Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எங்கள் ஊர் தர்மகத்தாவும் கருணாநிதியும்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பேப்பரிற்காக சாத்திரி

வழைமை போல நீண்ட நாட்களுக்கு பிறகு திரும்பவும் கதை அவித்துவிடப்போறன் இது எங்கடை ஊர் கோயில் தருமகத்தாவை பற்றினது. ஊரிலை சிலருடைய தனிப்பட்ட கோயில்களை தவிர பொதுவான கோயில்களை நிருவாகம் செய்ய ஒரு சபை இருக்கிறது வழைமை அதுபோலை எங்கடை ஊர்கோயிலையும் நிருவாகிக்க ஒரு தருமகத்தா சபை இருந்தது. அதிலை ஜந்து பேர் அங்கம் வகிப்பினம் ஒருத்தர் தலைவராயிருப்பார். அதுக்கடுத்ததாய் அவைக்கு உதவி சபை எண்டு ஒண்டும் இருக்கும் அதிலை பத்துப்பேர் அங்கத்தவராயிருப்பினம். எங்கடை நாடு சனநாயகத்தை பெரிதாய் மதிக்கிற நாடு எண்டதாலை (சந்தியமாய் நான் மகிந்தாவின்ரை ஆளில்லை) எங்கடை ஊர் கோயில் நிருவாகமும் சனநாயக முறைப்படி இரண்டு வருசத்துக்கொரு தடைவை தேர்தல் வைச்சு எங்கடை ஊர்ச்சனம் எல்லாம் சேந்துதான் தருமகத்தா சபையை தெரிவு செய்யிறவை.இரண்டு வருசத்துக்கொருக்கால் கோயில் திருவிழா முடிஞ்சதும் வழைமைபோலை கோயில் மண்டபத்திலை ஊர்ச்சனம் எல்லாம் சேந்து தர்மகத்தா சபைஉறுப்பினர்களையும் உதவி சபை உறுப்பினர்களையும் தெரிஞ்செடுப்பினம்.நாட்டுத்த

சாத்திரி அண்ணா கண் கலங்க கலங்க உங்க கதை பார்த்தி சிரித்தன் அண்ணா.. நன்றி உங்கள் கதை அருமை நல்ல கின்டல் எல்லாம் இருந்துசு .. நானும் நினைத்து நினைத்து சிரிக்குறன்.. என்னை யாரும் பைதியம் என்று சொல்லாமல் இருந்தால் சரிதான்.... ஆமாம் அண்ணா கடசில் அழகு மலர் என்ன ஆச்சு... கொமடியோ கொமடி... ஐயோஓஓஒ தாங்க முடிய வில்லை.. ஆனாலும் ரசிக்குற மாதிரி இருந்தது :D:(

ஆனால் நல்ல கொமெடியாய் இருந்தாலும் நல்ல செய்தி ஒன்று இருக்குது.. சாதி ஒழிக்கனும் என்றும்... கருணாதியை பத்தியும் எழுதி உள்ளீர்கள்..

Edited by சுஜி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

rank-3.gif

காதல் ஓவியம்...... அதனாலோ காவியம்?

அது சரி..... ஒங்க எதிர்காலம் எப்டீருக்குது சாத்திரியாரே??

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சாத்திரி என்று பேர் இருக்கும் போதே நினைத்தன் பேருக்கு ஏத்தமாதிரி ஒன்னும் எழுதலையே(எழுதினிங்களோ தெரியாது நான் பார்க்கலை)

என்று பின்னிட்டிங்க சாத்திரியார்.

இப்பவும் சில கோவிலில் இப்படி நடக்குது யாரும் பார்த்திட்டு வேட்டியை அவிட்டு விடுங்கப்பா :lol::D

  • கருத்துக்கள உறவுகள்

சாத்திரியார்! நல்ல கதை. அதுசரி அங்க காப்பாத்தன கற்பை அறை எண் 505ல் தொலைக்கேல்லைத்தானே! நம்புறம், நீங்கள் தொலைச்சிருக்க மாட்டியள்!!!

  • கருத்துக்கள உறவுகள்
அவரின்ரை வீட்டு நாய் அவையின்ரை கறிச்சட்டியை கோயில் வீதியிலை கொண்டுவந்து வைச்சு நக்கும் வரைக்கும் அவையின்ரை வீட்டிலை மச்சம்(மாமிசம்)சாப்பிடுறது எங்களுக்குத்தெரியாது.. அது மட்டுமில்லை ஒருநாள் ஒரு உடும்பு ஒண்டை நாங்கள் கலைக்க அது தருமகத்தாவீட்டுக்காணிக்குள
  • கருத்துக்கள உறவுகள்

நான் என்றால் அந்த மகளை தலைவியாக்கி அவவுக்கு நான் பி.எ ஆகியிருப்பேன். :lol:

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கதை சாஸ்திரி.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சாத்திரி அண்ணா கண் கலங்க கலங்க உங்க கதை பார்த்தி சிரித்தன் அண்ணா.. நன்றி உங்கள் கதை அருமை நல்ல கின்டல் எல்லாம் இருந்துசு .. நானும் நினைத்து நினைத்து சிரிக்குறன்.. என்னை யாரும் பைதியம் என்று சொல்லாமல் இருந்தால் சரிதான்.... ஆமாம் அண்ணா கடசில் அழகு மலர் என்ன ஆச்சு... கொமடியோ கொமடி... ஐயோஓஓஒ தாங்க முடிய வில்லை.. ஆனாலும் ரசிக்குற மாதிரி இருந்தது :D:(

ஆனால் நல்ல கொமெடியாய் இருந்தாலும் நல்ல செய்தி ஒன்று இருக்குது.. சாதி ஒழிக்கனும் என்றும்... கருணாதியை பத்தியும் எழுதி உள்ளீர்கள்..

