Jump to content

ஜனாதிபதி தேர்தலில் சஜித்திற்கு ஆதரவு : தமிழரசுக்கட்சி அதிரடி அறிவிப்பு


Recommended Posts

29 minutes ago, விசுகு said:

நடக்காது நடக்காது நடக்கவே முடியாது என்று சொல்கிறோமே தவிர 

அதற்கு காரணம் நாம் நமது ஒற்றுமை இன்மை என்பதை உணர மறுக்கிறோம். அது இனி இல்லை என்றால் இளம் தலைமுறையினர் அதை தீர்மானிக்கட்டுமே. 

எமது பலவீனங்களை உணராது அதை களையாது அதை ஒழித்து வைத்து விளையாடலாம் என்பது எவ்வகையில் நியாயம்??? எதிர்காலத்திற்கு உகந்தது????

 

நீங்கள் மேற்கோள் காட்டப்பட்டுள்ள என் கருத்துக்கும் உங்கள் பதிலுக்கும் என்ன தொடர்பு என்று புரியவில்லை. 

நான் ஒரு முயற்சி, அது வென்றால் பயனில்லை அதே நேரத்தில் அது தோற்றால் தீங்கை விளைவிக்கும் என்று குறிப்பிட்டு, அதற்காக மக்களை அணி திரட்டுவது மோசமான அரசியல் என்று எழுதுகின்றேன், ஆனால் நீங்கள் சம்பந்தமில்லாமல் எழுதியுள்ளீர்கள்.

Link to comment
Share on other sites

  • Replies 164
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஏராளன் said:

தமிழ் கட்சிகளிடம் ஒற்றுமையில்லை என்பது உலகறிந்த உண்மை தானே அண்ணா.
பொதுவேட்பாளருக்கு தமிழ் மக்கள் ஒன்றுபட்டு வாக்களித்தால் எனும் நம்பிக்கையில் முயன்று பார்க்கிறார்கள்.

இங்கேதானே பிரச்சினையே. அவர்கள் ஒற்றுமையாக இருக்கமாட்டார்கள். மக்களை ஒற்றுமையாக இருக்கச் சொல்வார்கள். அடுத்த வருடம் பொதுத் தேர்தல் வரும். மக்கள் ஒற்றுமையாக வாக்களிப்பார்கள். ஒவ்வொரு கட்சியின் தலமையும் பாராளுமன்றம் போவார்கள். மக்கள் வழமைபோல்  தங்கள் வாழ்க்கையைத் தொடர்வார்கள். திரும்ப தேர்தல் வரும் புதிதாக ஏதாவது கொண்டு வருவார்கள். 

சிங்கள அரசியல்வாதிகளைப் பற்றி அறிந்து வைத்திருக்கிறோம்.  இவர்களைப் பற்றி? தமிழினத்தை அரிக்கும் கறையான்கள்.

 

  • Like 1
Link to comment
Share on other sites

38 minutes ago, ஏராளன் said:

2005 போல தேர்தலை புறக்கணிப்பதாலும் பலனில்லை. 2010, 2015, 2019 கூட்டமைப்பின் கோரிக்கைக்கு அமைவாக வாக்களித்தும் பலனில்லை எனில் என்ன செய்யலாம் அண்ணை?
வெல்லக் கூடியவர்களுக்கு வாக்களிக்க வேண்டும் என கூறவருகிறீர்களா அண்ணை! அவர்களும் வென்றபின் எதுவும் தீர்வு தரவில்லையே?

2004இற்கு பிறகான பாரளுமன்ற வடகிழக்கு தமிழ்தேசிய பா.உ எண்ணிக்கையும் சரிவடைந்து கொண்டே போகிறது. 

பொது வேட்பாளர் என்பவர் ஆழ மூழ்கிறவனுக்கு கிடைத்த கயிறா விசப் பாம்பா என பொறுத்திருந்து பார்ப்போம்.

2005 இற்கு முன்னர், புலிகள் இருந்த காலத்தில், ஒவ்வொரு சனாதிபதி / பாராளுமன்ற தேர்தலில்களிலும் புலிகள் நேரிடையாக இல்லாமல், தம் ஆதரவு ஊடகங்கள் மற்றும் அமைப்புகள் மூலம் இன்னாருக்கு வாக்களித்தால் நல்லம் என்று சமிக்ஞைகளை வெளியிடுவார்கள்.

பிரேமதாசா சனாதிபதித் தேர்தலில் நின்ற போது, சந்திரிகா முதலில் நின்ற போது, ரணில் பிரதமர் வேட்பாளராக நின்ற போது இவ்வாறான சமிக்ஞைகளை வெளியிட, தமிழ் மக்களில் பெரும்பாலானோர் அவர்களுக்கே வாக்களித்தனர்.

இவ்வாறு புலிகள் செய்தமை, வெல்கின்றவர்கள் தீர்வுகளைத் தருவார்கள் என்ற எதிர்பார்ப்பில் அல்ல. சில குறுகிய கால நன்மைகளை பெற்று அதன் மூலம் அடுத்த கட்டங்களை அடைவதற்கு. சிங்களம் ஒரு போதும் தமிழ் மக்களுக்கு ஏற்ற தீர்வை தரப் போவதில்லை என்பதை அவர்கள் தெளிவாக புரிந்து வைத்து இருந்தார்கள். ஆயினும் கூட, குறுகிய கால மற்றும் சாத்தியப்படக் கூடிய விடயங்களை எதிர்பார்த்து, அதில் சில வெற்றிகளையும் பெற்றார்கள் (இந்திய இராணுவ வெளியேற்றம், சந்திரிகா காலத்தில் அமைதிப் பேச்சுவார்த்தை காலத்தில் வளங்களை பெருக்கியமை ).

அதே போன்று 2005 உம் அதன் பின் வந்த சனாதிபதி / பிரதமர்களும். இவர்கள் ஒரு போதும் தீர்வைத் தரப் போவதில்லை. அதுவும் புலிகள் இராணுவ பலத்துடன் இருக்கும் போதே தீர்வைத் தராத சிங்களம் இனி ஒரு போதும் தராது. அப்படி தரும் என்று நம்புவது மடத்தனமாகவே அமையும். ஆனால் வரப் போகின்றவர்களைக் கொண்டு குறுகிய கால மற்றும் சாத்தியப்படக் கூடிய நன்மைகளை அடைய தமிழ் சமூகம் முயல வேண்டும். ஆகக் குறைந்தது பொருளாதார ரீதியில் இன்றிருக்கும் நிலையை விட ஒரு சில அடிகளாவது முன்னோக்கி போக முடிகின்ற கோரிக்கைகளை முன் வைத்து இந்த சனாதிபதித் தேர்தலை அணுகியிருக்க வேண்டும். ஆனால் அப்படி சிந்திக்கும் நிலையில் அங்கு எவரும் இல்லை என்பதால், தமிழ் மக்களை தம் விருப்புப் படி வாக்களியுங்கள் என்றாவது சொல்லியிருக்க வேண்டும்.

