அடிச்சால் போதும் என்று நினைச்சாரே. அங்கதான் தலை நிக்கிறார் 😄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, நியாயத்தை கதைப்போம் said:

 

மீராவுக்கு கிரிக்கெட் விளையாட தெரியுமோ.

அப்படின்னா என்ன?

56 minutes ago, நியாயத்தை கதைப்போம் said:

 

இரண்டாவதாய் பட்டிங்க் செய்தால் மழை குழப்பும் கொஞ்ச ஓட்டம் அடிச்சால் போதும் என்று நினைச்சாரே. அங்கதான் தலை நிக்கிறார் 😄

215/20= 10.75 per over

171/15=11.40 per over

இதிலிருந்தே தெரிகிறது உங்களுக்கும் கிரிக்கெட்டிற்கும் வெகு தூரம்🤣🤣🤣
 

குஜராத்தியால் குஜராத் அணிக்கு சங்கு ஊதப்பட்டு உள்ளது.

Edited by MEERA
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

IPL Award Winners 2023

https://www.jagranjosh.com/general-knowledge/ipl-2023-awards-list-check-complete-winners-here-1685395752-1

IPL 2023 Champions

Chennai Super Kings

IPL 2023 Runner-up

Gujarat Titans

Orange Cap Winner

Shubman Gill (GT) - 890 Runs

Purple Cap Winner

Mohammed Shami (GT) - 28 Wickets

Most Sixes

Faf du Plessis (RCB) - 36 Sixes

Most Fours

Shubman Gill (GT) - 85 fours

Most Valuable Player (MVP) of the Season

Shubman Gill (GT)

Player of the final - Man of the Match

Devon Conway (CSK)

Emerging player

Yashasvi Jaiswal (RR)

Electric Striker of the Season

Glenn Maxwell (RCB)

Best Catch of the Season

Rashid Khan (GT)

Fair Play Award

Delhi Capitals / Captain - David Warner

Gamechanger of the Season

Shubman Gill (GT)

Longest six of the season

Faf du Plessis (RCB) - 115 metres

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அது எப்டி திமிங்கிலம்

214 ரன்ஸ் அடிச்சவங்க தோல்வியாம் 171 ரன்ஸ் அடிச்சவங்கள் வெற்றியாம்…

IMG-9358.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கேள்விகள் 78) இலிருந்து 83) வரைக்கான கணிப்புக்களும், சரியான பதில்களும் கீழே தரப்பட்டுள்ளன.

----------------------------------------------------------

78)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்)

LSG    257/5

போட்டியாளர் பதில்
வாத்தியார் CSK
ஈழப்பிரியன் RCB
பையன்26 RCB
சுவி RR
கறுப்பி RCB
தமிழ் சிறி LSG
நிலாமதி CSK
புலவர் MI
அஹஸ்தியன் RCB
சுவைப்பிரியன் CSK
குமாரசாமி RR
வாதவூரான் GT
நில்மினி CSK
கல்யாணி RR
பிரபா GT
நந்தன் MI
ஏராளன் CSK
எப்போதும் தமிழன் RR
கிருபன் RCB
நுணாவிலான் RR
நீர்வேலியான் SRH
முதல்வன் CSK
கோஷான் சே MI

 

 

79)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்)

RR 59 - All out

போட்டியாளர் பதில்
வாத்தியார் PBKS
ஈழப்பிரியன் RR
பையன்26 PBKS
சுவி KKR
கறுப்பி RR
தமிழ் சிறி MI
நிலாமதி PBKS
புலவர் LSG
அஹஸ்தியன் SRH
சுவைப்பிரியன் PBKS
குமாரசாமி SRH
வாதவூரான் SRH
நில்மினி DC
கல்யாணி RCB
பிரபா RR
நந்தன் DC
ஏராளன் KKR
எப்போதும் தமிழன் KKR
கிருபன் DC
நுணாவிலான் RCB
நீர்வேலியான் KKR
முதல்வன் SRH
கோஷான் சே KKR

 

80)    இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் (Orange cap) பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்)

Shubman Gill GT 890

போட்டியாளர் பதில்
வாத்தியார் Faf Du Plessis
ஈழப்பிரியன் Jos Buttler
பையன்26 Virat Kohli
சுவி Jos Buttler
கறுப்பி Harry Brook
தமிழ் சிறி Jos Buttler
நிலாமதி Faf Du Plessis
புலவர் Virat Kohli
அஹஸ்தியன் Shubman Gill
சுவைப்பிரியன்
Suryakumar Yadav
குமாரசாமி Virat Kohli
வாதவூரான் Jos Buttler
நில்மினி Jos Buttler
கல்யாணி Jos Buttler
பிரபா
Suryakumar Yadav
நந்தன்
Suryakumar Yadav
ஏராளன் Jos Buttler
எப்போதும் தமிழன் Jos Buttler
கிருபன்
Suryakumar Yadav
நுணாவிலான் Ruturaj Gaikwad
நீர்வேலியான் Shubman Gill
முதல்வன் Ruturaj Gaikwad
கோஷான் சே Ben Stokes

 

 

81)    இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் (Orange cap) எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 80 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )

Shubman Gill GT 890

போட்டியாளர் பதில்
வாத்தியார் RCB
ஈழப்பிரியன் RCB
பையன்26 RCB
சுவி LSG
கறுப்பி SRH
தமிழ் சிறி CSK
நிலாமதி RCB
புலவர் RCB
அஹஸ்தியன் GT
சுவைப்பிரியன் CSK
குமாரசாமி RCB
வாதவூரான் RCB
நில்மினி RR
கல்யாணி RR
பிரபா GT
நந்தன் MI
ஏராளன் GT
எப்போதும் தமிழன் LSG
கிருபன் RR
நுணாவிலான் CSK
நீர்வேலியான் RR
முதல்வன் CSK
கோஷான் சே RR

 

82)    இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்)

Mohammad Shami    GT    28 Wickets

போட்டியாளர் பதில்
வாத்தியார்
Wanindu Hasaranga
ஈழப்பிரியன்
Wanindu Hasaranga
பையன்26
Wanindu Hasaranga
சுவி
Yuzvendra Chahal
கறுப்பி Harshal Patel
தமிழ் சிறி
Wanindu Hasaranga
நிலாமதி
Wanindu Hasaranga
புலவர்
Wanindu Hasaranga
அஹஸ்தியன்
Wanindu Hasaranga
சுவைப்பிரியன் R. Ashwin
குமாரசாமி
Yuzvendra Chahal
வாதவூரான்
Wanindu Hasaranga
நில்மினி
Yuzvendra Chahal
கல்யாணி
Wanindu Hasaranga
பிரபா
Wanindu Hasaranga
நந்தன் Adam Zampa
ஏராளன்
Wanindu Hasaranga
எப்போதும் தமிழன் Jofra Archer
கிருபன் Sam Curran
நுணாவிலான் Umran Malik
நீர்வேலியான்
Mohammad Shami
முதல்வன் Umran Malik
கோஷான் சே Sam Curran

 

83)    இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள்,  கேள்வி 82 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )

Mohammad Shami    GT    28 Wickets

 

போட்டியாளர் பதில்
வாத்தியார் RCB
ஈழப்பிரியன் RR
பையன்26 RCB
சுவி RR
கறுப்பி RCB
தமிழ் சிறி GT
நிலாமதி RCB
புலவர் RCB
அஹஸ்தியன் RCB
சுவைப்பிரியன் KKR
குமாரசாமி RR
வாதவூரான் RR
நில்மினி RR
கல்யாணி RCB
பிரபா CSK
நந்தன் RR
ஏராளன் RCB
எப்போதும் தமிழன் RR
கிருபன் RCB
நுணாவிலான் SRH
நீர்வேலியான் PBKS
முதல்வன் SRH
கோஷான் சே CSK

 

கேள்விகள் 78) இலிருந்து 83) வரைக்கான பதில்களின் பின்னர் யாழ் கள போட்டியாளர்களின் நிலை:

 

