Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறு காதல் கதை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ரேணுகா எழும்பு பிள்ளை வேலைக்கு போக நேரமாகி விட்டதல்லவா எழும்பு என்று அவளின் அம்மா சாந்தி அவளை எழுப்ப அவளோ அம்மா எனக்கு இன்று உடம்பு சரியில்லை யென்று மீண்டும் போர்வையை இழுத்து மூடிக்கொண்டு படுத்து விட்டாள் அவள் அம்மாவோ விட வில்லை என்னடி சொல்கிறாய் உடம்பு சரியில்லையா இல்லை அங்க ஏதாவது பிரச்சினையா எனகேட்க அப்படி ஒன்றும் இல்லை சொல்கிறாள் இல்லை நீ எதையோ மறைக்கிராய் என்று அம்மா சொல்ல ஓம் அம்மா என்கிறாள் ரேணுகா..அவளின் அண்ணனோ குறுக்கால வந்து இவா வேலைக்கு போய்த்தான் நாங்கள் சோறு தின்ன வேணுமாக்கும் என்று சொல்ல அந்த வேலையை விடு என்றான் அவள் அண்ணன் ஆனால் அவள் அம்மாவோ நீ சும்மா இரடா என்று பொம்பிளை பிள்ளை வேலைக்கு போனால் உனக்கு என்ன என்று கேட்க அவனோ உனக்கு என்ன அம்மா தெரியும் இப்பத்தைய சூழ் நிலைகளை பார்க்க போனால் வேலையும் மண்ணாங்கட்டியும் சும்மா வீட்டில இருக்க சொல்லும் அவளை தம்பி இப்ப பெண் பிள்ளைகள் தான் குடும்பத்தை சுமக்குதுகள் வேலைக்கு போய் உனக்கு என்ன தெரியும் நீயும் கல்யாணம் கட்டினால்தால் தான் தெரியும் குடும்ப நிலமை இரண்டு பேருக்கும் வேலையென்றால் எந்த பிரச்சினை இல்லை பாரு என்றாள் அவள் அம்மா ஆனால் எனக்கு கடுகளவும் விருப்பமில்லை என்றான் வாணன் சொல்லிவிட்டு அவன் வேலைக்கு செல்கிறான்

...........அவள் அம்மாவோ என்ன பிரச்சினையென கேட்க ரேனுகாவோ நான் ஏ/எல் [உயர்த்தரம்] படிக்கும் போது அந்த கடைக்கார அக்காவின் மகனுக்கு என் மேல் விருப்பம் அம்மா என்னிடம் வந்து அவன் நான் விரும்புவதாகவும் உன் விருப்பத்தை சொல்லு எனவும் கேட்டான் அம்மா நான் அன்றிருந்த நிலமையில் அவனுக்கு நாங்கள் இருக்கிற நிலமை உங்களுக்கு தெரியும் தானே இப்ப என்னால் எதும் சொல்லமுடியாது படித்து ஏதாவது வேலைகிட்டிய பிறகு சொல்கிறேன் என்று சொல்லிவிட்டேன் அவங்கள் வேறு வசதியான ஆட்கள் தானே அம்மா என்றாள் ரேணு இப்ப என்னிடம் திரும்பவும் வந்து கேட்கிறான் அம்மா என் பின்னாலேயே வாரான் அதுதான் வேலைக்கு போக சங்கடமாக கிடக்குது அங்க யாருக்கும் தெரிந்தால் என்னாகும் என் நிலமை எனக்கு அவன் மீது விருப்பம் இல்லை என்றாள் ரேணு அம்மாவோ அவனா அந்த பொடியன் நல்ல பொடியன் தானே குடிக்கிறதில்லையாம்,வெறிக்க

  • கருத்துக்கள உறவுகள்

இந்த ரேணுவுக்கு இதுவும் வேணும் இன்னும் வேணும். பாவம். தயான். :lol::)

இந்த ரேணுவுக்கு இதுவும் வேணும் இன்னும் வேணும். பாவம். தயான். :) :)

நெடுக்கு அண்ணா தொடங்கி விட்டார்..

இந்த ரேணுவுக்கு இதுவும் வேணும் இன்னும் வேணும். பாவம். தயான். :D:lol:

என்ன அதிசையம் முனிவர் அண்ணா காதல் கதை எழுதி இருக்குறியள்.. ஒரு சிலருக்கு நல்லது கண்ணுக்கு தெரியாதுதான் எல்லாரும் அப்படி இல்லைங்கோ

  • கருத்துக்கள உறவுகள்

மனதில் உறுதியிலாத சிலரின் காதல் இப்படித்தான் ......போவதுண்டு .........

