Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தாயகம் திரும்பும் தமிழர்களை கண்காணிக்கும் நடவடிக்கையில் சிறீலங்கா

Featured Replies

தாயகம் திரும்பும் தமிழர்களை கண்காணிக்கும் நடவடிக்கையில் சிறீலங்கா

திகதி: 24.02.2010 // தமிழீழம்

பன்நாடுகளில் இருந்து தாயகம் திரும்பும் மக்களை கண்காணிக்கும் நடவடிக்கையில் சிறீலங்கா புலனாய்வுப் படையினர் ஈடுபட்டுள்ளார்கள்.

சிறீலங்காவின் கட்டுநாயக்கா விமானநிலையத்தின் ஊடாக தாயகம் செல்லும் பன்நாட்டு மக்களை கண்காணிக்கும் நடவடிக்கையில் சிறீலங்காவின் புலனாய்வுத்துறையினர் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பன்நாடுகளில் இருந்து தாயகம் செல்லும் மக்களை கண்காணித்து விசாரணைகளுக்கு உட்படுத்துவதுடன் பணம்பறிக்கும் நடவடிக்கையிலும் சிறீலங்காப்படையினரின் புலனாய்வு அணியினர் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் பன்நாடுகளில் இருந்து வரும் தமிழ் மக்களிடம் பெருமளவான பணத்தினை வசூல்செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை கொழும்பின் சுற்றுப்புறங்களில் தங்கியுள்ள பன்நாட்டு மக்கள் சிறீலங்காப்படையின் புலனாய்வுப்பிரிவினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.sankathi.com/index.php?mact=News,cntnt01,detail,0&cntnt01articleid=3724&cntnt01origid=52&cntnt01detailtemplate=fullarticle&cntnt01returnid=51

குட்டி யாருக்காவது எதுவும் நடந்திருக்கலாம். இந்தச் செய்தியைவிடவும் எதிர்மறை நிகழ்வுகள்தான் நடந்து கொண்டிருக்கிறது. நிறையப்பேர் தமிழர்கள் இப்போது இலங்கை செல்கிறார்கள். அதுமட்டுமல்ல, அங்கு முதலீடும் செய்யத் தொடங்கிவிட்டார்கள்.

யாழ்ப்பாணத்திலிருக்கும் பெற்றோரைக் கொழும்பிற்கு அழைத்து அங்கு கடைகள் கட்டுகிறார்கள். யாழ்ப்பாணத்தில் தமது வீடுகளைப் புதுப்பிக்கின்றார்கள். தமது தோட்டக் காணிகளில் தொழில் செய்வோரிடம் இப்போது வாடகை பேசுகிறார்கள். இப்படி வழமைகள் எல்லாம் நடக்கிறது.

  • தொடங்கியவர்

குட்டி யாருக்காவது எதுவும் நடந்திருக்கலாம். இந்தச் செய்தியைவிடவும் எதிர்மறை நிகழ்வுகள்தான் நடந்து கொண்டிருக்கிறது. நிறையப்பேர் தமிழர்கள் இப்போது இலங்கை செல்கிறார்கள். அதுமட்டுமல்ல, அங்கு முதலீடும் செய்யத் தொடங்கிவிட்டார்கள்.

யாழ்ப்பாணத்திலிருக்கும் பெற்றோரைக் கொழும்பிற்கு அழைத்து அங்கு கடைகள் கட்டுகிறார்கள். யாழ்ப்பாணத்தில் தமது வீடுகளைப் புதுப்பிக்கின்றார்கள். தமது தோட்டக் காணிகளில் தொழில் செய்வோரிடம் இப்போது வாடகை பேசுகிறார்கள். இப்படி வழமைகள் எல்லாம் நடக்கிறது.

நீங்கள் சொல்லவதும் உண்மை தான். யாழ்ப்பாணத்தில் வீடுகள் திருத்தவேல்லைகள் ஆரம்பித்து இருப்பதாகக் கேள்விப் பட்டேன். கொழும்பில் தமிழர்கள் அதிகமாகக் கணப்படும் இடங்களில் வீட்டு விலைகள் குறைந்து இருப்பதாக அண்மையில் இணையச் செய்திகளில் படித்தேன்.