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 சுவி 101
2 ஏராளன் 95
3 தமிழ் சிறி 90
4 எப்போதும் தமிழன் 90
5 கல்யாணி 89
6 பிரபா 89
7 நுணாவிலான் 86
8 அஹஸ்தியன் 84
9 நீர்வேலியான் 83
10 சுவைப்பிரியன் 82
11 வாதவூரான் 82
12 பையன்26 80
13 புலவர் 80
14 முதல்வன் 74
15 நில்மினி 72
16 நந்தன் 72
17 வாத்தியார் 70
18 நிலாமதி 70
19 கிருபன் 70
20 ஈழப்பிரியன் 68
21 குமாரசாமி 64
22 கோஷான் சே 64
23 கறுப்பி 61
  • Like 2
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வ‌ன்டு ஹ‌ச‌ர‌ங்கா முடுய‌ல‌

டூபில‌சி க‌ட‌சி உர‌ண்டு ம‌ச்சில் இவ‌னை ஓர‌ம் க‌ட்டிய‌து என‌க்கு பெரும் ம‌கிழ்ச்சி.................தேசி அணியிலும் ர‌ன்ஸ்ச‌ வாரி வ‌ழ‌ங்குது ஜ‌பிஎல்லையும் அதே நிலை தான்.....................இவ‌ர் வ‌ங்க‌ளூருக்கு தேவை இல்லா ஆணி அடுத்த‌ ஏல‌த்தில் இவ‌ரின் பெய‌ரும் இருக்கும் வ‌ங்க‌ளூர் இவ‌ரை அணியில் வைத்து இருப்ப‌து ச‌ந்தேக‌ம் ஹா ஹா...............................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இறுதியாகவுள்ள கேள்விகள் 84) இலிருந்து 90) வரைக்கான கணிப்புக்களும், சரியான பதில்களும் கீழே தரப்பட்டுள்ளன.

----------------------------------------------------------

 

84)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள் )

Shubman Gill (GT)     129

போட்டியாளர் பதில்
வாத்தியார்
Devdutt Padikkal
ஈழப்பிரியன் Shubman Gill
பையன்26 Virat Kohli
சுவி KL Rahul
கறுப்பி Virat Kohli
தமிழ் சிறி Virat Kohli
நிலாமதி
Devdutt Padikkal
புலவர் Jos Buttler
அஹஸ்தியன் Rilee Rossouw
சுவைப்பிரியன் Axar Patel
குமாரசாமி Jos Buttler
வாதவூரான்
Suryakumar Yadav
நில்மினி MS Dhoni
கல்யாணி
Quinton De Kock
பிரபா Hardik Pandya
நந்தன்
Quinton De Kock
ஏராளன்
Quinton De Kock
எப்போதும் தமிழன் Virat Kohli
கிருபன் Devon Conway
நுணாவிலான் Jos Buttler
நீர்வேலியான் Jos Buttler
முதல்வன் Jos Buttler
கோஷான் சே Nicholas Pooran

 

 

85)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள்,  கேள்வி 84 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )

Shubman Gill (GT)     129

 

போட்டியாளர் பதில்
வாத்தியார் RR
ஈழப்பிரியன் GT
பையன்26 RCB
சுவி CSK
கறுப்பி RCB
தமிழ் சிறி CSK
நிலாமதி RR
புலவர் CSK
அஹஸ்தியன் DC
சுவைப்பிரியன் RCB
குமாரசாமி RR
வாதவூரான் MI
நில்மினி LSG
கல்யாணி LSG
பிரபா GT
நந்தன் LSG
ஏராளன் CSK
எப்போதும் தமிழன் LSG
கிருபன் PBKS
நுணாவிலான் RR
நீர்வேலியான் CSK
முதல்வன் RR
கோஷான் சே MI

 

 

86)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்)

 

A Madhwal (MI)
O: 3.3    -    R: 5    W:5    E:1.42  
 

ஒருவருக்கும் புள்ளிகள் இல்லை!

போட்டியாளர் பதில்
வாத்தியார்
Mohammed Siraj
ஈழப்பிரியன் Ravi Bishnoi
பையன்26
Yuzvendra Chahal
சுவி R. Ashwin
கறுப்பி Jofra Archer
தமிழ் சிறி Ayush Badoni
நிலாமதி
Mohammed Siraj
புலவர்
Wanindu Hasaranga
அஹஸ்தியன் Rashid Khan
சுவைப்பிரியன் Jofra Archer
குமாரசாமி
Yuzvendra Chahal
வாதவூரான்
Yuzvendra Chahal
நில்மினி
Yuzvendra Chahal
கல்யாணி
Wanindu Hasaranga
பிரபா Ravindra Jadeja
நந்தன் Sam Curran
ஏராளன்
Yuzvendra Chahal
எப்போதும் தமிழன்
Yuzvendra Chahal
கிருபன் Rashid Khan
நுணாவிலான் Umran Malik
நீர்வேலியான் Jofra Archer
முதல்வன் Umran Malik
கோஷான் சே Jofra Archer

 

 

87)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள்,  கேள்வி 86 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )

A Madhwal (MI)
O: 3.3    -    R: 5    W:5    E:1.42  
 

போட்டியாளர் பதில்
வாத்தியார் RCB
ஈழப்பிரியன் PBKS
பையன்26 RR
சுவி RCB
கறுப்பி MI
தமிழ் சிறி GT
நிலாமதி RCB
புலவர் GT
அஹஸ்தியன் GT
சுவைப்பிரியன் GT
குமாரசாமி RR
வாதவூரான் PBKS
நில்மினி RR
கல்யாணி RCB
பிரபா CSK
நந்தன் PBKS
ஏராளன் RCB
எப்போதும் தமிழன் GT
கிருபன் RCB
நுணாவிலான் SRH
நீர்வேலியான் GT
முதல்வன் SRH
கோஷான் சே CSK

 

 

88)    இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the Series) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்)

Shubman Gill    (Gujarat Titans)

ஒருவருக்கும் புள்ளிகள் இல்லை!

போட்டியாளர் பதில்
வாத்தியார் MS Dhoni
ஈழப்பிரியன் Jos Buttler
பையன்26 Virat Kohli
சுவி MS Dhoni
கறுப்பி Jos Buttler
தமிழ் சிறி Butler
நிலாமதி MS Dhoni
புலவர் Virat Kohli
அஹஸ்தியன் Faf Du Plessis
சுவைப்பிரியன் Virat Kohli
குமாரசாமி Virat Kohli
வாதவூரான் Hardik Pandya
நில்மினி MS Dhoni
கல்யாணி Jos Buttler
பிரபா Ravindra Jadeja
நந்தன்
Suryakumar Yadav
ஏராளன் Jos Buttler
எப்போதும் தமிழன் Jos Buttler
கிருபன் Jos Buttler
நுணாவிலான் Ruturaj Gaikwad
நீர்வேலியான் Hardik Pandya
முதல்வன் Ruturaj Gaikwad
கோஷான் சே Jos Buttler

 

89)    இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the season) எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள்,  கேள்வி 88 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )

Shubman Gill    (Gujarat Titans)

 

போட்டியாளர் பதில்
வாத்தியார் CSK
ஈழப்பிரியன் CSK
பையன்26 RCB
சுவி RR
கறுப்பி CSK
தமிழ் சிறி CSK
நிலாமதி CSK
புலவர் CSK
அஹஸ்தியன் RCB
சுவைப்பிரியன் DC
குமாரசாமி RCB
வாதவூரான் GT
நில்மினி RR
கல்யாணி RR
பிரபா GT
நந்தன் MI
ஏராளன் GT
எப்போதும் தமிழன் LSG
கிருபன் GT
நுணாவிலான் CSK
நீர்வேலியான் SRH
முதல்வன் CSK
கோஷான் சே CSK

 

90)    இந்த தொடரில் Fair Play Award யை பெறும் அணி எது? (3 புள்ளிகள்)

Delhi Capitals

 

போட்டியாளர் பதில்
வாத்தியார் LSG
ஈழப்பிரியன் LSG
பையன்26 RR
சுவி LSG
கறுப்பி GT
தமிழ் சிறி GT
நிலாமதி LSG
புலவர் RR
அஹஸ்தியன் GT
சுவைப்பிரியன் LSG
குமாரசாமி RR
வாதவூரான் RR
நில்மினி CSK
கல்யாணி CSK
பிரபா MI
நந்தன் CSK
ஏராளன் CSK
எப்போதும் தமிழன் CSK
கிருபன் RR
நுணாவிலான் CSK
நீர்வேலியான் GT
முதல்வன் CSK
கோஷான் சே DC
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, MEERA said:

