Jump to content

பிரிவு


Recommended Posts

இருக்கும் போது தொலைந்தால் காணும் என நினைத்த எனது மனைவி கப்பலேறி 4 நாட்கள்தான் .நாலு நாளும் டேக் எவெய் சாப்பாடு வேலையால் வந்து ஒரு வொட்காவையோ,விஸ்கியையோ முழுங்கிவிட்டு அதே உடுப்புடன் பேஸ்மென்றுக்குள் போய் நித்திரை.கிடைக்குக் இடைவெளியெல்லாம் யாழும் ,பேஸ்புக்கும் தான்

இன்னமும் 3 கிழமைக்கு கிட்ட கிடக்கு பயமா வேறு கிடக்கு.

கலியாணம் செய்ததிலிருந்து 3 முறை நான் தான் தனியாக 2 தரம் லண்டனுக்கும் 1 முறை வோர்ல்ட் கப் பார்க வெஸ்ட் இன்டீசுக்கும் போனேன்.மனுசி என்னை விட்டு போனது இதுதான் முதல் தரம் நானும்போவம் என என நினைத்த பயணம் எனது வேலையால் நிறைவேறவில்லை.

இவ்வளவிற்கும் சட்டதிட்டமும் ஞாயம் நீதியும் என்று என்னை அலைத்து போடும் ஒரு பிரகிருதி என்ரை மனுசி..அவனவனென்னமோ எல்லாம் செய்கின்றான் உமக்கு எந்த நேரமும் உந்த பாழாய் போன நாட்டுப் பிரச்சனை தான் என்று எந்த நேரமும் சத்தம்.

அங்கை வந்த படியால் தானே உம்மை கண்டனான் என்றால் அதுதான் விட்டுவிட்டு வந்துவிட்டீர்களே பிறகு ஏன் அதை பற்றி அக்கறை என்று பொய்யாக ஒரு கோவம்

உங்களில் யாருக்கும் இந்த நிலை வந்ததா? எல்லோருடனும் கொஞ்சம் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Link to comment
Share on other sites

  • Replies 77
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

ஆஆஆஆஆ...............ரொம்பவும் கவலைப்படுற மாதிரி தெரியுது. இன்னும் மூன்று கிழமை தானே ஓடிடும்.

பிரிவு என்று ஒன்று இருந்தால் தான் உறவின் அருமை தெரியும்.

பிரிவு நிறையவே அனுபவித்திருக்றேன். சொல்லில் அடங்கா வேதனையுடன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐயோ ஐயோ.. தொல்லை தீந்திச்சு.. என்று சந்தோசமா இருப்பீங்களா.. அதைவிட்டு.. இதென்ன சின்னப் புள்ளத் தனமா இருக்கு. மனைவிக்கு பின்னால அடிமை மாதிரி திரிஞ்சுகிட்டு...!

நான் நினைக்கிறேன்.. உங்களின் பொழுதுப்போக்கு மனைவி என்று (Wonderful Item For Entertainment). பொழுதுபோக்க.. எவ்வளவோ நல்ல விசயங்கள் இருக்கு. அதுகளைச் செய்தீங்கன்னா.. இந்த மனைவி என்பது அநாவசியமா தெரியும்..! எத்தனையோ bachelors எப்படி மகிழ்ச்சியா வாழுறம்... மனைவி பின்னாடி அலைஞ்சுகிட்டா இருக்க விரும்புறம் இல்லையே..! Be like gentleman..! wifyman னா இருந்தவைக்கு gentleman னா இருக்கிறது கஸ்டம் தான்.. முயற்சித்துப் பாருங்க. 3 கிழமைகள் உங்கள் வாழ்க்கையின் பொன்னான காலம்.. தவற விடாதீங்க..! :wub::huh:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சில வருடங்களுக்கு முன் எனது மனைவி ஒரு மரணச்சடங்கில் கலந்து கொள்ள விமானம் ஏற்றி விட்டேன்......

வீட்டிற்கு வந்த பின் தான்.... ஏன் அனுப்பினேன் என்று இருந்தது

எனது வேலை ஒரு பக்கம். பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்ப வேண்டிய ஆயத்தம் ஒரு பக்கம், வேலையால் வந்து உணவு தயாரிப்பது,

பிள்ளைகளின் உடுப்பு அயர்ன் பண்ணுவது, வீட்டுப் பாடங்களை கவனிப்பது என்று இரண்டு கிழமை ஒய்வில்லாத வேலை.

பிள்ளைகளின் பொருட்கள் சிலவற்றைத்தேடி.... கிடைக்காமால் புதிது வாங்கியதும் உண்டு.

அப்போது தான் நினைத்தேன்.... எங்களுக்கு பார்க்க சாதாரணமாக இருந்தாலும்..... அவர்கள் எங்களை விட அதிக கஷ்டப் படுகின்றார்கள் என்று.

இனி மேல் இப்படியான சந்தர்ப்பங்களில் எங்காவது செல்வதானால், எல்லோரும் செல்வது என்று முடிவெடுத்தேன்.

Link to comment
Share on other sites

ஐயோ ஐயோ.. தொல்லை தீந்திச்சு.. என்று சந்தோசமா இருப்பீங்களா.. அதைவிட்டு.. இதென்ன சின்னப் புள்ளத் தனமா இருக்கு. மனைவிக்கு பின்னால அடிமை மாதிரி திரிஞ்சுகிட்டு...!

நான் நினைக்கிறேன்.. உங்களின் பொழுதுப்போக்கு மனைவி என்று (Wonderful Item For Entertainment). பொழுதுபோக்க.. எவ்வளவோ நல்ல விசயங்கள் இருக்கு. அதுகளைச் செய்தீங்கன்னா.. இந்த மனைவி என்பது அநாவசியமா தெரியும்..! எத்தனையோ bachelors எப்படி மகிழ்ச்சியா வாழுறம்... மனைவி பின்னாடி அலைஞ்சுகிட்டா இருக்க விரும்புறம் இல்லையே..! Be like gentleman..! wifyman னா இருந்தவைக்கு gentleman னா இருக்கிறது கஸ்டம் தான்.. முயற்சித்துப் பாருங்க. 3 கிழமைகள் உங்கள் வாழ்க்கையின் பொன்னான காலம்.. தவற விடாதீங்க..! :) :)

நெடுக்ஸ் இப்போது தெரியாது உங்களிற்கும் மனைவி என்று வந்துவிட்டால் நிச்சயம் பீல் பண்ணுவீங்க

அதுக்காக ஆவது சீக்கிரம் டும் டும் டும் .............. :huh::wub::o

Link to comment
Share on other sites

http://www.youtube.com/watch?v=1tvwJd7bWH8&feature=channel

அர்ஜுன் sorry

என்னை தப்பாக நினைக்க மாட்டீர்கள் என்று நினைக்கிறன்

என்னால் உங்கள் கவலையை உணர முடியுது

இது நகைச்சுவைக்காக மட்டும் டேக் இட் ஈஸி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ் இப்போது தெரியாது உங்களிற்கும் மனைவி என்று வந்துவிட்டால் நிச்சயம் பீல் பண்ணுவீங்க

அதுக்காக ஆவது சீக்கிரம் டும் டும் டும் .............. :huh::wub::o

அப்படியல்ல வீணா..மேலே கருத்துக்கூறியுள்ள அர்சுன்.. சிறி இருவருமே wife - dependant பேர் வழிகள். அவர்களால் சுயமாக இயங்க முடியாது என்ற நிலை. self - dependant ஆக இருந்து குழந்தைகளையும் கவனித்து வீடு வேலை கவனித்து வாழுற பல தகப்பனார்களைக் கண்டிருக்கிறேன். அப்படியான அப்பாக்களுக்கு இதெல்லாம் பெரிய கஸ்டமாக இருக்காது.