இவற்றுக்கு பதிலாக நன்மை தராத, எதிர்பார்த்தது நடக்காவிடின் தீமையை தரப் போகின்ற ஒன்றை முன்வைத்துள்ளனர்.

39 minutes ago, ஏராளன் said:

 

பொது வேட்பாளர் என்பவர் ஆழ மூழ்கிறவனுக்கு கிடைத்த கயிறா விசப் பாம்பா என பொறுத்திருந்து பார்ப்போம்.

ஆழ மூழ்கின்றவனுக்கு உதவ வக்கில்லாத ஒரு கூட்டத்தால் முதுகில் ஏற்றப்பட்ட ஒரு பாறாங்கல். 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நிழலி said:

வினைத்திறன் மிக்க, மக்களின் இன்றைய அரசியல் / பொருளாதார நிலையினை சற்றேனும் முன்னகர்த்தக்  கூடிய ஒரு விடையத்தை கையிலெடுத்து, அதனை மக்கள் முன் கொண்டு சென்று அதற்கான முழு உழைப்பையும் கொட்டி ஒன்று திரட்டினால், அதன் பெறுபேறுகளின் அடிப்படையில் முடிவுகளை எடுக்க முடியும்.

ஆனால், 100 வீதம் தமிழ் மக்கள் பொது வேட்பாளருக்கு வாக்களிப்பினும் கூட, சனாதிபதித் தேர்தல் முடிவுகளின் பின் முதலாம் அல்லது முதலாம் + இரண்டாம் வாக்குகளின் அடிப்படையில் ஒருவர் தெற்கில் இருந்து இலங்கையின் சனாதிபதியாகிய அடுத்த நாளில் இருந்து எல்லாம் தமிழ் மக்களுக்கு வழமை போல், எந்தவிதமான மாறுதல்களும் இல்லாமல் வாழ்வும் நாட்களும் நகரக் கூடிய நிலையில், இந்த பொது வேட்பாளர் என்ற விடயமே, மக்களை ஏமாற்றுகின்ற விடயமாகவே நான் பார்க்கின்றேன்.

நான் கணிப்பது போல் 30 வீதத்துக்கும் குறைவான வாக்குகளே வடக்கு கிழக்கில் பொது வேட்பாளர் பெறுவாராயின், முன்னை இருந்த நிலையை விட கீழான நிலைக்கே தாயகத்தில் தமிழ் தேசியம் அடையும். ஏற்கனவே தமிழ் தேசிய உணர்வுகளில் இருந்து விலகி இரண்டறக் கலந்தால் பலன் அதிகம் என நினைக்கும் அல்லது வெளி நாட்டுக்கு சென்றுவிட்டால் எல்லாம் சரியாகி விடும் என நினைக்கின்ற இளைய சமூகம் மேலும் மேலும் அவ்வாறான பாதையையே தெரிவு செய்யும்.

அத்துடன், வடக்கு கிழக்கு மக்கள் தமிழ் தேசியத்தை முற்றாக நிராகரித்து விட்டார்கள் என்ற பிம்பத்தையும், கிழக்கு இனியும் வடக்குடன் இணையாது என்று மக்கள் தீர்மானித்து விட்டார்கள் என்ற பிம்பத்தையும் தான் இது கொடுக்கும்.

திட்டமிட்ட போன்று பலனளித்தால் அதனால் எந்த பயனும் இல்லாமல், அது தோற்றுப் போனால் தீங்கு வரக் கூடிய ஒரு முயற்சியை மக்கள் முன் கொண்டு செல்வது மக்களுக்கு செய்யும் துரோகம்.  அதைத் தான் இந்த பொது வேட்பாளர் தெரிவு செய்கின்றது.


 

நல்லது நிழலி

அப்போ யாருக்க வாக்கு போடலாம்?

ஏன் போடவேண்டும்?

59 minutes ago, Kavi arunasalam said:

இங்கேதானே பிரச்சினையே. அவர்கள் ஒற்றுமையாக இருக்கமாட்டார்கள். மக்களை ஒற்றுமையாக இருக்கச் சொல்வார்கள். அடுத்த வருடம் பொதுத் தேர்தல் வரும். மக்கள் ஒற்றுமையாக வாக்களிப்பார்கள். ஒவ்வொரு கட்சியின் தலமையும் பாராளுமன்றம் போவார்கள். மக்கள் வழமைபோல்  தங்கள் வாழ்க்கையைத் தொடர்வார்கள். திரும்ப தேர்தல் வரும் புதிதாக ஏதாவது கொண்டு வருவார்கள். 

சிங்கள அரசியல்வாதிகளைப் பற்றி அறிந்து வைத்திருக்கிறோம்.  இவர்களைப் பற்றி? தமிழினத்தை அரிக்கும் கறையான்கள்.

 

அதனாலே கறையான்களை ஆதரிக்காமல் பேரினவாதிகளை ஆதரிக்க வேண்டும் என்று வெளிப்படையாக சொல்லுங்க.

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நிழலி said:

2005 இற்கு முன்னர், புலிகள் இருந்த காலத்தில், ஒவ்வொரு சனாதிபதி / பாராளுமன்ற தேர்தலில்களிலும் புலிகள் நேரிடையாக இல்லாமல், தம் ஆதரவு ஊடகங்கள் மற்றும் அமைப்புகள் மூலம் இன்னாருக்கு வாக்களித்தால் நல்லம் என்று சமிக்ஞைகளை வெளியிடுவார்கள்.

பிரேமதாசா சனாதிபதித் தேர்தலில் நின்ற போது, சந்திரிகா முதலில் நின்ற போது, ரணில் பிரதமர் வேட்பாளராக நின்ற போது இவ்வாறான சமிக்ஞைகளை வெளியிட, தமிழ் மக்களில் பெரும்பாலானோர் அவர்களுக்கே வாக்களித்தனர்.

இவ்வாறு புலிகள் செய்தமை, வெல்கின்றவர்கள் தீர்வுகளைத் தருவார்கள் என்ற எதிர்பார்ப்பில் அல்ல. சில குறுகிய கால நன்மைகளை பெற்று அதன் மூலம் அடுத்த கட்டங்களை அடைவதற்கு. சிங்களம் ஒரு போதும் தமிழ் மக்களுக்கு ஏற்ற தீர்வை தரப் போவதில்லை என்பதை அவர்கள் தெளிவாக புரிந்து வைத்து இருந்தார்கள். ஆயினும் கூட, குறுகிய கால மற்றும் சாத்தியப்படக் கூடிய விடயங்களை எதிர்பார்த்து, அதில் சில வெற்றிகளையும் பெற்றார்கள் (இந்திய இராணுவ வெளியேற்றம், சந்திரிகா காலத்தில் அமைதிப் பேச்சுவார்த்தை காலத்தில் வளங்களை பெருக்கியமை ).

