Jump to content

ஆண் மனதின் கேவலம் - உதாரணமாக சீமான்! By பிருந்தா சீனிவாசன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Kapithan said:

சீமான் என்றவுடன் மட்டும் எம்பிக் குதிப்பது முரண்நகை 🤨

இரத்தத்தில் ஊறிவிட்டது....😄

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

இரத்தத்தில் ஊறிவிட்டது....😄

காலைல எந்திருச்சு குளிச்சிட்டு சீமான திட்டினா நல்லது  நடக்கும்னு யாரோ அவங்க மனசுல ஆழமா பதிய வச்சுட்டாங்க... 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தாம்பரம் தங்கவேலு பேசுறேனுங்க.

நம்ம ஊரு பத்தி ரொம்பத்தான் கவலை உங்களுக்கு.

உங்க ஊரில செப்டம்பர் மாசம் மட்டும், 168 பேர், பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கி இருக்கிறானுங்கோ. அம்புட்டு பேரும் 16 வயசுக்கு குறைவுங்கோ. இந்த அக்கிரமத்தை பண்ணினவனுகள்ள பாதி பேரு, போதை பொருள் ஆசாமிகள் என்று ஒரு பெண்ணுரிமைவாதி சொல்கிறாருங்கோ.  

அதில, 22 பேர் கர்ப்பமாகி ஆஸ்பத்திரி போனப்புறம் தான், சங்கதி வெளிலே தெரிஞ்சிருக்குங்க.

2022 ல, கேஸ் 2000 க்கு மேல. ஆக, 2023 முடியேகுள்ள கேசு 3000 தாண்டிருங்கோ.

2021 இல் இலங்கையில் 11,000 சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் பதிவாகியுள்ளன

உங்க ஊரு என்றால், தமிழர் வாழும் பகுதியும் சேர்த்து தானுங்கோ. முதலில அங்கே, பெண்குழந்தைகளை அவர்களின் பாதுகாப்பினை, பெண் உரிமைகளை பேசிப்புட்டு, இந்த பக்கமா வாருங்கப்பா.

அப்புறம் வரட்டுமா??

https://www.dailymirror.lk/print/front-page/168-rape-cases-reported-in-September-22-of-them-pregnant-Eran/238-269977

https://www.dailymirror.lk/breaking-news/Drug-addicts-responsible-for-half-of-child-rape-cases-Geetha/108-269941

*****

இது குறித்து, திண்ணையில் பதிந்தேன். யாருமே கண்டுகொள்ளவில்லை. அதையும் கடந்து போய், தமிழகத்தில் நடக்கும் விடயத்துக்கு குய்யோ, முறையோ என்று குளறுவது வேடிக்கையானது.

Edited by Nathamuni
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 25/10/2023 at 15:15, island said:

ஆனால் சீமானின்  துரதிஷ்ரம் என்னவெனில் 22 வயதை கடந்தபின் இளைஞர்களில் பெரும்பான்மையினர் சற்றே  அறிவு வளர்ச்சியடைந்து maturity  அடைந்துவிடுவதுதான். 

அருமையான கருத்துகள் ...உண்மையும்கூட   இதன்படி சீமானின் ஆதரவுளார்கள் அறிவு குறைவு என்பது தெளிவு    ...அது வளர்ச்சி அடைய  அவர்கள் சீமானை விட்டுப்போகிறார்கள். ..இதனால் சீமானின். ஆதரவு அதிகரித்து செல்வதில்லை   ஒரு புள்ளியில்  நிலையாக  உறுதியாக நிற்கின்றது ..ஆகவே  அவர் வாழ்க்கையில் ஒருபோதும் முதலமைச்சர் ஆக மாட்டார்  தமிழ்நாட்டை ஆளப்போவதுமில்லை  

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, goshan_che said:

கட்டுரையில் சொன்னது தவறு என்றால் அதை எழுதுங்கள்.

முடியாது    எப்படி எழுத முடியும்??? நடந்தது உண்மை ..ஏனெனில் சீமான்  மறுக்கவில்லை    நான் ஏன்.??? மறுக்க வேண்டும்???  சீமான் திருமணம் செய்வேன் என்று அந்த பெண்ணுடன். வாழ்ந்தது உண்மை   ஆனால் ஏமாற்றிவிட்டார். அதேவேளை அந்த பெண் இந்த விசயங்களை தேர்தல் வரும் சமயத்தில் பகிங்கரமாக. வெளியீடுவார். என்றும் எதிர்பார்க்கவில்லை  எனவே… ஏமாந்தும்விட்டார். பாவம் 🤣🤣😂

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இத்துடன், 

“அ. வா. ஆ சங்கத்தின்”

மாதாந்த கூட்டம் இனிதே நிறைவு பெற்றது🤣.

அடுத்த கூட்டம் இன்னொரு இதே போன்ற ஒரு கட்டுரையை பகிர்வதன் மூலம் மீண்டும் கூட்டப்படும்.

கட்டுரை கிடைக்காத பட்சத்தில் இதை ஒத்த வேறு நபர்கள் பற்றிய செய்திகள் அல்லது துணுக்குகளாவது பகிரப்படும்.

அழைப்பை தவறவிட்டு விடுவோமோ என்று கவலைப்பட வேண்டாம்.

இணைக்கப்படும் ஒரு திரி உங்களின் அடிமனதில் உள்ள ஆணாதிக்க மனோநிலைய trigger பண்ணினால் - அதுதான் கூட்டத்துக்கான அழைப்பு.

அடுத்து வரும் கூட்டங்களிலும்  உறுப்பினர்கள் கலந்து கொண்டு தத்தம் வாழ்வில் சொந்த பெயரில் வெளிப்படுத்த முடியாத உள்ளகிடைக்கையை யாழில் கருத்து எழுதும் போர்வையில் வெளிப்படுத்தி, தம்மை தாமே ஆற்றுபடுத்த முடியும் என்பதை அறியத்தருகிறோம்.

