Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தூயவன் அழைப்பு..!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தூயவா வந்து களத்தை தூய்மை படுத்துங்கோ ...........வெளியேற கிடைக்க வில்லை விடை ....அப்ப .

இங்கே தான் உலாவுகிறார் ...........இது சரியா தூயா அண்ணா . நிலாமதி

  • Replies 50
  • Views 7.5k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

டங்குவார் , கவிதை எல்லாம் நன்றாக எழுதக்கூடியவராக உள்ளதை பார்த்து ஆச்சரியம் அடைந்தேன் .

எதுகை , மோனையுடன் கவிதை நன்றாக இருந்தது , வாழ்த்துக்கள் டங்குவார் . :D

ஏதோ கவிதை எல்லாம் எழுத வைத்த யாழுக்கும், வெட்டி வேலை பாக்கிற அலுவலகத்துக்கும் முதலில நன்றியைச் சொல்லுவம். :( உங்களுக்கும் எனது நன்றி. :(

//களத்தவர் மனம் ம‌கிழ்ந்திட‌

எதிர்ப்பவர் முன்னர் எதிர்ப்பட‌

‌க‌ள‌த்தில் மீண்டும் வ‌ருக‌வே

உன் ப‌டைப்பை இங்கு த‌ருக‌வே//

அருமையான வரிகள்...கருத்து...

தூய்ஸ் எங்கிருந்தாலும் இதை படிப்பார் என நம்புவோம்...

நன்றிகள் தூயா..!

டங்கு கவிதை பிரமாதம்.எப்படி இப்படி ஒரு யோசனை வந்திச்சு.எப்படியோ வரிகள் நன்றாக உள்ளது.

நன்றி சஜீவன்..! எப்பிடி யோசினை வந்திச்சோ? ஏதோ ஒரு நூல் மாதிரி ஒரு எதுகை மோனை வந்திச்சு. அதை அப்பிடியே நீட்டினதுதான் இங்க உள்ளது. அந்த எதுகை மோனையைச் சொன்னால் அவர் திரும்பவும் பாய்வார். எதுக்கு வம்பு? :unsure:

அழகான கவிதை !!!

பாடல்பெற்ற தலங்கள் போல யாழ்களத்தில் பாடல் பெற்ற உறுப்பினர் ஆகிவிட்டீர்கள்

கள உறவுகளின் அன்பை மதித்து நீங்கள் மறுபடியும் வரவேண்டும்!!!

தூயவன் என்னும் ஒரு பிறவிக்கு

எத்தனை மறுபிறவியும் ஈடாகாது!

ஆகவே திரும்பி வாருங்கள்!!!

நன்றிகள் வெற்றிவேல்..

அட.. நீங்கள் அந்த நேரம் ஏதோ பரீட்சைக்கெல்லாம் படிச்சதால தப்பினியள். இல்லாட்டி நீங்களும் பாட்டுக்குள்ள வந்திருப்பியள் அல்லோ..! :o

:D மச்சி டங்கு சூப்பர்லா

:icon_idea: தூயவனைத்தான் இன்னும் காணவில்லை

:( வாங்கள் சகோதரமே உங்கள் வரவுக்காக யாழ் கள உறவுகள்

லா? ஓ.. முனிவரின்ர பாலைவனம் எதுவெண்டு ஓரளவுக்கு தெரியுது...! :D

அடியேன் வீட்டில் எழுந்தருளியதற்கு நன்றிகள் தவசீலரே..! :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உண்மை உண்மை...!!!

உண்மையை சொன்ன கவர்ந்த கவிதை.

நன்றிகள் தயா.. என்ன இருந்தாலும் நீங்கள் அவருக்கு இன்னும் கொஞ்சம் தார்மீக ஆதரவு வழங்கியிருக்கலாம்..! :icon_idea:

தூயவா வந்து களத்தை தூய்மை படுத்துங்கோ ...........வெளியேற கிடைக்க வில்லை விடை ....அப்ப .

இங்கே தான் உலாவுகிறார் ...........இது சரியா தூயா அண்ணா . நிலாமதி

நன்றிகள் நிலாமதி..!