ஒருபோதும் wife-dependant ஆக ஒரு ஆண் இருக்கக் கூடாது. wife supporter ஆக இருக்கலாம்.. இவங்க இருவரும் மனைவி மேல உள்ள அன்பால அவங்க பிரிவை இட்டு வருந்தல்ல. மாறாக.. வீட்டை குழந்தைகளை தன்னை கவனிக்க ஆளில்லையே என்ற நெருக்குவாரத்தில் மனைவியை தேடுறாங்க.

இது அன்பின் மிகுதியல்ல.. அடிமை ஒன்று வீட்டை விட்டு வெளியேறிட்டே என்ற ஆதங்கம்..! :) :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்படியல்ல வீணா..மேலே கருத்துக்கூறியுள்ள அர்சுன்.. சிறி இருவருமே wife - dependant பேர் வழிகள். அவர்களால் சுயமாக இயங்க முடியாது

ஒருபோதும் wife-dependant ஆக ஒரு ஆண் இருக்கக் கூடாது. wife supporter ஆக இருக்கலாம்.. இவங்க இருவரும் மனைவி மேல உள்ள அன்பால அவங்க பிரிவை இட்டு வருந்தல்ல. மாறாக.. வீட்டை குழந்தைகளை தன்னை கவனிக்க ஆளில்லையே என்ற நெருக்குவாரத்தில் மனைவியை தேடுறாங்க.

இது அன்பின் மிகுதியல்ல.. அடிமை ஒன்று வீட்டை விட்டு வெளியேறிட்டே என்ற ஆதங்கம்..! :wub::)

நான் இதுக்கு கருத்து எழுதவிரும்பல

எவனாவது பொல்லைக்கொடுத்து அடி வாங்குவானா...??? :):o:huh:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் பிரிவென்பது நிரந்தரமானது இல்லையே.

கணவன் மனைவிக்கிடையில் இப்படியான பிரிவுகள் இருப்பது ஒரு புரிந்துணர்விற்கு வழி சமைக்கும்.

இந்தப் பிரிவின் பின்னரான சந்திப்பில் கிடைக்கும் சந்தோசம் ஒரு தனித் தன்மையானது.

அதையும் அனுபவியுங்கள் அர்ஜுன். :huh:

வாத்தியார்

**********

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரிவில் தெரியும் அருமை. உங்கள் சமநிலை குழம்பி இருக்கிறது. சகித்து கொள்ளுங்க . இன்னும் இரண்டுவாரம் மட்டும். என்று மனதை அமைதி படுத்துங்கள். நிறைய வாசியுங்க. வெளியில் சென்று ..நேரத்தை கடத்துங்கள். நல்லவற்றை பாருங்க. (சினிமா). தனிமை கொடியது. குடும்பதின் அருமையை அதன் வலிமையை உணரவைக்கும் ஒரு தருணம். படிக்க வேண்டிய பாடம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்கு மட்டுமல்ல அவர்களுக்கும் இந்தப் பிரிவு ஏக்கமாயும், உங்கள் நினைவாக்கவுமே இருக்கும். அத்துடன் சமைத்தாரோ, ஒழுங்காய் சாப்பிட்டாரோ என்ற கவலையும் இருக்கும்!

அதனால் இந்த இடைப் பட்ட காலத்தில் நன்றாக சமைக்க கற்றுக்கொள்ளுங்கள்.பொழுதும் போகும், சுவாரசியமாயும் இருக்கும்!! :)

Link to comment
Share on other sites

இதெல்லாம் ஒரு பிரிவா? :) இது உங்களுக்கே கொஞ்சம் ஓவராகத் தெரிய இல்லையா?? :D

சரி சரி உண்மையில் உங்கள் மனைவியின் மூன்று வாரப் பிரிவு உங்களுக்குப் பாதிப்பாக இருந்தால், அதேயே நினைத்து மெண்டல் ஆகாமல் பிரயோசனமாக ஏதாவது செய்யப் பாருங்கள். (அதுக்காகக் புதுசா ஏதும் களவாணிப் பழக்கங்களை பழகி மூன்று வாரம் கழித்து வரும் மனைவி நேரத்துக்கு வந்து உங்கள் தலையில் ஒரு குண்டைத் தூக்கிப் போடாமல் :lol: )...

உங்கள் மனைவிக்குப் ஏதாவது பிடித்து இருக்கும், இந்த வருடம் அதை செய்ய யோசித்து இருப்பார்... அப்படியானவைக்களை ஞாபகப் படுத்தி செய்து வைக்கலாம்... உங்களுக்கும் நேரம் போனது மாதிரி இருக்கும், அதே நேரம் மனைவியையும் சந்தோஷப் படுத்தியது போல இருக்கும்... உதாரணத்திற்கு பிள்ளைகளின் அறைகளுக்கு அவர்களுக்குப் பிடித்த கலரில் அல்லது உங்கள் மனைவிக்கு பிடித்த கலரில் பெயிண்ட் அடிக்கலாம். பூக்கள், பூமரங்களை விரும்பாத பெண்களே இருக்க மாட்டார்கள், அதனால் உங்கள் மனைவிக்குப் பிடித்த பூமரங்கள் சிலவற்றை வாங்கி (தோட்டம் இருப்பின் வெளியிலோ/ வரவேற்பறையிலோ) வைக்கலாம். அல்லது புதிதாக ஒரு பாசை படிக்கலாம் அல்லது சுவி குறிப்பிட்டது போல சமையல் கற்றுக் கொள்ளுங்கள் இணையத்தில் தான் இப்போ எல்லா வசதிகளும் இருக்கே... நல்லவைகளை தெரிந்து எடுத்து மூளைக்கு வேலையைக் கொடுங்கள் நேரம் போவது தெரியாது... All the best. :lol:

Link to comment
Share on other sites

குட்டி சொல்வது சரிதான் அதற்கு நெடுக்ஸ் சொன்ன காரணம்தான் தான் உண்மை.

22 வயதில நாட்டைவிட்டு தனிய வெளிக்கிட்டு பின்னர் சுத்தாத இடமெல்லாம் சுத்தி இப்ப அதுவும் சொந்த வீட்டில் அதுவும் ஒரு 25 நாட்கள் தனிய இருக்க கஸ்டமாக இருக்கென்றால் கொஞ்சம் ஓவர்தான்.அந்த ஒரு நிலைக்கு நான் என்னை உருவாக்கிவிட்டேன் போலுள்ளது.எனக்கு அப்பா,அம்மா அதைவிட 6 சகோதரங்கள் இங்கு இருக்கின்றார்கள்.இருந்தும் வெளிநாட்டு வாழ்க்கையை பற்றி தெரியும் தானே.

அப்ப ஏன் பிரிவு கொஞ்சம் கஸ்டப் படுத்துகின்றது என்றால் அந்த நிலைக்கு நான் என்னை இப்போ கொண்டுவந்துவிட்டேன் போலுள்ளது.அதனால் தான் உங்களுடனும் இதை நான் பகிரலாம் என எண்ணுகின்றேன்.

1.குடி

2.அரசியல்.

3.கிரிகெட்(இப்ப இல்லை)

லண்டன் வரும்போது எதுவே தெரியாமல் எனது தயவிலே எல்லாவற்றிற்கும் தங்கியிருந்த மனைவி இந்த 20 வருடங்களில் கொஞ்சம் கொஞ்சமாக எனது குடும்ப வாழ்க்கை பற்றிய சீரியஸ் இல்லாத தன்மையால் தானே ஓரளவிற்கு எல்லாம் செய்ய வெளிக்கிட்டு இப்போ எல்லா அவாதான் என்ற நிலமை ஓரளவு உருவாகிவிட்டது போல் உணருகின்றேன்

இந்த 4,5 நாட்களும் அது முற்றிலும் உண்மை என்று எனக்கு சொல்லுது.

