Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சீன தூதுவர் யாழ் பண்ணை பால அபிவிருத்தி பணிகளை பார்வையிட்டார்.

Featured Replies

சீன தூதுவர் யாழ் பண்ணை பால அபிவிருத்தி பணிகளை பார்வையிட்டார்.

வவுனியா நிருபர்

வெள்ளிக்கிழமை, மார்ச் 12, 2010

நேற்று யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த இலங்கைக்கான சீனத் தூதர் திருமதி யாங் ஸியுபிங் அடங்கிய குழுவினர் பண்ணைப் பாலத்தின் வேலைத்திட்டங்களை நேற்று நேரடியாகச் சென்று பார்வையிட்டனர்.

யாழ்.அரச அதிபர் கே.கணேஷ், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பிரதம பொறியியலாளர் வி.சுதாகர் ஆகியோர் வீதி அபிவிருத்திப் பணிகள் தொடர்பாக இக்குழுவினருக்கு விளக்கமளித்தனர்.

சீன நிதி உதவியுடன் அபிவிருத்தி செய்யப்படவுள்ள காங்கேசன்துறை வீதி, பலாலி வீதி, பருத்தித்துறை வீதி, மீசாலை வீதி ஆகியவற்றையும் இந்தக் குழுவினர் பார்வையிட்டனர்.

http://www.eelanatham.net/story/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2-%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதில் உள்ள அரசியல் பொருளாதார விருப்பங்கள், நோக்கங்களை தவிர்த்து ..எனது விருப்பம் ஒன்றை சொன்னால் ...

யாழ்ப்பணத்தி்ன் தலைநகராக ஏதாவது ஒரு தீவை கொண்டுவந்து அங்கு நகருக்குரிய கண்டுமானங்க்களை செய்ய வேண்டும். எனக்கு தெரிய 2 பெரிய நகரங்கள் தாய் நிலத்துடன் பிரிந்துள்ள தீவுகளையே தமது தலை நகராக கொண்டுள்ளன ..கனடாவில் வனகூவரும் அமெரிக்காவின் நியூ யார்க் நகரமும் நல்ல உதாரணங்களாகும்... புக்குடுதீவை அல்லது மண்டைதீவை, அல்லது காரை நகரை ..தலைநகரம் ஆக்கி..நியூ யார்க் இன் மன்கட்டன் மாதிரி மற்ற தீவுகளையும் இணைத்து பெரிய பெரிய பாலங்களும், கட்டுமானங்களும் செய்யவேண்டும்..நெடுன்தீவிர்ற்கும் குறிகட்டுவானுக்கும் அரை மணித்தியாலம் அல்லது ஒரு மனித்தியாலத்திர்ற்கு ஒருக்கா ப்ரீ பெர்ரி சேவை செய்யவேண்டும்..இப்ப மன்கட்டனுக்கும் (நியூ யோர்க்கில் உள்ள ஒரு தீவு..உண்மையில் இதுவே அமெரிக்காவின் தலைநகர்) அருகில் உள்ள சட்டேன் island தீவுக்கும் ப்ரீ பெர்ரி சேவை உள்ளது போல ..

இந்த மன்கட்டனையும் பிரதான நிலத்தையும் இணைத்து நீர் கீழ் சுரங்கப்பாதை உள்ளது..அது போல் குரிகட்டுவானுக்க்கும் நைனா தீவுக்கும் போட வேண்டும்...

எப்படி இருக்கு கற்பனை வளம் :)

இதில் உள்ள அரசியல் பொருளாதார விருப்பங்கள், நோக்கங்களை தவிர்த்து ..எனது விருப்பம் ஒன்றை சொன்னால் ...

