Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மூத்த கட்டளை தளபதி சொர்ணம் (ஜோசப் அன்ரனிதாஸ்) 1ம் ஆண்டு வீரவணக்க நினைவஞ்சலி

Featured Replies

brig-sornam.jpg?w=500&h=704

யாழ் மானிப்பாயில் பிறந்து திருகோணமலையில் வசித்து தமிழீழ மண்ணுக்காக உயிர்நீத்த மூத்த கட்டளை தளபதி சொர்ணம் அவர்களின் முதலாம் ஆண்டு வீரவணக்க நினைவுநாள்

Edited by தராக்கி

  • கருத்துக்கள உறவுகள்

சொர்ணம் உண்மையிலேயே வீரமரணம் அடைச்சிட்டாரா..??! அதற்கான ஆதாரங்களை விடுதலைப்புலிகள் வெளியிட்டிருந்தால் அதனோடு இணைத்து இச்செய்தியை இடுவதே நல்லது.

அதுவரை இந்த வீரமரணச் செய்திகள் நம்பிக்கைக்குரியவை அல்ல. எங்கள் தளபதிகள் வாழ்ந்தாலும் சரி வீழ்ந்தாலும் சரி எம்மிதயங்களில் வாழ்ந்து கொண்டே இருப்பர். அவர்களின் இலட்சியம் வெல்லப்படுவதே அவர்களுக்கு நாம் செய்யும் அஞ்சலி அல்லது செய்நன்றிக்கடன் என்று நினைக்கிறேன்.

வீரன் சேகுவரா இறந்தாலும் இன்னும் பல கோடி மக்களின் இதயங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறான். அவன் இறந்ததன் பின் பிறந்த எங்களாலேயே அவனின் வாழ்க்கையை உணர முடிவது போல் எமது தளபதிகளும் தலைமுறைகள் கடந்து மனங்களில் எழுந்து நிற்க வேண்டும். அதை எமதினம் தனது கடமையாகக் கருதி செயற்படுத்த வேண்டும்.

கல்லறைகளும் நினைவாலயங்களும் இலட்சியங்களும் கற்களில் அன்றி இதயங்களில் அமைக்கப்பட்டால் அதனை எந்த எதிரியாலும் எப்போதும் அழிக்க முடியாது.

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆம். அந்தமாபெரும் களங்கள் கண்ட அந்தத்தளபதி வீரமரணம் அடைந்து ஒரு வருடமாகின்ரது.அவர்கள் எல்லோருக்கும் எனது வீரவணக்கம். அவரின் உடலை அவரின் துணைவியால் ராணுவம் உறுதிப்படுத்தியபின் தகனம் செய்துவிட்டார்கள். இப்போது அவரின் துணைவியாரும் குழந்தகளும் விடுதலையாகி அவர்களின் சொந்த இடம் சென்றுவிட்டார்கள்

Edited by kuloth

வீர வணக்கங்கள்!!!

  • கருத்துக்கள உறவுகள்

களம் பல கண்ட மாவீரன் சொர்ணத்திற்கும் அவருடன் வீரமரணம் அடைந்த ஏனைய மாவீரர்களுக்கும் எனது வீர வணக்கங்கள்.அவர்களின் இலட்சியத்தை வென்றெடுப்பதே நாங்கள் அவர்களுக்குச் செய்யம் உண்மையான வீர வணக்கமாகும்.எமக்குள் பிரிவினைகளை விடுத்து எல்லோரும் ஒற்றுமையாக ஓர் அணியில் நின்று இலட்சியத்தை அடையும் வரை உழைக்க வேண்டும் என்று மாவீர்களின் பெயரால் கேட்டுக் கொள்கிறேன்.

சொர்ணம் அற்புதமான ஒரு தலைவன், ஒரு போராளி, ஒரு தளபதி

  • கருத்துக்கள உறவுகள்

வீரத்தளபதி சொர்ணம் அவர்களுக்கு வீரவணக்கங்கள்!!!