நன்றி

வணக்கம்

 

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

இத்துடன், 

“அ. வா. ஆ சங்கத்தின்”

மாதாந்த கூட்டம் இனிதே நிறைவு பெற்றது🤣.

 

 

ஆனால் வார்டன்னா அடிப்போம் சங்கத்தினர் சேவை எந்தவித தொய்வும் இன்றி தொடரும்...🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

ஆனால் வார்டன்னா அடிப்போம் சங்கத்தினர் சேவை எந்தவித தொய்வும் இன்றி தொடரும்...🤣

இதெல்லாம் பெருமை இல்லை…கடமை. கண்ணும் கருத்தாய் இருப்போம்🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Kandiah57 said:

அருமையான கருத்துகள் ...உண்மையும்கூட   இதன்படி சீமானின் ஆதரவுளார்கள் அறிவு குறைவு என்பது தெளிவு    ...அது வளர்ச்சி அடைய  அவர்கள் சீமானை விட்டுப்போகிறார்கள். ..இதனால் சீமானின். ஆதரவு அதிகரித்து செல்வதில்லை   ஒரு புள்ளியில்  நிலையாக  உறுதியாக நிற்கின்றது ..ஆகவே  அவர் வாழ்க்கையில் ஒருபோதும் முதலமைச்சர் ஆக மாட்டார்  தமிழ்நாட்டை ஆளப்போவதுமில்லை  

அதாவது தமிழ்நாட்டில் உள்ள இதர கட்சிகள் நேர்மையானவை சுத்தமானவை என சொல்ல வருகின்றீர்கள்? அந்த கட்சிகளில் இருக்கும் அங்கத்தவர்கள் பத்தரை மாற்று தங்கங்கள் அப்படித்தானே?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, குமாரசாமி said:

அதாவது தமிழ்நாட்டில் உள்ள இதர கட்சிகள் நேர்மையானவை சுத்தமானவை என சொல்ல வருகின்றீர்கள்? அந்த கட்சிகளில் இருக்கும் அங்கத்தவர்கள் பத்தரை மாற்று தங்கங்கள் அப்படித்தானே?

இல்லை  எனது மேற்படி  கருத்துகள்  Island இன் கருத்துகளை சார்ந்து எழுதியது  அதாவது  தமிழ்நாட்டில் இளையவர்கள். 22 க்கு பிறகு  சுய அறிவு  வளர்ச்சியடைந்து  சீமானை விட்டுட்டு விலகியுள்ளனர்   இது நம்பும்படியாக இருக்கிறது  சீமானின். கவர்ச்சி பேச்சு உணரச்சி பேச்சு   இளைஞர்கள் விரும்புபவர்கள்  கூட்டத்தில் நிறையவே இளைஞர்கள் கூடுவார்கள்.  ஆனால் வாக்குகள்   நடிகர் விஐயகாந்த்   பெற்ற வீதம் கூட  பெறவில்லை  இன்னும் பத்து ஆண்டுகளிலும் கூட பெறமாட்டார்    மற்ற அனைத்து கட்சிகளும் கொள்ளை  களவு. இலஞ்சம்.  அடிப்பாதக செய்திகள் சொல்லுகின்றன.   🤣 எப்படி சுகமாக இருக்கிறீர்களா  ?? 🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, Kandiah57 said:

இல்லை  எனது மேற்படி  கருத்துகள்  Island இன் கருத்துகளை சார்ந்து எழுதியது  அதாவது  தமிழ்நாட்டில் இளையவர்கள். 22 க்கு பிறகு  சுய அறிவு  வளர்ச்சியடைந்து  சீமானை விட்டுட்டு விலகியுள்ளனர்   இது நம்பும்படியாக இருக்கிறது  சீமானின். கவர்ச்சி பேச்சு உணரச்சி பேச்சு   இளைஞர்கள் விரும்புபவர்கள்  கூட்டத்தில் நிறையவே இளைஞர்கள் கூடுவார்கள்.  ஆனால் வாக்குகள்   நடிகர் விஐயகாந்த்   பெற்ற வீதம் கூட  பெறவில்லை  இன்னும் பத்து ஆண்டுகளிலும் கூட பெறமாட்டார்    மற்ற அனைத்து கட்சிகளும் கொள்ளை  களவு. இலஞ்சம்.  அடிப்பாதக செய்திகள் சொல்லுகின்றன.   🤣

கவர்ச்சி , உணர்ச்சி  பேச்சுக்களை விட யதார்த்த பேச்சு ஒன்று உள்ளது அதை பலர் விளங்கிக்கொள்ள மறுக்கின்றார்கள் என்பதே  உண்மை.

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, குமாரசாமி said:

கவர்ச்சி , உணர்ச்சி  பேச்சுக்களை விட யதார்த்த பேச்சு ஒன்று உள்ளது அதை பலர் விளங்கிக்கொள்ள மறுக்கின்றார்கள் என்பதே  உண்மை.

ச‌ரியா சொன்னீங்க‌ள் தாத்தா👍
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, குமாரசாமி said:

கவர்ச்சி , உணர்ச்சி  பேச்சுக்களை விட யதார்த்த பேச்சு ஒன்று உள்ளது அதை பலர் விளங்கிக்கொள்ள மறுக்கின்றார்கள் என்பதே  உண்மை.