மனதில் உறுதியிலாத சிலரின் காதல் இப்படித்தான் ......போவதுண்டு .........

சரியாக சொன்னீர்கள் அக்கா

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல படிப்பினையான ( உண்மை ) கதையை எழுதிய முனிவர்ஜீக்கு பாராட்டுக்கள் .

ரேணுகாவின் , மனமாற்றத்திற்கு காரணம் பெண்களின் இழகிய மனமா அல்லது பின்புத்தியா ?

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல படிப்பினையான ( உண்மை ) கதையை எழுதிய முனிவர்ஜீக்கு பாராட்டுக்கள் .

ரேணுகாவின் , மனமாற்றத்திற்கு காரணம் பெண்களின் இழகிய மனமா அல்லது பின்புத்தியா ?

பெண்களுக்கு இழகிய மனமா..??! இந்தக் கதையை படிச்சுமா இப்படி ஒரு கேள்வி.

வீட்டுக்கு ஒளிச்சு காத்திருக்கச் சொல்லிட்டு... வீட்டுக்கு தெரிஞ்ச உடன படிப்பு முடிஞ்சு வேலை கிடைச்ச உடன காத்திருக்கச் சொன்னவனையே.. பிடிக்கல்ல. அப்புறம்.. இன்னொருத்தன்.. கொஞ்சம். வாட்டசாட்டமா வந்த உடன அவன் கூட காதல். அப்புறம் அவன் தன்ர வாட்டசாட்டத்தை இன்னொருத்திட்ட காட்டி.. அங்க போன உடன.. இங்க சோகம். இதுதான் இழகிய மனசா..??! கேடு கெட்ட வாழ்க்கை இது..! இதுவும் ஒரு பிழைப்பா. இதுதான் இன்றைய பெண்கள் பலரின் உண்மை நிலையும் கூட..!

ஊரில் படிக்கேக்க.. ஒருத்தன் கூட சுத்திறது.. அப்புறம் அப்பா அம்மாமார் வெளிநாட்டு மாப்பிள்ளையைக் காட்டின உடன பெட்டிகட்டிக் கொண்டு பிளேன் ஏறிடுறது. அங்க வந்தும்.. சும்மாவா இருக்கினம்...??! இதுகள் எப்ப மனசை அடக்கி.. இழகப் போகுதுகள். இந்த ஜென்மத்துக்கு இல்லை..! :):lol:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

முனிவர் ஜீ கதை அசத்தல்......ஆகா காதல் வந்திருச்சி......முனிவர் ஜீக்க்கு.......

  • கருத்துக்கள உறவுகள்

முனி,கதை சூப்பர்.அது சரி இப்ப ஏன் ரேனு ஒழிச்சுப்பிடிச்சு விளையாடுறா :icon_idea:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்த ரேணுவுக்கு இதுவும் வேணும் இன்னும் வேணும். பாவம். தயான். :D:icon_idea:

நெடுக்கர் நாம் நினைப்பது எங்கு நடக்குது பெரிய நினைப்புத்தான் அவங்களுக்கு பெண்ணுக்கு ஒரு வேலை கிடைத்தவுடன் தன் நிலைமையையே மாற்றிக்கொள்கிராள் பேந்து வேலைசெய்யும் இடத்தில் எவனாவது மாட்டினால் சிக்கி சீரழிவது நாம சொன்னா எங்க கேட்கபோகுதுகள் பட்டு தேற வேண்டும் :):D:D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கு அண்ணா தொடங்கி விட்டார்..

என்ன அதிசையம் முனிவர் அண்ணா காதல் கதை எழுதி இருக்குறியள்.. ஒரு சிலருக்கு நல்லது கண்ணுக்கு தெரியாதுதான் எல்லாரும் அப்படி இல்லைங்கோ

எல்லாம் ஒரு அனுபவம் தான் சுஜி பெண்களை மதிப்போம் மரியாதையும் கொடுப்போம் சில பேர்வழிகள் மினிக்கி குலுக்கி திரிந்து பல பேரின் வாழ்க்கையை கெடுக்கிறார்கள் இது உன்மை உங்களுக்கு தெரியுமா.....