கட்டுநாயக்காவில் சிங்கள கொள்ளைக்காரர்கள் அதிகளவில் அரசினால் நிறுத்தப்பட்டுள்ளதாக போய்வருபவர்கள் கூறுகின்றனனர்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புலி இறந்தால் எல்லாம் சரி வரும் என்று எங்கட கைக்கூலி தமிழ் அரசியல் ஆயுதாரி குழுக்கூட்டம் சொல்லிச்சு ஆனால் இப்ப தான் ஆக்கினை கூடிப்போச்சு!

ஸ்ரீ லங்கா இனவெறி அரசு, இந்திய பார்சி இனவெறி அரசுடன் சேர்ந்து வெளிநாட்டில் வந்து அங்கு குடியுரிமை பெற்ற தமிழர்களை லஞ்சம் வாங்க படுத்தும் பாடு சொல்லி மாளாது.

யாராவது கமெரா மறைத்துவைத்து, கையும் களவுமாக பிடித்து கொடுத்து, இந்த ஊழல் அரசாங்க கூட்டத்தை வெளிநாட்டு ஊடகங்களிடம் காட்டி கொடுக்கவேண்டும்.

குட்டி யாருக்காவது எதுவும் நடந்திருக்கலாம். இந்தச் செய்தியைவிடவும் எதிர்மறை நிகழ்வுகள்தான் நடந்து கொண்டிருக்கிறது. நிறையப்பேர் தமிழர்கள் இப்போது இலங்கை செல்கிறார்கள். அதுமட்டுமல்ல, அங்கு முதலீடும் செய்யத் தொடங்கிவிட்டார்கள்.

யாழ்ப்பாணத்திலிருக்கும் பெற்றோரைக் கொழும்பிற்கு அழைத்து அங்கு கடைகள் கட்டுகிறார்கள். யாழ்ப்பாணத்தில் தமது வீடுகளைப் புதுப்பிக்கின்றார்கள். தமது தோட்டக் காணிகளில் தொழில் செய்வோரிடம் இப்போது வாடகை பேசுகிறார்கள். இப்படி வழமைகள் எல்லாம் நடக்கிறது.

அப்ப யுத்தத்துக்குப் பிறகு நாடு முன்னேறுது எண்டு சொல்லுறிங்கள்?

இவ்வளவு காலமும் முன்னேற முடியாமல் இருந்தது உண்மைதான் என்றும் சொல்லுறிங்களா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குண்டுகள் கொண்டுபோகிறார்களா என்று வெளிநாடுகளில் இருந்து வருபவர்களை நிர்வாணமாக்கி சோதனை செயவதாக நண்பர் ஒருவர் சொன்னார், நல்ல காலம் அவர் தனிய போனார் அதனால் அவமானம் அவரோடு போயிட்டுது. :rolleyes:

குண்டுகள் கொண்டுபோகிறார்களா என்று வெளிநாடுகளில் இருந்து வருபவர்களை நிர்வாணமாக்கி சோதனை செயவதாக நண்பர் ஒருவர் சொன்னார், நல்ல காலம் அவர் தனிய போனார் அதனால் அவமானம் அவரோடு போயிட்டுது. :D

இந்தமாதிரி கதைகளை நம்பாதேங்கோ...

ஒருசில நாடுகளில் இருந்து வருபவர்கள் குறிப்பாக சில நெருக்குவாரத்துக்குள் அகப்படுகிறார்கள்.. எல்லாருக்கும் அப்படி இல்லை.

குறிப்பாக சுவிஸ் மற்றும் கனடா நாட்டுப்பயணிகள் கொஞ்சம் அவதானமாக இருப்பது நல்லது.

Edited by Sooravali

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தமாதிரி கதைகளை நம்பாதேங்கோ...

ஒருசில நாடுகளில் இருந்து வருபவர்கள் குறிப்பாக சில நெருக்குவாரத்துக்குள் அகப்படுகிறார்கள்.. எல்லாருக்கும் அப்படி இல்லை.