சீமானின்  கூட்டங்களுக்கு அதிகம் இளைஞர்கள் கூடுகிறார்கள் ஆனால் அதே அளவில் தேர்தலில் அவருக்கு வாக்குகள் விழவில்லை  கூடவில்லை.  இது தான் யதார்த்தம் நடைமுறை யதார்த்தம் ...யதார்த்த பேச்சு  ஒரு நாட்டின் தலைவர் பேசலாம்  இந்த எல்லையைத் தாண்டி செயல்பாடுவாய் என்றால்  உங்கள் ஆட்சி கலைக்கப்படக்கூடிய. மாநிலத்துக்கு  முதல்வர் ஆக வர முயற்சிக்கும்  எவருமே பேச முடியாது  அப்படி பேசும் பேச்சுக்கள் கருத்துகள் அற்றவை  முதல்வரானலும் நடைமுறை படுத்த முடியாவை...தமிழ்நாட்டில் ஒரு மாநகரில்  ஒரு தமிழன்  ஆட்சி செய்கிறன். 850. வீடுகளை கட்டி மக்களுக்கு கொடுத்து...மின்சாரம் உற்பத்தியில் வருமானம் ஈட்டி பலருக்கும் வேலைவாய்ப்பு வழங்கி ஊழல் அற்ற ஆட்சி செய்கிறார் நீங்கள் அறியவில்லையா?? மக்களுக்கு சேவைகள் செய்ய விரும்பினால்  சீமான்  கமல் வை.கோ  ........போன்றோர் இந்த வழிமுறைகளை ஏன் பின்பற்ற கூடாது??  தமிழ்நாட்டை ஒரு தலைவர் விருப்பியபடி ஆள முடியாது  மத்திய அரசுக்கு பணித்து தான் ஆள முடியும்   எல்லை மீற முடியாது மீறினால்  ஆட்சி கலைக்கப்படும். தப்பித்தவறி சீமான் முதல்வர் ஆனல்  பிரதமர் முன் கை கட்டி அடக்க ஒடுக்கமாகத் தான் நிற்ப்பார்  😂😂🤣

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, Kandiah57 said:

அது வளர்ச்சி அடைய  அவர்கள் சீமானை விட்டுப்போகிறார்கள். ..இதனால் சீமானின். ஆதரவு அதிகரித்து செல்வதில்லை  

நாம் தமிழர்கட்சியில் நான் விரும்பி கேட்ட வீடியோ பேச்சு என்றால் ராஜீவ் காந்தியினுடையது. அவர் இப்போது அங்கே இல்லை. சாட்டை துரைமுருகன் பேச்சு சில வினாடிகள் கூட கேட்கவே முடியாது.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, விளங்க நினைப்பவன் said:

நாம் தமிழர்கட்சியில் நான் விரும்பி கேட்ட வீடியோ பேச்சு என்றால் ராஜீவ் காந்தியினுடையது. அவர் இப்போது அங்கே இல்லை. சாட்டை துரைமுருகன் பேச்சு சில வினாடிகள் கூட கேட்கவே முடியாது.

ராஜிவ் காந்திய‌ விட

சாட்டை துரை முருக‌ன் ந‌ல்ல‌ பேச்சாள‌ர்

கொள்கை இல்லா ராஜிவ் காந்திய‌ ப‌ற்றி எழுதி என் நேர‌த்தை வீன் அடிக்க‌ விரும்ப‌ வில்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, பையன்26 said:

ராஜிவ் காந்திய‌ விட

சாட்டை துரை முருக‌ன் ந‌ல்ல‌ பேச்சாள‌ர்

கொள்கை இல்லா ராஜிவ் காந்திய‌ ப‌ற்றி எழுதி என் நேர‌த்தை வீன் அடிக்க‌ விரும்ப‌ வில்லை

துரைமுருகனும் திமுக வில் சேர்ந்தால்  யாழ்களத்தில் நல்ல பேச்சாளர் ஆகிவிடுவார் 
யார் பேசுகிறார் 
என்ன பேசுகிறார் ?
என்பது தேவையில்லத ஒன்று.
எங்கிருந்து பேசுகிறார் என்பதே மிக மிக முக்கியம். 

மேலே இருக்கும் கட்டுரைப்போல ............
எவ்வளவு தரமான கட்டுரை 
தமிழில் இப்படி ஒரு ஆய்வு கட்டுரையை இதுக்கு முன்னர் பார்த்து இருக்கிறீர்களா? 
துல்லிய ஆய்வு .... டிஜிட்டல் விளக்கம் ........ ஆணி அடித்த மாதிரி தீர்க்கதரிசனம்.

  • Like 2
  • Haha 4
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Maruthankerny said:

துரைமுருகனும் திமுக வில் சேர்ந்தால்  யாழ்களத்தில் நல்ல பேச்சாளர் ஆகிவிடுவார் 
யார் பேசுகிறார் 
என்ன பேசுகிறார் ?
என்பது தேவையில்லத ஒன்று.
எங்கிருந்து பேசுகிறார் என்பதே மிக மிக முக்கியம். 

மேலே இருக்கும் கட்டுரைப்போல ............
எவ்வளவு தரமான கட்டுரை 
தமிழில் இப்படி ஒரு ஆய்வு கட்டுரையை இதுக்கு முன்னர் பார்த்து இருக்கிறீர்களா? 
துல்லிய ஆய்வு .... டிஜிட்டல் விளக்கம் ........ ஆணி அடித்த மாதிரி தீர்க்கதரிசனம்.

த‌மிழ் நாட்டு ஊட‌க‌ங்க‌ள் சீமான் சொல்லும் ந‌ல்ல‌துக‌ளை ம‌க்க‌ளிட‌த்தில் போட்டு காட்டுவ‌து கிடையாது

சீமானின் எச்சில‌ தான் பெரிதாக‌ ஊதி பெருப்பித்து பேசு பொருல் ஆக்குவ‌து தான் ஊட‌க‌ங்க‌ளின் வேலை

இந்த‌ ப‌திவின் த‌லைய‌ங்க‌மே அருவ‌ருக்க‌ த‌க்க‌து..........உமுந்து காரி துப்பி விட்டு ந‌ம்ம‌ வேலைய‌ பார்ப்ப‌து சிற‌ப்பு அண்ணா........
 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 27/10/2023 at 10:18, Kandiah57 said:

தமிழ்நாட்டை ஒரு தலைவர் விருப்பியபடி ஆள முடியாது  மத்திய அரசுக்கு பணித்து தான் ஆள முடியும்   எல்லை மீற முடியாது மீறினால்  ஆட்சி கலைக்கப்படும்.