... வரலாறு உனை மறவாது, மாவீரா! .... உங்கள் தியாகங்கள் எல்லாம் விளலுக்கு இறைத்த நீராகி விட்டதே???? .....

  • கருத்துக்கள உறவுகள்

சொர்ணம் அவர்களுக்கு வீரவணக்கங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

எங்கள் தளபதிகள் வாழ்ந்தாலும் சரி வீழ்ந்தாலும் சரி எம்மிதயங்களில் வாழ்ந்து கொண்டே இருப்பர். அவர்களின் இலட்சியம் வெல்லப்படுவதே அவர்களுக்கு நாம் செய்யும் அஞ்சலி அல்லது செய்நன்றிக்கடன் என்று நினைக்கிறேன்.

எமது தானைத்தளபதிக்கும் அவருடன் வீழ்ந்த அத்தனை போராளிகளுக்கும் எனது வீர அஞ்சலிகள்

இந்த வீர அஞ்சலிக்கு முழுத்தகுதியும் உடையவர்கள் நீங்கள் மட்டும்தான்

  • கருத்துக்கள உறவுகள்

Brig20Sornam.jpg

  • கருத்துக்கள உறவுகள்

வீரவணக்கங்கள்..!

  • கருத்துக்கள உறவுகள்

கட்டளை தளபதி சொர்ணம் அவர்களுக்கு வீரவணக்கங்கள் .

  • கருத்துக்கள உறவுகள்

வீரவணக்கங்கள்

HandGrenadeOilLamp.jpg

காயம்பட்ட வேளையில் இயக்கத்துக்கு பாரமாக இருக்க கூடாது, எதிரியிடம் பிடிபடக்கூடாது என்று ,நஞ்சருந்தி வீரச்சாவை தழுவிகொண்ட கட்டளை தளபதி சொர்ணம் அவர்களுக்கு வீரவணக்கம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கட்டளை தளபதி சொர்ணம் அவர்களுக்கு வீரவணக்கங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

தளபதி சொர்ணம் மற்றும் தாயகத்துக்கான வேள்வியில் உயிர்நீத்த அனைத்துத் தளபதிகள் போராளிகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!!!!

  • தொடங்கியவர்
49i30041.jpg

தாயகத்தை மீட்பதற்கான போரில் வீரகாவியமான அனைத்துப் போராளிகளுக்கும் எனது அஞ்சலிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழ விடுதலைப் புலிகளின் தளபதிகள் யாவரும் வீரச்சாவடைந்ததனை ஒத்துக்கொள்கின்ற அனைத்துலகத் தொடர்பகத்தால் அந்த இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் மட்டும் வீரச்சாவடையவில்லை என்று அழிச்சாட்டியம் செய்வதன் மர்மம்தான் என்ன? ஏன் அவருக்கு மட்டும் சாவு வராது மற்றவர்களுக்குத்தான் வருமோ?

தமிழீழ விடுதலைப் புலிகளின் தளபதிகள் யாவரும் வீரச்சாவடைந்ததனை ஒத்துக்கொள்கின்ற அனைத்துலகத் தொடர்பகத்தால் அந்த இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் மட்டும் வீரச்சாவடையவில்லை என்று அழிச்சாட்டியம் செய்வதன் மர்மம்தான் என்ன? ஏன் அவருக்கு மட்டும் சாவு வராது மற்றவர்களுக்குத்தான் வருமோ?

தலைவர் வீரச்சாவு எண்டு அவர்கள் உங்களுக்கு சொல்லீட்டால் மட்டும் என்னத்தை செய்வீங்கள்...???

அடுத்ததாக உங்களுக்காக யார் போராடுவார்கள் எண்டு கண்டு பிடிச்சு பொறுப்பை எல்லாம் அவரிட்டை குடுத்து தலைவர் ஆக்குவீங்களோ...??

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.