குறிப்பாக சுவிஸ் மற்றும் கனடா நாட்டுப்பயணிகள் கொஞ்சம் அவதானமாக இருப்பது நல்லது.

அப்ப அவயளுக்கு மட்டும்தான் உந்த குண்டு செக்கிங் நடக்குதோ, எனது நண்பரும் கானடாவில் இப்பவர்தான். :lol: நானும் ஒருக்கா போகவேண்டி கிடக்கு என்ர குண்டை பாத்திட்டாங்கள் என்றால் பிறகு வாழ்ந்து என்ன பிரயோசனம். :D:lol::lol:

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப அவயளுக்கு மட்டும்தான் உந்த குண்டு செக்கிங் நடக்குதோ, எனது நண்பரும் கானடாவில் இப்பவர்தான். :( நானும் ஒருக்கா போகவேண்டி கிடக்கு என்ர குண்டை பாத்திட்டாங்கள் என்றால் பிறகு வாழ்ந்து என்ன பிரயோசனம். :D:lol::lol:

இப்பவெல்லாம் அலுவலகத்தில கணினி பார்க்காததால தப்பீட்டன்..! :D :D :D

இப்பிடியெல்லாம் எழுதிற நீங்கள் எந்த வகையில் சித்தர்? :lol: :lol: :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்பவெல்லாம் அலுவலகத்தில கணினி பார்க்காததால தப்பீட்டன்..! :(:D:D

இப்பிடியெல்லாம் எழுதிற நீங்கள் எந்த வகையில் சித்தர்? :D:lol: :lol:

மகனே இவன் உடலால் நிர்வாணம் அடைந்த சித்தன் இல்லை, உள்ளத்தால் நிர்வாணம் அடைந்தவன். :lol::lol::lol:

  • கருத்துக்கள உறவுகள்

குண்டுகள் கொண்டுபோகிறார்களா என்று வெளிநாடுகளில் இருந்து வருபவர்களை நிர்வாணமாக்கி சோதனை செயவதாக நண்பர் ஒருவர் சொன்னார், நல்ல காலம் அவர் தனிய போனார் அதனால் அவமானம் அவரோடு போயிட்டுது. :D

உதை கேள்விப்பட்டு என்னுடைய நண்பர் ஸ்ரீலங்காவுக்கு குடும்பத்தோடை போக ரிக்கற் புக் பண்ணி வைச்சிருந்தவர், இப்ப கான்செல் பண்ணிப்போட்டார்.

அதற்கு அவர் சொன்ன காரணம் தன்னை நிர்வாணமாக்கினால் காரியமில்லை, தன்னுடைய மனைவி, பிள்ளைகளை நிர்வாணமாக்கினால் தன்னால் உயிர் வாழ்ந்து பிரயோசனம் இல்லை என்றார்.

மிகவும் நல்லதொரு விடயம். புலியைக் குறை சொன்னவைக்கு நல்லதொரு பாடம்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தச் செய்தியின் சரியான version. வழக்கம்போல, சரியான செய்தியுடன் கூடவே சங்கதி தன் சொந்த அவியலையும் சேர்த்து வெளியிட்டுள்ளது. அண்மையில் ஸ்ரீரங்கா போன்றோரை துரோகியாக்கி, கனடா உதயனை 'தமிழர்கள் தாக்கியது' என்று புகழாரம் சூட்டி, யாழ்ப்பாண மக்கள் சனாதிபதித் தேர்தலில் குறைவாக வாக்களித்ததை ஒட்டு மொத்த தமிழர்களே புறக்கணித்தார்கள் என்று அறிவுபூர்வமாக கட்டுரை வரைந்த சங்கதியின் இன்னொரு அவியல் போலும்