ஜெயலலிதா ஆட்சியின் போது மத்திய அரசில் அங்கம் வகித்த மத்திய அமைச்சர் முரசொலிமாறன் >கருணாநிதி உட்பட எல்லோரையும் ஆடித்து குண்டு கட்டாகத் தூக்கி உள்ளே போட்டார். மத்திய அரசு முச்சே விடவில்லை. இந்த மாநில மக்களின் முழுமையான ஆதரவுடன் வரும் தலைவர்களை அதுவும் துணிவு மிகுந்த தலைவர்களை யாரும் எதுவும் செய்ய முடியாது என்பதைத்தான் இது காட்டுகிறது.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆட போங்கப்பா இந்த விடயத்தில் திமுகவின் ஊடகங்களும் தமிழ்த்தேசிய எதிர்ப்பாளர்களும் இன்னும் எழுதிக் கொண்டிருந்தாலும். மக்கள் அதனைப்பற்றி பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. யார்தான் யோக்கியர்.என்று அவர்கள் கடந்து சென்று விட்டார்கள். சீமான் தொடர்ச்சியாக பெரும்மக்கள் திரளும் கூட்டத்துடன் கூட்டங்களை நடத்திக் கொண்டே வருகிறார்.சமான் இந்த விடயத்தை கடந்து போய் கனகாலம் அகி விட்டது.இங்கே இருக்கும் சீமானைப் பிடிக்காதவர்கள் தான் அதைப்பபிடித்தத் தொங்கிக் கொண்டிருக்கிறார்கள்.இதனால் சிமானின் அரசியலுக்குப் எந்தப் பாதிப்பும் இல்லை. சீமானுக்கு எதிரான இந்த விடயத்தை உடகங்கள் தூக்கிப்பிடித்து உடகங்களில் காட்ட வெளிக்கிட்டு சீமானை மேலும் மக்களிடம் அறிமுகப்படுத்தி விட்டிருக்கிறார்கள். இப்போது மக்கள் மேலும் சீமானை தேட முயற்சிக்க இணையத்தில் குவிந்து கிடக்கும் அவரது காணொளிகளில் உள்ள நல்ல விடயங்களையும் உள்வாங்கப் போகிறார்கள். சீமானின் எதிரிகள் சீமானின் அரியலை ஒழிக்க முற்பட்டு அவரை வளர்த்து விட்டிருக்கிறார்கள் எக்பதே நிதர்சனம். அடுத்து வரும் தேர்தல்களில் சீமானின் வாக்கு வங்கி இரட்டை இலக்கத்துக்குப் போக வாய்ப்பிருக்கிறது. இப்படிப் போகும் இடத்தில் இது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, Maruthankerny said:

துரைமுருகனும் திமுக வில் சேர்ந்தால்  யாழ்களத்தில் நல்ல பேச்சாளர் ஆகிவிடுவார் 
யார் பேசுகிறார் 
என்ன பேசுகிறார் ?
என்பது தேவையில்லத ஒன்று.
எங்கிருந்து பேசுகிறார் என்பதே மிக மிக முக்கியம். 

ஸ்ராலின் பனைமரம் நடுவோம்  ஆடு மாடு மேய்ப்போம் என்றால் ஆகா ஓகோ...
இதையே....
சீமான் தரப்பு சொன்னால் நடக்கிற வேலைய பார் என்பார்கள்

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, புலவர் said:

ஜெயலலிதா ஆட்சியின் போது மத்திய அரசில் அங்கம் வகித்த மத்திய அமைச்சர் முரசொலிமாறன் >கருணாநிதி உட்பட எல்லோரையும் ஆடித்து குண்டு கட்டாகத் தூக்கி உள்ளே போட்டார். மத்திய அரசு முச்சே விடவில்லை. இந்த மாநில மக்களின் முழுமையான ஆதரவுடன் வரும் தலைவர்களை அதுவும் துணிவு மிகுந்த தலைவர்களை யாரும் எதுவும் செய்ய முடியாது என்பதைத்தான் இது காட்டுகிறது.

எனது கருத்துகள்  தமிழ் நாட்டு தலைவர்கள்  மத்திய அரசை எதிர்த்து  இலங்கையில் இலங்கை தமிழருக்கு  தமிழ் ஈழம் அல்லது பூரணமாக சுயாட்சி  கிடைக்க ...பெற்றுத்தரப் போவதில்லை  என்பதை அடிப்படையாகக் கொண்டு எழுகிறேன்.  இதுவரை எந்தவொரு முதல்வராவது  மத்திய அரசை எதிர்த்து  தமிழ் ஈழம் அல்லது சுயாட்சி  பெற்று தர முயற்சிகள் மேற்கொண்டுள்ளார்களா ?? ஏன் செய்யவில்லை ?? கருணாநிதி  மாறன்....போன்றவர்களை  சிறையினுள்ளே அடைத்ததால தமிழ்நாடு  அதிகாரமிக்க மாநிலம் என்று எப்படி கருத முடியும்  ?? 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, Kandiah57 said:

எனது கருத்துகள்  தமிழ் நாட்டு தலைவர்கள்  மத்திய அரசை எதிர்த்து  இலங்கையில் இலங்கை தமிழருக்கு  தமிழ் ஈழம் அல்லது பூரணமாக சுயாட்சி  கிடைக்க ...பெற்றுத்தரப் போவதில்லை  என்பதை அடிப்படையாகக் கொண்டு எழுகிறேன்.  இதுவரை எந்தவொரு முதல்வராவது  மத்திய அரசை எதிர்த்து  தமிழ் ஈழம் அல்லது சுயாட்சி  பெற்று தர முயற்சிகள் மேற்கொண்டுள்ளார்களா ?? ஏன் செய்யவில்லை ?? கருணாநிதி  மாறன்....போன்றவர்களை  சிறையினுள்ளே அடைத்ததால தமிழ்நாடு  அதிகாரமிக்க மாநிலம் என்று எப்படி கருத முடியும்  ?? 