அதே போன்று 2005 உம் அதன் பின் வந்த சனாதிபதி / பிரதமர்களும். இவர்கள் ஒரு போதும் தீர்வைத் தரப் போவதில்லை. அதுவும் புலிகள் இராணுவ பலத்துடன் இருக்கும் போதே தீர்வைத் தராத சிங்களம் இனி ஒரு போதும் தராது. அப்படி தரும் என்று நம்புவது மடத்தனமாகவே அமையும். ஆனால் வரப் போகின்றவர்களைக் கொண்டு குறுகிய கால மற்றும் சாத்தியப்படக் கூடிய நன்மைகளை அடைய தமிழ் சமூகம் முயல வேண்டும். ஆகக் குறைந்தது பொருளாதார ரீதியில் இன்றிருக்கும் நிலையை விட ஒரு சில அடிகளாவது முன்னோக்கி போக முடிகின்ற கோரிக்கைகளை முன் வைத்து இந்த சனாதிபதித் தேர்தலை அணுகியிருக்க வேண்டும். ஆனால் அப்படி சிந்திக்கும் நிலையில் அங்கு எவரும் இல்லை என்பதால், தமிழ் மக்களை தம் விருப்புப் படி வாக்களியுங்கள் என்றாவது சொல்லியிருக்க வேண்டும்.

இவற்றுக்கு பதிலாக நன்மை தராத, எதிர்பார்த்தது நடக்காவிடின் தீமையை தரப் போகின்ற ஒன்றை முன்வைத்துள்ளனர்.

ஆழ மூழ்கின்றவனுக்கு உதவ வக்கில்லாத ஒரு கூட்டத்தால் முதுகில் ஏற்றப்பட்ட ஒரு பாறாங்கல். 

சரியாக சொன்னீர்கள்.. மகிந்தவை ஒழிக்க மைத்திரியை தெரிவு செய்தபோதுதான் சாவுப்பயம் இல்லாமல் றோட்டில் போனோம்.. அந்த கணங்களை 80 களில் புலம்பெயர்ந்து பென்சன் எடுப்பவர்களால் ஒரு போதும் உணர்ந்து கொள்ளமுடியாது.. மைத்திரி வென்ற நாள் அன்று சாவுப்பயமில்லாமல் றோட்டில் போன நிமிடங்கள் இன்னும் கண்ணில் வந்து போகுது.. அது ஒரு வித சுதந்திரத்தை உணர்ந்த தருணம்.. தற்காலிகமாக என்றாலும் அந்த சிறிய சிறிய விடயங்களில் மாற்றங்களை ஏற்படுத்தக்கூடிய அரசியல்தலைவர்களை தெரிவு செய்து சாகாமல் உயிருடன் ஆவது இருந்து பிள்ளைகுட்டிகளை பெற்று தமிழர் தேசத்தை சுடுகாடு ஆக்காமல் இனப்பெருக்கி பொருளாதாரத்தில் முன்னேறுவதே தமிழருக்கு இன்றுள்ள தீர்வு.. முஸ்லீம்களை பார்த்து தமிழர்கள் வாழ கற்றுக்கொள்ளனும்..

Edited by பாலபத்ர ஓணாண்டி
  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நிழலி said:

இந்த பொது வேட்பாளர் என்ற விடயமே, மக்களை ஏமாற்றுகின்ற விடயமாகவே நான் பார்க்கின்றேன்.

குண்டு சட்டிக்குள் தமிழ் மக்களை வைத்திருந்து அடுத்து வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் செல்வாக்குடன் தாங்கள் வெற்றி பெறலாம் என்ற நம்பிக்கையில் தற்போது தமிழ் பொதுவேட்பாளர் என்று முயற்சிக்கின்றார்கள்

Link to comment
Share on other sites

33 minutes ago, ஈழப்பிரியன் said:

நல்லது நிழலி

அப்போ யாருக்க வாக்கு போடலாம்?

ஏன் போடவேண்டும்?

 

உங்களது கருத்துக்கு மேல் உள்ள,  நான் ஏராளனுக்கு எழுதிய பதிலில் உங்கள் கேள்விகளுக்கான பதில்கள் உள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

சரியாக சொன்னீர்கள்.. மகிந்தவை ஒழிக்க மைத்திரியை தெரிவு செய்தபோதுதான் சாவுப்பயம் இல்லாமல் றோட்டில் போனோம்.. அந்த கணங்களை 80 களில் புலம்பெயர்ந்து பென்சன் எடுப்பவர்களால் ஒரு போதும் உணர்ந்து கொள்ளமுடியாது.. மைத்திரி வென்ற நாள் அன்று சாவுப்பயமில்லாமல் றோட்டில் போன நிமிடங்கள் இன்னும் கண்ணில் வந்து போகுது.. அது ஒரு வித சுதந்திரத்தை உணர்ந்த தருணம்.. தற்காலிகமாக என்றாலும் அந்த சிறிய சிறிய விடயங்களில் மாற்றங்களை ஏற்படுத்தக்கூடிய அரசியல்தலைவர்களை தெரிவு செய்து சாகாமல் உயிருடன் ஆவது இருந்து பிள்ளைகுட்டிகளை பெற்று தமிழர் தேசத்தை சுடுகாடு ஆக்காமல் இனப்பெருக்கி பொருளாதாரத்தில் முன்னேறுவதே தமிழருக்கு இன்றுள்ள தீர்வு.. முஸ்லீம்களை பார்த்து தமிழர்கள் வாழ கற்றுக்கொள்ளனும்..

நீங்கள. கூறியது 100 வீதம் உண்மை. 2015 ம் ஆண்டுக்கு முன்பு இரு முறை அங்கு சென்ற போது முழுமையான இராணுவ ஆதிக்கம் இருந்தது. வாய் திறக்கவே மக்கள் பயந்தார்கள். பாடசாலைகளில் ஒரு  விழா என்றால் கூட  அப்பகுதி இராணுவ அதிகாரியை கட்டாயம் அழைக்கவேண்டிய நிலை இருந்தது. நினைவேந்தல்கள் இல்லை. நிலாந்தன் போன்ற பத்தி எழுத்தாளர்கள் எல்லாம் இன்று போல் எழுதும் சூழ்நிலை இருக்கவில்லை.  இன்று வீரம  கதைக்கும் பலர் 2015 ம் ஆண்டுக்கு முன்பு வாயே திறக்கவில்லை. 

ஆனால்,  2016, 2018 ல் போன போது பாரிய இடைவெளியை உணரக்கூடியதாக இருந்தது. எனவே அன்று மைத்திரியை ஆதரித்தால் மக்கள் எதையும் இழந்துவிடவில்லை.  நன்மைகளையே பெற்றனர்.  2015 ல் மைத்திரியை ஆதரித்ததால் நாம் எதையும  பெறவில்லை என்று இன்று புலம்புபவர்கள் எவரும் 2015 ம் ஆண்டுக்கு என்ன செய்தனர்? 