==============

கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக இலங்கைக்குள் பிரவேசிக்கும் வெளிநாட்டவர்கள் தொடர்பாக தகவல்களைத் திரட்டுவதற்காக இராணுவ மற்றும் காவல்துறை புலனாய்வுப் பிரிவினர் இணைந்து விசேட பிரிவொன்றை ஏற்படுத்தியுள்ளன. அமெரிக்காவின் சி.ஐ.ஏ. புலனாய்வுப் பிரிவினர் சிலர் எதிர்வரும் பொதுத் தேர்தல் செயற்பாடுகளை ஆராய்வதற்காக இலங்கைக்கு வரத் தயாராகி வருவதாக இந்தியா மற்றும் தாய்லாந்து புலனாய்வுப் பிரிவினரிடமிருந்து கிடைத்த தகவல்களின் அடிப்படையில் இந்தப் புதிய பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கைக்கு வரும் வெளிநாட்டவர்களில் சந்தேகத்திற்கிடமானவர்களைப் பின்தொடர்ந்து தகவல்களை சேமிப்பதே இந்தப் பிரிவை ஏற்படுத்தியதற்கான நோக்கம் எனக் கூறப்படுகிறது. கொழும்பைச் சூழவுள்ள விடுதிகளில் தங்கியிருந்த வெளிநாட்டவர்கள் சிலரை கடந்த சில தினங்களில் மேற்கூறிய புலனாய்வுப் பிரிவினர் விசாரணை நடத்தியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறானதொரு புலனாய்வு வலையமைப்பு விடுதலைப் புலிகளின் அச்சுறுத்தல் காலத்தில் கூட செயற்படுத்தப்படவில்லையென அரச புலனாய்வுப் பிரிவின் உட்தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ரஷ்யாவே இப்படியான புலனாய்வுப் பிரிவை முதலில் ஏற்படுத்தியதாக பாதுகாப்பு ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அதேநேரம் விமானநிலையத்தில் கடமையாற்றும் பிறிதொரு பிரிவினர் புலம்பெயர் தேசங்களில் இருந்து செல்லும் தமிழர்களிடம் பணம் பறிக்கும் நடவடிக்கைகளிலிலும் ஈடுபடுவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. குறிப்பாக விடுதலைப்புலிகள் அமைப்பிற்கு சார்பாக செயற்பட்டவர்கள் அல்லது ஆதரவாளர்களாக இருந்தவர்களுடைய பெயர்ப்பட்டியலை புலனாய்வுப் பிரிவினர் தம்மிடம் ஒப்படைத்திருப்பதகாவும் அதில் உங்களது பெயர்களும் உள்ளடக்கப்பட்டடிருக்கின்றது எனக் கூறி அதனை சீர் செய்து நாட்டிற்கு பிரவேசிக்க அனுமதிப்பதாயின் பணம் செலவாகும் எனக் கூறி அவர்களிடம் இருக்கும் பணத்தைப் பெற்றுக் கொள்வதாகவும் பல பயணிகள் முறைப்பாடுகளைத் தெரிவித்துள்ளனர்.

globaltamilnews

=======

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்ப நெருப்பு இல்லாமல் புகைக்க இல்லை, என்ர நண்பன் சொன்னதிலும் பொய் இல்லை போல கிடக்கு. :D

அப்ப யுத்தத்துக்குப் பிறகு நாடு முன்னேறுது எண்டு சொல்லுறிங்கள்?

இவ்வளவு காலமும் முன்னேற முடியாமல் இருந்தது உண்மைதான் என்றும் சொல்லுறிங்களா?

யுத்தகாலத்தில் இத்தகைய செயற்பாடுகள் இருக்கவில்லை. எவரும் யாழ்ப்பாணத்தில் தமது சொந்த வீடுகளைத் திருத்தியமைப்பதற்கும் முயற்சித்த விகிதம் சிறிதளவுதான். நாட்டிற்கு முன்னேற்றமோ இல்லையோ நான் சுட்டிக்காட்டிய செயற்பாடுகள் நடக்கின்றன.

யுத்தகாலத்தில் இத்தகைய செயற்பாடுகள் இருக்கவில்லை. எவரும் யாழ்ப்பாணத்தில் தமது சொந்த வீடுகளைத் திருத்தியமைப்பதற்கும் முயற்சித்த விகிதம் சிறிதளவுதான். நாட்டிற்கு முன்னேற்றமோ இல்லையோ நான் சுட்டிக்காட்டிய செயற்பாடுகள் நடக்கின்றன.