யாழ்ப்பணத்தி்ன் தலைநகராக ஏதாவது ஒரு தீவை கொண்டுவந்து அங்கு நகருக்குரிய கண்டுமானங்க்களை செய்ய வேண்டும். எனக்கு தெரிய 2 பெரிய நகரங்கள் தாய் நிலத்துடன் பிரிந்துள்ள தீவுகளையே தமது தலை நகராக கொண்டுள்ளன ..கனடாவில் வனகூவரும் அமெரிக்காவின் நியூ யார்க் நகரமும் நல்ல உதாரணங்களாகும்... புக்குடுதீவை அல்லது மண்டைதீவை, அல்லது காரை நகரை ..தலைநகரம் ஆக்கி..நியூ யார்க் இன் மன்கட்டன் மாதிரி மற்ற தீவுகளையும் இணைத்து பெரிய பெரிய பாலங்களும், கட்டுமானங்களும் செய்யவேண்டும்..நெடுன்தீவிர்ற்கும் குறிகட்டுவானுக்கும் அரை மணித்தியாலம் அல்லது ஒரு மனித்தியாலத்திர்ற்கு ஒருக்கா ப்ரீ பெர்ரி சேவை செய்யவேண்டும்..இப்ப மன்கட்டனுக்கும் (நியூ யோர்க்கில் உள்ள ஒரு தீவு..உண்மையில் இதுவே அமெரிக்காவின் தலைநகர்) அருகில் உள்ள சட்டேன் island தீவுக்கும் ப்ரீ பெர்ரி சேவை உள்ளது போல ..

இந்த மன்கட்டனையும் பிரதான நிலத்தையும் இணைத்து நீர் கீழ் சுரங்கப்பாதை உள்ளது..அது போல் குரிகட்டுவானுக்க்கும் நைனா தீவுக்கும் போட வேண்டும்...

எப்படி இருக்கு கற்பனை வளம் :)

ஒரு நாட்டுக்கோ அல்லது மானிலத்திற்குத்தானே தலைநகரம் தேவை? ஒரு ஊருக்கும் ஏன் தேவை?

  • கருத்துக்கள உறவுகள்

தம்பி வல்கணோ, நீர் சொன்னாலும் செல்லாட்டிலும் இவை அனைத்தும் நடக்கப்போவதுதான்.

இப்படியெல்லாம் நடந்தால் ஈழம் சீனாவின் அங்கீகரிக்கப்பட்ட பகுதி. அங்கு இந்திய உதவித் தூதுவராலயம் அமைப்பதில் சீனாவிடம் அனுமதி பெறவேண்டும். இது எப்படியிருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

இதில் உள்ள அரசியல் பொருளாதார விருப்பங்கள், நோக்கங்களை தவிர்த்து ..எனது விருப்பம் ஒன்றை சொன்னால் ...

யாழ்ப்பணத்தி்ன் தலைநகராக ஏதாவது ஒரு தீவை கொண்டுவந்து அங்கு நகருக்குரிய கண்டுமானங்க்களை செய்ய வேண்டும். எனக்கு தெரிய 2 பெரிய நகரங்கள் தாய் நிலத்துடன் பிரிந்துள்ள தீவுகளையே தமது தலை நகராக கொண்டுள்ளன ..கனடாவில் வனகூவரும் அமெரிக்காவின் நியூ யார்க் நகரமும் நல்ல உதாரணங்களாகும்... புக்குடுதீவை அல்லது மண்டைதீவை, அல்லது காரை நகரை ..தலைநகரம் ஆக்கி..நியூ யார்க் இன் மன்கட்டன் மாதிரி மற்ற தீவுகளையும் இணைத்து பெரிய பெரிய பாலங்களும், கட்டுமானங்களும் செய்யவேண்டும்..நெடுன்தீவிர்ற்கும் குறிகட்டுவானுக்கும் அரை மணித்தியாலம் அல்லது ஒரு மனித்தியாலத்திர்ற்கு ஒருக்கா ப்ரீ பெர்ரி சேவை செய்யவேண்டும்..இப்ப மன்கட்டனுக்கும் (நியூ யோர்க்கில் உள்ள ஒரு தீவு..உண்மையில் இதுவே அமெரிக்காவின் தலைநகர்) அருகில் உள்ள சட்டேன் island தீவுக்கும் ப்ரீ பெர்ரி சேவை உள்ளது போல ..

இந்த மன்கட்டனையும் பிரதான நிலத்தையும் இணைத்து நீர் கீழ் சுரங்கப்பாதை உள்ளது..அது போல் குரிகட்டுவானுக்க்கும் நைனா தீவுக்கும் போட வேண்டும்...

எப்படி இருக்கு கற்பனை வளம் :)

வெரி குட் ஐடியா......,

கச்சை தீவிலை எங்கடை கோவணத்தை காயப்போட்டு ...... கொஞ்சம் காத்துப் பிடிக்கவும் வேணும்.