 

அன்று செய்ததைப்போல்  மக்களின் நடைமுறை பிரச்சனைகளை நிறைவேற்க் கூடிய வேட்பாளர்களோடு நடைமுறை பிரச்சனைகள் தொடர்பில் பேசி அவர்களுக்கு வாக்களிப்பதே உகந்தது. அரியநேந்திரன்  போன்ற வெத்து  வேட்டு கோமாளிகளுக்கு  வாக்களிப்பதால் எதுவும் கிடைக்கபோவதில்லை. ஒரு bollot sheet waste. அரியத்திற்கு வாக்களிப்பதும் வாக்கு சீட்டை குப்பைத்தொட்டிக்குள் போடுவதும் ஒன்றே. 

Edited by island
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, island said:

அரியத்திற்கு வாக்களிப்பதும் வாக்கு சீட்டை குப்பைத்தொட்டிக்குள் போடுவதும் ஒன்றே. 


அனந்தி சசிதரன் என்ன சொல்கிறா என்று பாருங்கோ  தமிழர்களுடைய வாக்குகள் தமிழருக்கே என்ற அடிப்படையில்  தமிழர்கள் அரியநேத்திரனுக்கு வாக்களித்து தமிழர்களுடைய வாக்குகளை குப்பை தொட்டிக்குள் போட வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, விளங்க நினைப்பவன் said:


அனந்தி சசிதரன் என்ன சொல்கிறா என்று பாருங்கோ  தமிழர்களுடைய வாக்குகள் தமிழருக்கே என்ற அடிப்படையில்  தமிழர்கள் அரியநேத்திரனுக்கு வாக்களித்து தமிழர்களுடைய வாக்குகளை குப்பை தொட்டிக்குள் போட வேண்டும்.

இந்த பொதுவேட்பாளர் கேம் என்பது தாயகத்தில் வாழும் தேசியம் பேசும் அரசியல்வாதிகளுக்கு  அடுத்த பாராளுமறன்ற தேர்தலுக்கான ஒரு உசுப்பேற்றல் முதலீடு. ( பாராளுமன்றம் சென்று ஶ்ரீலங்கா ஒற்றையாட்சிக்கு விசுவாசபாக இருப்பேன் என்று சத்தியப்பிரமாணம் செய்வது வேறு)

புலம்  பெயர்  நாடுகளில் வெட்டி வீர தேசியம்  பேசுபவர்களுக்கு ஒரு time pass. மற்றும் உண்டியல் இதர வருமானம். etc

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, விசுகு said:

தமிழன் தலையில் எப்படி அமைத்தாலும் கேட்க நாதியில்லை தானே

ஆமாம்   அமைத்தால்.   .....கேட்கமாட்டார்கள் தான் 

ஆனால்  அரைத்தால்.  கண்டிப்பாக கேட்பார்கள் 😂🤣🤣🤪

குறிப்பு...   சும்மா பகிடிக்கு   ..   🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அனைவரது கருத்துகளையும் உள்வாங்கிக் கொள்கிறேன். நன்றிகள்.

கருத்துக்கு கருத்து வைக்கவே இக் கருத்துக்களம். இனி இந்த திரி புலம்பெயர் தமிழர்கள் மேல் வசை பாடமட்டுமே தொடரப்போகிறது. 

எனது கருத்தை நான் இங்கே முழுமையாக சொல்லி விட்டேன். நன்றி வணக்கம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பாலபத்ர ஓணாண்டி said:

அந்த கணங்களை 80 களில் புலம்பெயர்ந்து பென்சன் எடுப்பவர்களால் ஒரு போதும் உணர்ந்து கொள்ளமுடியாது..

இதை தவிர்த்து மற்றைய கருத்துகள் சிறந்தது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நிழலி said:

உங்களது கருத்துக்கு மேல் உள்ள,  நான் ஏராளனுக்கு எழுதிய பதிலில் உங்கள் கேள்விகளுக்கான பதில்கள் உள்ளது.

இங்கு நீங்களும் இன்னும் சிலரும் தமிழ் பொதுவேட்பாளருக்கு வாக்கு போடக் கூடாதென பகிரங்கமாக கூறுகிறீர்கள்.

அப்போ யாருக்கு வாக்கு போடவேண்டுமென்றால் நாசூக்காக வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல எழுதுகிறீர்கள்.

இங்கு முக்கிய வேட்பாளர்களாக மூவரே உள்ளனர்.

ஏன் உங்களால் நேரடியாக இவர்களைக் காட்ட முடியாமல் உள்ளது?

பொது வேட்பாளர் இந்தியாவின் கீழ் இயங்கியது தான் உங்களுக்கு தெரிகிறதா?

அப்போ இவ்வளவு காலமும் தமிழர் கட்சிகள் யாரின் கீழ் இயங்கினார்கள்?

நானோ நீங்களோ வாக்குப் போடப் போவதில்லை.

அப்படி இருக்கும் போது நாங்கள் இங்கே எழுதுவதால் தேர்தலில் எந்த மாற்றமும் வரப் போவதில்லை.

ஆனபடியால் வெளியே வந்து ஒரு ஆளைக் காட்டுங்க.

1 hour ago, விளங்க நினைப்பவன் said:

அனந்தி சசிதரன் என்ன சொல்கிறா என்று பாருங்கோ  தமிழர்களுடைய வாக்குகள் தமிழருக்கே என்ற அடிப்படையில்  தமிழர்கள் அரியநேத்திரனுக்கு வாக்களித்து தமிழர்களுடைய வாக்குகளை குப்பை தொட்டிக்குள் போட வேண்டும்.

 

காலாகாலமா எந்த வாளிக்குள் உங்கள் குப்பைகளைப் போடுகிறீர்கள்?

போட்டு அவர்களை அழகு பார்க்க

அவர்களோ குனியவிட்டு வெழுவெழென்று வெழுக்கிறார்கள்.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மக்கள் வரிப்பணத்திலிருந்தே மக்களுக்கான சேவைகள் வழங்கப்படுகின்றன, அந்த மக்களிடம் வாங்கும் பணத்தை மக்களுகு வழ்ங்குவதற்கு இடைத்தரகர்களாக உள்ள அரசியல்வாதிகள் அந்த பணத்தை ஆட்டையை போட்டு பெருச்சாளி ஆகுகிறார்கள், தமது பணத்தையே திரும்ப பெறுவதற்கு இந்த ஊழல் பெருச்சாளி அரசியல்வாதிகளின் தயவு தேவைப்படுகிற நிலையில் இருக்கிறது, இந்த அரசியல்வஸ்துக்களுக்கு வாக்களிப்பதை விட்டு விட்டு வரி கட்டுவதை நிறுத்தினால் சில வேளை வழிக்கு வருவரக்கூடும்.

மக்கள் காசையும் குடுத்து அவர்களின் காலில் விழும் நிலைக்கு  இலங்கை அரசியல் மிகவும் தரம் தாழ்ந்துள்ளதா?

