Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நெருடிய நெருஞ்சி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

" அடுத்த வரியமும் வா , என்ன "?

உங்கள் பதிவை வாசிக்கையில் எனது நண்பன் ஒருவன் சொன்னது நினைவுக்கு வந்தத. புலத்தில் வாழும் அவன் இரண்டு வருடத்துக்கு ஒரு தடவையாவது ஊருக்குப் போய் வருவான்! இதை கண்டு அவனது மனைவி சத்தம் போடும்போது, அவன் கூறியது இது தான்!

எனது வாழ்க்கை ஒரு வட்டம் மாதிரி! இரண்டு வருடங்கள் உனக்காக வாழ்கின்றேன்!

இரண்டு வாரங்கள் எனக்காக வாழ்கின்றேன்!

தொடரட்டும். உங்கள் பயணம்!!!

  • Replies 516
  • Views 65.7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

வஞ்சகம் இல்லாத அன்பும், விருந்தோம்பலும் தமிழர்களிடம் தொடர்ந்தும் நிலைத்திருக்கவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

தொடரட்டும் உங்கள் பயணம். வாழ்த்துகள்! :D

  • கருத்துக்கள உறவுகள்

இதே மண்ணில் பிறந்து வளர்ந்து , வெளிநாட்டுக்காறன் என்ற முத்திரையுடன் பஸ்சைநோக்கி மனம் முட்ட வலியுடன் விரைந்தேன் .

ஏதோ ஒன்றில் எங்கள் மண்ணுடன் அந்நியப்பட்டு போய்விட்டோமோ என்று கவலைப்படவைக்கிறது இந்த வரிகள்..பராட்டுக்கள்..தொடருங்கள் உங்கள் பயணத்தை...

  • தொடங்கியவர்

நெருடிய நெருஞ்சி .... தலைப்பே நன்றாக உள்ளது.

ஊருக்குக்குப் போவதும், உறவுகளுடன் கைகோர்ப்பதும் ஓர் தனி இன்பமே.

விடைகொடுப்பதும், பிரிவதும் துன்பமே.

உங்கள் தொடர் அருமை. தொடருங்கள்.........

மிக்க நன்றிகள் கல்கி உங்கள் கருத்துப்பகிர்வுகளுக்கு :):):) .

  • தொடங்கியவர்

ம்ம்ம்...... இந்த இடத்தில ரொம்பவே தொட்டுட்டீங்கள் கோ!

நன்றியும் பாராட்டுக்களும்.

மிக்க நன்றிகள் கவிதை உங்கள் கருத்துப்பகிர்வுகளுக்கு :):) . ஆம் , பலரின் முகங்கள் சிரித்தாலும் , மனவடுக்களும் , ரணங்களும் அவர்களிடம் மறையவில்லை . இதில் சிறுவர்களும் உள்ளடக்கம் :(:( .

  • கருத்துக்கள உறவுகள்

கோமகன் அழகாக எழுதிச்செல்கிறீர்கள்... இந்த இடத்தில்தான் எனக்கு வலிக்கிறது ஏனென்றால் உங்களைப்போல இலகுவாக சுதந்திரமாக இங்கும்சரி அங்கும்சரி இல்லை எங்குமே பயணிக்க முடிவதில்லை. பொறுப்புக்களும் , பிம்பத்தின் மீதான அழுத்தங்களும் என்னுடைய பல அரிய பொழுதுகளை விழுங்கியிருக்கின்றன என்பதை உங்கள் தொடரை வாசிக்கும்போது அதிகமாக உணர்கின்றேன்.

தொடர்ந்து எழுதுங்கள் கோமகன் ஒவ்வொரு பதிவையும் வாசிக்கும்போது ஏதோ ஒருவகையில் மனதிற்குள் மத்தாப்பூ பூப்பதை உணர முடிகிறது. அது உங்களின் எழுத்திற்கான வெற்றி என்பதைத்தான் அடையாளப்படுத்துகிறது பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.

  • தொடங்கியவர்

" அடுத்த வரியமும் வா , என்ன "?