அது எப்டி திமிங்கிலம்

214 ரன்ஸ் அடிச்சவங்க தோல்வியாம் 171 ரன்ஸ் அடிச்சவங்கள் வெற்றியாம்…

IMG-9358.jpg

 

இது தலைக்கு மட்டுமே தெரிஞ்ச இரகசியம் 😃

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட் போட்டி 2023 இறுதி நிலைகள்:

 

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 சுவி 101
2 ஏராளன் 98
3 பிரபா 95
4 தமிழ் சிறி 90
5 எப்போதும் தமிழன் 90
6 கல்யாணி 89
7 நுணாவிலான் 86
8 வாதவூரான் 85
9 அஹஸ்தியன் 84
10 நீர்வேலியான் 83
11 சுவைப்பிரியன் 82
12 பையன்26 80
13 புலவர் 80
14 ஈழப்பிரியன் 75
15 முதல்வன் 74
16 கிருபன் 73
17 நில்மினி 72
18 நந்தன் 72
19 வாத்தியார் 70
20 நிலாமதி 70
21 கோஷான் சே 67
22 கறுப்பி 64
23 குமாரசாமி 64

 

தொடர்ந்து பல போட்டிகளிலும் முன்னணியில் நின்று வெற்றி பெற்ற @suvy ஐயாவுக்கு வாழ்த்துக்கள்!

தொடர்ந்தும் பல நாட்களாக இரண்டாவது நிலையில் நிற்கும் @ஏராளன் க்கும் வாழ்த்துக்கள்!

தொடர்ச்சியாக பல நாட்களாக இறுதி நிலையில் நின்ற @goshan_che ஐ மேலே தள்ளிவிட்டு அவரிடத்தில் சுகமாக இருக்கும் @குமாரசாமி ஐயாவுக்கும் நன்றிகள்!

clapping-hands_1f44f.pngclapping-hands_1f44f.pngclapping-hands_1f44f.png

 

அவருக்கான £5 காசோலையை வெற்றிக் கிண்ணத்தைப் பெற்றுக்கொண்ட சென்னை சூப்பர் கிங்ஸ் இரசிகர் @MEERA ரொக்கெட்டில் சென்று கையளிப்பார்!

spacer.png

spacer.pngspacer.png

போட்டியில் கலந்துகொண்டவர்களுக்கும், திரியை கலகலப்பாக வைத்திருக்க உதவிய அனைவருக்கும் நன்றிகள்.

spacer.png

 

  • Like 9
  • Thanks 3
Link to comment
Share on other sites

போட்டியை மிக சுவாரசியாமாகவும் நேரம் தவறாமல் புள்ளிகள் வழங்கிய கிருபனுக்கு மிக்க நன்றி. போட்டியில் நகைச்சுவையாகவும், கிறிக்கட் விபரங்களையும் பதிந்த கள உறவுகளுக்கு நன்றி. முதல் 3 இடங்களை பிடித்த சுவி அண்ணா, ஏராளன், பிரபாவுக்கு வாழ்த்துக்கள். சுவி அண்ணா கென்யன் மரதன் ஓட்டக்காரர் மாதிரி தொடக்கத்தில் இருந்து இறுதி வரை முதலிடம். 
 கலந்து கொண்ட அனைவரும் மீண்டும்  உலக கோப்பை கிறிக்கட் போட்டியில் சந்திக்கலாம்.

  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போட்டியை நடாத்தி உடனுக்குடன் புள்ளிகள் வழங்கிய கிருபனுக்கு நன்றிகள்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, கிருபன் said:

 

யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட் போட்டி 2023 இறுதி நிலைகள்:

 

 

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 சுவி 101
2 ஏராளன் 98
3 பிரபா 95
4 தமிழ் சிறி 90
5 எப்போதும் தமிழன் 90
6 கல்யாணி 89
7 நுணாவிலான் 86
8 வாதவூரான் 85
9 அஹஸ்தியன் 84
10 நீர்வேலியான் 83
11 சுவைப்பிரியன் 82
12 பையன்26 80
13 புலவர் 80
14 ஈழப்பிரியன் 75
15 முதல்வன் 74
16 கிருபன் 73
17 நில்மினி 72
18 நந்தன் 72
19 வாத்தியார் 70
20 நிலாமதி 70
21 கோஷான் சே 67
22 கறுப்பி 64
23 குமாரசாமி 64

 

தொடர்ந்து பல போட்டிகளிலும் முன்னணியில் நின்று வெற்றி பெற்ற @suvy ஐயாவுக்கு வாழ்த்துக்கள்!

தொடர்ந்தும் பல நாட்களாக இரண்டாவது நிலையில் நிற்கும் @ஏராளன் க்கும் வாழ்த்துக்கள்!

தொடர்ச்சியாக பல நாட்களாக இறுதி நிலையில் நின்ற @goshan_che ஐ மேலே தள்ளிவிட்டு அவரிடத்தில் சுகமாக இருக்கும் @குமாரசாமி ஐயாவுக்கும் நன்றிகள்!

clapping-hands_1f44f.pngclapping-hands_1f44f.pngclapping-hands_1f44f.png

 

அவருக்கான £5 காசோலையை வெற்றிக் கிண்ணத்தைப் பெற்றுக்கொண்ட சென்னை சூப்பர் கிங்ஸ் இரசிகர் @MEERA ரொக்கெட்டில் சென்று கையளிப்பார்!

spacer.png

spacer.pngspacer.png

போட்டியில் கலந்துகொண்டவர்களுக்கும், திரியை கலகலப்பாக வைத்திருக்க உதவிய அனைவருக்கும் நன்றிகள்.

spacer.png

 

 

தங்கம், வெள்ளி, வெண்கலம் பதக்கங்களை வெல்லும் சுவை ஐயா, ஏராளன், பிரபா ஆகியோருக்கு பாராட்டுக்கள்!

நீண்ட தூர ஓட்டத்தில் கலந்துகொண்டு போட்டியை பூர்த்தி செய்த வீர, வீராங்கனைகளுக்கு பாராட்டுக்கள்!

போட்டியை வண்ணமயமாக நடாத்தி எம்மை மகிழ்வித்த கிருபன்ஜிக்கு நன்றி!

எமக்கு துடுப்பாட்ட போட்டி பற்றிய விளக்கங்களை தந்த பையனுக்கும், ஏனைய வீரர்களுக்கும் நன்றிகள்!

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போட்டியை  நேரம் தவறாமல் புள்ளிகள் வழங்கிய கிருபனுக்கு மிக்க நன்றி. போட்டியில் நகைச்சுவையாகவும், கிறிக்கட் விபரங்களையும் பதிந்த கள உறவுகளுக்கு நன்றி. முதல் இடங்களை பிடித்த சுவி அண்ணா, ஏராளன், பிரபாவுக்கு வாழ்த்துக்கள். சுவி அண்ணா  தொடக்கத்தில் இருந்து இறுதி வரை முதலிடம்.   மீண்டும்  உலக கோப்பை கிறிக்கட் போட்டியில் சந்திக்கலாம்.

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, கிருபன் said:

 

யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட் போட்டி 2023 இறுதி நிலைகள்:

 

 

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 சுவி 101
2 ஏராளன் 98
3 பிரபா 95
4 தமிழ் சிறி 90
5 எப்போதும் தமிழன் 90
6 கல்யாணி 89
7 நுணாவிலான் 86
8 வாதவூரான் 85
9 அஹஸ்தியன் 84
10 நீர்வேலியான் 83
11 சுவைப்பிரியன் 82
12 பையன்26 80
13 புலவர் 80
14 ஈழப்பிரியன் 75
15 முதல்வன் 74
16 கிருபன் 73
17 நில்மினி 72
18 நந்தன் 72
19 வாத்தியார் 70
20 நிலாமதி 70
21 கோஷான் சே 67
22 கறுப்பி 64
23 குமாரசாமி 64

 

தொடர்ந்து பல போட்டிகளிலும் முன்னணியில் நின்று வெற்றி பெற்ற @suvy ஐயாவுக்கு வாழ்த்துக்கள்!

தொடர்ந்தும் பல நாட்களாக இரண்டாவது நிலையில் நிற்கும் @ஏராளன் க்கும் வாழ்த்துக்கள்!