நான் பெரிய குடிகாரனில்லை ஆனால் சந்தர்ப்பம் வரும் போது அதை விட முடியாதவனாக இருக்கின்றேன்.அரசியல் அது பெரு மோசம் எல்லாருடைய கூட்டங்களுக்கும் அதிகமாக போவேன் அதைவிட புத்தக வெளியீட்டு விழா,குறும்படவிழா என்று கனடாவில் விழாவுகளுக்கா பஞ்சமில்லை.எனது குடும்பதை கவனிக்கும் பெரும் பொறுப்பை மனைவி கையில் விட்டு விட்டேன் போலுள்ளது.

மனைவி திரும்பி வர வாழ்க்கையின் பாதையை கொஞ்சம் மாத்துவம் என யோசிக்கின்றேன்.

என்னை போல் யாரும் இருந்தால் அவர்களுக்கும் இது உதவட்டும் என எழுதுகின்றேன்.தனக்கு மிஞ்சித்தான் தானமும் தருமமும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒருபோதும் wife-dependant ஆக ஒரு ஆண் இருக்கக் கூடாது. wife supporter ஆக இருக்கலாம்.. இவங்க இருவரும் மனைவி மேல உள்ள அன்பால அவங்க பிரிவை இட்டு வருந்தல்ல. மாறாக.. வீட்டை குழந்தைகளை தன்னை கவனிக்க ஆளில்லையே என்ற நெருக்குவாரத்தில் மனைவியை தேடுறாங்க.

பிடிச்சிருக்கு

Link to comment
Share on other sites

இப்போது கோடை காலம். தோட்ட வேலை செய்வது மனதுக்கு புத்துணர்வை தரும். வீட்டை ஒழுங்கு படுத்தி துப்பரவாக்கினால் நேரம் போவதே தெரியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாங்க வீட்டில இப்படித்தான். அப்பா அம்மா வெளில போனால்.. வீட்டை அவங்க விரும்பிற வடிவுக்கு ஒழுங்கு படுத்தி வைப்போம். அம்மாக்கு மரக்கறி வெட்டி வைப்பம்... பிரிஜ் துப்பராக்கி வைப்பம். மலிகை பொருட்கள் போட்டு வைக்கிற சிறிய டப்பாக்களுக்கு லேபல் ஒட்டி ஒழுங்கு பண்ணி வைப்பம். இப்படி அந்த நேரத்துக்கு என்ன முடியுமோ அதைச் செய்வம்.

கேட் திறந்து வாறாங்கன்னா.. புத்தகமும் கையுமா இருப்பம். ஆகா.. பொடி வீட்டு வேலை எல்லாம் செய்து களைச்சுப் போய் படிக்குது என்று நினைப்பாங்க. அப்புறம் மாலை நாலு மணிக்கு பற்றும் போளும் தூக்கும் போது பேச்சு விழாது..! :D:unsure:

மனைவிமார் உள்ளவையும் இதனை கடைப்பிடிச்சுப் பார்க்கலாம்..! ஆனால் சிலருக்கு தாங்கள் ஒழுங்கு படுத்தி வைச்சிருக்கிறதை குலைக்கிறது பிடிக்காது. எனவே அவங்க அவங்க விருப்பம் அறிஞ்சு வைச்சு நடந்துகிட்டா நல்ல பலாபலன்கள் கிடைக்கலாம். எமக்கும் பொழுதை கழிக்க உதவும்.

குட்டி நல்ல தாஜா பண்ணுவார் போல.. மனிசியை..! :D:)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாங்க வீட்டில இப்படித்தான். அப்பா அம்மா வெளில போனால்.. வீட்டை அவங்க விரும்பிற வடிவுக்கு ஒழுங்கு படுத்தி வைப்போம். அம்மாக்கு மரக்கறி வெட்டி வைப்பம்... பிரிஜ் துப்பராக்கி வைப்பம். மலிகை பொருட்கள் போட்டு வைக்கிற சிறிய டப்பாக்களுக்கு லேபல் ஒட்டி ஒழுங்கு பண்ணி வைப்பம். இப்படி அந்த நேரத்துக்கு என்ன முடியுமோ அதைச் செய்வம்.

கேட் திறந்து வாறாங்கன்னா.. புத்தகமும் கையுமா இருப்பம். ஆகா.. பொடி வீட்டு வேலை எல்லாம் செய்து களைச்சுப் போய் படிக்குது என்று நினைப்பாங்க. அப்புறம் மாலை நாலு மணிக்கு பற்றும் போளும் தூக்கும் போது பேச்சு விழாது..! :):unsure:

மனைவிமார் உள்ளவையும் இதனை கடைப்பிடிச்சுப் பார்க்கலாம்..!

ஆனால் சிலருக்கு தாங்கள் ஒழுங்கு படுத்தி வைச்சிருக்கிறதை குலைக்கிறது பிடிக்காது. எனவே அவங்க அவங்க விருப்பம் அறிஞ்சு வைச்சு நடந்துகிட்டா நல்ல பலாபலன்கள் கிடைக்கலாம். எமக்கும் பொழுதை கழிக்க உதவும்.

நெடுக்ஸ் எழுதிய 2 விடயமும் சரிதான்

முதலாவதற்கு என்னிடமும் மருந்து உண்டு

எப்போவாவது வீட்டு வேலை செய்து கொண்டிருக்கும் மனைவியிடம் கேட்பேன் ஏதாவது உதவி தேவையென்றால் சொல்லுமப்பா

அவர் தேவையில்லை என்பார்

எனது மக்கள் சொல்வார்கள் இது எமது தாய்க்கு ஒரு வருடத்துக்கு காணும் என்று.

மற்றது குசினிக்குள் போவதில்லை

எனக்கு எடுத்ததை எடுத்த இடத்தில் வைக்கும் பழக்கம்

எனது மனைவி அதற்கு நேர் எதிர்22 வருடமாக திருத்தமுடியாத ஒரேஓரு விடயம் இதுதான்...

அவரவர் குடும்பவாழ்க்கையும் வீட்டு காரியங்களும் வித்தியாசமானவை

அர்ஜீன் தங்கள் இருவரது வேலைகளையோ அல்லது வேலை நேரங்களையோ எழுதவில்லை

அவரது மனைவி வீட்டில் இருக்கும் ஆகக்கூட இருக்கலாம்

எனவே வெளியிலிருந்து கருத்து சொல்லவது சுலபமல்ல

நான் 7 நாளும்வேலை செய்பவன்

ஒரு நாளைக்கு 15 மணித்தியாலங்கள் குறைந்தது உழைப்பவன்

நானும் உணர்ந்தேன் ஒருநாள்

ஒரு ஆபரேசன் செய்து வைத்தியசாலையில் படுத்திருந்தேன்

நோவுக்கான மருந்துடன் நித்திரை செய்யவும் மருந்து தந்திருந்தும்

முழுமையான நித்திரை வரவில்லை

நானும்திரும்பித்திரும்பி படுத்துப்பார்த்தேன்

முடியவில்லை

சில மணித்தியாலங்களின்பின் எனது வலது கை வலிப்பதைக்கண்டேன்

அது சிறிய கட்டில் ஆகையால்

நான் எந்தப்பக்கம் திரும்பிப்படுத்திருந்தாலும் மீண்டும் நான் கண் விழிக்கும்நேரம் எனது வலது கை வெளியில் போயிருப்பதையும்

கண்டேன்

ஏன் என்று யோசித்தபோதுதான் தெரிந்தது

அது எனது மனைவி 22 வருடமாக படுக்கும் கை அது.

அதற்கு மேல்தான் அவர் படுப்பார்

அந்த பழக்கத்தில்தான் இப்படி என்று தெரிந்தது.

இடது பக்கம்படுத்தால் தனது மூச்சு எனது நெஞ்சில் படும்

அது எனக்கு ஆகாது என்று வலது பக்கத்தில்தான்படுப்பார்

இதுவும் ஏதாவது சட்டச்சிக்கலுக்க வருகுதா என்று பார்த்துச்சொல்லுங்களப்பா...