உங்கள் பதிவை வாசிக்கையில் எனது நண்பன் ஒருவன் சொன்னது நினைவுக்கு வந்தத. புலத்தில் வாழும் அவன் இரண்டு வருடத்துக்கு ஒரு தடவையாவது ஊருக்குப் போய் வருவான்! இதை கண்டு அவனது மனைவி சத்தம் போடும்போது, அவன் கூறியது இது தான்!

எனது வாழ்க்கை ஒரு வட்டம் மாதிரி! இரண்டு வருடங்கள் உனக்காக வாழ்கின்றேன்!

இரண்டு வாரங்கள் எனக்காக வாழ்கின்றேன்!

தொடரட்டும். உங்கள் பயணம்!!!

மிக்க நன்றிகள் புங்கையூரான் , உங்கள் கருத்துப் பகிர்வுகளுக்கு . உண்மை , எமக்காக நாம் வாழ்வது குறைவுதான் . நாம் தானே சமரசங்களுடன் வளப்பழகியவர்களாச்சே :lol::D:lol: .

  • தொடங்கியவர்

வஞ்சகம் இல்லாத அன்பும், விருந்தோம்பலும் தமிழர்களிடம் தொடர்ந்தும் நிலைத்திருக்கவேண்டும்.

கிராமங்களில் இந்த உணர்வு தூக்கலாகவே உள்ளது , நகரத்தில் ஐரோப்பாதான் . மிக்க நன்றிகள் கிருபன் உங்கள் கருத்துப்பகிர்வுகளுக்கு :):):) .

Edited by komagan

  • கருத்துக்கள உறவுகள்

விருந்தோம்பலுக்கு பெயர் பெற்ற ஈழத்து மண்ணும்...........கதை சொல்லும்விதமும் தாயகதுக்கு அழைத்து சென்றன.

  • தொடங்கியவர்

தொடரட்டும் உங்கள் பயணம். வாழ்த்துகள்! :D

மிக்க நன்றிகள் சுவி உங்கள் கருத்துப் பகிர்வுகளுக்கு

  • தொடங்கியவர்

ஏதோ ஒன்றில் எங்கள் மண்ணுடன் அந்நியப்பட்டு போய்விட்டோமோ என்று கவலைப்படவைக்கிறது இந்த வரிகள்..பராட்டுக்கள்..தொடருங்கள் உங்கள் பயணத்தை...

உண்மையில் , நாங்கள் அன்னியப்பட்டவர்கள் தான் சுபேஸ் . அதன் வலியை என்னால் நன்றாக உணரமுடிந்தது . மிக்க நன்றிகள் சுபேஸ் உங்கள் கருத்துப்பகிர்வுகளுக்கு :):):) .

  • தொடங்கியவர்

கோமகன் அழகாக எழுதிச்செல்கிறீர்கள்... இந்த இடத்தில்தான் எனக்கு வலிக்கிறது ஏனென்றால் உங்களைப்போல இலகுவாக சுதந்திரமாக இங்கும்சரி அங்கும்சரி இல்லை எங்குமே பயணிக்க முடிவதில்லை. பொறுப்புக்களும் , பிம்பத்தின் மீதான அழுத்தங்களும் என்னுடைய பல அரிய பொழுதுகளை விழுங்கியிருக்கின்றன என்பதை உங்கள் தொடரை வாசிக்கும்போது அதிகமாக உணர்கின்றேன்.

தொடர்ந்து எழுதுங்கள் கோமகன் ஒவ்வொரு பதிவையும் வாசிக்கும்போது ஏதோ ஒருவகையில் மனதிற்குள் மத்தாப்பூ பூப்பதை உணர முடிகிறது. அது உங்களின் எழுத்திற்கான வெற்றி என்பதைத்தான் அடையாளப்படுத்துகிறது பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.

மிக்க நன்றிகள் சகாறா அக்கா உங்கள் கருத்துப் பகிர்வுகளுக்கு :):):) .

விருந்தோம்பலுக்கு பெயர் பெற்ற ஈழத்து மண்ணும்...........கதை சொல்லும்விதமும் தாயகதுக்கு அழைத்து சென்றன.