  • Like 1
Link to comment
Share on other sites

1 hour ago, ஈழப்பிரியன் said:

இங்கு நீங்களும் இன்னும் சிலரும் தமிழ் பொதுவேட்பாளருக்கு வாக்கு போடக் கூடாதென பகிரங்கமாக கூறுகிறீர்கள்.

அப்போ யாருக்கு வாக்கு போடவேண்டுமென்றால் நாசூக்காக வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல எழுதுகிறீர்கள்.

இங்கு முக்கிய வேட்பாளர்களாக மூவரே உள்ளனர்.

ஏன் உங்களால் நேரடியாக இவர்களைக் காட்ட முடியாமல் உள்ளது?

பொது வேட்பாளர் இந்தியாவின் கீழ் இயங்கியது தான் உங்களுக்கு தெரிகிறதா?

அப்போ இவ்வளவு காலமும் தமிழர் கட்சிகள் யாரின் கீழ் இயங்கினார்கள்?

நானோ நீங்களோ வாக்குப் போடப் போவதில்லை.

அப்படி இருக்கும் போது நாங்கள் இங்கே எழுதுவதால் தேர்தலில் எந்த மாற்றமும் வரப் போவதில்லை.

ஆனபடியால் வெளியே வந்து ஒரு ஆளைக் காட்டுங்க.

 

முதலில் ஒன்றை புரிந்து கொள்ளவும். நான் பொது வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டாம் என்று எங்கும் எழுதவில்லை. ஏனெனில், இந்த பொது வேட்பாளர் முயற்சியே ஒரு பெரும் ஏமாற்று நாடகம்.  அரசியலில் அநாதைகளாக்கப்பட்டவர்கள் தம் இருப்பை பேணச் செய்யும் போலி தேசியம் இது.

தாயக மக்களை தம் விருப்புக்கு ஏற்ற மாதிரி வாக்களிக்க சொல்லி இருக்க வேண்டும் தமிழ் கட்சிகள். இல்லாவிடின் வேட்பாளர்களுடன் பொருளாதார நலன்கள், அரசியல் கைதிகள், காணாமல் போனோர் தொடர்பாக சில உறுதி மொழிகளைப் பெற்று,  அவற்றை நிறைவேற்றுவதன் அடிப்படையில் அடுத்த தேர்தல்களிலும் ஆதரவை தொடரலாம் என்று ஒரு பேரம் பேசலையாவது செய்து இருக்க வேண்டும். அப்படி செய்து, அதனடிப்படையில் இன்னாருக்கு தம் ஆதரவை வழங்கி இருக்க வேண்டும்.

இப்படி காத்திரமாக செய்யாமல் பொது வேட்பாளரை இறக்கியதும், சுமந்திரன் சாணக்கியன் வகையறா சஜித்தை ஆதரிப்பதும் மக்களை ஏமாற்றும் துரோகச் செயல்கள்.

********

எனக்கு இலங்கையில் 2007 வரைக்கும் வாக்களிக்கும் உரிமை இருந்தது. விக்கிரமபாகு கருணாரத்ன விற்கு தவிர எந்த வேட்பாளருக்கும் வாக்களிக்கவில்லை. ஒவ்வொரு முறையும் செல்லுபடியாக்கி விட்டு வருவேன். இன்றும் நான் அங்கு இருப்பின் அதைத் தான் செய்வேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, நிழலி said:

தாயக மக்களை தம் விருப்புக்கு ஏற்ற மாதிரி வாக்களிக்க சொல்லி இருக்க வேண்டும் தமிழ் கட்சிகள். இல்லாவிடின் வேட்பாளர்களுடன் பொருளாதார நலன்கள், அரசியல் கைதிகள், காணாமல் போனோர் தொடர்பாக சில உறுதி மொழிகளைப் பெற்று,  அவற்றை நிறைவேற்றுவதன் அடிப்படையில் அடுத்த தேர்தல்களிலும் ஆதரவை தொடரலாம் என்று ஒரு பேரம் பேசலையாவது செய்து இருக்க வேண்டும். அப்படி செய்து, அதனடிப்படையில் இன்னாருக்கு தம் ஆதரவை வழங்கி இருக்க வேண்டும்.

மக்கள் தமது விருப்புக்குத் தான் வாக்களிக்கப் போகிறார்கள் என்பது தான் கள நிலமை அண்ணா.
தபால் வாக்களித்த அண்ணர் ஒருவரிடம் கேட்டபோது சஜித்திற்கு வாக்களித்ததாக கூறினார், ஏன் அரியத்தாருக்கு போடேல்ல என்ற தும்பு பறக்க பேசிறார்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஏராளன் said:

மக்கள் தமது விருப்புக்குத் தான் வாக்களிக்கப் போகிறார்கள் என்பது தான் கள நிலமை அண்ணா.
தபால் வாக்களித்த அண்ணர் ஒருவரிடம் கேட்டபோது சஜித்திற்கு வாக்களித்ததாக கூறினார், ஏன் அரியத்தாருக்கு போடேல்ல என்ற தும்பு பறக்க பேசிறார்!

ஏராளன், நீங்கள் கேட்ட  ஆள்... சுமந்திரனின் ஆள் போலை இருக்கு. 😂
அதுதான்... சஜித்துக்கு வாக்கு போட்டிருக்கிறார்.
சுமந்திரனின் ஆளிடம் போய்... அரியநேத்திரனை பற்றி கேட்டால் தும்பு பறக்க பேசுவார்தானே... 🤣

அதே போல்... அரியநேத்திரனின் ஆளிடம் போய், சுமந்திரன் பற்றி கேட்டால் காதால் இரத்தம் வர பேசுவார்கள். 😂

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழை உயீர்மூச்சாய் நேசிப்போம்  
சிவனுக்கு சங்கில் புனித நீரை நிரப்பி அபிஷேகம் செய்கின்ற சங்காய் இருப்போம்
சங்கிற்கு வாக்களித்து மானம் காப்போம்]

வட்சப்பில் வந்தது இதை எழுதுவது வாக்குகளே இல்லாத புலம்பெயர்ந்தவர்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

ஏராளன், நீங்கள் கேட்ட  ஆள்... சுமந்திரனின் ஆள் போலை இருக்கு. 😂
அதுதான்... சஜித்துக்கு வாக்கு போட்டிருக்கிறார்.
சுமந்திரனின் ஆளிடம் போய்... அரியநேத்திரனை பற்றி கேட்டால் தும்பு பறக்க பேசுவார்தானே... 🤣

அதே போல்... அரியநேத்திரனின் ஆளிடம் போய், சுமந்திரன் பற்றி கேட்டால் காதால் இரத்தம் வர பேசுவார்கள். 😂

எனக்கு தெரிந்த இரண்டு மூன்று பேர் சங்குக்கு தான் போட்டிருக்கினம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, வாதவூரான் said:

எனக்கு தெரிந்த இரண்டு மூன்று பேர் சங்குக்கு தான் போட்டிருக்கினம் 

அதே...  ஊரில் உள்ள அரச ஊழியர்  பலரும், 
சங்கிற்கு வாக்களித்துள்ளதாக சொன்னார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழ் சிறி said:

ஏராளன், நீங்கள் கேட்ட  ஆள்... சுமந்திரனின் ஆள் போலை இருக்கு. 😂
அதுதான்... சஜித்துக்கு வாக்கு போட்டிருக்கிறார்.
சுமந்திரனின் ஆளிடம் போய்... அரியநேத்திரனை பற்றி கேட்டால் தும்பு பறக்க பேசுவார்தானே... 🤣

அதே போல்... அரியநேத்திரனின் ஆளிடம் போய், சுமந்திரன் பற்றி கேட்டால் காதால் இரத்தம் வர பேசுவார்கள். 😂

அப்படி இருக்கவும் வாய்ப்புள்ளது தான் அண்ணை.