இந்த உண்ணாவிரதம் சொல்ல வந்த செய்தி என்ன?
அதன் பின்னர் நடந்தது என்ன?

என்னைப் போய் நடிக்கச் சொல்றியா ...

யாரை எதிர்த்து இந்த உண்ணாவிரத நாடகம்?
இந்த உண்ணாவிரத்தினால் வந்த நன்மைகள் என்ன?

சரி மாநில அரசுகளுக்கு பலம் இல்லை எனில் ஏனிந்த நாடகங்கள்?
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, குமாரசாமி said:

இந்த உண்ணாவிரதம் சொல்ல வந்த செய்தி என்ன?
அதன் பின்னர் நடந்தது என்ன?

என்னைப் போய் நடிக்கச் சொல்றியா ...

யாரை எதிர்த்து இந்த உண்ணாவிரத நாடகம்?
இந்த உண்ணாவிரத்தினால் வந்த நன்மைகள் என்ன?

சரி மாநில அரசுகளுக்கு பலம் இல்லை எனில் ஏனிந்த நாடகங்கள்?
 

முதலில்  தமிழ்நாடு  மாநிலம் யார் முதல்வர் ஆகினும். மத்திய அரசை எதிர்த்து  இலங்கை தமிழருக்கு தமிழ் ஈழம் அல்லது மாநில சுயாட்சி  பெற்று தரப்போவதில்லை   இது தான் எனது வாதம்   அங்கு யாரும் முதல்வர் ஆகலாம்  அதைப்பற்றி நான் கவலைப்படுவதில்லை 🙏.  சீமான் வர வாய்ப்புகள் இல்லை என்பது கருத்து   

இது  கருணாநிதியின். திருவிளையாடல்    ஆனாலும் அவரால் எதுவும் செய்ய முடியாது    அது அவருக்கும் தெரியும்    வெளிப்பாடையாகச் சொல்லவில்லை என்பது அவரது பிழை தான்      

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, Kandiah57 said:

முதலில்  தமிழ்நாடு  மாநிலம் யார் முதல்வர் ஆகினும். மத்திய அரசை எதிர்த்து  இலங்கை தமிழருக்கு தமிழ் ஈழம் அல்லது மாநில சுயாட்சி  பெற்று தரப்போவதில்லை   இது தான் எனது வாதம்   அங்கு யாரும் முதல்வர் ஆகலாம்  அதைப்பற்றி நான் கவலைப்படுவதில்லை 🙏.  சீமான் வர வாய்ப்புகள் இல்லை என்பது கருத்து   

இது  கருணாநிதியின். திருவிளையாடல்    ஆனாலும் அவரால் எதுவும் செய்ய முடியாது    அது அவருக்கும் தெரியும்    வெளிப்பாடையாகச் சொல்லவில்லை என்பது அவரது பிழை தான்      

நீங்கள் என்னோடு மட்டும் இந்த நேரத்தில் கருத்தாடுகின்றீர்கள் என்பதை மனதில் வைத்து மீண்டும் சொல்கிறேன். இதை பலமுறை சொல்லியிருந்தாலும் கூட.....

சீமான் ஈழம் பெற்று தருவார் என நான் என்றும்  எழுதியதில்லை. சொன்னதும் இல்லை. அவர் முதல்வர் ஆவார் என்று எழுதியதும் இல்லை. அவரது மாற்றுக்கருத்துக்கள் எனக்கு பிடித்திருக்கு. தன் இனம் சார்ந்த கருத்துகளையும் விரும்புகின்றேன். இன்று உலகில் நடக்கும் சூழல் சம்பந்தப்பட்ட கருத்துக்களையும் பரிபூரணமாக வரவேற்கின்றேன். அதை விட கிந்தியர்களால் தமிழ்நாட்டினர் தாக்கப்படுவர் என ஆய்வு கூறியதையும் அசை போட்டு பார்க்கின்றேன்.

  • Like 2
  • Thanks 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

சீமான் ஈழம் பெற்று தருவார் என நான் என்றும்  எழுதியதில்லை. சொன்னதும் இல்லை. அவர் முதல்வர் ஆவார் என்று எழுதியதும் இல்லை. அவரது மாற்றுக்கருத்துக்கள் எனக்கு பிடித்திருக்கு. தன் இனம் சார்ந்த கருத்துகளையும் விரும்புகின்றேன். இன்று உலகில் நடக்கும் சூழல் சம்பந்தப்பட்ட கருத்துக்களையும் பரிபூரணமாக வரவேற்கின்றேன். அதை விட கிந்தியர்களால் தமிழ்நாட்டினர் தாக்கப்படுவர் என ஆய்வு கூறியதையும் அசை போட்டு பார்க்கின்றேன்.

இது தான் எனது நிலைப்பாடும்.நன்றி .