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்கு றொம்ப லொள்லையா

கவிதை றொம்ப டக்கர்ரையா

பாத்து. சீறிடுவார் பென்னையா

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்கு றொம்ப லொள்லையா

கவிதை றொம்ப டக்கர்ரையா

பாத்து. சீறிடுவார் பென்னையா

நன்றி ஐயா..! ஏற்கனவே ஒருக்கா பிறாண்டி வச்சிட்டாரே..! :(:D

  • கருத்துக்கள உறவுகள்

தூயவனுக்காக அழைப்பு விட்ட கவிதை அழகு.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தூயவனுக்காக அழைப்பு விட்ட கவிதை அழகு.

நன்றி கறுப்பி..! உங்களுக்காக ஒரு கவிதை வடிக்கவா? :(

  • கருத்துக்கள உறவுகள்

quote name='Danguvaar' date='Aug 8 2008, 02:58 PM' post='435954']

நன்றி கறுப்பி..! உங்களுக்காக ஒரு கவிதை வடிக்கவா? :(

தூயவன் படிச்சு நல்லா வாறதை பொறுக்க முடியாதைவை திருப்பி யாழ் களம் வந்து பொழுது போக்காட்டி கெட்டு குட்டிசுவர் ஆக்கிறதில வலு கரிசனையா இருக்கினம்.

வேள்விக்கு கடாய் வழக்கிற மாதிரி கெடுத்து குட்டிசுவராக்கிறதுக்கு எண்டு கவிதை வடிச்சு கூப்பிடுறாங்களப்பா. எந்தப் புத்தில எந்தப் பாம்போ என்றை குருவாயூரப்பா

Edited by kurukaalapoovan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தூயவன் படிச்சு நல்லா வாறதை பொறுக்க முடியாதைவை திருப்பி யாழ் களம் வந்து பொழுது போக்காட்டி கெட்டு குட்டிசுவர் ஆக்கிறதில வலு கரிசனையா இருக்கினம்.

வேள்விக்கு கடாய் வழக்கிற மாதிரி கெடுத்து குட்டிசுவராக்கிறதுக்கு எண்டு கவிதை வடிச்சு கூப்பிடுறாங்களப்பா. எந்தப் புத்தில எந்தப் பாம்போ என்றை குருவாயூரப்பா

என்ன குறுக்கண்ணை இப்படிக் கேட்டுட்டியள். தூயவன் என்ன இதுக்கெல்லாம் அசைஞ்சு குடுக்கிற ஆளா? :D

அதுசரி என்னது பாம்போ? இந்தப் பாம்பு சாரைப் பாம்பாக்கும்..! :(

  • கருத்துக்கள உறவுகள்

குறுக்குக்கு தன்னாலை டங்குவார் மாதிரி திறமான கவிதை எழுத முடியவில்லை என்கின்ற வைத்தெரிச்சல் போலகிடக்குது .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

குறுக்குக்கு தன்னாலை டங்குவார் மாதிரி திறமான கவிதை எழுத முடியவில்லை என்கின்ற வைத்தெரிச்சல் போலகிடக்குது .

சரி சரி.. விடுங்கோ தமிழ்சிறி..! இப்பிடி எல்லாம் என்னைப் புகழாதேங்கோ..! நேக்கு வெக்கமா இருக்கு..!! :(

  • கருத்துக்கள உறவுகள்

சரி சரி.. விடுங்கோ தமிழ்சிறி..! இப்பிடி எல்லாம் என்னைப் புகழாதேங்கோ..! நேக்கு வெக்கமா இருக்கு..!! :(