ஏனென்றால் அது தொடர்கிறது.

Link to comment
Share on other sites

...

குட்டி நல்ல தாஜா பண்ணுவார் போல.. மனிசியை..! :D:unsure:

அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை நெடுக்ஸ்... வார விடுமுறையில் எனக்கு நேரம் போகாட்டி நான் இப்படித் தான் ஏதாவது ஒரு வேலையைத் தொடங்கி நேரத்தைப் போக்காட்டுவேன் அவ்வளவு தான்... மனம் கொஞ்சம் பாரமாக இருக்கும் நேரங்களில் (காலநிலையும் சாதகமாக இருப்பின்) தோட்டப் பக்கமாக புல்லு வெட்டி, துப்பரவாக்கி நேரத்தை போக்காட்டுவேன்... காலநிலை சாதகமாக இல்லாவிடின் வீடுக்குள் என்னத்தை மாற்றலாம் என்று யோசிப்பேன்... போகன்வில்லா, அந்தூரியம், வாழை, லக்கி பம்பூ உட்பட இன்னும் பலவிதமான மரங்கள் வாங்கி வீடுக்குள்ளும் வைத்து வளர்த்து வருகிறேன்... நேரம் போனது போலவும் இருக்கும், ஏதோ ஓரளவுக்கு பிரயோசனமாக செய்த திருப்த்தியும் இருக்கும்... :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குட்டி உங்களுக்கு என் பாராடுக்கள். :unsure: வாழத்தெரிந்த மனிதர்.

Link to comment
Share on other sites

பொதுவான கனேடிய தமிழர்கள் போல் தான் எமது வாழ்க்கையும்.ஓரளவிற்கு அட்டவணை போட்ட மாதிரி நாட்கள் நகர்ந்து கொண்டிருக்கும்.மனைவி ஒவ்வொரு வேலை நாளும் அதிகாலை 5 மணிக்கு எழும்பி எங்களுக்கும் ஒரு சான்விச் செய்துவைத்துவிட்டு தானும் ஒன்றுடன் புறப்பட்டுவிடுவா 6.30 இற்கு.நான் அப்ப தான் எழும்பி நாங்கள் மூவரும் ஏறக்குறைய ஒரே நேரம் இறங்குவோம்.நான் வேலைக்கு,மூத்தவர் யூனிவெசிற்ரி,இரண்டாதவர் கை ஸ்கூல்.(சான்விச் அந்த மாதிரி இத்தாலிய ரெஸ்ரரோன்டில் வாங்குவது போலிருக்கும் (ரோஸ் பீவ்,டேர்க்கி,காம் அல்லது ரூனா பிஷ்) அதைவிட எனக்கு விற்றமின் பில்ஸ்களும் எடுத்துவைத்து பழங்களும் உரித்து கழுவி வைக்கப் பட்டிருக்கும்(ஒரேஞ்,கிரேப்,.அப்பிள் சிலவேளை மாதுளம்பழம் உடைத்து வைக்கப் பட்டிருக்கும்) பின்னர் மூத்தவரைவிட நாங்கள் மூவரும் 4 மணிக்கு வீடு திரும்புவோம்.கூடுதலாக கடைச் சாப்பாடுதான் அது இலங்கை இந்திய,கனேடிய,இத்தாலிய என்று நாளுக்கு நாள்வேறுபடும்.சாப்பிடும் போது டீ.வீ பார்க்கும் கெட்ட பழக்கம் எமக்கு உள்ளது.பின்னர் பிள்ளைகளின் டியூசன்,சுவிமிங்.மியுசிக் என்று நேரம் ஓடிவிடும் வீட்டிற்கு பின் தோட்டமும் செய்கின்றேன்.பின்னர் இரவு சாப்பிடுவதில்லை நேரம் கிடைதால் ஒரே ஒரு தமிழ் டீ.வீ தொடர் திருமதி செல்வம் பார்ப்போம்.அதைவிட சுப்பர் சிங்கர்,ஜோடி நம்பர் வன்,மானாட மயிலாடவும் தவறவிடுவதில்லை.

சனி ஞாயிறு முற்றிலும் மாறுபட்ட அட்டவணை.எழும்புவதே 9 மணிக்கு தான்.பின்னர் எல்லோரும் ஒன்றாக இருந்து ஒரு காலை உணவு அது நான் லண்டனில் கொட்டேலில் வேலை செய்யும் போது பழகிய இங்கிலிஸ் பிரேக்பாஸ்ட்.பின்னர் மூத்தவர் வீடு துப்பரவாக்குவதும் பாத்ரூம் கழுவுவதும் சின்னவர் லோன்ட்ரி.எல்லோரது உடுப்புகளையும் எடுத்து கறுப்பு ,வெள்ளை,கலர் என பிரித்து தனி தனியே லோன்றி செய்ய வேண்டும்.பின்னர் அவர்கள் பிரி.தமிழ் கடை சாமான்கள் சொப்பிங் எனது வேலை மனைவி எல்லாம் வெட்டிவைப்பா ஆனால் சமையல் நான் தான்.(சாப்பிட அல்லே வேணும்)பின்னர் எங்கேயாவது விசிரிங்.

ஞாயிறு காலை உள்ள மரக்கரி பழ்ங்களெல்லாம் வாங்கி வந்து யூஸ்மேக்கரில் போட்டு மரக்கரி யூஸ்,பழ யூஸ் எனக்க அடித்து சின்ன போத்தல்களில் விட்டு பிரீசரில் தள்ளி விடுவா பின்னர் ஆளுக்கொண்டு கிழமை நாட்களில் குடிப்போம்.

இதை தான் நான் இப்ப மிஸ் பண்ணுகின்றேன் போல.

Link to comment
Share on other sites

குட்டி உங்களுக்கு என் பாராடுக்கள். :) வாழத்தெரிந்த மனிதர்.

நன்றி நிலாமதி அக்கா, இருப்பினும் ஒவ்வொருவரும் தமக்கு ஏற்றது போல ஒன்றைத் தெரிந்து எடுத்து நேரத்தை பிரயோசனப் படுத்துகிறார்கள், யாழுக்கு வந்து ஆக்க பூர்வமான எழுத்துகளை, இணைப்புகளை எல்லாம் கள உறவுகளால் முன்வைக்கப் படுகிறது. அதுவும் நேரத்தைப் பிரயோசனப் படுத்தும் ஒரு முறை தானே? இங்கே எழுதிய பல உறவுகளுக்கும் இந்த பாராடுக்கள் போய்ச் சேரும், அது தான் நியாயமானது... :unsure:

Link to comment
Share on other sites

... பழங்களும் உரித்து கழுவி வைக்கப் பட்டிருக்கும்(ஒரேஞ்,கிரேப்,.அப்பிள் சிலவேளை மாதுளம்பழம் உடைத்து வைக்கப் பட்டிருக்கும்) ...

இதை தான் நான் இப்ப மிஸ் பண்ணுகின்றேன் போல.