 

40 minutes ago, வாதவூரான் said:

எனக்கு தெரிந்த இரண்டு மூன்று பேர் சங்குக்கு தான் போட்டிருக்கினம் 

அப்ப சங்கிற்கும் சஜித்திற்கும் தானோ?!
ஒரு தம்பி விருப்பு வாக்களிப்பதை பற்றிக் கேட்க 1, 2, 3 என யாருக்கு முதல் வாக்கோ 1 பிறகு விருப்பின் அடிப்படையில் போடச் சொன்னேன். அப்பா சொன்னார் ஒரே ஒரு புள்ளடி சங்கிற்கு மட்டும் போடச் சொல்லி!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும் வாக்கிருந்து வாக்குப் போட்டால் முதலாவது சங்கிற்கும் இரண்டாவதாக சயித்துக்குமே போட்டிருப்பேன்.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

எனக்கும் வாக்கிருந்து வாக்குப் போட்டால் முதலாவது சங்கிற்கும் இரண்டாவதாக சயித்துக்குமே போட்டிருப்பேன்.

இந்த நேர்மை வேண்டும் காண்.

சிறிதரன், ஆனந்தி ஏன் சுமந்திரனிடம் கூட அந்த நேர்மை இருக்கிறது. ஆனால் இங்கே.....???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் பொதுவேட்பாளருக்கே ஆதரவு : கிளிநொச்சி மாவட்ட தமிழரசுக்கட்சி தீர்க்கமான முடிவு

இலங்கை தமிழரசுக் கட்சியினுடைய கிளிநொச்சி மாவட்டக்கிளை, நடைபெற உள்ள ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளரை ஆதரிப்பது என்ற தீர்மானத்தை ஏகமனதாக எடுத்திருந்தது.

மாவட்ட கிளையினுடைய தீர்மானத்தை அங்கீகரிக்கும் வகையில் கிளிநொச்சி மாவட்டத்தின் மூலக் கிளைகள்,பிரதேசக் கிளைகள் ,மாவட்டக் கிளை உட்பட்ட தமிழரசு கட்சியின் கிளிநொச்சி மாவட்ட பொதுச்சபையினர் கூடி நுணுகி ஆராய்ந்து மாவட்ட கிளையினால் மேற்கொள்ளப்பட்ட தமிழ்பொது வேட்பாளரை ஆதரிக்கும் தீர்மானத்தை ஏகமனதாக அங்கீகரித்ததுடன் தொடர்ந்து அதை நோக்கிய பணிகளை மாவட்டக்கிளை தீர்க்கமாக மேற்கொள்ள வேண்டும் என்று ஏகமனதாக தீர்மானித்தனர்.

தமிழரசு கட்சியின் மத்திய குழு அண்மையில் கூடி சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவு என தீர்மானம் அறிவித்த நிலையில் பல்வேறு வகையில் குழப்பங்கள் ஏற்பட்டிருந்துது இந்த நிலையில் கிளி நொச்சி மாவட்டகிளை கூடி பொதுவேட்பாளராக போட்டியிடும் அரியநேத்திரனுக்கே ஆதரவு அளிப்பது என்பதனை ஏகமனதாக மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

IMG-20240909-WA0147.jpg

தமிழ் பொதுவேட்பாளருக்கே ஆதரவு : கிளிநொச்சி மாவட்ட தமிழரசுக்கட்சி தீர்க்கமான முடிவு | Virakesari.lk