.

வெரி குட் ஐடியா......,

கச்சை தீவிலை எங்கடை கோவணத்தை காயப்போட்டு ...... கொஞ்சம் காத்துப் பிடிக்கவும் வேணும்.

.

சீனன் காயப்போடும் கருவாட்டு வாசனை, இந்தியருக்குப் பிடிக்காமல் இருக்கும். அதனைத் தடுக்கவும் ஒரு வேலி போட வேண்டும். :)

  • கருத்துக்கள உறவுகள்

வெரி குட் ஐடியா......,

கச்சை தீவிலை எங்கடை கோவணத்தை காயப்போட்டு ...... கொஞ்சம் காத்துப் பிடிக்கவும் வேணும்.

.

உல்லாச விடுதிகளையும் கடற்கரைகளையும் நிர்மாணிக்க வேண்டும் என்றுதானே சொல்லுகின்றீர்கள்?

குறிகட்டுவானுக்கு கடல்கீழ் பாலமே அமைத்தாச்சு நீங்கள் இப்பதான் விடுதிகளோடு நிற்கிறீங்கள்................ கற்பனையில் எதைதான் கட்ட முடியாது? கட்டினால் போச்சு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சீன தூதுவர் யாழ் பண்ணை பால அபிவிருத்தி பணிகளை பார்வையிட்டார்.

தங்கள கட்டவிட்டிருந்தா இந்தியாவுக்கு செல்லடிக்க பேஸ் போட்டுத்தந்திருப்பம் எண்டு செல்லேல்லயோ?

எங்கட அடுத்த குறிக்கோள யார் இனி செய்யிறதோ!!

யாழ்ப்பணத்தி்ன் தலைநகராக ஏதாவது ஒரு தீவை கொண்டுவந்து அங்கு நகருக்குரிய கண்டுமானங்க்களை செய்ய வேண்டும். புங்குடுதீவை :):lol: அல்லது மண்டைதீவை, அல்லது காரைநகரை ..தலைநகரம் ஆக்கி.....

அட்வைஸ் சொல்வது இலவசம் என்றால் எது வேண்டுமென்றாலும் சொல்லிவிடலாமோ? இனி எங்கள் அட்வைஸ்கள் எல்லாம் அங்கே எடுபடாது நம் வீட்டு படுக்கை அறையினுள் கனவு வேண்டுமென்றால் காணலாம். அதுசரி புங்குடுதீவு எத்தனையாம் வட்டாரம் உங்கள் கனவில் தலைநகரானது :lol::lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதில் உள்ள அரசியல் பொருளாதார விருப்பங்கள், நோக்கங்களை தவிர்த்து ..எனது விருப்பம் ஒன்றை சொன்னால் ...

யாழ்ப்பணத்தி்ன் தலைநகராக ஏதாவது ஒரு தீவை கொண்டுவந்து அங்கு நகருக்குரிய கண்டுமானங்க்களை செய்ய வேண்டும். எனக்கு தெரிய 2 பெரிய நகரங்கள் தாய் நிலத்துடன் பிரிந்துள்ள தீவுகளையே தமது தலை நகராக கொண்டுள்ளன ..கனடாவில் வனகூவரும் அமெரிக்காவின் நியூ யார்க் நகரமும் நல்ல உதாரணங்களாகும்... புக்குடுதீவை அல்லது மண்டைதீவை, அல்லது காரை நகரை ..தலைநகரம் ஆக்கி..நியூ யார்க் இன் மன்கட்டன் மாதிரி மற்ற தீவுகளையும் இணைத்து பெரிய பெரிய பாலங்களும், கட்டுமானங்களும் செய்யவேண்டும்..நெடுன்தீவிர்ற்கும் குறிகட்டுவானுக்கும் அரை மணித்தியாலம் அல்லது ஒரு மனித்தியாலத்திர்ற்கு ஒருக்கா ப்ரீ பெர்ரி சேவை செய்யவேண்டும்..இப்ப மன்கட்டனுக்கும் (நியூ யோர்க்கில் உள்ள ஒரு தீவு..உண்மையில் இதுவே அமெரிக்காவின் தலைநகர்) அருகில் உள்ள சட்டேன் island தீவுக்கும் ப்ரீ பெர்ரி சேவை உள்ளது போல ..