  • Like 1
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தென் ஆபிரிக்கா அல்ல‌து இந்தியா இந்த‌ இர‌ண்டு அணிக‌ளுக்கு ந‌ல்ல‌ ச‌ர்ந்த‌ப்ப‌ம்   தென் ஆபிரிக்கா கோப்பை தூக்கினால் இர‌ட்டை ம‌கிழ்ச்சி   இந்தியாவை பிடிக்காது புள்ளிக்காக‌ இந்திய‌ அணிய‌ தெரிவு செய்தேன்   அவுஸ்ரேலியா இன்று இந்தியாவிட‌ம் தோக்க‌ கூடும்   மிஸ்சில் ஸ்ராக் இர‌ண்டு விளையாட்டில் விளையாட‌ வில்லை காய‌ம் போல‌............................
    • வணக்கம் சுண்டல், வாங்கோ, மீண்டும் க‌ண்ட‌து ம‌கிழ்ச்சி👍
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
    • "திருந்தாத உள்ளம்"     "திருந்தாத முழுமூடர் இந்த நாட்டில் தீமைபல புரிகின்றார், எனவே அன்பே உருவான பெண்டிரெல்லாம்அடிமை யாகி உறைக் கிணறு செய்கின்றார் கண்ணீராலே!"   எங்கேயோ நான் கேட்ட வார்த்தை இது. என் முன்னைய உயர் வகுப்பு ஆசிரியையை தற்செயலாக நான் லண்டனில் கண்ட பொழுது என் மனதில் அது மீண்டும் எதிரொலித்தது. அவர் பெயர் நகுலா, படித்தவர், பட்டம் பெற்றவர், தமிழ் ஆசிரியை. சைவ சமயத்தில் முழு ஈடுபாடுடன், ஆலய வழிபாடு முதல் விரதங்கள் வரை, ஒவ்வொன்றுக்கும் விளக்கங்கள் கொடுத்து, அவ்வற்றை அந்ததந்த முறைகளின் படி ஒழுகுவதில் அவருக்கு அவளே நிகர்.   நான் சமயத்தில் பெரிய ஈடுபாடு இல்லாவிட்டாலும் என் ஆசிரியரின் ஒழுங்கு முறை கடைப்பிடிப்பதை கண்டு ஆச்சரியப் பட்டுள்ளேன். நான் பல்கலைக்கழகம் போனபின், ஒரு முறை என் நண்பனுடன் கொழும்பு, கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத் திருவிழா ஒன்றுக்கு சென்ற பொழுது, என் ஆசிரியரை அங்கு தம்பதியர்களாக ஒரு பெண் குழந்தையுடன், கிருஸ்தவ மத கோலத்தில் கண்டு திடுக்கிட்டேன். அதை அவரும் உணர்ந்திருக்கவேண்டும். என்றாலும் அதை சமாளித்தபடி. ' என் கணவர் பிரான்சிஸ், மத்திய கிழக்கில் வேலைசெய்கிறார்' என அறிமுகப் படுத்தினார். நான் அதன் பின் என் கொழும்பு நண்பரிடம் விசாரித்ததில், பிரான்சிஸ் என்பவர் பெரிதாகப் படிக்கவில்லை என்றும், ஆனால் வசதியான குடும்பத்தில் கொஞ்சம் துடி துடிப்பான இளைஞராக, மும்மொழியும் தாராளமாக பேசுவதால், பெண்களுடன் இலகுவில் பழகக் கூடியவர் என்றும், அப்படியான ஒரு சந்தர்ப்பத்தில், ஆசிரியைக்கும் இவருக்கும் எதிர்பாராதவிதமாக தொடர்பு வந்து, கிறிஸ்தவ முறைப்படி கல்யாணத்தில் முடிந்ததாக கேள்விப்பட்டேன். அதில் எந்த தவறும் இல்லை. தன் நிலைக்கு தக்கதாக, கணவருடன் விட்டுக்கொடுத்து வாழ்வதையிட்டு, நான் உண்மையில், என் ஆசிரியர் பற்றி பெருமை கொண்டேன்!   அதன் பின் பல ஆண்டுகள் கழித்து, மீண்டும் அவரை லண்டனில் இரண்டு வளர்ந்த பிள்ளைகளுடன், ஆசைக்கு ஒரு பெண்ணும் ஆஸ்திக்கு ஒரு பிள்ளையுமாக லண்டன் ஈலிங் துர்க்கை அம்மன் இந்து ஆலயத்தில் நெற்றியில் திருநீறுடன், சந்தனப் பொட்டு பளபளக்க கண்டேன். அப்பொழுது அங்கு கணவரைக் காணவில்லை. பிரான்ஸிஸை நான் ஒரு முறைதான் கண்டாலும், அவர் இலகுவில் மனதில் பதிந்துவிட்டார். கலகலப்பாய் அன்னியோன்னியமாக அந்த கொஞ்ச நேரத்துக்குள் கதைத்தது இன்னும் நினைவில் உண்டு. அவ்வளவு விரைவாக அடுத்தவர்களை கவர்ந்து விடுகிறார். ஆகவே ஆசிரியையை கவர்ந்தது அன்று எனக்கு அதிசயமாக இருக்கவில்லை.   பிள்ளைகள் இருவரும் தங்கள் மற்ற நண்பர்களுடன் ஆங்கில மொழியில் கதைத்த படி, வெளியில் ஒரு இடத்தில் போய் அமர்ந்து விட்டார்கள். ஆசிரியை இன்னும் அதே முன்னைய பார்வையிலேயே, அழகாக, அதே மற்றவர்களை கவரும் சிரிப்புடன் காணப்பட்டார். அவர் என்னை விட ஏழு, எட்டு வயது கூடவென்றாலும், தோற்றத்துக்கு அப்படி இல்லை! ஒருவேளை அவரை முன்பின் தெரியாது என்றால், நானே சிலவேளை பெண் நண்பி அழைப்பு கேட்டிருக்கலாம்?   ஆசிரியை ' நீங்க பிஸியா?' என்று கேட்டார். நான் இல்லை என்றதும், 'நான் இன்று 12 மணிக்குள் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி பாயாசம் வெண்பொங்கல் நைவேத்யம் படைக்க வேண்டும். இன்று வெள்ளிக்கு கிழமை தானே , அதுதான்!, கொஞ்சம் நில்லுங்கள், நான் வந்து கதைக்கிறேன்' என்று கூறிவிட்டு, ஆனால் இரு கண்களிலும் கண்ணீர் மெல்ல சுரக்க விடை பெற்று சென்றார்.   