இது தானே வேண்டாம் எண்டு சொல்லுறது டங்குவார் ,

வெக்கத்தை பொத்திவச்சுப்போட்டு தொடர்ந்து சொல்லுங்கோ . :D

  • கருத்துக்கள உறவுகள்

பைபிளில பாலியல் கதைகளைத் தேடித் தேடி ஆராய்ச்சி செய்து தூயவன் பதிவு போட்டுக் கொண்டிருந்த போது தான் அவரைக் கடைசியாப் பார்த்தது. என்ன தான் நடந்தது? தூயவன் விடைபெற்ற பதிவு ஏதும் போட்டாரா? யாரும் வசதியிருந்தால் இணைத்து விடுங்கோ.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பைபிளில பாலியல் கதைகளைத் தேடித் தேடி ஆராய்ச்சி செய்து தூயவன் பதிவு போட்டுக் கொண்டிருந்த போது தான் அவரைக் கடைசியாப் பார்த்தது. என்ன தான் நடந்தது? தூயவன் விடைபெற்ற பதிவு ஏதும் போட்டாரா? யாரும் வசதியிருந்தால் இணைத்து விடுங்கோ.

இங்க பாருங்கோ..!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தூயவன் ஆளை வைச்சு நோட்டம் பாக்கிறார் போலை கிடக்கு :(

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

டங்குவார் கவிதை நல்லாயிருக்கு.அப்படியே தொடர்ந்து எழுதுங்கோ :lol:

தூயவன் ஒரு நல்ல கருத்தாளர். அவர் திரும்ப வரவேண்டும் என்பது எனது விருப்பமும். தூயவன் வாங்கோ வந்து உங்கள் கருத்துக்களை முன்வையுங்கோ :lol:

டங்குவார் நல்லாக இருக்குது உங்கள் கவிதை.

தொடர்ந்து எழுதுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

ரா..ரா சரசுக்குள் ரா..ரா வாறாய் நீ வாறாய்..(நீங்கள் வலது கையை எடுத்து வைத்து வாங்கோ) :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தூயவன் ஆளை வைச்சு நோட்டம் பாக்கிறார் போலை கிடக்கு :lol:

கு.சா.. தூயவன் இருக்கிற கடுப்பில இன்னும் ரென்சன் ஆகப் போறார். :lol:

இந்தக் கவிதை உண்மையிலேயே பெரும்பாலும் ஒரு நகைச்சுவை உணர்வுடன் எழுதப்பட்டது. உண்மையிலேயே சிரிப்போம் சிறப்போம் பகுதியில போட வேணுமோ எண்ட குழப்பமும் வந்தது. கிடைத்த நூலைப் பற்றி நீட்டி முழக்கியிருந்தேன். தூயவனை எனக்கு சத்தியமா தெரியாதுங்கோ..! :lol:

டங்குவார் கவிதை நல்லாயிருக்கு.அப்படியே தொடர்ந்து எழுதுங்கோ :D

தூயவன் ஒரு நல்ல கருத்தாளர். அவர் திரும்ப வரவேண்டும் என்பது எனது விருப்பமும். தூயவன் வாங்கோ வந்து உங்கள் கருத்துக்களை முன்வையுங்கோ :lol:

நன்றிகள் சுப்பண்ணை..! தொடர்ந்து எழுத முயற்கிக்கிறன். ஏதாவது ஈர்ப்புள்ள ஒரு கரு கிடைத்தால்தான் எழுதவே வருது..! :lol::D

டங்குவார் நல்லாக இருக்குது உங்கள் கவிதை.

தொடர்ந்து எழுதுங்கள்.

நன்றிகள் வெண்ணிலா.. முயற்சிக்கிறேன்.

ரா..ரா சரசுக்குள் ரா..ரா வாறாய் நீ வாறாய்..(நீங்கள் வலது கையை எடுத்து வைத்து வாங்கோ) :lol:

புத்தா.. களத்தில வாங்கோ எண்டு பாட்டுப் பாடுங்கோ..! தனிமடலுக்குள்ளால வந்திடப் போறார்..! :lol:

Edited by Danguvaar

அட..சா இப்படி எல்லாம் நம்ம டங்குவார் அண்ணா கவி வடிப்பார் எண்டு தெரிந்திருந்தா நானும்..தூயவன் நாணாவோட வெளியேறி இருப்பனே :) ..பிறகு டங்குவார் அண்ணா கவிதை வடிக்க..