மற்றும் படி பெண்கள் மீது எந்த கோபதாபமும் எங்களுக்கு கிடையாது எங்கள் ஊரில் வந்து கேட்டு பாருங்கள் நான் தான் அச்சா பிள்ளை :icon_idea:

நெடுக்கர் ,தொடங்கிறார் என்றால் மனுசன் எங்கேயோ மாட்டி சிக்கி சீரழிந்திருக்கிறார் என்பது தெரிகிறது . என்னை போல :):D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நல்ல படிப்பினையான ( உண்மை ) கதையை எழுதிய முனிவர்ஜீக்கு பாராட்டுக்கள் .

ரேணுகாவின் , மனமாற்றத்திற்கு காரணம் பெண்களின் இழகிய மனமா அல்லது பின்புத்தியா ?

தமிழ் சிறி அண்ணை உன்மைக்கதைதான் பாருங்க அவளின் அடுத்த காதலனின் பெயரும் கூட அதே பெயர்தான் அதனால தனக்கு கிடைகாதவள் தன்னுடைய பெயர் கொண்ட அந்த வாலிபனுக்கு கிடத்ததில் சந்தோசம் தான் எண்ணின்னான் தயான் மாறாக நடந்தது அவளுக்கு காரணம் அறியமுடியாமல் முளிக்கிறார் முனிவர் கூட

ஆறு அதும் ஆழம் இல்லை அது சேரும் கடலும் ஆழமில்லை ஆழமெது ஐயா அந்த பொம்பள மனசுதான்யா எப்படி கண்டு பிடிக்கிறது :icon_idea::):D

முனிவர் ஜீ கதை அசத்தல்......ஆகா காதல் வந்திருச்சி......முனிவர் ஜீக்க்கு.......

புத்தன் அண்ணா காதல் வந்து காவி கொடுத்து போனது கன நாள் அதனால பேந்து எப்ப வாரது :D:D

Edited by முனிவர் ஜீ

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முனி,கதை சூப்பர்.அது சரி இப்ப ஏன் ரேனு ஒழிச்சுப்பிடிச்சு விளையாடுறா :icon_idea:

எல்லாம் தன்னை அழகு ராணியென அலங்கரித்து ஆடித்திரிந்து அடங்கிட்டாவு அல்லவா அதுதான் தலை காட்ட விருப்பம் இல்லாமல் தன் காதலனுக்கு .... சீச்சி அவளை காதலித்தவனுக்கு முகத்தை காட்டாமல் ஒளிந்து கொள்கிராள் அவள் சொன்ன வார்த்தை வேலைகிடைத்தவுடன் இதை பற்றி பேசலாம் ஆனால் வேலைகிட்டியவுன் வெறுப்பு வந்து விட்டது அவனுடன் அல்லவா அதுதான் மறைகிறாள் :):D

கருத்து கூறிய அனைவருக்கும் நன்றிகள் நிலாமதியக்கா என்ன செய்வது ஏதாவது தம்பிக்கு சொல்லுங்கோவன் :D:D

  • கருத்துக்கள உறவுகள்

தம்பிக்கு என்ன சொல்வது ........விரும்பியது கிடைக்காவிடால்..இனி கிடைக்க இருப்பதை விரும்பி ஏற்றுக்கொள்

........வளமான வாழ்க்கைக்கு வாழ்த்துக்கள்

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கர் ,தொடங்கிறார் என்றால் மனுசன் எங்கேயோ மாட்டி சிக்கி சீரழிந்திருக்கிறார் என்பது தெரிகிறது . என்னை போல :):D

சீரழிக்கப்படப் போறன் என்று கண்ட உடன அலேட் ஆகி எஸ்கேப் ஆகிட்டன். அதால பிழைச்சுக்கொண்டன். இல்ல ஆப்புத்தான்..! :icon_idea::D

சீரழிக்கப்படப் போறன் என்று கண்ட உடன அலேட் ஆகி எஸ்கேப் ஆகிட்டன். அதால பிழைச்சுக்கொண்டன். இல்ல ஆப்புத்தான்..! :icon_idea::)

நெடுக்கு அண்ணா நீங்களே ஆப்பு வைத்து விட்டு பெண்களை தப்பா சொல்லாலாமா?

எல்லாம் ஒரு அனுபவம் தான் சுஜி பெண்களை மதிப்போம் மரியாதையும் கொடுப்போம் சில பேர்வழிகள் மினிக்கி குலுக்கி திரிந்து பல பேரின் வாழ்க்கையை கெடுக்கிறார்கள் இது உன்மை உங்களுக்கு தெரியுமா.....