இது டூ... டூ... டூ... டூ... மச் :D:) இப்படி இருந்தால் மிஸ் பண்ணாமல் எப்பிடி இருப்பீங்கள்? :D:unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொதுவான கனேடிய தமிழர்கள் போல் தான் எமது வாழ்க்கையும்.ஓரளவிற்கு அட்டவணை போட்ட மாதிரி நாட்கள் நகர்ந்து கொண்டிருக்கும்.மனைவி ஒவ்வொரு வேலை நாளும் அதிகாலை 5 மணிக்கு எழும்பி எங்களுக்கும் ஒரு சான்விச் செய்துவைத்துவிட்டு தானும் ஒன்றுடன் புறப்பட்டுவிடுவா 6.30 இற்கு.நான் அப்ப தான் எழும்பி நாங்கள் மூவரும் ஏறக்குறைய ஒரே நேரம் இறங்குவோம்.நான் வேலைக்கு,மூத்தவர் யூனிவெசிற்ரி,இரண்டாதவர் கை ஸ்கூல்.(சான்விச் அந்த மாதிரி இத்தாலிய ரெஸ்ரரோன்டில் வாங்குவது போலிருக்கும் (ரோஸ் பீவ்,டேர்க்கி,காம் அல்லது ரூனா பிஷ்) அதைவிட எனக்கு விற்றமின் பில்ஸ்களும் எடுத்துவைத்து பழங்களும் உரித்து கழுவி வைக்கப் பட்டிருக்கும்(ஒரேஞ்,கிரேப்,.அப்பிள் சிலவேளை மாதுளம்பழம் உடைத்து வைக்கப் பட்டிருக்கும்) பின்னர் மூத்தவரைவிட நாங்கள் மூவரும் 4 மணிக்கு வீடு திரும்புவோம்.கூடுதலாக கடைச் சாப்பாடுதான் அது இலங்கை இந்திய,கனேடிய,இத்தாலிய என்று நாளுக்கு நாள்வேறுபடும்.சாப்பிடும் போது டீ.வீ பார்க்கும் கெட்ட பழக்கம் எமக்கு உள்ளது.பின்னர் பிள்ளைகளின் டியூசன்,சுவிமிங்.மியுசிக் என்று நேரம் ஓடிவிடும் வீட்டிற்கு பின் தோட்டமும் செய்கின்றேன்.பின்னர் இரவு சாப்பிடுவதில்லை நேரம் கிடைதால் ஒரே ஒரு தமிழ் டீ.வீ தொடர் திருமதி செல்வம் பார்ப்போம்.அதைவிட சுப்பர் சிங்கர்,ஜோடி நம்பர் வன்,மானாட மயிலாடவும் தவறவிடுவதில்லை.

சனி ஞாயிறு முற்றிலும் மாறுபட்ட அட்டவணை.எழும்புவதே 9 மணிக்கு தான்.பின்னர் எல்லோரும் ஒன்றாக இருந்து ஒரு காலை உணவு அது நான் லண்டனில் கொட்டேலில் வேலை செய்யும் போது பழகிய இங்கிலிஸ் பிரேக்பாஸ்ட்.பின்னர் மூத்தவர் வீடு துப்பரவாக்குவதும் பாத்ரூம் கழுவுவதும் சின்னவர் லோன்ட்ரி.எல்லோரது உடுப்புகளையும் எடுத்து கறுப்பு ,வெள்ளை,கலர் என பிரித்து தனி தனியே லோன்றி செய்ய வேண்டும்.பின்னர் அவர்கள் பிரி.தமிழ் கடை சாமான்கள் சொப்பிங் எனது வேலை மனைவி எல்லாம் வெட்டிவைப்பா ஆனால் சமையல் நான் தான்.(சாப்பிட அல்லே வேணும்)பின்னர் எங்கேயாவது விசிரிங்.

ஞாயிறு காலை உள்ள மரக்கரி பழ்ங்களெல்லாம் வாங்கி வந்து யூஸ்மேக்கரில் போட்டு மரக்கரி யூஸ்,பழ யூஸ் எனக்க அடித்து சின்ன போத்தல்களில் விட்டு பிரீசரில் தள்ளி விடுவா பின்னர் ஆளுக்கொண்டு கிழமை நாட்களில் குடிப்போம்.

இதை தான் நான் இப்ப மிஸ் பண்ணுகின்றேன் போல.

kumarasamyy-3.gif

அப்புறம் சொல்லுங்கோ

:unsure:

Link to comment
Share on other sites

படம் கொஞ்சம் சென்டிமென்டாகத்தான் ஆகிவிட்டது நாங்கள் சிறீதர்,பாலசந்தர் காலத்து ஆட்கள்தானே.

சங்கர்,கவுதம் மேனன் காலத்து நண்பர்கள் மன்னிக்கவும்.கலரில படங் காட்ட கஸ்டமாக இருக்கின்றது.