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தந்தையின் பிரிவால் துயருற்றிருக்கும் நுணா அண்ணாவினதும் குடும்பத்தினரதும் துயரில் நாமும் பங்கெடுத்துக்கொள்கிறோம்.. அன்னாரின் ஆன்னா சாந்தி அடையட்டும்..
    • எல்லோருக்கும் நன்றிகள்  
    • "பிரியமான தோழிக்கு [நண்பிக்கு]"     இலங்கையின் தலைநகரமான கொழும்பு நகரத்தில், வெள்ளவத்தை என்ற குட்டி யாழ்ப்பாணத்தில், இனியா மற்றும் ஓவியா என்ற இரண்டு நெருங்கிய நண்பிகள் வாழ்ந்தனர். அவர்கள் குழந்தை பருவத்திலிருந்தே பிரிக்க முடியாதவர்களாக பக்கத்து பக்கத்து வீட்டில் இருந்தனர், சிறு குழந்தை பருவத்தில் ஒன்றாக விளையாடியும், பின் ஆரம்ப பாடசாலையிலும் உயர் பாடசாலையிலும் ஒன்றாக கற்றனர். அவர்கள் இருவரும் தங்களுக்குள் உள்ள ஒவ்வொரு ரகசியத்தையும், கனவுகளையும், சாகசங்களையும் ஒன்றாக ஒளிவு மறைவு இன்றி பகிர்ந்து கொண்டனர். அவர்களின் பிணைப்பு பிரிக்க முடியாதது, அவர்கள் வெள்ளவத்தையின் இரட்டையர் என்று கூறும் அளவுக்கு அங்கு பிரபலமாக இருந்தனர்.   பறவைக்கு கூடு, மாட்டுக்குத் தொழுவம், சிலந்திக்கு வலை, மனிதனுக்கு நட்பு. அது இதயங்கள் இரண்டும் கலந்த ஆழமான உறவு! இயற்கைக் காற்று எந்த தடையும் இன்று சுவாசிக்கலாம். தாய் பிள்ளை, கணவன் மனைவி என்ற உறவுகளுக்கு ஈடாக கருதப்படும் மற்றும் ஒரு உறவு தான் நட்பு அல்லது நண்பர்கள். அதற்கு இந்த இனியாவும் ஓவியாவும் நல்லதொரு சான்றாகும். "முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து அகநக நட்பதே நட்பு" என்கிறார் வள்ளுவர். சங்ககாலம் முதல் இன்று வரை நம்மை உயிர்ப்போடு வைத்திருக்கும் ஒரு உன்னத உறவே நண்பர்கள் ஆகும். நல்ல நண்பர்கள் வாய்ப்பது ஒருவரின் வாழ்நாளில் பெரிய பாக்கியம் ஆகும். அந்த பாக்கியம் கொண்டவர்கள் தான் இந்த இனியா ஓவியா என்றால் மிகையாகாது!   இனியா ஒரு கலகலப்பான மற்றும் உற்சாகமான பெண்ணாக, மற்றவர்களையும் சிரிக்க வைக்கும் புன்னகையையும் கொண்டு இருந்தார், அதே நேரத்தில் ஓவியா கனிவான இதயத்துடன் அமைதியான இருப்பைக் கொண்டிருந்தார். அவர்கள் எப்போதும் துன்பத்திலும் இன்பத்திலும் ஒருவருக்கொருவர் ஆதரவாக இருந்தனர், தங்கள் தங்கள் முயற்சிகளில், படிப்புகளில் ஒருவரையொருவர் ஆதரித்ததுடன் தேவைப்படும் போதெல்லாம் ஒருவருக்கு ஒருவர் உதவியும் செய்தனர்.   “கோட்டுப்பூப் போல மலர்ந்துபிற் கூம்பாது வேட்டதே வேட்டதாம் நட்பாட்சி; - தோட்ட கயப்பூப்போல் முன்மலர்ந்து பிற்கூம்பு வாரை நயப்பாகும் நட்பாரும் இல்” (நாலடியார் 215)   கொம்பிலே பூக்கும் பூக்கள் முதலில் மலர்ந்து பின் உதிரும் வரை குவியாதிருத்தல் போல, முதல் நாள் உள்ளம் மகிழ்ந்து விரும்பியது போலவே முடிவு வரையில் மகிழ்ந்து விரும்பியிருப்பது நட்புடைமையாகும்” என்று நட்பின் பெருமையின் படி இனியா ஓவியா வெள்ளவத்தையை கலக்கிய இரு அழகிய மலர்கள் என்று கூட கூறலாம். இந்த அவர்களின் நட்பு, இனம், மதம், சமயம், மொழி, நாடு என்ற எல்லாத் தடைகளையும் தாண்டி உள்ளப்புணர்ச்சி கொண்டு பழகும் உறவாகும்.   ஒரு வெயில் நாளில், அவர்கள் தங்களுக்குப் பிடித்த வெள்ளவத்தை கடற்கரை ஓரத்தில் இருந்த ஒரு பெரிய மரத்தின் நிழலின் கீழ் அமர்ந்திருந்தபோது, ஓவியாவின் கண்களில் ஒரு மின்னல் ஏற்பட்டது போல, இனியா சடுதியாக எதோ ஒன்றை தன் கைப்பையில் இருந்து எடுத்து திரும்பினார். அழகாகச் சுற்றப்பட்ட அந்த பொட்டலத்தை தன் இரு கைகளாலும் பிடித்து "அன்புள்ள பிரியமான தோழிக்கு, ஓவியாவுக்கு," என்று ஒரு ஒளிரும் புன்னகையுடன், ஓவியாவிடம் கொடுத்தாள்.   கவனமாகப் பொட்டலத்தைப் பிரித்த ஓவியாவின் கண்களில் ஆர்வம் மிளிர்ந்தது. ஆனால் உள்ளே, அவள் ஒரு குறிப்பு புத்தகத்தை மட்டுமே கண்டாள், அதன் பக்கங்கள் காலியாகவும், ஒன்றும் எழுதாமலும் இருந்தன. அது அவளை ஆச்சிரியத்திலும் அதே நேரம் வெறும் தாள்களைக் கொண்ட பரிசைக் கண்டு ஓவியாவின் மனம் வெதும்பியது.   இனியா ஓவியா வெதும்பியது கண்டதும், தன் பரிசுவின் நோக்கம் என்ன என்று உடனடியாக விளக்கினார், "இந்தப் குறிப்பு புத்தகம் சாதாரணப் தாள்கள் அல்ல, என் பிரியமான தோழியே. இது நமது கனவுகள், அபிலாஷைகள் மற்றும் சாகசங்களைப் பகிர்ந்துகொள்ளும் ஒரு புத்தகம். நமது ஆழ்ந்த எண்ணங்கள் மற்றும் நேசத்துக்குரிய நினைவுகளைப் படம்பிடித்து ஒருவருக்கொருவர் எழுதுவோம். அது எங்கள் நட்பின் பொக்கிஷம் என்றும் இருக்கும்" என்று கூறி முடித்தாள்.   "இந்த நட்பை நாங்கள் முறிக்க மாட்டோம் என் வலிமையே உடைந்தாலும் உன் நட்பை உடையவிட மாட்டேன் என்னுடைய வெற்றி உன்னுடைய வெற்றி உன் தோல்வி என்னுடைய தோல்வி கேள் இதை என் நண்பனே உன் துக்கம் என் துக்கம் என் உயிர் உன் உயிர் (போன்றது) அப்படிப்பட்டது நம்முடைய நட்பு உயிருடன்கூட விளையாடுவேன் உனக்காக எதிர்கொள்வேன் உலகத்தின் அனைத்து எதிர்ப்பையும் மற்றவர்களுக்கு நாம் இருவராகத் தோன்றலாம் ஆனால் நாம் இருவர் அல்ல நமக்குள் பிரிவோ சினமோ இல்லை" [படம் தளபதி. பாடல் வரிகள் வாலி.]   அதை கேட்டு மகிழ்ச்சியில் மூழ்கிய ஓவியா, இனியாவை இறுகத் தழுவினாள். அவர்கள் இருவரும் தம் நேரத்தை வீணடிக்கவில்லை, உடனடியாக குறிப்பு புத்தகத்தின் வெற்று பக்கங்களில் தங்கள் இதயங்களை பிழிந்து எடுத்து ஊற்றத் தொடங்கினர். உலகத்தை ஆராய்வது, நேர்மறையான தாக்கத்தை உருவாக்குவது மற்றும் மற்றவர்களின் வாழ்க்கையில் தேவையான மாற்றத்தை ஏற்படுத்துவது போன்ற அவர்களின் கனவுகளைப் பற்றி அவர்கள் இருவரும் மாறி மாறி எழுதினார்கள்.   