நன்றிகள் சுஜி

rank-3.gif

காதல் ஓவியம்...... அதனாலோ காவியம்?

அது சரி..... ஒங்க எதிர்காலம் எப்டீருக்குது சாத்திரியாரே??

எல்லாம் என்ரை கையிலைதான் :lol: :lol:

சாத்திரி என்று பேர் இருக்கும் போதே நினைத்தன் பேருக்கு ஏத்தமாதிரி ஒன்னும் எழுதலையே(எழுதினிங்களோ தெரியாது நான் பார்க்கலை)

என்று பின்னிட்டிங்க சாத்திரியார்.

இப்பவும் சில கோவிலில் இப்படி நடக்குது யாரும் பார்த்திட்டு வேட்டியை அவிட்டு விடுங்கப்பா :D :D

முன்பு நிறையவே எழுதியிருக்கிறேன்.. அண்மைக்காலமாக நகைச்சுவையாக எழுதும் மனநிலையில் இருக்கவில்லை..நேரமும் கிடைக்கவில்லை..கருத்திற்கு நன்றிகள். :)

சாத்திரியார்! நல்ல கதை. அதுசரி அங்க காப்பாத்தன கற்பை அறை எண் 505ல் தொலைக்கேல்லைத்தானே! நம்புறம், நீங்கள் தொலைச்சிருக்க மாட்டியள்!!!

சுவியண்ணா இந்த லெள்ளுதானே வேண்டாமெண்டிறது :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் என்றால் அந்த மகளை தலைவியாக்கி அவவுக்கு நான் பி.எ ஆகியிருப்பேன். :lol:

இப்ப என்ன எங்கடை சாத்திரியாரை மறைமுகமாய் இளிச்சவாய் எண்டு சொல்ல வாறியளோ? :lol:

போறபோக்கிலை நானும் என்ரை சுயசரிதையை எழுதலாம் போலை கிடக்கு :(

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இப்ப என்ன எங்கடை சாத்திரியாரை மறைமுகமாய் இளிச்சவாய் எண்டு சொல்ல வாறியளோ? :lol:

போறபோக்கிலை நானும் என்ரை சுயசரிதையை எழுதலாம் போலை கிடக்கு :(

இது எனக்கு தேவை...அதுசரி உங்கடை சுய சரிதையை எப்ப எழுதத் தொடங்கப்போறியள்... அப்பதானே கூத்து பாக்கலாம்....... :lol:

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கதை பாருங்க சாத்த்து ஆனா தர்மகத்தாவுக்கு போற மடையை [தளிசையை விட்டுங்களே] :D:D

இது எனக்கு தேவை...அதுசரி உங்கடை சுய சரிதையை எப்ப எழுதத் தொடங்கப்போறியள்... அப்பதானே கூத்து பாக்கலாம்....... :lol:

யோவ் சாத்து கு.சா கூத்து சூப்பராக இருக்கும் போல தந்தனதானா போட்டு கூத்து கட்ட வேண்டும் என்று சொல்லுங்கோ என்ன :wub::D

  • கருத்துக்கள உறவுகள்

அதுசரி எந்த கோயில் தர்மகர்த்தாவின் மகள்............என்று சொல்லவில்லை........சொல்லியிருந்த

ால் கதை இன்னும் சூப்பராய் இருந்திருகும்............................

அதுசரி எந்த கோயில் தர்மகர்த்தாவின் மகள்............என்று சொல்லவில்லை........சொல்லியிருந்த

ால் கதை இன்னும் சூப்பராய் இருந்திருகும்............................

புத்தன் றொம்ப ஆவலாய் இருக்கிற மாதிரி இருக்கு எதுக்கும் சாத்திரி அண்ணா இதை பரிசீலனை பண்ணுங்கோ... :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அதுசரி எந்த கோயில் தர்மகர்த்தாவின் மகள்............என்று சொல்லவில்லை........சொல்லியிருந்த

ால் கதை இன்னும் சூப்பராய் இருந்திருகும்............................

புத்தன் எல்லாம் உங்களுக்கு தெரிஞ்சவர்தான் பிள்ளையார் கோயில் தருமகத்தா ஞாபகம் வருதா......ஞாபகம் வருதா......ஞாபகம் வருதா...........மானிப்பாய் மகளிர் பள்ளிக்கூடம் ஞாபகம் வருதா.................. :D:lol::D ரெம்ப குழப்புறனோ?? 3 பிரபலமான பிள்ளையார் கோயில்கள் ஒண்டு மருதடி மற்றது சங்குவேலி அடுத்தது கல்வளை இதிலை எது எண்டு கண்டு பிடியுங்கோ.....

Edited by sathiri

ஆறுமுக நாவலரை நான் நேரை பார்த்தது இல்லை

நாங்கள் மட்டும் நேர பார்த்தமா?

எங்கள்கூட்டத்தில் ...எந்தஅழகு தேவதையை கண்டாலும் தடுமாறாத ஆண்மகனொருவன் இருந்தார்

அது நெடுக்காலபோவானாய் இருக்குமோ?

தருமகத்தா மாத்திரம் வெறிபிடிச்சவர்போலை(உண்மையி
  • கருத்துக்கள உறவுகள்

பாவம் சாத்திரியின்ரை சினேகிதப்பொடியள். வீரனின் வீரகத்தியைப் பறிச்சு வெற்றிவாகை சூடுவமெண்டு நினைக்க சாத்திரி வீரத்தோடை வேட்டியைக்குடுத்திட்டுப் போட்டீங்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.