இதைத்தானே கொத்தபாயாவும் சொல்லுறான்... பயங்கரவாதம் முடிஞ்சு நாட்டில் அமைதி நிலவுதாம்... இல்லை இல்லை தமிழ் மக்களுக்கு அங்கு சுதந்திரம் இல்லை அவர்களால் அங்கு வாழமுடியாது என்று நாங்கள் இங்க கத்திறம் ஆனால் சன்கள் கோத்தபாய சொன்னதை உருதிப்படுதுதுகள்.

போருக்குப்பின்னர் மகிந்த உரையாற்றும்போது எல்லாரும் வாருங்கோ நாட்டை கட்டிஎளுப்புவமேன்று நாங்கள் சிரிச்சம் ஆனால் எங்கட சனங்களே எங்களுக்கு கரியைப் பூசுதுகள்.

என்னும் கொஞ்ச காலத்தில கத்திற சனம் குறைஞ்சு அங்கை போற சனம் கூடிடும்... இப்பவே வெளிநாடுகளில இருக்கிற கிழடு கட்டைகள் எல்லாம் மெல்ல மெல்ல கிளம்பிட்டுதுகள்.

சிங்களம் கதைச்சாலும் ஊரில இருக்கலாமாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதைத்தானே கொத்தபாயாவும் சொல்லுறான்... பயங்கரவாதம் முடிஞ்சு நாட்டில் அமைதி நிலவுதாம்... இல்லை இல்லை தமிழ் மக்களுக்கு அங்கு சுதந்திரம் இல்லை அவர்களால் அங்கு வாழமுடியாது என்று நாங்கள் இங்க கத்திறம் ஆனால் சன்கள் கோத்தபாய சொன்னதை உருதிப்படுதுதுகள்.

போருக்குப்பின்னர் மகிந்த உரையாற்றும்போது எல்லாரும் வாருங்கோ நாட்டை கட்டிஎளுப்புவமேன்று நாங்கள் சிரிச்சம் ஆனால் எங்கட சனங்களே எங்களுக்கு கரியைப் பூசுதுகள்.

என்னும் கொஞ்ச காலத்தில கத்திற சனம் குறைஞ்சு அங்கை போற சனம் கூடிடும்... இப்பவே வெளிநாடுகளில இருக்கிற கிழடு கட்டைகள் எல்லாம் மெல்ல மெல்ல கிளம்பிட்டுதுகள்.

சிங்களம் கதைச்சாலும் ஊரில இருக்கலாமாம்.

எங்கட சனம் காற்று உள்ளபோது தூற்றி கொள்ளுற சனம், புயலின் போது நானல் போல் வளைந்து கொடுக்கும் சனம். பொதுவா எங்கட சனம் வெட்டி ஓடுற சனம் :rolleyes::)

சிங்களவனுக்கு போர் முடிஞ்சுது எண்டு சொல்லி இந்த உலக நாடுகள் கடனா, நன்கொடையா பணத்தை அள்ளி,அள்ளி கொடுக்கினம் அதில அவயள் அடிக்கிறது போக சனத்துக்கும் கொஞ்சம் குடுக்கினம், சிங்கள்வன்ரயும்,இந்தியன்ரயும் புல்டோசரும்,செயிண்டாங்கும் ஏறிமிதித்த வீடுகளை சனம் அந்த காசை வாங்கி திருத்தினம், உடைச்சவன் கட்டுகொடுக்க வேண்டியது அவன்ர கடமைதானே. மனிசர் பாதுகாப்போடு இருக்க ஒரு வீடு தேவைதானே, உதுகளை விடுத்து உல்லாச விடுதிகள், பக்டரிகள் கட்டுற ஆக்களிலதான் நீங்கள் கவனாமா இருக்க வேண்டும். எங்கள் சனம் வசதியா வாழவேணும் ஆனால் சிறீலங்காவின் பொருளாதாரத்தை முன்னேற்றிவிட கூடாது. இதுதான் என்ர பொலிசி :D