தொடர்ச்சியாக பல நாட்களாக இறுதி நிலையில் நின்ற @goshan_che ஐ மேலே தள்ளிவிட்டு அவரிடத்தில் சுகமாக இருக்கும் @குமாரசாமி ஐயாவுக்கும் நன்றிகள்!

clapping-hands_1f44f.pngclapping-hands_1f44f.pngclapping-hands_1f44f.png

 

அவருக்கான £5 காசோலையை வெற்றிக் கிண்ணத்தைப் பெற்றுக்கொண்ட சென்னை சூப்பர் கிங்ஸ் இரசிகர் @MEERA ரொக்கெட்டில் சென்று கையளிப்பார்!

spacer.png

spacer.pngspacer.png

போட்டியில் கலந்துகொண்டவர்களுக்கும், திரியை கலகலப்பாக வைத்திருக்க உதவிய அனைவருக்கும் நன்றிகள்.

spacer.png

 

முதலிடம் பெற்ற  @suvy அண்ணாவுக்கு வாழ்த்துகள்.

மூன்றாமிடம் பெற்ற @பிரபாவிற்கு வாழ்த்துகள்.

போட்டியில் பங்கெடுத்த 23 கள உறவுகளுக்கு நன்றியும் வாழ்த்துகளும்.

போட்டிக்கான கேள்விக் கொத்து தயாரிப்பதில் இருந்து புள்ளிகளை உடனுக்குடன் வழங்கிய @கிருபன் அண்ணைக்கு நன்றி நன்றி நன்றி.

இந்தப் போட்டியை நடத்த தூண்டிய @பையன்26க்கும் நன்றி.

 

4 hours ago, nunavilan said:

போட்டியை மிக சுவாரசியாமாகவும் நேரம் தவறாமல் புள்ளிகள் வழங்கிய கிருபனுக்கு மிக்க நன்றி. போட்டியில் நகைச்சுவையாகவும், கிறிக்கட் விபரங்களையும் பதிந்த கள உறவுகளுக்கு நன்றி. முதல் 3 இடங்களை பிடித்த சுவி அண்ணா, ஏராளன், பிரபாவுக்கு வாழ்த்துக்கள். சுவி அண்ணா கென்யன் மரதன் ஓட்டக்காரர் மாதிரி தொடக்கத்தில் இருந்து இறுதி வரை முதலிடம். 
 கலந்து கொண்ட அனைவரும் மீண்டும்  உலக கோப்பை கிறிக்கட் போட்டியில் சந்திக்கலாம்.

உங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி நுணா.

 

3 hours ago, நியாயத்தை கதைப்போம் said:

 

தங்கம், வெள்ளி, வெண்கலம் பதக்கங்களை வெல்லும் சுவை ஐயா, ஏராளன், பிரபா ஆகியோருக்கு பாராட்டுக்கள்!

நீண்ட தூர ஓட்டத்தில் கலந்துகொண்டு போட்டியை பூர்த்தி செய்த வீர, வீராங்கனைகளுக்கு பாராட்டுக்கள்!

போட்டியை வண்ணமயமாக நடாத்தி எம்மை மகிழ்வித்த கிருபன்ஜிக்கு நன்றி!

எமக்கு துடுப்பாட்ட போட்டி பற்றிய விளக்கங்களை தந்த பையனுக்கும், ஏனைய வீரர்களுக்கும் நன்றிகள்!

உங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி நியாத்தை கதைப்போம்.

 

3 hours ago, நிலாமதி said:

போட்டியை  நேரம் தவறாமல் புள்ளிகள் வழங்கிய கிருபனுக்கு மிக்க நன்றி. போட்டியில் நகைச்சுவையாகவும், கிறிக்கட் விபரங்களையும் பதிந்த கள உறவுகளுக்கு நன்றி. முதல் இடங்களை பிடித்த சுவி அண்ணா, ஏராளன், பிரபாவுக்கு வாழ்த்துக்கள். சுவி அண்ணா  தொடக்கத்தில் இருந்து இறுதி வரை முதலிடம்.   மீண்டும்  உலக கோப்பை கிறிக்கட் போட்டியில் சந்திக்கலாம்.

உங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி நிலாமதி அக்கா.

  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போட்டியில் வெற்றிபெற்ற சுவியருக்கும், போட்டியை திறம்படநடத்திய கிருபனுக்கும், இந்த திரியை கலகலப்பாக வைத்திருந்த அனைத்து உறவுகளுக்கும் பாராட்டுகளும் நன்றிகளும். உலகக்கிண்ண போட்டியில் சந்திப்போம்.

ஒழுங்காக முதல் 4 பந்தையும் போட்ட Mohit Sharma கடைசி இரண்டு பந்துகளும் போடுமுன் வெளியில் இருந்து வந்த செய்தி என்னவாக இருக்கும். ஒரு ஓவர் முடியுமுன் இடைவெளியில் குளிர்பானம் அருந்தவோ, ஏன் Gloves ஐ மாற்றக்கூட நடுவர்கள் அனுமதிப்பதில்லை. அப்படியிருக்க எப்படி ஒருவர் செய்தியுடன் உள்ளே வர அனுமதி கிடைத்தது? Rashid Khan ஏன் பரிசு வாங்க வரவில்லை? இப்படி பல கேள்விகள்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

animiertes-kricket-bild-0010.gifThumbs Up GIF - ThumbsUp - Discover & Share GIFs | Love gif, Funny  emoticons, Chip and dale animiertes-medaille-bild-0003.gif

இந்தப் போட்டி பங்குனி  மாதம்  ஆரம்பிக்கப் பட்டு, 
இன்று வரை  மூன்று மாதங்கள் நடந்த மிக நீண்ட போட்டி. 
நாற்பத்தி  ஆறாயிரத்து  அறுநூறு 
 (46,600) பார்வையாளர்களும்,
ஆயிரத்து எழுநூறு
(1700) பதிவுகளும்...
தினமும் ஒரு முறையாவது பிரபலமான
(Popular) தலைப்பை முகப்பில் காட்டிய பகுதி ஆகும். 🙂
இதுவரை நடந்த போட்டிகளில், இது ஒரு சாதனை என்றே நினைக்கின்றேன்.  👍

இதனை  திறம்பட நடாத்திய @கிருபன் ஜீக்கும்...
இங்கு ஆகக்கூடிய
( 561) பதிவுகளை இட்ட @பையன்26, @ஏராளன் (233),
@கிருபன் (209), @suvy (135) ஆகியோருக்கும்....

முதல் மூன்று இடங்களை பிடித்துக் கொண்ட @suvy, @ஏராளன், @பிரபா ஆகியோருக்கும்..
போட்டியில் கலந்து கொண்ட உறவுகளுக்கும்  பாராட்டுக்களும்,நன்றிகளும்.

ஏராளனும், பிரபாவும் 100 புள்ளிகளை மயிரிழையில் தவற விட்டது கவலை என்றாலும்,
அடுத்த முறை  நிச்சயம் எடுப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

இவ்வளவு நடந்தும்.... மட்டுறுத்தினர்களுக்கு வேலை வைக்காமல்,
வெட்டு வாங்காமல்... தப்பி வந்த திரி, என்பது கூடுதல் தகவல். 🙂
நன்றி நண்பர்களே... மீண்டும் ஒரு விளையாட்டில் சந்திப்போம். 🙏

Edited by தமிழ் சிறி
  • Like 4
  • Thanks 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Eppothum Thamizhan said:

போட்டியில் வெற்றிபெற்ற சுவியருக்கும், போட்டியை திறம்படநடத்திய கிருபனுக்கும், இந்த திரியை கலகலப்பாக வைத்திருந்த அனைத்து உறவுகளுக்கும் பாராட்டுகளும் நன்றிகளும். உலகக்கிண்ண போட்டியில் சந்திப்போம்.

ஒழுங்காக முதல் 4 பந்தையும் போட்ட Mohit Sharma கடைசி இரண்டு பந்துகளும் போடுமுன் வெளியில் இருந்து வந்த செய்தி என்னவாக இருக்கும். ஒரு ஓவர் முடியுமுன் இடைவெளியில் குளிர்பானம் அருந்தவோ, ஏன் Gloves ஐ மாற்றக்கூட நடுவர்கள் அனுமதிப்பதில்லை. அப்படியிருக்க எப்படி ஒருவர் செய்தியுடன் உள்ளே வர அனுமதி கிடைத்தது? Rashid Khan ஏன் பரிசு வாங்க வரவில்லை? இப்படி பல கேள்விகள்.