மிக்க நன்றிகள் நிலாமதியக்கா உங்கள் கருத்துப்பகிர்வுகளுக்கு :) :) :) .

  • கருத்துக்கள உறவுகள்

வளமை போலவே இந்த பகுதியும் மனதை கவர்ந்து தான் போகிறது.அதுவும் படங்கள் மற்றும் உங்கள் அக்கா பையன் மற்றப்பிள்ளைகளின் நிலையையும் விளங்கிக் கொண்டு, கொடுத்து உதவிற மனப்பாங்கு என்னை மிகவும் கவர்ந்திருக்கிறது..இப்படி சிறியவர்கள் மட்டுமில்லை பெரியவர்களும் பொதுவாக வெளிநாடு வாழ் உறவுகள் எல்லாரும் இருந்தால் எங்கள் நாட்டில் அம்மா,அப்பா இல்லாத பிள்ளைகள் என்ற சொல்லுக்கே இடம் இருக்காது.அந்தப் பிஞ்சுகளின் சிறிய அளவு ஏக்கங்களாவது தீரும்,தீர்த்து வைக்கபட வேண்டும்.மிகுதி பகுயை எதிர்பார்த்தபடியே செல்கிறேன்.......:)

கோமகன் உங்கள் நெருடிய நெஞ்சு மெருகெறீக்கொண்டே செல்கிறது தொடருங்கள் உங்கள் பயணத்தை....

  • கருத்துக்கள உறவுகள்

வஞ்சகம் இல்லாத அன்பும், விருந்தோம்பலும் தமிழர்களிடம் தொடர்ந்தும் நிலைத்திருக்கவேண்டும்.

இப்பவும் அப்படி ஒரு அன்பு இருப்பதே பெரிய விசையம்.விருந்தோம்பும் போதே காசுக்கு தூன்டில் போடும் எமது இப்பத்திய சமூகத்தில் கோஸ் கொடுத்து வைத்தவர்தான்.

  • தொடங்கியவர்

வளமை போலவே இந்த பகுதியும் மனதை கவர்ந்து தான் போகிறது.அதுவும் படங்கள் மற்றும் உங்கள் அக்கா பையன் மற்றப்பிள்ளைகளின் நிலையையும் விளங்கிக் கொண்டு, கொடுத்து உதவிற மனப்பாங்கு என்னை மிகவும் கவர்ந்திருக்கிறது..இப்படி சிறியவர்கள் மட்டுமில்லை பெரியவர்களும் பொதுவாக வெளிநாடு வாழ் உறவுகள் எல்லாரும் இருந்தால் எங்கள் நாட்டில் அம்மா,அப்பா இல்லாத பிள்ளைகள் என்ற சொல்லுக்கே இடம் இருக்காது.அந்தப் பிஞ்சுகளின் சிறிய அளவு ஏக்கங்களாவது தீரும்,தீர்த்து வைக்கபட வேண்டும்.மிகுதி பகுயை எதிர்பார்த்தபடியே செல்கிறேன்....... :)

மிக்க நன்றிகள் யாயினி , உங்கள் கருத்துப்பகிர்வுகளுக்கு . ஆம் , உண்மை தான் யாயினி . கொடிதிலும் கொடிது இளமையில் வறுமை . ஆனாதைகள் என்று யாரும் பிறப்பதில்லை , மாறாக உருவாக்கப்படுகின்றார்கள் . அவர்களை அணைப்பது எமது கடமை செய்வோமா ??????? :(:(:( .

கோமகன் உங்கள் நெருடிய நெஞ்சு மெருகெறீக்கொண்டே செல்கிறது தொடருங்கள் உங்கள் பயணத்தை....

மிக்க நன்றிகள் யாழ்கவி உங்கள் கருத்துப் பகிர்வுகளுக்கு . உங்களைப் போன்றவர்கள்தான் இத்தொடர் வளர உதவும் பசளைகள் :):D:lol::icon_idea: .