வந்திடமாட்டனா என்ன.. :lol: (என்ன எல்லாரும் ஒரு மாதிரி பார்க்கிறியள்)..டங்குவார் அண்ணா கவிதை வீட்டு அழைப்பு மணியை விட சும்மா..அதிருது வாழ்த்துக்கள்..தொடர்ந்து பல அழைப்புக்கள் வரட்டும்..(உது எப்படி இருக்கு).. :lol:

அப்ப நான் வரட்டா!!

யாரைய்யா எனக்கும் அந்த ஆளுக்கும் சம்பந்தம் முடிச்சது? பல தடவை விளங்கப்படுத்தியும் திரும்பத் திரும்ப எழுதிக் கொண்டிருக்கின்றீர்களே? டங்குவார் என்ன நீங்கள் தான் அவரின் மறுபிறப்போ? அவரை இல்லாத, பொல்லாதது எல்லாம் புழுகித் தள்ளுகின்றீர்கள்??

அல்லது புழுதித் தரச் சொல்லி அவர் ஏதும் உங்களுக்கு... கொடுத்தாரோ??

நுணாவிலான் அண்ணா தூயவன் அண்ணாவுடன் இவரை போய் ஒப்பிடுகின்றீர்களே. தூயவன் அண்ணா சிறந்த கருத்தாளன். நேர்மையானவர். தேவையில்லாமல் யாருடன் வம்புக்கு போகமாட்டார். மற்றவர் ரவுண்டு கட்டி அடிக்கிறதிலை வல்லவர் :wub::lol::o:D

கவிதை வெகு சிறப்பாக இருக்கின்றது. தூயவன் அண்ணா வாருங்கள்

Edited by chozhan

  • 3 weeks later...

நல்வரவு தூயவன்!

சிலரின் இரட்டை வேடத்திற்கும், கருத்து வரட்சிக்கும் அவர்களின் எழுத்துக்களே சாட்சி!

சில கோமாளி கருத்துக்களுக்கு பதில் அளிப்பதை தவிர்த்து விடுங்கள்!

சிலரின் கருத்துகளில் மறைத்து வைக்கப்பட்டுள்ள நச்சு வித்துக்களை வாசகர்களே புரிந்து கொள்வார்கள். நமது வாசகர்களின் அறிவுத்திறனில் எனக்கு மிகுந்த நம்பிக்கை உண்டு!

வெறும் 40% மட்டுமே படித்தவர்கள் இருந்த ஒரு சமூகத்தை மூளைச்சலவை செய்தது போல் 90% க்கு மேல் படித்தவர்கள் கொண்ட சமூகத்தை மூளைச்சலவை செய்ய முடியாது என்பதை இவர்கள் புரிந்து கொள்ளவில்லை என்பதற்கு இவர்களின் கருத்துக்களே சாட்சி! :lol:

Edited by vettri-vel

தூய்ஸ் :lol: நலமா?

நல்வரவு தூயவன்!

சிலரின் இரட்டை வேடத்திற்கும், கருத்து வரட்சிக்கும் அவர்களின் எழுத்துக்களே சாட்சி!

சில கோமாளி கருத்துக்களுக்கு பதில் அளிப்பதை தவிர்த்து விடுங்கள்!

சிலரின் கருத்துகளில் மறைத்து வைக்கப்பட்டுள்ள நச்சு வித்துக்களை வாசகர்களே புரிந்து கொள்வார்கள். நமது வாசகர்களின் அறிவுத்திறனில் எனக்கு மிகுந்த நம்பிக்கை உண்டு!

வெறும் 40% மட்டுமே படித்தவர்கள் இருந்த ஒரு சமூகத்தை மூளைச்சலவை செய்தது போல் 90% க்கு மேல் படித்தவர்கள் கொண்ட சமூகத்தை மூளைச்சலவை செய்ய முடியாது என்பதை இவர்கள் புரிந்து கொள்ளவில்லை என்பதற்கு இவர்களின் கருத்துக்களே சாட்சி! :lol:

சரியாகச் சொன்னீர்கள் வெற்றிவேல்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.