Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

Edited by yarlkavi

  • கருத்துக்கள உறவுகள்

அ - அன்னம் இட்டவர் இடத்தில் கன்னம் இடலமா?

ஆ - ஆனைக்கும் அடி சறுக்கும், இனி இ - ?

இ - இரும்படிக்கும் இடத்தில் இலையானுக்கு என்ன வேலை ?

இனி ஈ -

  • கருத்துக்கள உறவுகள்

ஈ - ஈ அடிச்சான் கொப்பி

உ - லக தமிழா!, னது ஒவ்வொரு தவறும் ன் எதிரியைத்தமனாக்கிவிடும் !

இனி ஊ -

ஊ- ஊருக்கு உபதேசம் உனக்கில்லையடி!

இனி எ-

  • கருத்துக்கள உறவுகள்

எ- எச்சில் இரவுகள் :icon_idea:

இனி ஏ-

  • கருத்துக்கள உறவுகள்

ஏமாற்றியவன் அறிவாளி

ஏமாறுபவன் முட்டாள்

  • கருத்துக்கள உறவுகள்

ஐ : ஐயம் இட்டுண் .

இனி :ஒ

:icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்கவி இந்த கதை வடிவாக விளங்கவில்லை ...... :icon_idea::D

  • கருத்துக்கள உறவுகள்

ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்.

இனி ஓ

  • கருத்துக்கள உறவுகள்

ஓ ஓ ஓ... என்று ஓலமிட்டபடி கிபீருக்கு பயந்தோடிய சாந்தாவை, புதுக்குடியிருப்பில் இருந்து சிங்கள இராணுவம் ஏவிய மல்ரி பரல் ஏவுகணை பதம்பார்த்தது. கையில் தாங்கி இருந்த குழந்தையோடு மண்ணில் சாய்ந்தாள் அவள். குற்றுயிராய் கிடந்தவளை.. டாங்கிகள் சகிதம் அந்தப் பகுதிக்குள் நுழைந்த சிங்களப் படைகள் கண்டு விட.. டாங்கிகள் பிரேக் போட்டு நின்றன. அவற்றில் இருந்து குதித்துப் பாய்ந்த சிங்களப் படைக் காடையர்கள்.. வெறித்தனமாக அவளை மாறி மாறி வன்புணர்ந்து கொண்டனர். அவர்களின் கால்கள் அவளை நோக்கி நடந்த வேகத்திலேயே.. அவளின் குழந்தை நசுங்கி உயிர் விட்டுவிட்டது. இதனை ஒரு சாதனையாகக் கருதிய ஒரு சிங்கள சிப்பாய் செல்போனில் அவற்றைப் படம் பிடித்து விடுமுறையில் ஊருக்குப் போனவன்.. தன் காதலிக்கு அவற்றைப் பெருமையோடு காட்டிக் கொண்டிருந்தான். அப்போது அவள் சொன்னால்.. அவள் தமிழிச்சி என்பதற்காக இப்படி செய்துவிட்டு அதில் துட்டகைமுனுவின் வீரம் இருக்கு என்று சொல்கிறாயே.. அவளை உன் காதலி போல் ஒரு பெண்ணாக ஏன் நீ பார்க்கவில்லை என்று கேட்டாள். அதற்கு அந்தச் சிப்பாய் பதில் சொல்ல முடியாது திணறினான். அவனின் திண்றலைக் அவதானித்தவள்.. தொடர்ந்து சொன்னாள்.. நீ.. அவளை தமிழிச்சியாய் பார்க்க முதல் ஒரு சக மனிதனாய் பார்த்திருக்க வேண்டும். உன் காதலி போல் ஒரு பெண்ணாய் பார்த்திருக்க வேண்டும். புத்தன் போதித்த வழியில் அன்பு கருணை காட்டி இருக்க வேண்டும். ஆனால் நீயோ.... புத்தன் காட்டிய வழியில் வந்த பெளத்தனாக இருந்து கொண்டும்.. மிருகமாய் நடந்து கொண்டுள்ளாய். இப்படிப்பட்ட நீ எப்படி என் பெண்மையை உணர்ந்து என் மீது அன்பு காட்டி வாழ வைப்பாய். நீ ஒரு சிங்கள ஆண் மிருகம். கோத்தபாய என்ற கொடியவன் வளர்த்த பிசாசு. என்னை விட்டு ஓடிப் போ என்று அவனின் போனைப் பறித்தவள்.. அதனை பிடிங்கி எடுத்துக் கொண்டு அந்த சிங்கள சிப்பாயை காலால் உதைந்து தள்ளிவிட்டு நேராக ஒரு பத்திரிகை அலுவலகம் சென்று அந்தத் தமிழ் பெண்ணிற்கு நடந்த கொடூரத்தை உலகத்தின் கண் முன் கொண்டுவரச் சொல்லி ஒப்படைத்துவிட்டு மனிதாபிமானம் உள்ள மனிசியாக சிங்களத்தி என்ற தோறணை இன்றி நடந்தாள் சிம்மினி.

எனி.. என்ன "ஒள"வைப்பாட்டியாய் சிம்மினிய உருவகிக்காம எல்லாரும் நடையைக் கட்டுங்கோ.. கதை முடிஞ்சுது. சாறி.. நிஜம் சொல்லி முடிஞ்சுது.. ஆனால் இப்படி ஒரு சிங்களச் சிம்மினி இருப்பாளா.. என்பது கேள்விக்குறியே. இவர்களுக்கு தீர்ப்பெழுத நீதிபதிகள் தான் இல்லை எமக்கு. அதாவது னத்தை முதல் எழுத்தாய் கொண்ட கதை இருப்பது போலவே இது விடயங்களில் நீதியும் எமக்கு.