மற்றும் படி பெண்கள் மீது எந்த கோபதாபமும் எங்களுக்கு கிடையாது எங்கள் ஊரில் வந்து கேட்டு பாருங்கள் நான் தான் அச்சா பிள்ளை :icon_idea:

எந்த ஊர் நீங்கள் முனிவர்.. நான் கேட்டு வந்து விட்டு கதைக்குறேன் உங்க கூட..சில பெண்கள்தான் அப்படி எல்லாரும் இல்லை அதை நானும் சொன்னன்.. முனிவர் அண்ணா.. எப்ப இந்த அனுபவம் எல்லாம் கிடைத்தது..காதல் உங்களுக்கும் வந்து விட்டுதோ

அருமையான நவீன ஆனாலும் யதார்த்தமான கதை!!!!!!!

இப்ப எல்லாம் பெண்களின்ர அட்டகாசமும் ஏமாற்றுப் புத்தியும்

அதிக மாய் போய்க் கொண்டிருக்கிறது. ஆண்கள் ஏமாற்றினால்

உலகமே இருண்டு போச்சுது எண்டு வசபாடி அசிங்க படுத்திப்

போடுவினம்

ஆனால் பெண்கள் ஏமாற்றினால் இந்த உலகம் பொருத்தமில்லாத காரணத்தைச் சொல்லி மறைத்துவிடும்????????

உறவுகளே 2010 இல் நான் ஆண்கள் தினம் எண்டு ஒரு நாளை

ஆரம்பிக்க போறன்........ அப்ப தெரியும் பாதிக்க படுகிறவர்கள்(விகிதம்)

அதிகம் பெண்களா அல்லது ஆண்களா என்று!!!!!!!!!! 21ம்நூற்ராண்டில் ஆண்கள் பாவப்பட்டவர்கள்!!!!!!!!

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கதை அனுபவத்தை போல ஒரு பாடம் இல்லை.

தமிழ்மாறன், ஆண்கள் தினம் என்று ஒரு நாள் காணாது. ஒரு மாதம் ஆரம்பியுங்கள்.

நல்ல கதை முனிஜி! ரேணுவையும் ஆச்சிரமத்தில சேர்க்கவேண்டியது தானே.

நல்ல கதை .என்ன இப்ப நீங்களும் பெண்களை பற்றி கண்டபடி எழுதுகிறீர்கள் .

யார்மீது கோவம் . ஆனால் ரேணுகா செய்தது தப்புத்தான் .இன்றய சமுகத்தில் இதுதான் நடக்கிறது .பல பெண்கள் அன்பான துணையை எதிர்பார்ப்பதைவிட

பணத்தையும் வெளிநாட்டையுமே அதிகம் எதிர்பார்க்கிறார்கள் இதை அழகாக

இந்த கதை காட்டியிருக்கிறது ...பாராட்டுக்கள் . பலருக்கு இது படிப்பினை ..........

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கு அண்ணா நீங்களே ஆப்பு வைத்து விட்டு பெண்களை தப்பா சொல்லாலாமா?

நான் ஆப்பு வைக்கல்ல. ஆப்பு வைக்க முதல் எஸ்கேப் ஆகிட்டன் என்றுதான் சொல்ல வந்தேன். :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

பெண்களுக்கு இழகிய மனமா..??! இந்தக் கதையை படிச்சுமா இப்படி ஒரு கேள்வி.

வீட்டுக்கு ஒளிச்சு காத்திருக்கச் சொல்லிட்டு... வீட்டுக்கு தெரிஞ்ச உடன படிப்பு முடிஞ்சு வேலை கிடைச்ச உடன காத்திருக்கச் சொன்னவனையே.. பிடிக்கல்ல. அப்புறம்.. இன்னொருத்தன்.. கொஞ்சம். வாட்டசாட்டமா வந்த உடன அவன் கூட காதல். அப்புறம் அவன் தன்ர வாட்டசாட்டத்தை இன்னொருத்திட்ட காட்டி.. அங்க போன உடன.. இங்க சோகம். இதுதான் இழகிய மனசா..??! கேடு கெட்ட வாழ்க்கை இது..! இதுவும் ஒரு பிழைப்பா. இதுதான் இன்றைய பெண்கள் பலரின் உண்மை நிலையும் கூட..!