அம்ப‌ட்ரி ரையிடு அவுட் ஆகாட்டி சென்னை கூடுத‌ல் ப‌ந்து இருக்க‌ த‌க்க‌ விளையாட்டை முடித்து இருப்பார்க‌ள்..............ரையிடு ம‌ற்றும் டோனி அடுத்த‌ அடுத்த‌ ப‌ந்தில் அவுட் ஆக‌ தான் சென்னைக்கு நெருக்க‌டி ஏற்ப‌ட்ட‌து ஒருக‌ட்ட‌த்தில் 14 ப‌ந்துக்கு 22ர‌ன்ஸ் அடிக்க‌னும் கைவ‌சை நிறைய‌ விக்கேட் இருந்த‌து ...........இது சிம்பிலா அடிக்க‌ கூடிய‌ இல‌க்கு..............டோனி அவ‌ச‌ர‌ப் ப‌ட்ட‌தால் விளையாட்டு க‌ட‌சி ப‌ந்து வ‌ரை போன‌து

நான் ப‌ந்து போட்ட‌ வீர‌ரை குறை சொல்ல‌ மாட்டேன் ஜ‌ந்தாவ‌து ப‌ந்தை மோகிட் ச‌ர்மா யோக்க‌ர் போட்ட‌வ‌ர் ஜ‌டேஜா அந்த‌ சிர‌மமான‌ ப‌ந்துக்கு சிக்ஸ் அடிச்ச‌து ஜ‌டேஜாவின் திற‌மை...............

இப்ப‌டி பார்க்க‌ போனால் ஆர‌ம்ப‌ சுற்று போட்டிக‌ளில் எவ‌ள‌வோ குறைக‌ள் க‌ண்டு பிடிக்க‌லாம்..............

பின‌ல் விளையாட்டு அடுத்த‌வ‌ர்க‌ள் ச‌ந்தேக‌ம் ப‌டி ந‌ட‌க்க‌ல‌ நேர்மையாய் ந‌ட‌ந்து முடிந்த‌ விளையாட்டு.......................

 

ர‌சித் ஹான் அவ‌மான‌ம் தாங்க‌ முடியாம‌ல் மைதான‌த்துக்கு வெளியில் நின்று இருக்க‌லாம் இவ‌ரின் ப‌ந்தை நேற்று சென்னை வீர‌ர்க‌ள் சிக்ஸ்சு போரு என்று அடிச்சு ப‌ட்டைய‌ கில‌ப்பின‌வை............மூன்று ஓவ‌ர் போட்டு அதிக‌ ர‌ன்ஸ்ச‌ விட்டு கொடுத்த‌வ‌ர் குஜ‌ராத்தின் தோல்விக்கு இவ‌ர் தான் முழுக் கார‌ண‌ம்🤣😁😂....................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

@ஈழப்பிரியன் எங்கை எங்க‌ட‌ சிங் சாங் போடும் அமெரிக்க‌ன் க‌ட்ட‌த்துரைய‌ காணும் க‌ட்ட‌த்துரை ஜ‌பிஎல் முடிந்து விட்ட‌து த‌லைவ‌ர் நிர‌ந்த‌ர‌ முத‌ல்வ‌ர் ஆகி விட்டார் உங்க‌ட‌ சிங் சாங் இசையுட‌ன் வாழ்த்து சொன்னால் ந‌ல்லா இருக்கும் லொல்😁😍🙏.....................

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதற்கண் இனிய யாழுக்கும் போட்டியை திறம்பட நடாத்திய கிருபனுக்கும் நன்றிகள்.........!

பங்குபற்றிய அனைத்து உறவுகளுக்கும் பாராட்டுக்கள்........!

இந்தப் பகுதியை கலகலப்பாகவும் உடனுக்குடன் விளையாட்டின் விபரங்களை வழங்கிக் கொண்டிருந்த பையனுக்கும் ஏனையோருக்கும் பாராட்டுக்கள்......!

சென்றமுறை போட்டியில் கடைசியாக வந்தது நான்தான், அது எனது விளையாட்டை கணிக்கும் திறமையால் வந்தது........இந்தமுறை அப்படியல்ல " நாயும் ஓட உறியும் அறுந்து விழுந்ததுபோல்" நடந்து விட்டது......ஆகவே வெற்றி தோல்வி, எண்ணிக்கை எல்லாம் ஒரு பொருட்டல்ல.....இந்த இடத்தில் நாங்களும் இருந்தோம் பங்கு பற்றினோம் என்பதுதான் முக்கியம்......!

வழக்கம்போல் இந்த மாட்சிலும் குஜராத் விளையாடியதைப் பார்த்தேன் அதற்குள் வேலை வந்து விட்டது அதனால் சென்னையின் ஆட்டத்தைப் பார்க்கவில்லை.......இனித்தான் பார்க்க வேண்டும்.......!

முதலாவதாய் வந்தவர்களுக்கு தவறாமல் வாழ்த்து சொல்லிய ஈழப்பிரியனுக்கு அன்புடன் நன்றிகள்......!

மீண்டும் அனைவருக்கும் நன்றியும் பாராட்டுகளும்.......! 

 

Thank You Thanks GIF - Thank You Thanks Thank You So Much - Discover &  Share GIFs

  • Like 5
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த‌ ஜ‌பிஎல்ல‌ ப‌ஞ்சாப் அணி தான் அதிக‌ ப‌ஞ்சாப் வீர‌ர்க‌ளுக்கு விளையாடும் வாய்ப்பு கொடுத்த‌து..............ல‌க்னோ Uttar Pradesh மானில‌த்தில் இருக்கும் அணி

இந்தியாவிலே அதிக‌ ம‌க்க‌ள் தொகைய‌ கொண்ட‌ மானில‌ம் கிட்ட‌ த‌ட்ட‌ 24கோடிக்கு மேல் ம‌க்க‌ள் வ‌சிக்கின‌ம் ஆனால் அந்த‌ மானில‌ வீர‌ர்க‌ள் ல‌க்னோ அணிக்கு பெரிசா விளையாட‌ வில்லை...............அப்ப‌டி பார்க்க‌ போனால் 8கோடி த‌மிழ‌ர்க‌ள் வாழும் த‌மிழ் நாட்டில் த‌மிழ‌க‌ வீர‌ர்க‌ள் விளையாடாத‌து பெரிய‌ பொருட்டே இல்லை..................ப‌ஞ்சாப் ஜ‌பிஎல் தொட‌ங்கின‌ 2008இல் இருந்து இப்ப‌ வ‌ரை ப‌ஞ்சாப் வீர‌ர்க‌ளுக்கு தான் முன்னுரிமை கொடுக்கும் அணி ம‌ற்ற‌ அணிக‌ள் எல்லாம் க‌ல‌வை🤣😁😂...................................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

போட்டியை  திறம்பட நடத்தி புள்ளிகள் வழங்கிய கிருபனுக்கு மிக்க நன்றி.  முதல் இடங்களை பிடித்த சுவி , ஏராளன், பிரபாவுக்கு வாழ்த்துக்கள். போட்டியில் பங்கு பற்றிய கள உறவுகளுக்கும் கருத்துக்களை பதிவிட்டவர்களுக்கும் மிக்க நன்றி.

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, தமிழ் சிறி said:

animiertes-kricket-bild-0010.gifThumbs Up GIF - ThumbsUp - Discover & Share GIFs | Love gif, Funny  emoticons, Chip and dale animiertes-medaille-bild-0003.gif

இந்தப் போட்டி பங்குனி  மாதம்  ஆரம்பிக்கப் பட்டு, 
இன்று வரை  மூன்று மாதங்கள் நடந்த மிக நீண்ட போட்டி. 
நாற்பத்தி  ஆறாயிரத்து  அறுநூறு 
 (46,600) பார்வையாளர்களும்,
ஆயிரத்து எழுநூறு
(1700) பதிவுகளும்...
தினமும் ஒரு முறையாவது பிரபலமான
(Popular) தலைப்பை முகப்பில் காட்டிய பகுதி ஆகும். 🙂
இதுவரை நடந்த போட்டிகளில், இது ஒரு சாதனை என்றே நினைக்கின்றேன்.  👍

இதனை  திறம்பட நடாத்திய @கிருபன் ஜீக்கும்...
இங்கு ஆகக்கூடிய
( 561) பதிவுகளை இட்ட @பையன்26, @ஏராளன் (233),
@கிருபன் (209), @suvy (135) ஆகியோருக்கும்....