Edited by nedukkalapoovan

598640-tn_Gorilla001_ss_c.jpg

Edited by ஆதிவாசி

  • கருத்துக்கள உறவுகள்

இனி எ ............. எள் ஆனாலும் எட்டாய் பகிர்ந்து உண்

இனி ஏ.............................

ஏ - ஏறச் சொன்னால் எருது கோபம், இறங்கச் சொன்னால் நொண்டிக்குக்கோபம்.

எனி ஒ

  • கருத்துக்கள உறவுகள்

ஓ ஓ ஓ... என்று ஓலமிட்டபடி கிபீருக்கு பயந்தோடிய சாந்தாவை, புதுக்குடியிருப்பில் இருந்து சிங்கள இராணுவம் ஏவிய மல்ரி பரல் ஏவுகணை பதம்பார்த்தது. கையில் தாங்கி இருந்த குழந்தையோடு மண்ணில் சாய்ந்தாள் அவள். குற்றுயிராய் கிடந்தவளை.. டாங்கிகள் சகிதம் அந்தப் பகுதிக்குள் நுழைந்த சிங்களப் படைகள் கண்டு விட.. டாங்கிகள் பிரேக் போட்டு நின்றன. அவற்றில் இருந்து குதித்துப் பாய்ந்த சிங்களப் படைக் காடையர்கள்.. வெறித்தனமாக அவளை மாறி மாறி வன்புணர்ந்து கொண்டனர். அவர்களின் கால்கள் அவளை நோக்கி நடந்த வேகத்திலேயே.. அவளின் குழந்தை நசுங்கி உயிர் விட்டுவிட்டது. இதனை ஒரு சாதனையாகக் கருதிய ஒரு சிங்கள சிப்பாய் செல்போனில் அவற்றைப் படம் பிடித்து விடுமுறையில் ஊருக்குப் போனவன்.. தன் காதலிக்கு அவற்றைப் பெருமையோடு காட்டிக் கொண்டிருந்தான். அப்போது அவள் சொன்னால்.. அவள் தமிழிச்சி என்பதற்காக இப்படி செய்துவிட்டு அதில் துட்டகைமுனுவின் வீரம் இருக்கு என்று சொல்கிறாயே.. அவளை உன் காதலி போல் ஒரு பெண்ணாக ஏன் நீ பார்க்கவில்லை என்று கேட்டாள். அதற்கு அந்தச் சிப்பாய் பதில் சொல்ல முடியாது திணறினான். அவனின் திண்றலைக் அவதானித்தவள்.. தொடர்ந்து சொன்னாள்.. நீ.. அவளை தமிழிச்சியாய் பார்க்க முதல் ஒரு சக மனிதனாய் பார்த்திருக்க வேண்டும். உன் காதலி போல் ஒரு பெண்ணாய் பார்த்திருக்க வேண்டும். புத்தன் போதித்த வழியில் அன்பு கருணை காட்டி இருக்க வேண்டும். ஆனால் நீயோ.... புத்தன் காட்டிய வழியில் வந்த பெளத்தனாக இருந்து கொண்டும்.. மிருகமாய் நடந்து கொண்டுள்ளாய். இப்படிப்பட்ட நீ எப்படி என் பெண்மையை உணர்ந்து என் மீது அன்பு காட்டி வாழ வைப்பாய். நீ ஒரு சிங்கள ஆண் மிருகம். கோத்தபாய என்ற கொடியவன் வளர்த்த பிசாசு. என்னை விட்டு ஓடிப் போ என்று அவனின் போனைப் பறித்தவள்.. அதனை பிடிங்கி எடுத்துக் கொண்டு அந்த சிங்கள சிப்பாயை காலால் உதைந்து தள்ளிவிட்டு நேராக ஒரு பத்திரிகை அலுவலகம் சென்று அந்தத் தமிழ் பெண்ணிற்கு நடந்த கொடூரத்தை உலகத்தின் கண் முன் கொண்டுவரச் சொல்லி ஒப்படைத்துவிட்டு மனிதாபிமானம் உள்ள மனிசியாக சிங்களத்தி என்ற தோறணை இன்றி நடந்தாள் சிம்மினி.

எனி.. என்ன "ஒள"வைப்பாட்டியாய் சிம்மினிய உருவகிக்காம எல்லாரும் நடையைக் கட்டுங்கோ.. கதை முடிஞ்சுது. சாறி.. நிஜம் சொல்லி முடிஞ்சுது.. ஆனால் இப்படி ஒரு சிங்களச் சிம்மினி இருப்பாளா.. என்பது கேள்விக்குறியே. இவர்களுக்கு தீர்ப்பெழுத நீதிபதிகள் தான் இல்லை எமக்கு. அதாவது னத்தை முதல் எழுத்தாய் கொண்ட கதை இருப்பது போலவே இது விடயங்களில் நீதியும் எமக்கு.

நெடுக்ஸ் கதை நல்ல சுப்பராய் எழுதி இருக்கிறீர்கள் :wub::D:D

ஒ - ஒரு நாள் கூத்துக்கு மீசையைச் சிரைக்கவா?

எனி ஓ -

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.