காலப்போக்கில், இருவரும் தம் தம் பெற்றோர்களின் ஏற்பாட்டில் திருமணம் செய்து, ஓவியா தன் கணவருடன் லண்டன் நிரந்தரமாக போய்விட்டார். ஆனால் இனியா வெள்ளவத்தையிலேயே தங்கி, அங்கேயே வேறு ஒரு வீட்டில் தன் கணவருடன் தனிக்குடித்தனம் போய்விட்டார். என்றாலும் ஓவியா லண்டனுக்கு போகமுன்பு, முன்னையது போலவே, ஒரு குறிப்பு புத்தகம் வாங்கி, இனியாவுக்கு கொடுத்து விட்டுத்தான் போனார். அதில் இனியா தொடரவேண்டும் என்ற வேண்டுகோளுடன்.   இப்ப ஓவியா லண்டனில் இருந்தாலும் , அந்த குறிப்பு புத்தகம் அவளின் நிலையான இன்னும் ஒரு துணையாக மாறியது. இனியாவும் ஓவியாவும் தம் தம் குறிப்பு புத்தகங்களில் வெற்றிகள், சவால்கள் மற்றும் இடையில் அனுபவித்த, கண்ட அனைத்தையும் சிரிப்பு மற்றும் கண்ணீரின் மூலம் பகிர்ந்து கொண்டனர். அவர்கள் உடல் ரீதியாக இப்ப பிரிந்திருந்தாலும் அவர்களை இணைக்கும் எழுத்து வார்த்தைகளில் ஆறுதல் கண்டனர்.   ஆண்டுகள் பறந்தன, இரண்டு நண்பர்களும் வயதாகினர். அவர்களின் கனவுகள் மற்றும் பொறுப்புகளைத் தொடர வாழ்க்கை அவர்களை தனி பாதையில் அழைத்துச் சென்றது. ஆயினும்கூட, அவர்கள் உருவாக்கிய பிணைப்பு பிரிக்க முடியாததாக இருந்தது, நேசத்துக்குரிய குறிப்பு புத்தக தாள்களால் அது தொடர்ந்து தொகுக்கப் பட்டுக் கொண்டே இருந்தது.   ஒரு நாள், ஓவியா பழைய சாமான்களுக்கு மத்தியில் மறைத்து வைத்திருந்த குறிப்பு புத்தகத்தின் தாள்களில் தடுமாறினாள். அவளுக்கு நினைவுகள் வெள்ளமாகத் திரும்பியது, அவள் இனியாவை எவ்வளவு தவறவிட்டாள் என்பதை உணர்ந்தாள். தன் அன்பான தோழியுடன் மீண்டும் ஒரு முறையாவது இணைய வேண்டும் என்று முடிவு செய்தாள்.   நடுங்கும் கைகளுடன் ஓவியா, இனியாவுக்கு ஒரு இதயப்பூர்வமான கடிதத்தை வரைந்தார். அவளுடைய எண்ணங்களையும் உணர்ச்சிகளையும் பழக்கமான அந்த தாள்களில் கொட்டினாள். தனது வெற்றிகள் மற்றும் சவால்கள், தான் சந்தித்த மனிதர்கள் மற்றும் அவள் கற்றுக்கொண்ட வாழ்க்கைப் பாடங்கள் பற்றிய கதைகளைப் பக்கம் பக்கமாக வடித்தாள். அதை பிரதியெடுத்து "பிரியமான தோழிக்கு" என்ற தலைப்புடன் இ மெயில் இல் அணுப்பினாள்.   நாட்கள் வாரங்களாக மாறியது, ஓவியா பதிலுக்காக ஆவலுடன் காத்திருந்தாள். பின்னர், ஒரு அழகிய மாலை பொழுது , மின்னஞ்சலில் இனியா விடமிருந்து ஒரு கடிதம் வந்தது. தன் அருமை தோழி எழுதிய வார்த்தைகளை படித்த சாராவின் கண்களில் கண்ணீர் பெருகியது. இனியா புற்றுநோய் ஒன்றினால் பீடிக்கப்பட்டு, எந்தநேரமும் தன் உலக வாழ்வை முடிக்கும் நிலையில் இருப்பதாய் அறிந்தாள்.   ஏக்கத்தால் துக்கத்தால் நிரப்பப்பட்ட ஓவியா மூன்று மாத லீவில், இனியாவுடன் மீண்டும் இணைய முடிவு செய்தாள். அவர்கள் இருவரும் அந்த பழைய வெள்ளவத்தையின் பெரிய மரத்தின் கீழ் அவர்களுக்கு பிடித்த இடத்தில் தொடர்ந்து சந்தித்தனர், அவர்கள் தாம் தாம் பகிர்ந்துகொண்ட , தம் பயணக் குறிப்புகளை ஆளுக்கு ஆள் நினைவுகூர்ந்தபோது அவர்களின் சிரிப்பு காற்றில் எதிரொலித்தது. கடலின் அலைகளின் ஓசையையும் அது வென்றது.   அந்த நாளிலிருந்து, இனியாவும் ஓவியாவும் தங்கள் நட்பை ஒரு முன்னுரிமையாக மாற்ற சபதம் செய்தனர், தூரம் அல்லது கடந்து செல்லும் ஆண்டுகள் எதுவாக இருந்தாலும் சரி. அவர்களின் அன்பு, நம்பிக்கை மற்றும் அசைக்க முடியாத நட்பின் அடையாளமாக இந்த குறிப்பு புத்தகம் என்றும் இருக்க வேண்டும் என்று இருவரும் நினைத்தனர்.   ஆனால், ஓவியா லண்டன் திரும்பி, ஒரு சில கிழமையில் "பிரியமான தோழிக்கு" என்ற குறிப்புடன் இனியாவின் குறிப்பு புத்தகம் தபால் மூலம் அவளுக்கு வந்தது. அதனுடன் இருந்த செய்தி அவளை அப்படியே அதிர செய்து விட்டது. இன்னும் சில ஆண்டுகள் ஆவது இனியா இருப்பாள் என்று நினைத்தவளுக்கு இதைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. ஓ .. அப்படியே கதறிவிட்டாள்.   பிரியமான, அன்பான தோழி, இந்த மண்ணை விட்டு போனாலும் அவர்களின் கதை மட்டும் இன்னும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]         
    • கவி அருணாசலம், நீங்கள்.. சுமந்திரனுக்கு வெள்ளை அடிப்பது எமக்கும் தெரிகின்றது. அது உங்களது தனிப்பட்ட விடயம். அதைப்பற்றி நானும் சொல்வதற்கு ஒன்றுமில்லை. ஆனால்... தமிழரசுகட்சியின் முன்னணி அரசியல்வாதி எனப்படுபவர், தனது முதல் பத்திரிகையை சிங்களவராகிய சஜித்துக்கு கொடுத்து அறிமுகம் செய்தது பற்றியதுதான் இங்கு பேசு பொருள். முதல் பத்திரிகையை, முதலில் கொடுக்க ஒரு தமிழறிஞர் கூட கிடைக்கவில்லையா...? என்பதுதான் எமது ஆதங்கம். புரிந்தால் சரி.
    • நல்ல வரிகள். இதை வாசித்ததன் பின்னர் பாவை விளக்கு திரைப்படத்தில் இடம்பெற்ற ‘காவியமா இல்லை ஓவியமா..’ பாடலை ஒருதரம் கேட்டுப் பார்த்தேன் என்னாளும் அழியாத நிலையிலே காதல் ஒன்றையே தான் நாடும் இந்த உலகிலே கண்முன்னே தோன்றும் அந்த கனவிலே உள்ளம் கலந்திடுதே ஆனந்த உணர்விலே கனியில் ஊறிடும் சுவையை மீறிடும் இனிமை தருவதுண்மை காதலே காலம் மாறினும் தேகம் அழியினும் கதையில் கவிதையில் கலந்தே வாழுவோம்
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.