முதல் மூன்று இடங்களை பிடித்துக் கொண்ட @suvy, @ஏராளன், @பிரபா ஆகியோருக்கும்..
போட்டியில் கலந்து கொண்ட உறவுகளுக்கும்  பாராட்டுக்களும்,நன்றிகளும்.

ஏராளனும், பிரபாவும் 100 புள்ளிகளை மயிரிழையில் தவற விட்டது கவலை என்றாலும்,
அடுத்த முறை  நிச்சயம் எடுப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

இவ்வளவு நடந்தும்.... மட்டுறுத்தினர்களுக்கு வேலை வைக்காமல்,
வெட்டு வாங்காமல்... தப்பி வந்த திரி, என்பது கூடுதல் தகவல். 🙂
நன்றி நண்பர்களே... மீண்டும் ஒரு விளையாட்டில் சந்திப்போம். 🙏

அதுக்குடையில் மூன்று மாத‌ம் எப்ப‌டி போன‌து என்று தெரியாது

 

அமெரிக்க‌ன் க‌ட்ட‌த்துரை போட்டி தொட‌ங்கி சில‌ நாட்க‌ளில் விடுமுறைக்கு ஓடி போய் விட்டார் நின்று இருந்தால் இன்னும் ப‌ம்ப‌லா இருந்து இருக்கும்..................8மாத‌ க‌ட‌சியில் உல‌க‌ கோப்பை கேள்விக‌ளை ச‌ரி செய்தால் 10மாத‌ம் ப‌ல‌ர் க‌ல‌ந்து கொள்ள‌ கூடுத‌ல் நேர‌ம் இருக்கும் பாப்போம்................ப‌ல‌ர் க‌ல‌ந்து கொண்டால் தான் உல‌க‌ கோப்பை விளையாட்டு ப‌ம்ப‌லாய் இருக்கும்...............இந்த‌ முறை மிம்ஸ்  நான் பெரிசா செய்ய‌ வில்லை................செய்து இருந்தால் கூடுத‌ல் சிரிப்பாய் இருந்து இருக்கும் லொல்...............................

