Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சோனியா காந்தியை நேரில் அழைக்க டெல்லி செல்கிறார் கருணாநிதி

Featured Replies

எதிர்வரும் ஜூன் மாதத்தில் நடைபெற இருக்கும் செம்மொழி மாநாட்டில் கலந்து கொள்ளும் படி சோனியா காந்தி, மற்றும் மன்மோகன் சிங் ஆகியோரை நேரில் சென்று அழைப்பதற்காக டெல்லி செல்வதற்கு கருணாநிதி திட்டமிட்டுள்ளதாக சென்னைச் செய்திகள் தெரிவிக்கின்றன.

டெல்லி செல்லும் கருணாநிதி சோனியா காந்தி, மன்மோகன் சிங், பிரதீபா பட்டீல் ஆகியோரிடம் அழைப்பிதழ்களை நேரிடையாகக் கையளிக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஈழத் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்ட போதும் ஏனைய முக்கிய விடயங்களின் போதும் கடிதம் எழுதியே தனது கவலையை வெளியிட்டு வரும் கருணாநிதி தனது புகழ் பரப்பும் இந்த ஆடம்பர விழாவிற்காக டெல்லி வரை சென்று வர இருப்பது குறிப்பிடத்தக்கது.

source: http://www.eelamweb.com/

  • கருத்துக்கள உறவுகள்

சூடு சொரணை உள்ள ஈழ தோழர்கள் இதை புறக்கணிக்குக... ஏட்டிக்கு போட்டியாக ஏதாவது அதே தேதியில் மாநாடு ஒன்றுக்கு சர்வதேச அளவில் ஈழதோழர்கள் ஏற்பாடு செய்தால் கருநாவின் முகதில் கரி அள்ளி பூசினால் போல் இருக்கும்...

  • கருத்துக்கள உறவுகள்

அத்துடன் அமைச்சரவையில் இன்னுமொரு தனது வாரிசிற்கு மந்திரிப் பதவி.இதையும் கேட்பாரோ?

வாத்தியார்

..............

  • கருத்துக்கள உறவுகள்

சூடு சொரணை உள்ள ஈழ தோழர்கள் இதை புறக்கணிக்குக... ஏட்டிக்கு போட்டியாக ஏதாவது அதே தேதியில் மாநாடு ஒன்றுக்கு சர்வதேச அளவில் ஈழதோழர்கள் ஏற்பாடு செய்தால் கருநாவின் முகதில் கரி அள்ளி பூசினால் போல் இருக்கும்...

இவ்வளவு நடந்தும் சூடு சுறணையற்ற ஈழத்தமிழர்களில் சிலர் காசு கொடுத்து வீட்டில் வைத்திருக்கும் சன், கலைஞர் தொலைக்காட்சியில் மானங்கெட்டு, சூடு சுறணையற்று கலைஞரின் செம்மொழி மகாநாட்டை ஆவென்று பாப்பினம்

  • கருத்துக்கள உறவுகள்

சோனியா காந்தியை நேரில் அழைக்க டெல்லி செல்கிறார் கருணாநிதி

கொலைக்கூடத்தை அழைக்கச் செல்கிறதா சதைக்கூழம்? :(

போறதுதான் போறார், ஒரே அடியா போனால் புண்ணியமாப் போகுமே.... :(

சூடு சொரணை உள்ள ஈழ தோழர்கள் இதை புறக்கணிக்குக... ஏட்டிக்கு போட்டியாக ஏதாவது அதே தேதியில் மாநாடு ஒன்றுக்கு சர்வதேச அளவில் ஈழதோழர்கள் ஏற்பாடு செய்தால் கருநாவின் முகதில் கரி அள்ளி பூசினால் போல் இருக்கும்...