நான் உண்மையில் லண்டன் வந்தது இடம் சுற்றி பார்க்கவும், தமிழர்களின் வாழ்வு அங்கு எப்படி என பொதுவாக அறியவே. ஆகவே அவர் ஆலயம் சுற்றி கும்பிட்டு வரும் வரை, நான் ஆலயத்தின் முக்கிய இடங்களை படம் பிடிப்பதுடன், அங்கு வந்திருந்த சில அடியார்களுடன் கதைப்பதிலும் பொழுது போக்கினேன். அப்படி சந்தர்ப்பத்தில் நான் என்னுடன் பல்கலைக்கழகத்தில் ஒன்றாய் படித்த குமரநாயகம், அவரின் குடும்பம், அதே போல யாழ் மத்திய கல்லூரியில் என்னுடன் படித்த வாமதேவ அவரின் குடும்பம் இப்படி சில முன்னைய நண்பர்களையும் காணக் கூடியதாக இருந்தது. அங்கு மாலை கட்டி தொண்டுகள் செய்துகொண்டு இருந்த ஒரு அம்மாவுடன் கதைத்தபொழுது தான் எனக்கு புரிந்தது, தீர்க்க முடியாத துன்பங்கள் தீரவும் மற்றும் பெண்களுக்கு மாங்கல்ய பலம் அதிகரிக்கவுமே இன்றைய காலை வழிபாடு முக்கியமாக கருதப் படுகிறது என்று. இது மற்றும் ஆசிரியரின் கண்ணீரும், அவர் திருமண உறவில் குழம்பி இருக்கிறார் என மேலோட்டமாக எனக்கு கூறியது!   'என்ன செய்கிறாயடா?, இப்ப எந்த நாடு?. தனியவா வந்தது ? மனைவி பிள்ளைகள்?' ஆசிரியை என்ற அதிகாரம் அப்படியே இருந்தது. அதில் மாற்றம் இல்லை. ஆனால் ... அந்தக் கண்ணீர் ? நான் ' பிரான்சிஸ் சார் எங்கே?, வரவில்லையா மேடம் ?' கதையை ஆரம்பித்தேன். அவர் கண்கள் மீண்டும் மழை பொழியத் தொடங்கியது. தன் கதையை ஒவ்வொன்றாக பிரான்ஸிஸை சந்தித்ததில் இருந்து சொல்லத் தொடங்கினார்.   தான் முதல் ஆசிரியர் உத்தியோகமாக யாழ் மத்திய கல்லூரியில் நகரில் ஆரம்பித்தாலும், ஓர் சில ஆண்டுகளின் பின் 4000 மாணவர்களும் 300 ஆசிரியர்களும் கொண்ட, ஒரு தேசியத் தமிழ்ப் பாடசாலையான. கொழும்பு பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரிக்கு இடமாற்றம் பெற்றதாகவும், அப்பொழுது தான் தற்காலிகமாக இருந்த வீட்டுக்காரியுடன், சிலவேளை காலிமுக திடலுக்கு அல்லது மவுண்ட் லாவினியா [கல்கிசை] கடற்கரைக்கு போவதாகவும், அப்படியான ஒரு சந்தர்ப்பத்திலேயே பிரான்ஸிஸை சந்தித்ததாக கூறினார்.   'அதைப்பற்றி இனி பேசிப் பிரயோசனம் இல்லை, உண்மையில் காதலோ காமமோ வரவில்லை. பிரான்சிஸ், எதிர்பாராத நேரத்தில் உடலை தீண்டியதால், அந்த வீட்டுக்கார அம்மா இவன் சரி இல்லாதவன் எனக் எடுத்துக்கூறியும், இவன் இனி என் கணவன் என்று - கண்ணகி. சீதை .... இப்படியான சரித்திர பாத்திரங்களை விரும்பியவள், நானும் என்னை அவர்களைப் போல் எண்ணியவள் என்பதால் - பட்டிக்காட்டாய் முடிவெடுத்தேன். இவனை, இவன் உள்ளத்தை என்னால், என் உண்மையான அன்பால், என் இளமை அழகால், கவர்ச்சியால் என்னுடனே அவன் வாழ்வு இனி தொடரத் செய்ய முடியும் என்று எண்ணினேன்' என்று கண்ணை துடைத்துக்கொண்டு கூறி ' கடுமையான சட்டங்கள் பிரான்ஸிஸால் போடப்பட்டு, கிருஸ்தவ முறைப்படி திருமணம் செய்தேன்' என்றார்.   'இலங்கையில் இருக்கும் மட்டும் சிற்சில சம்பவங்களில் வேறு பெண்களுடன் பிரான்சிஸ் தொடர்பு கொண்டாலும், எல்லை மீறினாலும் இரு பக்க பெற்றோர்களின் கவனிப்பால் அது பெரிதாக குடும்ப வாழ்வை பாதிக்கவில்லை, மற்றும் அவரின் தொடர்புகள் சிங்கள, பரங்கி பெண்களாக இருந்ததால், அது, அந்த செய்திகள் எம் சமூகத்துக்குள், பரவவும் இல்லை. நானும் இந்தக் காலத்தில் இவை கொஞ்சம் சகயம் தானே என கண்டும் காணாததாகவும் இருந்துவிட்டேன்' என்று தொடர்ந்தவர்,   'ஆனால் லண்டனுக்கு வந்தபின், தமிழ் கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றில், சமயம் பரப்புவதிலும் மற்றும் பொதுவாக. ஆண்கள் வேலைக்கு போவதால், பகல் நேரத்தில் பெண்களை தேவாலயத்துக்கு ஏற்றி இறக்கும் தொண்டு வேலையும் செய்யத் தொடங்கினார். இது அவருக்கு மீண்டும் பெண்களுடனான காதல் / காமம் தொடர்புகளுக்கு வழிவகுத்தது' என்று அழுது கொண்டு சொன்னார்.   