எங்கள் சனம் வசதியா வாழவேணும் ஆனால் சிறீலங்காவின் பொருளாதாரத்தை முன்னேற்றிவிட கூடாது. இதுதான் என்ர பொலிசி :)

நல்ல போலிஸி :rolleyes:

Edited by Sooravali

  • கருத்துக்கள உறவுகள்

இதைத்தானே கொத்தபாயாவும் சொல்லுறான்... பயங்கரவாதம் முடிஞ்சு நாட்டில் அமைதி நிலவுதாம்... இல்லை இல்லை தமிழ் மக்களுக்கு அங்கு சுதந்திரம் இல்லை அவர்களால் அங்கு வாழமுடியாது என்று நாங்கள் இங்க கத்திறம் ஆனால் சன்கள் கோத்தபாய சொன்னதை உருதிப்படுதுதுகள்.

போருக்குப்பின்னர் மகிந்த உரையாற்றும்போது எல்லாரும் வாருங்கோ நாட்டை கட்டிஎளுப்புவமேன்று நாங்கள் சிரிச்சம் ஆனால் எங்கட சனங்களே எங்களுக்கு கரியைப் பூசுதுகள்.

என்னும் கொஞ்ச காலத்தில கத்திற சனம் குறைஞ்சு அங்கை போற சனம் கூடிடும்... இப்பவே வெளிநாடுகளில இருக்கிற கிழடு கட்டைகள் எல்லாம் மெல்ல மெல்ல கிளம்பிட்டுதுகள்.

சிங்களம் கதைச்சாலும் ஊரில இருக்கலாமாம்.

:rolleyes::lol::D

புலத்தில் இருந்து சென்றவர் வரும் பொதுதேர்தலில் நிற்கின்றார்.அதுவும் வன்னியில்.

புலத்தில் இருந்து கத்தாமல் ஊரிலபோய் வேலை செய்யுங்கோ என்று கத்தினமாற்றுகருத்தாளர்கள் இனி என்ன செய்யபோறார்கள்?

  • கருத்துக்கள உறவுகள்

யாராவது கமெரா மறைத்துவைத்து, கையும் களவுமாக பிடித்து கொடுத்து, இந்த ஊழல் அரசாங்க கூட்டத்தை வெளிநாட்டு ஊடகங்களிடம் காட்டி கொடுக்கவேண்டும்.

http://www.skymall.com/shopping/detail.htm?pid=203189307&c=

203189307x.jpg

கலர் வீடியோ கமெரா ஒளிந்துள்ள கடிகாரம். நூறு டொலர்களுக்கும் குறைவானது.

  • கருத்துக்கள உறவுகள்

கண்காணிச்சால் என்ன? மடியில் கனமிருந்தால்தானே வழியில் பயமிருக்கும். சம்மர் ஹொலிடே போவதற்கு ரிக்கெற் புக் பண்ணுவதே கஷ்டமாக இருக்கு!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கண்காணிச்சால் என்ன? மடியில் கனமிருந்தால்தானே வழியில் பயமிருக்கும். சம்மர் ஹொலிடே போவதற்கு ரிக்கெற் புக் பண்ணுவதே கஷ்டமாக இருக்கு!

மடியில இருகிற குண்டையும் எல்லோ செக் பண்ணுறாங்களாம் :huh: அண்ணைக்கு மடியில கனம் இல்லையோ, :huh::D சரி கனம் குறைஞ்சதும் இல்லையோ :lol::) அப்ப நீங்கள் போகலாம். :D

  • கருத்துக்கள உறவுகள்

மடியில இருகிற குண்டையும் எல்லோ செக் பண்ணுறாங்களாம் :huh: அண்ணைக்கு மடியில கனம் இல்லையோ, :D:lol: சரி கனம் குறைஞ்சதும் இல்லையோ :):D அப்ப நீங்கள் போகலாம். :D

கனம் இல்லாதது எப்படிக் குறையும்? :D

நாங்கள் போவதில் எந்தப் பிரச்சினையும் இல்லை, ரிக்கற்றின் விலையைத் தவிர :huh:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.