ஏட்டிக்கு போட்டியாக காசை கரியாக்காமல் அந்த மாநாட்டில் அனைவரும் கலந்து கொண்டு மீண்டும் கொலைஞருக்கு இனக்காவலர் பட்டம் சூட்டி பாராட்டு பாராட்டு என்று பாமாலை சூட்டி திமுக கட்சியை கொஞ்சம் ஈழ உணர்வின் பக்கம் மீண்டும் இழுக்க முயற்சிப்பது நல்லது . தமிழகத்தில் பலமான கட்சி இன்று ஈழ உணர்வை இரண்டாம் பட்சமாக நினைப்பது ஈழ தோழர்களுக்கு எப்போதும் நல்லதல்ல .

மேலும் ஈழ உணர்வில் அரசியல் கலந்து எதிர் கட்சிகளோடு சேர்ந்து கொட்டமடிப்பது நிலைமையை மேலும் மோசமாக்காமல் கொஞ்சம் பொறுப்போடு நடந்து கொள்வது நல்லது .

ஈழ அறிஞர்களும் கவிஞர்களும் மாநாட்டில் பலம் பெருமைகளை பீற்றி கவிதையாய் கொட்டாமல் ஈழ மக்களின் வேதனைகளை கொட்டலாம் . மேலும் துரோகி பட்டம் கட்டுவதை பற்றி கவலை இன்றி கொலை கார காங்கிரஸ் கட்சியோடு கை குலுக்கலாம் . ஏனெனில் இப்போது இந்தியாவில் ஈழ மக்களை பற்றி சொல்பவர்கள் எல்லாம் அரசியல் வாதிகள். யாரும் மக்களின் சோகங்களை ஒரு பொருட்டாகவே எடுப்பதில்லை. ஈழத்தை சேர்ந்தோர் கூறினால் கொஞ்சம் ஏதாவது பலன் ஏற்பட வாய்ப்பு உண்டு . தெரிந்தோ தெரியாமலோ ஈழ உணர்வில் அரசியலை புகுத்தி விட்டனர் ( புகுந்து விட்டது ). இப்போது ஈழ மக்களும் அரசியல் தான் செய்ய வேண்டியுள்ளது .

இப்போது எதிரிகளோடு கை குலுக்கினால் மட்டுமே கவனம் ஈழம் மீது படும். ஏனெனில் இப்போது எதிரிகள் வேலை முடிந்து விட்டது . அதான் தெருவில் ஏற்கனவே நிறுத்தி விட்டார்களே . இப்போது உள்ள நிலைமையை விட என்ன சோகம் தமிழர் வாழ்வில் வந்து விட போகிறது . ??? இனி எதிரிகள் கிழிப்பதற்கு என்ன இருக்கிறது ??? .

  • கருத்துக்கள உறவுகள்

ஏட்டிக்கு போட்டியாக காசை கரியாக்காமல் அந்த மாநாட்டில் அனைவரும் கலந்து கொண்டு மீண்டும் கொலைஞருக்கு இனக்காவலர் பட்டம் சூட்டி பாராட்டு பாராட்டு என்று பாமாலை சூட்டி திமுக கட்சியை கொஞ்சம் ஈழ உணர்வின் பக்கம் மீண்டும் இழுக்க முயற்சிப்பது நல்லது . தமிழகத்தில் பலமான கட்சி இன்று ஈழ உணர்வை இரண்டாம் பட்சமாக நினைப்பது ஈழ தோழர்களுக்கு எப்போதும் நல்லதல்ல .

மேலும் ஈழ உணர்வில் அரசியல் கலந்து எதிர் கட்சிகளோடு சேர்ந்து கொட்டமடிப்பது நிலைமையை மேலும் மோசமாக்காமல் கொஞ்சம் பொறுப்போடு நடந்து கொள்வது நல்லது .