  • தொடங்கியவர்

இப்பவும் அப்படி ஒரு அன்பு இருப்பதே பெரிய விசையம்.விருந்தோம்பும் போதே காசுக்கு தூன்டில் போடும் எமது இப்பத்திய சமூகத்தில் கோஸ் கொடுத்து வைத்தவர்தான்.

மிக்க நன்றிகள் சஜீவன் உங்கள் கருத்துப் பகிர்வுகளுக்கு . அது சரி ஐயா நான் எப்ப கோஸ் ஆனனான் ????? :lol::lol::D .

பிரிவின் துயர் வாழ்நாள் ரணம்

மனமும் கண்ணும் கண்ணீரால் நிரம்பிவிட்டது

என்ன சொல்வது, ஒன்றும் எழுத விளங்கவில்லை

நெருஞ்சி ஆழமாக கீறிவிட்டது

  • தொடங்கியவர்

பிரிவின் துயர் வாழ்நாள் ரணம்

மனமும் கண்ணும் கண்ணீரால் நிரம்பிவிட்டது

என்ன சொல்வது, ஒன்றும் எழுத விளங்கவில்லை

நெருஞ்சி ஆழமாக கீறிவிட்டது

மிக்க நன்றிகள் ராமதேவன் உங்கள் கருத்துப்பகிர்வுகளுக்கு :):):) .

பிரச்சினை... விறுவிறுப்பு... சோதனை... வேதனை... ஏக்கம்... ஏமாற்றம்... எல்லாமே எனித்தான் இருக்கிறது. தொடருங்கள் கோமகன்.

  • தொடங்கியவர்

பிரச்சினை... விறுவிறுப்பு... சோதனை... வேதனை... ஏக்கம்... ஏமாற்றம்... எல்லாமே எனித்தான் இருக்கிறது. தொடருங்கள் கோமகன்.

மிக்க நன்றிகள் செம்பகன் உங்கள் கருத்துப்பகிர்வுகளுக்கு :):):) .

"உங்களது நிலமை எனக்குப் புரிகின்றது உங்களுக்காக ஒரு உதவியை செய்கின்றேன், அருகில் இருக்கும் வவுனியாவில் இருக்கும் சென்ற் ஜோசெப் படைத்தளத்தில் அனுமதிப்பத்திரம் எடுக்கமுடியும்,வாகன ஒழுங்குகளையும் செய்துவிடுகின்றேன்".

இங்கேதான் சிக்கல்... நல்ல அராணுவ அதிகாரியா? மோசடிப் பேர்வழியா... அறிய ஆவலாக உள்ளது. தொடருங்கள்.

  • தொடங்கியவர்

"உங்களது நிலமை எனக்குப் புரிகின்றது உங்களுக்காக ஒரு உதவியை செய்கின்றேன், அருகில் இருக்கும் வவுனியாவில் இருக்கும் சென்ற் ஜோசெப் படைத்தளத்தில் அனுமதிப்பத்திரம் எடுக்கமுடியும்,வாகன ஒழுங்குகளையும் செய்துவிடுகின்றேன்".

இங்கேதான் சிக்கல்... நல்ல அராணுவ அதிகாரியா? மோசடிப் பேர்வழியா... அறிய ஆவலாக உள்ளது. தொடருங்கள்.

என்னைப் பொறுத்தவரையில் அவர் நல்ல அதிகாரியே . ஏனெனில் , அத்துவானக்காட்டில் ஒரு முடிவை உடனடியாக எடுக்கமுடியாது விழித்த எனக்கு , மறைமுகமாக அக்காவிடம் வவுனியாவிற்கு போ என்று நெம்பி விட்டவர் அந்த அதிகாரியே . ஆக , எல்லா இடத்திலும் நல்லவர்களும் ,கெட்டவர்களும் இருக்கின்றார்கள் :):):) .

  • கருத்துக்கள உறவுகள்

கோமகன் அண்ணா வேலையில இருந்து நேரம் கிடைக்கும் போது வாசிபபது உங்கள் நெருஞ்சியை தான் பட் அது முடிய போகுதேன்ணு கவலையா இருக்கு.......சூப்பரா எழுதுறீங்க....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.