இந்த மன்கட்டனையும் பிரதான நிலத்தையும் இணைத்து நீர் கீழ் சுரங்கப்பாதை உள்ளது..அது போல் குரிகட்டுவானுக்க்கும் நைனா தீவுக்கும் போட வேண்டும்...

எப்படி இருக்கு கற்பனை வளம் :rolleyes:

அண்ணன் எரிமலை, மிகவும் நல்ல திட்டம்(கற்பனையல்ல)! ஆனால், நாம் யாழ் மாவட்டத்தில் ஆர். அண்ட். டி பகுதியாக்கி அங்கு வங்கி, மற்றும் முதலீட்டு நிறுவனங்களை நிறுவலாம். ஆனால், ஈழத்தின் தலைநகரை தலைவர் சும்மா திருகோணமலை என்று சொல்லவில்லை. அதற்குள் பொருளாதார (இரண்டாவது பெரிய இயற்கை துறைமுகம்), பிராந்திய (இந்து சமுத்திரத்திலே மிகவும் முக்கியமான தளம்), சமூக(கிழக்கையும், வடக்கையும் இணைக்குமிடம்), இராணுவ (சிங்களவனுக்கு முக்கியமான) நலன்கள் உள்ளடங்கியுள்ளது!

கனடாவில் ஒன்டாரியோவிட்கும் கியுபெட்கும் இடையில் ஓட்டாவை வைத்தது போல், அமெரிக்காவில் தெற்கிற்கும் வடக்கிற்கும் இடையில் வாஷிங்க்டன் போல் என்று வையுங்களேன்.

மற்றும் ஈழ திட்டத்தில், மன்னாரில் உலக சுதந்திர வேலை பகுதிகளையும், வன்னி பகுதியில் உணவு, விவசாய, இயற்கை பகுதிகளாகவும், மட்டக்களப்பு, அம்பாறை மாவட்ட பிரதேசங்களில் சுற்றுலா, மீன் உற்பத்தி மையங்களையும் நிறுவலாம். மற்றையது எல்லா மாவட்டங்களிலும் ஒரு பல்தொழில் கழகமும்(டெக்னிகல் காலேஜ்), ஒவ்வொரு மாகாணத்தில் பல்கலைகழகமும் இருக்க வேண்டும்.

உண்மையை சொல்ல போனால், கிளிநொச்சியில 2003 ல தமிழீழ கட்டமைப்பை அழகாக திட்டமாக போட்டிருந்தார்கள்.

தமிழ் ஈழம் கிடைத்தவுடன் நாம் காரியத்தில் இறங்குவதற்கு தயாராக இருக்கவேண்டும். அது இன்னும் பத்து வருடம் கழித்து நடநாதலும் சரி!

சீன தூதுவர் யாழ் பண்ணை பால அபிவிருத்தி பணிகளை பார்வையிட்டார்.

யப்பான் உதவி செய்வதாக சொல்கிறது - வேலைகள் நடக்கிறது

சீனா உதவி செய்வதாக சொல்கிறது - வேலைகள் நடக்கிறது

இந்தியா சில வருடங்களின் முன் கிழக்கு அபிவிருத்திக்கு உதவி செய்வதாக சொல்லியது - உருப்படியாக ஒன்றும் செய்யவில்லை

இந்தியா வடக்கு அபிவிருத்திக்கு உதவி செய்வதாக 4 தடவை சொல்லியது - ஒன்றுமே செய்யவில்லை

ஆனால், அப்பாவித் தமிழரை இந்தியா வகை, தொகை தெரியாமல் படுகொலை செய்தது, 300,000 அப்பாவித் தமிழரை முள்ளுக்கம்பிகளுக்குள் அடைத்துவைக்க உதவியது, தமிழின படுகொலையாளர்களை பாதுகாக்க தொடர்ந்தும் முயன்று வருகிறது.

பௌத்த சிங்களவர், அவன் வால்கள் = பொய்யர், தமிழன் சொத்துக்களை, நிலங்களை, ....... பறித்து வாழும் கேவலமானவர்கள், தமிழின கொலைகாரர்கள், பயங்கரவாதிகள், ஏமாற்றிகள், ..... ……

வட இந்தியர், அவன் வால்கள் = பயங்கரவாதிகள், தமிழின விரோதிகள், தமிழின கொலைகாரர்கள், கீழ்த்தரமானவர்கள், நாகரீகமற்றவர்கள், பண்பற்றவர்கள், ஹிந்தி வெறியர்கள், ... ...