ஈழ அறிஞர்களும் கவிஞர்களும் மாநாட்டில் பலம் பெருமைகளை பீற்றி கவிதையாய் கொட்டாமல் ஈழ மக்களின் வேதனைகளை கொட்டலாம் . மேலும் துரோகி பட்டம் கட்டுவதை பற்றி கவலை இன்றி கொலை கார காங்கிரஸ் கட்சியோடு கை குலுக்கலாம் . ஏனெனில் இப்போது இந்தியாவில் ஈழ மக்களை பற்றி சொல்பவர்கள் எல்லாம் அரசியல் வாதிகள். யாரும் மக்களின் சோகங்களை ஒரு பொருட்டாகவே எடுப்பதில்லை. ஈழத்தை சேர்ந்தோர் கூறினால் கொஞ்சம் ஏதாவது பலன் ஏற்பட வாய்ப்பு உண்டு . தெரிந்தோ தெரியாமலோ ஈழ உணர்வில் அரசியலை புகுத்தி விட்டனர் ( புகுந்து விட்டது ). இப்போது ஈழ மக்களும் அரசியல் தான் செய்ய வேண்டியுள்ளது .

இப்போது எதிரிகளோடு கை குலுக்கினால் மட்டுமே கவனம் ஈழம் மீது படும். ஏனெனில் இப்போது எதிரிகள் வேலை முடிந்து விட்டது . அதான் தெருவில் ஏற்கனவே நிறுத்தி விட்டார்களே . இப்போது உள்ள நிலைமையை விட என்ன சோகம் தமிழர் வாழ்வில் வந்து விட போகிறது . ??? இனி எதிரிகள் கிழிப்பதற்கு என்ன இருக்கிறது ??? .

அது.!!

ஜப்பான் மேல் அணுகுண்டு வீசியவர்களே இன்று நண்பர்கள். யாரால் தான் நம்ப முடிகிறது. நாமும் அதே வழியில் தான் போக வேண்டும் . இதை தான் முள்ளை முள்ளால் எடுக்க வேண்டும் என்பதோ.எனது சிறிய அறிவுக்கு சரியாக தான் தென்படுகிறது தமிழ் பைத்தியம். விற்பன்னர்கள் ஆள்ந்த சயனத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.அவர்களின் சயனத்தின் பின் முடிவை அறிவிப்பார்கள்.

... மேலும் துரோகி பட்டம் கட்டுவதை பற்றி கவலை இன்றி கொலை கார காங்கிரஸ் கட்சியோடு கை குலுக்கலாம் . ஏனெனில் இப்போது இந்தியாவில் ஈழ மக்களை பற்றி சொல்பவர்கள் எல்லாம் அரசியல் வாதிகள். யாரும் மக்களின் சோகங்களை ஒரு பொருட்டாகவே எடுப்பதில்லை.

பௌத்த சிங்களவன், அவன் வால்கள் ... = பொய்யர், தமிழன் சொத்துக்களை, நிலங்களை, ..... பறித்து / அழித்து வாழும் கேவலமானவன், பயங்கரவாதிகள், .....

வட இந்தியன், அவன் வால்கள் ... = பயங்கரவாதிகள், தமிழின படுகொலையாளிகள், தமிழின விரோதிகள், கீழ்த்தரமானவர்கள், நாகரீகமற்றவர்கள், பண்பற்றவர்கள், ஹிந்தி வெறியர்கள், .......

ஓஹோ சிகப்பு குத்த ஆரம்பிச்சுட்டீங்களா ???

மீண்டும் எனக்காக சிரமப்பட்டு வந்து சிகப்பு குத்துவதற்கு எனது மனமார்ந்த நன்றியை உறவுகளுக்கு தெரிவித்து கொள்கிறேன் ( உறவுகள் என்று சொல்லியே பாதி பேரை காலி செய்து விட்டனர் நம் ஆட்கள் ) .

மேலும் யாருமே எட்டாத இலக்கான குறைந்தது 25 சிகப்பு புள்ளிகளாவது எனக்கு கொடுத்து எனக்கு மாபெரும் வெற்றி தேடி தர பணிவன்புடன் யாழ் மக்களை வேண்டி விரும்பி கேட்டுகொள்கிறேன் .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சோனியா காந்தியை நேரில் அழைக்க டெல்லி செல்கிறார் கருணாநிதி

ஏன் கருணாநிதியாரே?