'அவரை மட்டும் பிழை சொல்ல முடியாது - திருந்தாத உள்ளம் என்று எதுவும் இல்லை மாறாக திருந்தவிடாமல் அழுத்தும் அழுக்கு உள்ளங்களே அதிகம்' என்று தன் கதையை முடித்தார்.   'அவர் பிரிவதும் வேறு பெண்களுடன் வாழ்க்கை நடத்துவதும், நானும் விடாமல் அவரை துரத்தி வீடு கொண்டுவருவதும் ஒரு தொடர்கதையாக போய்விட்டது' பெருமூச்சுக்கு இடையில் தொடர்ந்தார். 'நான் இதற்கிடையில், மனநிலை பாதிப்பு அடைந்து ஒரு மனநல மருத்துவமனையில் நீண்ட பல பரிசோதனைகள் செய்து, இறுதியாக அங்கு மூன்று மாதம் தங்கி சிகிச்சையும் செய்தேன்.   அப்பொழுது, அதை கேள்விப்பட்டு பிரான்சிஸ் என்னைப் பார்க்க அங்கு வந்தார். தான் இனி பிரியமாடேன் என்று சபதமும் செய்தார். ஆனால் பிள்ளைகளுக்கு அவரின் போக்கு அறவே பிடிக்கவில்லை. எனவே மகனுக்கும் பிரான்ஸிஸுக்கும் நடந்த வாக்கு வாதத்தில் அவர் மீண்டும் வீட்டை விட்டு வெளியேறினார். மீண்டும் வேதாளம் முருங்கையில் ஏறிய கதைதான்.   யாரோ ஒரு பெண்ணுடன் குடும்ப வாழ்வு நடத்த தொடங்கினார். ஆனால் 2 வருடத்தில் பிரிந்து இருக்க இடம் இல்லாமல் அலைந்தார். அதைக் கேள்விப்பட்ட நான் திருந்துவார் என்று மீண்டும் சந்தர்ப்பம் கொடுத்து, பிள்ளைகளின் எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல், என்னுடன் சேர்த்துக்கொண்டேன். எவ்வளவு நான் முட்டாள் என்பதை பின்பு தான் அறிந்தேன்' என்று ஆசிரியர் என் முகத்தை பார்க்க முடியாமல், ஆலயத்தின் மூலஸ்தானத்தில் அமர்ந்து இருந்த அம்மனை பார்த்து சொன்னார்.   இதற்கு மேல் அவரின் கதையை நான் கேட்கவில்லை.     "திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம்? வருந்தாத உருவங்கள் பிறந்தென்ன லாபம்? இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்! இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்! கண் போன போக்கிலே கால் போகலாமா? கால் போன போக்கிலே மனம் போகலாமா?"   நன்றி     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]        
    • வடக்கு, கிழக்கிலுள்ள இந்து ஆலயங்களில் சைவமக்கள் சுதந்திரமாக வழிபாடு செய்வதை உறுதிப்படுத்துங்கள் - அமைச்சர் விதுரவிடம் நல்லை ஆதீனம் கோரிக்கை Published By: DIGITAL DESK 3 24 JUN, 2024 | 04:01 PM (எம்.நியூட்டன்) நல்லை ஆதீனத்துக்கு வருகை தந்த புத்தசாசன மத மற்றும் கலாசார விவகாரங்களுக்கான அமைச்சர் விதுர விக்கிரமநாயக்காவிடம் சைவமக்கள் சுதந்திரமாக குருந்தூர்மலை மற்றும் வெடுக்குநாறி சிவன் ஆலயங்களில் வழிபாடு செய்ய ஏற்பாடு செய்யவேண்டும் என வேண்டுதல் விடப்பட்டதுடன், திருக்கோணேமலை திருக்கோணேஸ்வரம் ஆலயம் அருகே பாதை இருமருங்கிலும் அமைக்கப்பட்டுள்ள பெட்டிக்கடைகளை அப்புறப்படுத்தி புனித தலத்தின் மேன்மையைப் பேண வழிசெய்ய வேண்டும் என்று எடுத்துரைக்கப்பட்டது. காங்கேசன்துறையில் தல்செவன ஹோட்டல் அமைந்துள்ள பகுதியானது சைவமக்களின் பாவனையில் உள்ள சத்திரம் இருந்த நிலம். அது இதுவரை ஒப்படைக்கப்படவில்லை. அதனை உடன் வழங்க ஏற்பாடு செய்யுமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டது.  இவற்றுக்கு பதில் கூறிய அமைச்சர் குருந்தூர்மலை வெடுக்கு நாறி பகுதியில் சுதந்திரமாக வழிபாடு செய்யலாம் என்றும் அப்பகுதி தொல்லியல் திணைகளத்தின் கட்டுப்பாட்டிலுள்ளது என்றும் திருக்கோணேஸ்வர பெட்டிக்கடை அகற்றுவது தொடர்பாக மாற்று ஏற்பாடு விரைவில் செய்யப்படும் என தெரிவித்தார். மேலும், காங்கேசன்துறை தல்செவன ஹோட்டல் காணி விடயமாக நடவடிக்கை எடுப்பதாக  தெரிவித்தார். இன்று திங்கட்கிழமை (24) நடைபெற்ற இந்த  சந்திப்பில் ஆதீன சுவாமிகள், கலாநிதி ஆறு திருமுருகன், ரிஷி தொண்டுநாதன் சுவாமிகள், இந்துகலாசார திணக்களப் பணிப்பாளர் அநுருத்தன்  கலந்து கொண்டார்கள். https://www.virakesari.lk/article/186825
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.