ஊரில் படிக்கேக்க.. ஒருத்தன் கூட சுத்திறது.. அப்புறம் அப்பா அம்மாமார் வெளிநாட்டு மாப்பிள்ளையைக் காட்டின உடன பெட்டிகட்டிக் கொண்டு பிளேன் ஏறிடுறது. அங்க வந்தும்.. சும்மாவா இருக்கினம்...??! இதுகள் எப்ப மனசை அடக்கி.. இழகப் போகுதுகள். இந்த ஜென்மத்துக்கு இல்லை..! :unsure::)

நெடுக்ஸ்... அது.... <_<

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எந்த ஊர் நீங்கள் முனிவர்.. நான் கேட்டு வந்து விட்டு கதைக்குறேன் உங்க கூட..சில பெண்கள்தான் அப்படி எல்லாரும் இல்லை அதை நானும் சொன்னன்.. முனிவர் அண்ணா.. எப்ப இந்த அனுபவம் எல்லாம் கிடைத்தது..காதல் உங்களுக்கும் வந்து விட்டுதோ

இந்த காதல் வயசான காலத்திலும் வருகுது என்ன செய்ய சுஜி பேந்து எனது ஊர் <_<:unsure::)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அருமையான நவீன ஆனாலும் யதார்த்தமான கதை!!!!!!!

இப்ப எல்லாம் பெண்களின்ர அட்டகாசமும் ஏமாற்றுப் புத்தியும்

அதிக மாய் போய்க் கொண்டிருக்கிறது. ஆண்கள் ஏமாற்றினால்

உலகமே இருண்டு போச்சுது எண்டு வசபாடி அசிங்க படுத்திப்

போடுவினம்

ஆனால் பெண்கள் ஏமாற்றினால் இந்த உலகம் பொருத்தமில்லாத காரணத்தைச் சொல்லி மறைத்துவிடும்????????

உறவுகளே 2010 இல் நான் ஆண்கள் தினம் எண்டு ஒரு நாளை

ஆரம்பிக்க போறன்........ அப்ப தெரியும் பாதிக்க படுகிறவர்கள்(விகிதம்)

அதிகம் பெண்களா அல்லது ஆண்களா என்று!!!!!!!!!! 21ம்நூற்ராண்டில் ஆண்கள் பாவப்பட்டவர்கள்!!!!!!!!

தமிழ் மாறன் உங்க கருத்துக்கும் நன்றி

ஏற்கனவே நாங்கள் ஆரம்பித்து ஆண்கள் தினம் கொண்டாடுகிறோம் நீங்களும் இணைந்து கொள்ளலாம் அப்படித்தானே நெடுக்கர் :unsure:

rathy Posted Yesterday, 09:53 PM

நல்ல கதை அனுபவத்தை போல ஒரு பாடம் இல்லை.

நன்றி ரதி உங்க கருத்துக்கும் இப்பவும் இசையை கேட்கிற நீங்கள் தானே சும்மா பகிடிக்கு :D:)

Eas Posted Yesterday, 10:39 PM

தமிழ்மாறன், ஆண்கள் தினம் என்று ஒரு நாள் காணாது. ஒரு மாதம் ஆரம்பியுங்கள்.

நல்ல கதை முனிஜி! ரேணுவையும் ஆச்சிரமத்தில சேர்க்கவேண்டியது தானே

ஈஸ் ரேணுகாவை சேர்க்கலாம் என்றுதான் பார்க்கிறன் அடம்பிடிக்கிறாள் என்ன செய்வது ஈஸ் கட்டாயப்படுத்தி ஆளை சேர்க்கப்படாது தானாக வரவேண்டும் நம்மைதேடி அதுதானே எனக்கு பிடிக்கும் :)

நல்ல கதை .என்ன இப்ப நீங்களும் பெண்களை பற்றி கண்டபடி எழுதுகிறீர்கள் .

யார்மீது கோவம் . ஆனால் ரேணுகா செய்தது தப்புத்தான் .இன்றய சமுகத்தில் இதுதான் நடக்கிறது .பல பெண்கள் அன்பான துணையை எதிர்பார்ப்பதைவிட

பணத்தையும் வெளிநாட்டையுமே அதிகம் எதிர்பார்க்கிறார்கள் இதை அழகாக

இந்த கதை காட்டியிருக்கிறது ...பாராட்டுக்கள் . பலருக்கு இது படிப்பினை ..........

நன்றி நிகே உங்கள் கருத்துக்கும் :)

அந்த ரேணுகாவிம் மீதுள்ள கோபம் தான் பாருங்க நீங்கள் சொன்ன அத்தனையும் உன்மை நிகே <_<

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.