இதுக்கும் தந்தி இல்லாட்டி கடிதங்கள் சரிவராதோ?

எண்டாலும் சோனியான்ரை கையைபுடிச்சு குடுக்குறமாதிரி வராதுதானே.

  • கருத்துக்கள உறவுகள்

-----

ஈழத் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்ட போதும் ஏனைய முக்கிய விடயங்களின் போதும் கடிதம் எழுதியே தனது கவலையை வெளியிட்டு வரும் கருணாநிதி தனது புகழ் பரப்பும் இந்த ஆடம்பர விழாவிற்காக டெல்லி வரை சென்று வர இருப்பது குறிப்பிடத்தக்கது.

தன்னுடைய அலுவல் பாக்கிறதெண்டால்..... கிழவன் முதுகுவலியோடை விமானத்திலை பறந்தடிச்சுத் திரியும். சரியான காரியக்காரக் கிழவன்.

குஷ்பு காங்கிரஸில் சேர்ந்ததால் சோனியாவின் பிரதிநிதியாக செம்மொழி மாநாட்டிற்குக் குஷ்புவை அழைக்கலாம். :(

  • கருத்துக்கள உறவுகள்

குஷ்பு காங்கிரஸில் சேர்ந்ததால் சோனியாவின் பிரதிநிதியாக செம்மொழி மாநாட்டிற்குக் குஷ்புவை அழைக்கலாம். :D

கருணாநிதி, குஸ்புவையும் அழைச்சுக் கொண்டு டெல்லிக்குப் போனால் சோனியா நிச்சயம் மாநாட்டுக்கு வருவார்.

பிறகென்ன..... மாநாட்டிலை இரண்டுபேருக்கும் நடுவிலை இருந்து கொண்டு மாராப்பை ஸாரி மாநாட்டை பார்ப்பதே...... அழகு தானெ..... :(

  • கருத்துக்கள உறவுகள்

கருணாநிதியின் செம்மொழி பற்றி பேச சோனியாதான் தகுதியுடையவர். அவரை அழைப்பதில் ஏதும் தவறு இருப்பதாக எனக்கு தெரியவில்லை.

கருணாநிதியின் செம்மொழியை புரிந்துகொள்வதில்தான் தமிழர்கள் தவறுழைக்கின்றார்கள்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

செய்திக்கு இவளவு பஞ்சமே!!!!!

  • கருத்துக்கள உறவுகள்

கடந்த ஆண்டு இதே காலப்பகுதியில் வன்னியில் தமிழினக் குருதியை சோனியா ஆறாகப் பாயவிட்ட போது.. அடிக்கடி முதுகு வலிச்சது.. இப்ப சோனியாவை தேடிப் போய் அழைப்பிதழ் கொடுக்கிற அளவுக்கு தேறி இருக்குது. நல்ல முன்னேற்றம்.

தமிழனை செல்லடிச்சு கொல்லேக்க கடிதம் அனுப்புவம். அதே தமிழனின் மொழியை திராவிட கூடைக்குள் பதுக்கு வைச்சிட்டு அதுக்கு போலியா ஒரு விழா எடுக்க இத்தாலியச் சிறுக்கியை கூப்பிட நேரில போய் தான் பாருங்கோ அழைப்புக் கொடுப்பம்.

அதுசரி.. உந்தக் கறுப்புக் கண்ணாடியை கழட்டிற பிளான் இல்லைப் போல. சாகும் மட்டும்.. உந்தாளுக்கு பொம்பிளையள் என்றால் கிலுகிலுப்பு அடங்காது போல..!

இவர் எல்லாம் மனிசன். அவருக்கு ஒரு தமிழ் மொழி. அதுக்கு செம்மொழி என்று பெயர். தமிழனின் குருதி தேய்ந்ததால் அதுக்கு செம்மொழி என்று வைச்சார் போல கிழவன். :wub::lol::wub::D

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.