Link to comment
Share on other sites

அர்ஜுன் நன்றாக எழுதுகிறீர்கள். கிட்டத்தட்ட உங்களை ஒரு குழந்தை மாதிரிதான் பராமரித்துள்ளார். கூடுதலாக கடைச் சாப்பாடு என்றால் உடம்புக்கு நல்லதில்லையே. சில வேலை கனடா கடைச் சாப்பாடு நல்லமோ தெரியாது. ஜிம்முக்கு போவதில்லையா?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அதெல்லாம் இருக்கட்டும், குஜாரத்தில் தானே தீவைத்த இந்துக்களின் ரயிலுக்குப் பழிவாங்க ஆயிரமாயிரம் முஸ்லீம்களைப் படுகொலை செய்ததற்காக அமெரிக்காவே இவருக்கு தடை விதித்திருந்தது. இந்த லட்சணத்தில் இந்தியஅ மனிதநேயத்திற்குப் பாதுகாப்பான நாடாம். 
    • தமிழ்ப் பொதுவேட்பாளரை இறக்கி ரணில் ஐய்யாவுக்கு விழப்போற வாக்குகளைத் தடுத்துப்போடுவாங்கள் என்கிற கவலையில இருக்கிறம் உங்களுக்கு நக்கலாக் கிடக்கு என்ன?  ரணில் மாத்தையாட்ட, ஜயவேவா!
    • நீங்கள் அரசாங்கத்துடன் திம்புவில் பேசலாம், நான் இராணுவத்துடன் கிரிக்கெட் விளையாடினால் தவறோ? ‍- பரி யோவானின் ஆனந்தராஜனும், இந்தியர்களை அலைக்கழித்த இலங்கையும்   மறுநாளான ஆடி 24 ஆம் திகதி டிக் ஷிட் அவர்கள் நீலன் திருச்செல்வத்தைச் சந்தித்தார். தமிழர்களின் பிரச்சினையின் சிக்கல்களை பண்டாரி சரியாக உணர்ந்துகொள்ளத் தவறிவிட்டதாக டிக் ஷிட்டிடம் தெரிவித்தார் நீலன். மேலும் பிரச்சினைக்கு உடனடியாகத் தீர்வொன்றினைக் கண்டுபிடிக்குமாறு பண்டாரி  அழுத்தம்கொடுத்து வந்தமை, ஜெயாரிற்கு தமிழர்களுடன், தீர்வெதனையும் தராத, வெற்றுப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடும் வாய்ப்பினையும் ஏற்படுத்திக் கொடுத்திருப்பதாகவும் நீலன் கூறினார். சந்திரிக்காவின் ஆட்சியின்போது பிரபல சிங்கள இனவாதியான பேராசிரியர் ஜி.எல்.பீரிஸுடன் இணைந்து தீர்வுப்பொதியொன்றினைத் தயாரித்த நீலன் திருச்செல்வம் மேலும், டிக்ஷிட்டிடன் பேசும்போது தமிழரின் தாயகம் தொடர்பாகவும், அதனை திட்டமிட்ட அரச ஆதரவிலான சிங்களக் குடியேற்றங்கள் மூலம் இரு துண்டுகளாக உடைக்க சிங்களவர்கள் முயன்றுவருவது குறித்தும் விளக்கியதோடு, தமிழர்கள் தமது தாயகத்தில் சுயநிர்ணய உரிமைகொண்டவர்களாக வாழ்தலே எந்தவொரு தீர்விற்கும் அடிப்படையாக அமைதல் வேண்டுமென்றும் அழுத்தமாகக் கூறினார்.  இதற்குக் குறைவான எந்தத் தீர்வினையும் தமிழர்கள் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்பதனையும் அவர் டிக்ஷிட்டிடம் தெரிவித்தார். நீலனுக்குப் பதிலளித்த டிக்ஷிட், இவ்விடயங்கள் குறித்து தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் ரஜீவிடமும், பண்டாரியிடமும் தெளிவாகப் பேசவேண்டும் என்று கூறினார். "இனப்பிரச்சினையின் தீர்விற்கான அடிப்படை குறித்த ஆவணம் ஒன்றைத் தயாரித்து ஜெயாருக்கு அனுப்பிவைப்பதற்காக என்னை தில்லிக்கு அழைத்திருக்கிறார்கள். நான் நாளை பயணமாகிறேன். நீங்கள் என்னிடம் தற்போது கூறிய விடயங்களை தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் ஒரு ஆவணமாகத் தயாரித்து அனுப்பினால், நாம் ஜெயாருக்கு அனுப்பவிருக்கும் ஆவணத்தை அதன் அடிப்படியில் உருவாக்கிக்கொள்ளலாம்" என்று நீலனை நோக்கிக் கூறினார் டிக்ஷிட்.    அப்போது சென்னையில் தங்கியிருந்த அமிர்தலிங்கத்திடம் இவ்விடயங்கள் குறித்து நீலன் தெரிவித்தார். அதன் பின்னர் ஆடி 26 ஆம் திகதி தமது பேரம்பேசலின் நிலைப்பாடு குறித்த விளக்கமான கடிதம் ஒன்றினை அமிர்தலிங்கமும், சிவசிதம்பரமும் ரஜீவ் காந்திக்கு அனுப்பி வைத்தனர். அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்த சில முக்கிய விடயங்கள் கீழே, "தமிழர் பிரச்சினைக்கான எந்தவொரு தீர்வின் அடிப்படையும் தமிழர்கள் தமது தாயகத்தில் தம்மைத்தாமே ஆளும் உரிமையினை உறுதிப்படுத்துவதாக இருக்க வேண்டும். பலஸ்த்தீனத்தில் இஸ்ரேல் செய்துவருகின்ற திட்டமிட்ட ஆக்கிரமிப்பிற்கு நிகரான ஆக்கிரமிப்பினை இலங்கையில் தொடர்ச்சியாக ஆட்சிக்கு வரும் சிங்கள அரசுகள் செய்துவருவதுடன்,  தமிழர் தாயகத்தின் ஒருமைப்பாட்டினைச் சிதைக்கும் நோக்குடன், தமிழர்களின் ஆட்சேபணைக்கு மத்தியிலும், அரச ஆதரவிலான திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களை சுதந்திரக் காலத்திலிருந்து செய்து வருகின்றன". "தமிழர் தாயகத்தை இரண்டாகத் துண்டாக்குவதன் மூலம் கிழக்கு மாகாணத்தில் தமிழர்களை முற்றாக அழித்துவிட சிங்கள அரசுகள் முயன்று வருகின்றன. கிழக்கில் தமிழர்களை அப்புறப்படுத்துவதனூடாக தமிழர்களின் பிரச்சினைக்கான தீர்வை வழங்கமுடியும் என்று ஜெயவர்த்தன கருதிவருகின்ற போதிலும், நீங்கள் அதனை ஒரு தீர்வாக ஏற்றுக்கொள்ள மாட்டீர்கள் என்று நம்புகிறோம். தமது தாயகம் துண்டாடப்படுவதை தமிழர்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை" என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.  புலிகளின் எச்சரிக்கைகளுக்கு மத்தியிலும் இலங்கை இராணுவத்துடன் துடுப்பாட்டப் போட்டியொன்றினை ஒழுங்குசெய்த பரி யோவான் கல்லூரி அதிபர் ஆனந்தராஜன்  ஆடி 27 ஆம் திகதி மாலை டிக்ஷிட் தில்லியை வந்தடைந்தார். அந்நாள் காலையிலேயே யாழ்ப்பாணம் புனித யோவான் கல்லூரியின் அதிபர் ஆனந்தராஜா கொல்லப்பட்டிருந்தார். பரி யோவான் கல்லூரியின் துடுப்பாட்ட அணிக்கும், இலங்கை இராணுவத்தின் துடுப்பாட்ட அணிக்கும் இடையிலான சிநேகபூர்வ கிரிக்கெட் போட்டியொன்றினை பரி யோவான் கல்லூரி மைதானத்தில் நடத்த முயன்றதனால் அவர் சுடப்பட்டார். போட்டியினை நடத்துவதற்கான முயற்சிகளில் அவர் இறங்கியபோது புலிகளால் பலதடவைகள் அவருக்கு அதனைச் செய்யவேண்டாம் என்று எச்சரிக்கைகள் விடப்பட்டு வந்தன. ஆனால், அவ்வெச்சரிக்கைகளை உதாசீனம் செய்த ஆனந்தராஜா, "நீங்கள் அரசாங்கத்துடன் திம்புவில் பேச்சுவார்த்தை நடத்த முடியும் என்றால், இராணுவத்துடன் கிரிக்கெட் ஆட்டம் ஒன்றினை நான் ஒழுங்குசெய்வதில் என்ன தவறு இருக்க முடியும்?" என்று அவர் பதிலுக்கு தனது செயலை நியாயப்படுத்தி வந்தார்.  