Edited by பையன்26
  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நாங்கள் சிறுவயதில் காலைக்காட்சி, மாலைக்காட்சி, கடற்கரைக்காட்சி என்று சோதனையில் வந்த கேள்விகளுக்கு ஏற்றமாதிரி கட்டுரை எழுதுவது போலத் தான் இருக்கின்றது இந்த பகிரங்கக் கடிதம்.  இதை எழுதியவர் ஜனாதிபதி தேர்தலை பகிஷ்கரிக்கச் சொன்னவராக இருக்கலாம், இல்லாவிட்டால் இலங்கைச் சிங்கள ஒற்றை ஆட்சிப் பாராளுமன்றம் தேவையில்லை, எங்களின் ஒற்றுமை மட்டுமே முக்கியம், அதை சர்வதேசத்திற்கு காட்டினால் போதும் என்று சொன்னவராக இருக்கலாம். ஒரு அணுக்கமான அரசியல் செய்வோம் என்று சொன்னவராக இருக்கலாம். இன்னும் சில வகைகளும் இருக்கின்றன. ஒவ்வொன்றிலும் நியாயங்கள் இருக்கிறது தானே........... நாங்கள் எழுதிய காலை, மாலை, கடற்கரை காட்சிக் கட்டுரைகள் போலவே. சொன்னவர் யார் என்று தெரிந்தால் தான், இதில் இருக்கும் சொற்களையும், வசனங்களையும் கடந்து, அதில் மறைந்திருக்கும் உட்பொருளை விளங்கிக்கொள்ள முடியும். நித்தியின், ஜக்கியின் மற்றும் பல குருக்களின் பக்தர்களும் இதையே தான் சொல்கின்றனர். குருவின் தனிப்பட்ட வாழ்க்கையை விட்டு விட்டு, குரு சொல்வதை மட்டுமே எடுத்துக் கொள்ளுங்கள் என்று....... உங்கள் குருக்களே தங்கள் சுகபோக வாழ்க்கைகளுக்காக மட்டுமே பேசிக் கொண்டிருக்கின்றார்கள். இறுதியில் உங்களையும், உங்கள் குடும்பங்களையும் நடுத்தெருவில் நிற்பாட்டுவார்கள் என்று தானே நாங்கள் அவர்களுக்கு எதிர்க் கருத்துகள் சொல்லுகின்றோம். இதை எழுதியவர் கூட அப்படியான ஒருவராக இருக்கலாம். இப்பொழுது பாராளுமன்றம் முக்கியம், அங்கு போவது முக்கியம், அதிகாரம் முக்கியம்............. என்கின்றனர். உண்மையே, இவை எல்லாம் முக்கியம். இவை எப்போதும் முக்கியமானவையாக இருந்தன. அத்துடன், இதைச் சொல்பவர் முன்னர் என்ன சொல்லியிருந்தார் என்று அறிதலும் முக்கியம் தானே............    
    • 👆 Thank God ! I have not been so ruthless as the guy above in dealing with relatives. I seem to be fair enough 👇    
    • கொழும்பில் போட்டியிடும் தமிழரசு கட்சி..! பங்காளி கட்சிகளுக்கு கால அவகாசம் இலங்கை தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழு கூட்டமானது பல தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது நிறைவுக்கு வந்துள்ளது.  இதற்கமைய, ரெலோ மற்றும் ப்ளொட் ஆகிய கட்சிகளுடன் இணைந்து போட்டியிடுவது குறித்து மூன்று நாட்களுக்குள் தமது முடிவு எட்டப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  அத்துடன், கொழும்பு மாவட்டத்தில் இலங்கை தமிழரசு கட்சி போட்டியிடுவதாகவும் இதற்கான வேட்பாளர்களை தெரிவு செய்வதற்கு ஒரு குழுவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.  அடுத்த கூட்டம்  அதேவேளை, குறித்த விடயங்கள் தொடர்பில் எதிர்வரும் 03ஆம் திகதி மீண்டும் கூட்டம் நடத்தப்பட்டு தீர்மானம் எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  மேலும், நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலின் போது தமிழ் பொதுவேட்பாளருக்கு ஆதரவு வழங்கியவர்கள் தொடர்பில் விளக்கமளிக்கும் கடிதம் ஒன்றை முன்வைக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  இதன்போது, கிட்டத்தட்ட 2018ஆம் ஆண்டு தொடக்கம் இன்றுவரை இடம்பெற்றிருக்க கூடிய அனைத்து விடயங்கள் தொடர்பிலும் விளக்கம் கோர வேண்டுமே தவிர தற்போது நடந்த விடயங்கள் தொர்பில் மாத்திரம் விளக்கம் கோரப்பட கூடாது எனவும் கருத்து முன்வைக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில், மத்தியக்குழு கூட்டமானது, பல்வேறுபட்ட வாத பிரதிவாதங்களுக்கு மத்தியில் முடிவுக்கு வந்துள்ளது.  அதேவேளை, கூட்டத்திற்கு பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், "தமழிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் காலை முதல் மாலை வரை நடைபெற்றது. இதன்போது ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னரான விடயங்கள் மற்றும் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பில் கூடி ஆராய்ந்தோம். ஜனாதிபதி தேர்தலில் கட்சி எடுத்த 3 தீர்மானங்களுக்கு மாறாக செயற்பட்டவர்கள் தொடர்பாக ஆராயப்பட்டது. அதிலே அப்படியாக கட்சியின் முடிவை மீறி செயற்பட்டவர்களிடம் விளக்கம் கோருவது என முடிவு எடுக்கப்பட்டது. அரியநேத்திரனை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என பலமான கருத்துக்கள் சொல்லப்பட்டிருந்தாலும், முதலாம் திகதி எடுத்த தீர்மானத்தில் தேர்தலில் இருந்து விலக வேண்டும் என்று கோரியிருந்தோம். அதற்கு அவருடைய விளக்க கடிதத்தில் பதில் சொல்லப்பட்டிருக்கவில்லை. அது காலம் கடந்து கிடைத்தாலும் வாசித்து காட்டப்பட்டது. ஆகவே அது சம்மந்தமாக கேட்டு விட்டு தீர்மானங்களை எடுக்கவுள்ளோம். முக்கிய விடயமாக ஆராயப்பட்டது நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக ஆகும். நாடாளுமன்ற தேர்தலில் தமிழ் மக்களின் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்துவதற்காக நாங்கள் விசேட அறிவிப்பை மனவுவந்து விடுவதற்கு தீர்மானித்துள்ளோம். அதாவது தமிழ் தேசிய பரப்பில் இருக்கிற கட்சிகள் விசேடமாக தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து வெவ்வேறு காலகட்டங்களில் விலகிப் போன கட்சிகள் திரும்பவும் எங்களுடன் சேர்ந்து தேர்தலை முகங்கொடுங்க விரும்பினால் வரமுடியும். தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து விலகிச் சென்றவர்கள் வருகிற தேர்தல் சவால் மிக்க தேர்தலாக இருப்பதால் இணங்கி வந்து இந்த தேர்தலில் போட்டியிட முடியும். தமிழரசுக் கட்சியின் பெயரிலும், அதன் சின்னத்திலும் தான் கடந்த காலங்களில் தமிழ் தேசியக் கூட்டமைப்பாக போட்டியிட்டோம். அந்த விதமாக இந்த தேர்தலில் போட்டியிட நாங்கள் தீர்மானித்துள்ளோம். அப்படியாக அந்த அழைப்பை ஏற்று வந்தால் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வேட்ப்பாளர்களை நிறுத்துவது தொடர்பில் கலந்துரையாடி முடிவு எடுப்போம். அப்படி அவர்கள் வராவிட்டால் இலங்கை தமிழரசுக் கட்சி தனித்து போட்டியிடும். திருகோணமலை, அம்பாறை மாவட்டங்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தியுள்ளோம். அங்கே ஒரு தமிழ் உறுப்பினர் மட்டும் தான் தெரிவு செய்யப்படும் நிலை இருப்பதால் அந்த விடயங்களை அந்த மாவட்ட கிளைகளுடன் பேசி முடிவுக்கு கொண்டு வரலாம் என தீர்மானித்துள்ளோம். அதற்கு மேலதிகமாக இம்முறை வடக்கு - கிழக்குக்கு வெளியே உள்ள கொழும்பு உட்பட தமிழர்கள் வாழும் ஏனைய மாவட்டங்களிலும் போட்டியிட பரிசீலனை செய்யப்பட்டுள்ளது. விடுக்கப்பட்டுள்ள அழைப்பு  எதிர்வரும் 4 ஆம் திகதி வேட்புமனுத் தாக்கல செய்தல் ஆரம்பிக்கவுள்ளதால் பிரிந்து சென்றவர்கள் மீள வருவது தொடர்பாக மிக விரைவாக அவர்களது பதிலை எதிர்பார்க்கின்றோம். தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து பிரிந்து சென்ற கட்சிகள் வந்து இணைவதற்கு அழைப்பு விடுத்துள்ளோம். அதற்கு வெளியே வேறு கட்சிகள் வந்தால் அதனை பரிசீலிக்கலாம். ஏனெனில் எங்களது கட்சியில் இருந்து பிரிந்து போனவர்களது கட்சியும் மேலும் பிரிந்து இருக்கின்றது. அவர்களை உள்வாங்கும் போது சில ஆட்சேபனைகள் இருக்கும். அது பற்றி பேசியே முடிவு எடுப்போம். ஆனால் தீர்மானமாக அழைப்பு விடுப்பது தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து பிரிந்து சென்றவர்களை வாருங்கள் சேர்ந்து பயணிப்போம் என்று புன்முறுவலோடு அவர்களை அழைக்கின்றோம். புதியவர்களை தேர்தலில் உள்வாங்குவது, இளைஞர்களை உள்வாங்குவது தொடர்பிலும் நீண்ட நேரம் பேசினோம். அதனை சரியாக நாம் அணுகுவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது. மக்களிடத்தில் இது தொடர்பான பாரிய எதிர்பார்ப்பு இருக்கிறது. விசேடமாக தேசிய மக்கள் சக்தி பெற்ற வெற்றிக்கு பிற்பாடு அத்தகைய எண்ணப்பாடு எங்களது பிரதேசங்களிலும் உயர்ந்துள்ளது. அது நல்ல விடயம். இளைஞர்கள், ஆளுமையுள்ளவர்கள், படித்தவர்கள், பெண்கள் என அவர்களுக்கான பிரதிநித்துவத்தை உறுதி செய்யும் வகையில் தான் வேட்பாளர்கள் தெரிவு செய்யப்படுவார்கள். அதற்கான நியமனக்குழு ஒன்றும் நியமிக்கப்பட்டுள்ளது. அந்தக் குழு இறுதி முடிவுகளை எடுக்கும். ஆனால் மாவட்ட ரீதியாக கலந்து ஆலோசித்து தான் அந்த முடிவுகள் எடுக்கபடும். தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து பிரிந்து சென்றவர்கள் சிலர் எம்முடன் பேசியுள்ளார்கள். தம்முடன் இணையுமாறு அவர்கள் அழைப்பு எதனையும் விடவில்லை. நாங்கள் பிரதானமான தமிழ் கட்சி. இது வரைக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பாக வேறு கட்சிகள் ஒன்றிணைந்து செயற்பட்ட போது தேர்தலுக்கு முகம் கொடுத்தது இலங்கை தமிழரசுக் கட்சியின் பெயரிலும், அதன் சின்னத்திலுமே தான். அதே முறையில் நாங்கள் இந்த தேர்தலையும் சந்திப்பதற்கு பிரதான கட்சி என்ற வகையில் நாங்கள் அவர்களுக்கும் அழைப்பு விடுகின்றோம்” என குறிப்பிட்டுள்ளார்.  https://tamilwin.com/article/ilankai-tamil-arasu-katchi-meeting-in-colombo-1727533785?itm_source=parsely-detail