சிங்கப்பூரை பார்த்து வியக்கும் உலகே இனி யாழ்ப்பாணத்தை பார்த்து வியர்?

நன்றி யாருக்கு. இப்ப சொல்லக்கூடாது கொஞ்ச நாட்களில் இவர்களே சொல்வார்கள்.

இல்லை யாழ்ப்பாண்ணத்தில பூணை நாய் ஒன்றும் இருக்காதே.

சீனாக்காரன் பிடிச்சு சாப்பிட்டிருப்பான்

  • தொடங்கியவர்

இல்லை யாழ்ப்பாண்ணத்தில பூணை நாய் ஒன்றும் இருக்காதே.

சீனாக்காரன் பிடிச்சு சாப்பிட்டிருப்பான்

காக்காவை பிடிச்சு சாப்பிட்டால் சிங்கப்பூர்தானே...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காக்காவை பிடிச்சு சாப்பிட்டால் சிங்கப்பூர்தானே...

90 களிலயே சிங்கப்பூரா மாறீட்டுது. :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

வெரி குட் ஐடியா......,

கச்சை தீவிலை எங்கடை கோவணத்தை காயப்போட்டு ...... கொஞ்சம் காத்துப் பிடிக்கவும் வேணும்.

கச்(i)ச தீவு என்றால் கோவணத் தீவென்றுதானே அர்த்தம். இனிக் காயப் போவது சீனாக்காரன் கோவணம் இந்தியன் ஏலுமெண்டால் பண்ணிப் பார்க்கட்டுமே?????????????????

90 களிலயே சிங்கப்பூரா மாறீட்டுது. :rolleyes:

அவர் காக்கவை பற்றி சொல்கிறார். நீங்கள் 90 களில் சாப்பிட்ட சிங்களவனின் க்காவை பற்றி இல்லை எண்டு நினைக்கிறன். :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அவர் காக்கவை பற்றி சொல்கிறார். நீங்கள் 90 களில் சாப்பிட்ட சிங்களவனின் க்காவை பற்றி இல்லை எண்டு நினைக்கிறன். :wub:

அதுவும் சாப்பிடுறநீங்களே! சரி சரி... :wub::wub:

அதுவும் சாப்பிடுறநீங்களே! சரி சரி... :wub::wub:

2 ம் வகுப்பு படிக்கிற பிள்ளை ஒண்டு கிட்டத்திலை இருக்கு. அதுவும் உங்களை மாதிரித்தான் எதையாவது சொன்னால் திருப்பி எங்களுக்கு சொல்லும். :wub:

  • கருத்துக்கள உறவுகள்

2 ம் வகுப்பு படிக்கிற பிள்ளை ஒண்டு கிட்டத்திலை இருக்கு. அதுவும் உங்களை மாதிரித்தான் எதையாவது சொன்னால் திருப்பி எங்களுக்கு சொல்லும். :wub:

எஜமானிகள் அதாவது ஆசிரியர்கள் வகுப்பில் சொல்லுவதையும் அது வந்து சொல்லுமே?

தலைப்பு பற்றி கவலையில்லை வாசித்து விளங்கினால்தானே? ஆனால் அவர்கள் சொன்னதை வந்து சொல்லிபோனால் உணவு என்றாகிவிட்டது. என்ன செய்வது பறவைகள் பலவிதம்............... அதுகள் அதுகள் தங்களுக்கு தெரிந்ததைதானே செய்யமுடியும். எதுக்கும் தலைக்குள் இருப்பது செயலிழக்காது இருக்க வேண்டுமே. கடவுளும் தண்டித்தால்?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ம்....லெக்சரம்மாவும் வந்தாச்சு..... :wub:

ம்....லெக்சரம்மாவும் வந்தாச்சு..... :wub:

2ம் வகுப்பிலையே நிக்கிறவைக்கு லெக்சரர் தேவைதான். :wub: :wub: :wub:

ஆள் மட்டும் இல்லை அறிவும் வளர்ந்தால் தான் வளர்ச்சி.

Edited by பொய்கை

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.