யாழ்ப்பாண மக்களின் மனங்களையும், இதயங்களையும் வென்று, அவர்களின் ஆதரவினைப் பெற்றுக்கொள்ளும் நோக்குடன் யாழில் இயங்கிவந்த சில பிரபல பாடசாலைகளுடன் சிநேகபூர்வமான துடுப்பாட்டம் மற்றும் கால்பந்தாட்டப் போட்டிகளை இலங்கை இராணுவம் ஒழுங்குசெய்யத் திட்டமிட்டு வந்தது. இலங்கை அரசாங்கத்திற்கெதிராக மக்களை அணிதிரட்டும் தமது முயற்சியை இராணுவத்தினரின் "யாழ் மக்களின் மனங்களையும், இதயங்களையும் வெல்லுதல்" முயற்சி பாதிக்கக் கூடும் என்று கருதிய போராளிகள், இராணுவத்தின் இந்த முயற்சிக்கு எவரும் ஆதரவளிக்கக் கூடாது என்று கூறி வந்தனர். இன்று மேற்கு நாடொன்றில் வசிக்கும் புலிகளின் முன்னாள்ப் போராளியொருவரே ஆனந்தராஜாவைச் சுட்டுக் கொன்றிருந்தார். ஆனந்தராஜாவைத் தாமே கொன்றதாக புலிகள் உரிமைகோரும் துண்டுப் பிரசுரங்களை வெளியிட்டனர். தாம் பலமுறை வழங்கிய எச்சரிக்கைகளையும் மீறி இராணுவத்துடன் துடுப்பாட்டப் போட்டியை நடத்துவதில் உறுதியாக நின்றமைக்காகவே அவருக்குத் தண்டனை வழங்கப்பட்டதாக புலிகளின் அறிவித்தல் கூறியது. ஆனந்தராஜா மீதான தாக்குதல் சொல்லவேண்டியவர்களுக்குத் தெளிவான செய்தியைச் சொல்லியது. இராணுவத்தினருடனான சகலவிதமான சிநேகபூர்வப் போட்டிகளும் யாழ்ப் பாடசாலைகளால்  கைவிடப்பட்டன. யாழ் மக்களின் மனங்களையும், இதயங்களையும் வெல்லும் இராணுவத்தின் முயற்சி பிசுபிசுத்துப் போனது. ஆனந்தராஜா மீதான தாக்குதலை அரசாங்கம் தனது பிரச்சாரத் தேவைக்காகப் பயன்படுத்திக்கொண்டது. இதனை கடுமையான யுத்தநிறுத்த மீறலாகக் காட்டிய அரசாங்கம், ஆனந்தராஜாவின் கொலையோடு சம்பந்தப்பட்டவர்கள் தொடர்பாகத் தகவல் வழங்குவோரு சன்மானமாக ஐந்து லட்சம் ரூபாய்களைத் தருவதாக அறிவித்தது. ஆனால், அரசால் தாக்குதலில் ஈடுபட்டவர்களை இறுதிவரை கண்டுபிடிக்க முடியவில்லை. தில்லியில் தான் தங்கியிருந்த நான்கு நாட்களில் டிக்ஷிட், ரஜீவ் காந்தி, ரஜீவால் பிந்தள்ளப்பட்டிருந்த பார்த்தசாரதி, ரோவின் சக்சேனா மற்றும் சில வெளியுறவுத்துறை அதிகாரிகள் ஆகியோரைச் சந்தித்தார். இச்சந்திப்புக்களின்போது, இலங்கையின் ஒற்றுமையினையும், பிராந்திய ஒருமைப்பாட்டினையும் பாதிக்காத வகையில், தமிழர்கள் முன்வைத்த கோரிக்கைகளுக்குச் சாதகமான வகையில் ஜெயார் முன்வைக்கக் கூடிய ஆலோசனைகளை அவர்கள் தயாரித்தனர். இந்தியாவினால் தயாரிக்கப்பட்ட, கடப்பாடுகள் எதுவும் அற்ற இந்த ஆவணத்தில் இலங்கையினால் முன்வைக்கப்பட்ட அதிகபட்ச அதிகாரப் பரவலாக்கல் அலகான மாவட்ட அபிவிருத்திச் சபையின் அதிகாரங்களை மேம்படுத்துவது தொடர்பாகவே பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டன. தமிழரின் கோரிக்கையான பூர்வீகத் தாயகத்திற்குப் பதிலாக மாகாண அலகினை இலங்கையரசு வழங்க முடியும் என்றும், வடக்கு மாகாணமும், கிழக்கு மாகாணமும் கருத்து ரீதியாக இணைக்கப்படலாம் என்றும் இந்தியா பரிந்துரை செய்திருந்தது. இவ்வாறு அமைக்கப்படும் மாகாணங்களுக்கான அதிகாரங்கள் குறித்துப் பேசும்போது, நிதி , காணியதிகாரம், சட்டம் ‍ ஒழுங்கினை நிலைநாட்டும் அதிகாரம் ஆகியவை மத்திய அரசினால் பகிர்ந்தளிக்கப்படலாம் என்றும் பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. மேலும், இந்த இணைந்த மாகாணங்களில் தமிழ் உத்தியோகபூர்வ மொழியாகப் பாவிக்கப்படலாம் என்றும் பரிந்துரை செய்யப்பட்டது. ஜெயாருடன் பார்த்தசாரதி   இரண்டாம் சுற்றுப் பேச்சுக்கள் நடப்பதற்கு சற்று முன்னதாக இந்தியாவின் "கடப்பாடு அற்ற" பரிந்துரைகளின் நகல் ஒன்றினை நீலனிடம் கொடுத்த டிக்ஷிட், "இவை அனைத்தும்  பார்த்தசாரதியின் யோசனைகள் தான்" என்று கூறினார். "பண்டாரிக்கோ, சக்சேனாவுக்கோ இவைகுறித்த எந்தவிதமான அறிவும் இருக்கவில்லை" என்று நீலன் கூறினார்.  தாம் தயாரித்த "கடப்பாடற்ற" பரிந்துரைகளை ஜெயாரிடம் வழங்கி, அவற்றின் அடிப்படையில் தனது தீர்வினை ஜெயார் வரைந்துகொள்ளலாம் என்றும், பண்டாரியின் இரண்டாவது விஜயம் தொடர்பாக அவரை ஆயத்தமாக இருக்கும்படி  கூறுமாறும் டிக்ஷிட்டைப் பணித்தார் ரஜீவ் காந்தி. ஆவணி 2 ஆம் திகதி கொழும்பு வந்திறங்கிய பண்டாரி, அன்று மாலையே ஜெயாரை அவரது உத்தியோகபூர்வ வாசஸ்த்தலத்தில் சந்தித்தார். இச்சந்திப்பில் லலித் அதுலத் முதலியும் உடனிருந்தார். ஜெயாருடனான தனது சந்திப்புப் பற்றி கொழும்பு அசைன்மென்ட்டில் எழுதும் டிக்ஷிட், திம்புப் பேச்சுக்களின் தோல்வி குறித்த இந்தியாவின் அதிருப்தியை ஜெயாரிடம் தெரிவித்ததுடன், இந்தியாவினால் தயாரிக்கப்பட்ட பரிந்துரைகளை அவரிடம் தான் வழங்கியதாகவும் கூறுகிறார். இச்சந்திப்புக் குறித்து நீலனிடம் பேசும்போது, "நான் கொடுத்த பரிந்துரைகளை வாங்கிப் படித்துவிட்டு, சிறிய புன்னகையுடன் அதனை அருகில் நின்ற லலித்திடம் கையளித்தார் ஜெயார்" என்று கூறியிருக்கிறார்.   மேலும், ஜெயாருடன் பேசிய டிக்ஷிட், இலங்கை அரசால் முதலாம் கட்டப் பேச்சுக்களில் முன்வைக்கப்பட்ட ஆலோசனைகள், தமிழ்ப் போராளிகள் தமது ஆயுதங்களைக் கைவிட்டு சமாதானப் பேச்சுக்களுக்குத் திரும்புவதற்குப் போதுமான சலுகைகளைக் கொண்டிருக்கவில்லை என்றும் கூறினார். இடையில் குறுக்கிட்ட லலித் அதுலது முதலி, மிகவும் காட்டமான முறையில் இதற்குப் பதிலளித்தார். "இந்தியா தம்மை ஆதரிக்கிறது என்பதற்காக, தமிழர்கள் தாந்தோன்றித்தனமான முறையில் முன்வைக்கும் நிபந்தனைகள் எல்லாவற்றையும் நாம் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்கிற கட்டாயம் எமக்கு இல்லை" என்று கூறியதுடன், "நீங்கள் தமிழ்ப் பயங்கரவாதிகளுக்கு எவ்வாறான உதவிகளைச் செய்துவருகிறீர்கள் என்பது குறித்தும் நாம் அறிவோம்" என்று நீண்ட விளக்கம் றினையும்  வழ‌ங்கினார். பின்னர் பேசிய ஜெயார், "இலங்கை அரசின் சார்பாக இரண்டாம் கட்டப் பேச்சுக்களை ஹெக்டர் ஜெயவர்த்தனவே நடத்துவார் என்பதனால், அவரிடமே இந்தியாவின் பரிந்துரைகளைக் கையளிக்கிறேன்" என்று டிக்ஷிட்டிடம் கூறினார். மேலும், பண்டாரியின் வருகையினை நாம் வரவேற்கிறோம், அவர் கூறப்போவதைச் செவிமடுக்கவும் ஆயத்தமாக இருக்கிறோம் என்று ரஜீவிடம் கூறுங்கள் என்று கூறினார்.   