    • 26 SEP, 2024 | 12:24 PM பிரசாத் வெலிக்கும்புர தென்னிலங்கையின் பிராந்தியங்களில் இருந்து குறிப்பாக, சிங்கள பௌத்தர்கள் அதிக பெரும்பான்மையாக வாழும் பாகங்களில் இருந்து பெரும்பான்மையானவர்களின் ஆதரவைப் பெற்று தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க இலங்கையின் ஜனாதிபதியாகத் தெரிவாகியிருக்கிறார். இதற்கு மாறாக, சிறுபான்மைச் சமூகங்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளின் குறிப்பாக, வடக்கு, கிழக்கு மாகாணங்கள் மற்றும் மலையகத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவும் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் கூடுதலான ஆதரவைப் பெற்றிருக்கிறார்கள். அதன் விளைவாக, திசாநாயக்கவுக்கு வாக்களிக்கவில்லை என்பதற்காக சிறுபான்மைச் சமூகங்களை குறிப்பாக வடக்கு, கிழக்கு மக்களை அவரின் ஆதரவாளர்கள் கண்டனம் செய்யத் தொடங்கியிருக்கிறார்கள். திசாநாயக்கவுக்கு பதிலாக பிரேமதாசவுக்கும் விக்கிரமசிங்கவுக்கும் வாக்களிப்பதற்கு இந்த சமூகங்களை தமிழ் அரசியல்வாதிகள் தவறாக வழிநடத்தியிருக்கிறார்கள் என்று வாதிடும் அவர்கள் அரசியல் யதார்த்தங்களை விளங்கிக்கொள்ளாதவர்களாக "அறிவிலிகள்" என்று அந்த மக்களைக் குற்றஞ்சாட்டுகிறார்கள். அதேவேளை, பிரேமதாசவையும் விக்கிரமசிங்கவையும் ஆதரித்த தாராளவாத முகாமைச் சேர்ந்த ஆதரவாளர்கள் தெற்கைச் சேர்ந்த இரு சிங்கள பௌத்த பேரினவாதிகளான நாமல் ராஜபக்ஷ மற்றும் திலித் ஜயவீரவுடன் தமிழ்ப் பொதுவேட்பாளரான பாக்கியசெல்வம்  அரியநேத்திரனை  ஒப்பிட்டிருப்பதுடன் மூவரும் ஒரே விதமான கோட்பாடுகளை கொண்டவர்கள் என்று குற்றஞ்சாட்டுகிறார்கள்.   மேலும், பிரேமதாசவுக்கும் விக்கிரமசிங்கவுக்கும் தமிழ்ச் சமூகம் வழங்கிய ஆதரவு அவர்கள் பெருமளவுக்கு பொதுமைப்பட்ட, தேசிய அரசியலுக்கு சாதகமாக தமிழ் அடையாள அரசியலை நிராகரித்திருக்கிறார்கள் என்பதை காட்டுகிறது என்று அந்த தாராளவாத போக்குடைய முகாமைச் சேர்ந்தவர்கள் கூறுகிறார்கள். முதல் கண்ணோட்டத்தில், இந்த இரு வாதங்களும்  வேறுபட்டவையாக தோன்றலாம். ஆனால், உன்னிப்பாக அவதானித்தால் அவை ஒரே மாதிரியானவை. இருப்பதையும் சிங்கள பௌத்த பேரினவாதத்தை அடிப்படையாகக் கொண்டவை என்பதையும் புரிந்துகொள்ள முடியும். இந்த இரு கருத்துக் கோணங்களுமே இந்த சமூகங்களுக்கு இடையில் இருக்கும் தனித்துவமான கலாசாரம், நடத்தை ஒழுக்கங்களையும் அடையாள வேறுபாடுகளையும் கொண்டவை என்பதை ஏற்றுக்கொள்ளத் தவறுகின்றன. இந்த குழுக்களின் தேவைகள், முன்னுரிமைகள் மற்றும் அபிலாசைகள் ஒற்றைத்தன்மை கொண்டவையல்ல. இந்த கருத்துக்களைக் கொண்டிருப்பவர்கள் இலங்கையில் தேசிய இனப்பிரச்சினை இப்போது இல்லை என்று கருதுவதுடன் பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு தீர்வினை கண்டுவிட்டால் சமத்துவமும் இணக்கநிலையும் ஏற்பட்டுவிடும் என்று நம்புகிறார்கள். அனால், இந்த கருத்தியல் நோக்கு யதார்த்தத்தில் இருந்து வேறுபட்டது. நாம் ஏற்றுக்கொள்கிறோமோ இல்லையோ, இலங்கை தனித்துவமான அடையாளங்களையும் முன்னுரிமைகளையும் கொண்ட பிராந்தியங்களாக பிளவுபட்டிருக்கிறது. இந்தப் பிளவு இலங்கை தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் இடையே மிகவும் வெளிப்படையாகத் தெரியும். வடக்கிலும் கிழக்கிலும் உள்ள மக்கள் வேறுபட்ட ஒரு நிலப் பிராந்தியம், வரலாறு, சிங்களவர்களிடமிருந்து வேறுபட்ட அடையாள உணர்வு ஆகியவற்றைக் கொண்டிருக்கிறார்கள்.  நாடு சுதந்திரமடைந்த பிறகு பல தசாப்தங்களாக அவர்கள் பாரபட்சமான முறையில் நடத்தப்பட்டமை, 30 வருடகால உள்நாட்டுப்போர், முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை ஆகியவை காரணமாகவும் அரசாங்கங்கள் பொறுப்புக்கூறத் தவறியமை காரணமாகவும் இடைவெளி விரிவடைந்துவிட்டது. இந்த காரணிகள் சிங்கள பௌத்த பெரும்பான்மை இனத்தவர்களிடமிருந்து தமிழ்ச் சமூகத்தை மேலும் தூர விலக்குகின்றன. 2009ஆம் ஆண்டுக்கு பிறகு, வடக்கு, கிழக்கு தமிழ்ச் சமூகம் போரின் இறுதிக்கட்டங்களில் ஒப்பீட்டளவில் குறைந்தளவு ஈடுபாட்டைக் கொண்டிருந்த அரசியல் பிரிவுகளுடன் தொடர்ச்சியாக அணிசேர்ந்து வந்திருக்கிறார்கள். இறுதியாக நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல் வரை  அவர்கள் ராஜபக்ச குடும்பத்துக்கு எதிராகவே வாக்களித்தார்கள்.  ஆனால், இந்த தேர்தலில்  பிரதான வேட்பாளர்களில் ஒரு ராஜபக்ச இல்லாத நிலையில் தற்போது தேசிய மக்கள் சக்தியின் அங்கமாக இருக்கும் ஜனதா விமுக்தி பெரமுன (ஜே.வி.பி.) மீது கவனம் குவிந்தது. குறிப்பாக, போரின் இறுதிக்கட்டங்களில் ஜே.வி.பி. சம்பந்தப்பட்டிருந்தது. "எந்த வழியில் என்றாலும்" போருக்கு முடிவைக் கட்டிவிடுமாறு மகிந்த ராஜபக்சவை தாங்களே வலியுறுத்திக் கேட்டதாக  ஜே.வி.பி.யினர் தேர்தல் பிரசாரங்களின்போது பெருமை பேசியதைக் காணக்கூடியதாக இருந்தது. இறுதிக்கட்டப் போரில் முள்ளிவாய்க்காலில் மாத்திரம் சுமார் ஒரு இலட்சம் பேர் மாண்டார்கள். வடக்கில் உள்ள ஒவ்வொரு தமிழனும் தனக்கு தனிப்பட்ட முறையில் தெரிந்த ஒருவரை அந்த படுகொலைகளில் இழந்திருக்கிறார் என்ற உண்மை நிலைவரத்தின் பாரதூரத்தன்மையை தெளிவுபடுத்தி நிற்கிறது. அதனால் தேசிய மக்கள் சக்தி தோற்கடிக்கப்படவேண்டிய ஒரு கட்சி என்று அவர்கள் கருதியது இயல்பானதேயாகும். தேர்தல் பிரசாரங்களின்போது ஜே.வி.பி.யின் முக்கிய தலைவர்களில் ஒருவரான லால்காந்த போரில் தனது கட்சியின் ஈடுபாடு குறித்து பெருமையாகப் பேசினார்.  மேலும், கறைபடிந்த சிங்கள பௌத்த பேரினவாத வரலாறு ஒன்றைக் கொண்ட ஜே.வி.பி. ஒரு குறைந்தபட்ச அதிகாரப் பரவலாக்கல் வடிவத்தைக் கூட கடுமையாக எதிர்த்து வந்திருக்கிறது. வடக்கு பிராந்தியத்தில் உள்ள வர்த்தகர் குழாத்துடன் ஊடாட்டங்களைச் செய்வதற்கு சில முயற்சிகளை ஜே.வி.பி. மேற்கொண்ட அதேவேளை தமிழ் மக்களுடனான அல்லது  ஏனைய சிறுபான்மைக் குழுக்களுடன் அர்த்தபுஷ்டியான முறையில் பிணைப்பை ஏற்படுத்துவதற்கு எதையும் செய்யவில்லை. அதனால் ஜே.வி.பி.க்கு வாக்களிப்பதை தமிழர்கள் தவிர்த்துக்கொண்டது முற்றிலும் நியாயமானதே. அதேபோன்று தமிழர்கள் இப்போது தேசிய இனப்பிரச்சினைக்கு முன்னுரிமை கொடுப்பதில்லை என்ற காரணத்தினால் அவர்கள் தமிழ் வேட்பாளரை நிராகரித்து பிரேமதாசவுக்கும் விக்கிரமசிங்கவுக்கும் வாக்களித்தார்கள் என்ற தாராளவாத போக்குடைய முகாமின் வாதமும் தவறானது. சிங்கள பௌத்த பேரினவாத வரலாற்றையும் 2009 முள்ளிவாய்க்கால் படுகொலையுடன் தொடர்பையும் கொண்ட ஜே.வி.பி.யை ஓரங்கட்டுவதற்கு ஒரே வழி என்று நம்பியதன் காரணத்தினாலேயே தமிழர்கள் அந்த இருவருக்கும் வாக்களித்திருப்பார்கள் எனலாம். (கட்டுரையாளர் சமூக - அரசியல் சுற்றாடல் பாதுகாப்பு செயற்பாட்டாளர்) https://www.virakesari.lk/article/194830
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 3 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.