ஆவணி 8 ஆம் திகதி கொழும்பு வந்தடைந்த பண்டாரி, ஜனாதிபதி ஜெயவர்த்தன, பிரதமர் பிரேமதாச, வெளியுறவு அமைச்சர் ஹமீது, பாதுகாப்பமைச்சர் லலித் அதுலத் முதலி, எதிர்க்கட்சித் தலைவர் சிறிமா ஆகியோரைச் சந்தித்தார்.   ஆனால், பண்டாரியின் ஜெயாருடனான சந்திப்பு பலனற்றுப் போயிற்று. தமிழர்களின் பிரச்சினைக்கு அரசியல்த் தீர்வொன்றினைக் காண்பதற்கு இந்தியாவினால் முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகளின் அடிப்படையிலான தீர்வொன்றினை இலங்கை முன்வைக்க வேண்டும் என்று பண்டாரி ஜெயாரிடம் கூறினார். இரண்டாம் கட்டப் பேச்சுக்கள் மிகவும் முக்கியமானவை என்று இந்தியா கருதுவதாகவும் அவர் ஜெயாரிடம் தெரிவித்தார். இப்பேச்சுக்களும் தோல்வியடையும் பட்சத்தில் இலங்கை கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரும் என்று  அவர் ஜெயாரை எச்சரித்தார். ஆனால் பண்டாரியின் அழுத்தங்களினால் ஜெயாரைப் பணியவைக்க முடியவில்லை. பண்டாரியுடன் தீர்க்கமான பேச்சுக்களில் ஈடுபடுவதையே ஜெயார் தவிர்த்தார். பண்டாரியைக் கையாளும் பணியினை தனது சகோதரர் ஹெக்டர் ஜெயவர்த்தனவிடமும், லலித் அதுலத் முதலியிடமும் கையளித்தார் ஜெயார். "எனது சகோதரரே இரண்டாம் கட்டப் பேச்சுக்களையும் எமசார்பில் நடத்தவிருப்பதால், நீங்கள் அவரிடமே உங்களின் விளக்கங்களைக் கூறுங்கள்" என்று பண்டாரியை நோக்கிக் கூறினார் ஜெயார். மேலும், "லலித் இதுகுறித்து உங்களுடன் விளக்கமாகப் பேசுவார்" என்றும் அவரிடம் கூறினார்.  பிரேமதாசவுடனான பண்டாரியின் பேச்சுக்கள் பொதுவானவையாக இருந்தன. வழ‌க்கம்போல் "மகாத்மா காந்தியில் நான் மதிப்பு வைத்திருக்கிறேன், இந்தியாவை நேசிக்கிறேன்" என்று பிரேமதாச பண்டாரியிடம் பேசத் தொடங்கினார். பின்னர், பயங்கரவாதத்தினை முற்றாக அழித்துவிட இந்தியா இலங்கைக்கு உதவேண்டும் என்றும் அவர் கோரினார். "தமிழ்ப் பயங்கரவாதம் இருக்கும்வரை, அரசியல்த் தீர்விற்கான சாத்தியங்கள் மிகவும் குறைவானவை. சிங்கள மக்களின் பெருமையும், கெளரவமும் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறன. இந்த நிலையில் அவர்கள் எந்த விட்டுக் கொடுப்பிற்கும் முன்வரப்போவதில்லை. இலங்கையில் சமாதானமும், உறுதிப்பாடும் நிலைநாட்டப்படுவதில் இந்தியாவிற்கு இருக்கும் அக்கறையினை சிங்கள மக்கள் அறிவார்கள், ஆனால் பேச்சுக்களில் மத்தியஸ்த்தம் வகிக்க இந்தியா எடுத்துவரும் முயற்சிகளை சிங்கள மக்கள் சந்தேகக் கண்ணோட்டத்துடன் பார்க்கிறார்கள். நீங்கள் தமிழர்கள் சார்பாகவே செயற்படுவதாக அவர்கள் முற்றாக நம்புகிறார்கள்" என்று அவர் பண்டாரியிடம் தெரிவித்தார். சிறிமாவுடனான சந்திப்பின்போது, "நான் திம்புப் பேச்சுக்கள் தோல்வியிலேயே முடிவடையும் என்று எதிர்பார்த்திருந்தேன். அப்படியே நடந்தது. ஏனென்றால், ஜெயவர்த்தன இப்பேச்சுக்களில் இதய சுத்தியுடன் ஈடுபடவில்லை. இரண்டாம் கட்டப் பேச்சுக்களுக்கும் இதே நிலைதான் ஏற்படும்" என்று பண்டாரியிடம் தெரிவித்தார் சிறிமா.    இலங்கையின் பேச்சுவார்த்தைக் குழுவின் தலைவரான ஹெக்டர் ஜெயவர்த்தனவுடன் பேசும்போது, "பழைய விடயங்களைத் திரும்பத் திரும்ப பேச்சுவார்த்தை மேசையில் பேசுவதைத் தவிருங்கள், எதிர்காலம் குறித்து மட்டுமே நாம் பேசலாம்" என்று கெஞ்சுவது போலக் கோரினார் பண்டாரி. இலங்கை தனது தீர்வினை எந்தெந்த இடங்களில் மேம்படுத்த முடியும் என்பது குறித்த பரிந்துரைகளை இந்தியாவின் "கடப்பாடு அற்ற" ஆவணம் கொண்டிருப்பதாக அவர் சுட்டிக் காட்டினார். இதற்குப் பதிலளித்த ஹெக்டர், "1978 ஆம் ஆண்டு யாப்பின் வரையறைகளை நான் சரியாக ஆராய்ந்து, எனது ஆலோசனைகளை அவற்றின் அடிப்படையில்  முன்வைக்கிறேன்" என்று கூறினார். லலித்துடனான பண்டாரியின் சந்திப்பு வித்தியாசகாம இருந்தது. "கடப்பாடு அற்ற" என்கிற தொனியில் இந்தியா முன்வைத்த அனைத்து பரிந்துரைகளையும் லலித் திட்டவட்டமாக நிராகரித்தார். வடக்கையும் கிழக்கையும் இணைக்கும் இந்தியாவின் யோசனையினை இலங்கை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது என்று பண்டாரியிடம் கூறினார் லலித். கிழக்கு மாகாணத்தில் சிங்களவர்களும் முஸ்லீம்களும் இணைந்து பெரும்பான்மையினராக மாறியிருப்பதாகவும், தமிழர்கள் அங்கு சிறுபான்மையினர் என்றும் அவர் கூறினார். மேலும், 1977 ஆம் ஆண்டுத் தேர்தலில் தனிநாட்டிற்கான ஆணையினை கிழக்கு மாகாண மக்கள் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணிக்கு வழங்கவில்லை என்றும் அவர் வாதிட்டார். 1982 ஆம் ஆண்டின் ஜனாதிபதித் தேர்தலும், சர்வஜன வாக்கெடுப்பும் கிழக்கு மாகாணம் அரசாங்கத்திற்கு ஆதரவாக நிற்பதையே நிரூபித்திருக்கின்றன என்று தனது வாதத்திற்கு மேலும் வலுச் சேர்த்தார் லலித்.  அடுத்ததாக, மாகாண சபைகளுக்கு வழங்கப்படும் அதிகாரங்களை மேம்படுத்தலாம் என்கிற இந்தியாவின் ஆலோசனைகளையும் லலித் புறக்கணித்தார். மாகாண சபைகளுக்கு நிதியதிகாரம், காணியதிகாரம், சட்டம் ஒழுங்கு ஆதிகாரம் ஆகியவற்றை வழங்குவதை சிங்கள மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்று அவர் கூறினார். தனிச் சிங்களச் சட்டத்தில் மாற்றங்களைச் செய்யும் அதிகாரமோ, அல்லது 1972 மற்றும் 1978 ஆம் ஆண்டு யாப்புகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்டிருக்கும் நாட்டின் ஒருமைப்பாடு, ஒற்றையாட்சி ஆகியவற்றில் மாற்றங்களைக் கொண்டுவரும் அதிகாரமோ இலங்கையில் எந்த அரசிற்கும் கிடையாது என்றும் அவர் கூறினார். "இந்த விடயங்களில் இலங்கையின் அரசானாலும், எதிர்க்கட்சியானாலும் அவர்கள் அனைவரினதும் நிலைப்பாடு ஒன்றுதான்" என்று மிகுந்த நம்பிக்கையுடன் பண்டாரியைப் பார்த்துக் கூறினார் லலித். 
    • கைக்காப்பு, கைப்பற்று மற்றும் தொலைநோக்கி பூட்டப்பட்ட ஏ.கே. 103 துமுக்கியால் சுட்டுப் பார்க்கிறார் தலைவர் மாமா காலம்: நான்காம் ஈழப்போர்    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.