Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏன் இப்படி செய்கிறார்கள்!!!!! செய்வது சரியா!!!!!!

Featured Replies

ஏன் இப்படி செய்கிறார்கள்!!!!! செய்வது சரியா!!!!!!

மனைவி என்பவள் தன் கணவன் தனக்கு எல்லா பணிவிடைகளும் செய்து தன்னில்

எப்போதும் அன்பாகவும் அக்கறையாகவும் இருக்க வேண்டும் என்று எண்ணுபவள்

அவளே பின் மாமியாராக மாறும் போது தன் மகன் அவன் மனைவிக்கு (மருமகளிற்கு)

பணிவிடைகள் செய்து அவளை அன்பு செலுத்தி நல்ல கணவனாக அவளுடன் வாழுவதை

பொறுத்துக் கொள்வதில்லை!!!!!!! இன்னும் சொல்ல வேண்டுமானால் தன் மகனையே பொன்னையன் என்று கூட சொல்லுகிறார்கள் இதற்கான காரணங்கள் என்னவாக இருக்கலாம்???

உங்கள் அனுபவங்கள் எப்படியானவை!!!!

பெண்களே மனதை திறந்து உண்மையை சொல்லுங்கள்

ஏன் இப்படி செய்கிறார்கள்!!!!! செய்வது சரியா!!!!!!

மனைவி என்பவள் தன் கணவன் தனக்கு எல்லா பணிவிடைகளும் செய்து தன்னில்

எப்போதும் அன்பாகவும் அக்கறையாகவும் இருக்க வேண்டும் என்று எண்ணுபவள்

அவளே பின் மாமியாராக மாறும் போது தன் மகன் அவன் மனைவிக்கு (மருமகளிற்கு)

பணிவிடைகள் செய்து அவளை அன்பு செலுத்தி நல்ல கணவனாக அவளுடன் வாழுவதை

பொறுத்துக் கொள்வதில்லை!!!!!!! இன்னும் சொல்ல வேண்டுமானால் தன் மகனையே பொன்னையன் என்று கூட சொல்லுகிறார்கள் இதற்கான காரணங்கள் என்னவாக இருக்கலாம்???

உங்கள் அனுபவங்கள் எப்படியானவை!!!!

பெண்களே மனதை திறந்து உண்மையை சொல்லுங்கள்

சிக்கலான கேள்வி தமிழ்மாறன், இந்த மனப்பான்மை ஒருவனகயான உளவியல் தாக்கத்தின் வெளிப்பாடே.வயது ஏற ஏற குழந்தை மனப்பான்மை கூடும்.தான் அன்பு செலுத்திய மகனில் பங்கு போட ஒருத்தி வரும் பொழுது குழந்தை மனப்பான்மையே மேல்ஓங்கி நிற்கும்

பெண்களுக்கு தன் கணவன் தன்னை உள்ளங்கையில் வைத்து தாங்க வேண்டும். அப்படிச் செய்பவன் ஆண்மகன்.

அதாவது - தன்னையும் தனது தனது குடும்பத்திற்கு மாத்திரம் (தங்கை,தம்பி, ஒன்றுவிட்ட சித்தப்பா....... .......) உதவி செய்ய வேண்டும்,

ஒடி ஒடிஉழைக்கனும், குழந்தைப் பராமரிப்பு, சமையல், வீடு துப்பரவாக்குதல், ........................................

அதே பெண்கள், இதனை தனது இரத்த உறவு ஆண்மகன் தன் துணைக்குச் செய்தால் அவனை

'பொன்னையன்' அல்லது

'பொண்டாட்டியின் சீலைக்குள்'

'அவனை மயக்கிப் போட்டாள்'

என்று அழைப்பார்கள்.

பெண்களுக்குப் பெண்கள்தான் எதிரி. ஆண்களிடம் உள்ள பரந்த மனப்பான்மை பெண்களிடம் குறைவாகவே உள்ளது, . தனது அடுத்த சந்ததியை பெருக்குவதற்கான தற்பாதுகாப்பு காரணமாக இருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

நான் நினைக்கிறேன் பெண்கள் எதையும் தங்களுக்கு மட்டுமே முழுமையாய் கிடைக்க வேண்டும் என எதிர் பார்க்கிறார்கள்...மகன் என பாசம் காட்டி வளர்த்த பின் இன்னொரு பெண் மகனைப் பங்கு போடுவது ஜீரணிக்க முடியாமல் உள்ளது...தான் மருமகளாய் இருக்கும் போது பட்ட துன்பம் தனக்கு மருமகளாய் வருபவளும் அனுபவிக்க வேண்டும் என்ட எண்ணம்...எல்லாவற்றிக்கும் மேலாக இப்படி கொடுமைப் படுத்தினால் தான் வரும் மருமகள் தனக்கு கீழ் அடங்கி இருப்பாள் தன்ட பவரைக் காட்டலாம் என்பது போன்ற பல காரணங்கள் உள்ளது...சுருக்கமாக சொல்லப் போனால் மகனுக்கு தன் மேல் உள்ள அன்பு,பாசம் குறைந்து விடும் என்ட அச்சமே முக்கிய காரணம்

பொதுவாக எம்மவர்கள் மத்தியில் மாமியார்,மருமகள் கொடுமை பெரிதாக நடப்பதில்லை என நினைக்கிறேன்.

நான் நினைக்கிறேன் பெண்கள் எதையும் தங்களுக்கு மட்டுமே முழுமையாய் கிடைக்க வேண்டும் என எதிர் பார்க்கிறார்கள்...மகன் என பாசம் காட்டி வளர்த்த பின் இன்னொரு பெண் மகனைப் பங்கு போடுவது ஜீரணிக்க முடியாமல் உள்ளது...தான் மருமகளாய் இருக்கும் போது பட்ட துன்பம் தனக்கு மருமகளாய் வருபவளும் அனுபவிக்க வேண்டும் என்ட எண்ணம்...எல்லாவற்றிக்கும் மேலாக இப்படி கொடுமைப் படுத்தினால் தான் வரும் மருமகள் தனக்கு கீழ் அடங்கி இருப்பாள் தன்ட பவரைக் காட்டலாம் என்பது போன்ற பல காரணங்கள் உள்ளது...சுருக்கமாக சொல்லப் போனால் மகனுக்கு தன் மேல் உள்ள அன்பு,பாசம் குறைந்து விடும் என்ட அச்சமே முக்கிய காரணம்

பொதுவாக எம்மவர்கள் மத்தியில் மாமியார்,மருமகள் கொடுமை பெரிதாக நடப்பதில்லை என நினைக்கிறேன்.

ஏன் எனில் நாங்கள் தெளிவாகவே இருக்கோம்.. மாமியார் மருமகள் சண்டை என்பது உள் நாட்டு பிரச்சனை அதில் இந்தியா போல த்லையிட்டு தவறான முடிவுகளை திணிக்க கூடாது......

  • கருத்துக்கள உறவுகள்

வெளிப்படையாகச் சொன்னால் தன்னுடைய முழுமையான ஆளுமையில் இருந்து மகன் விடுபட்டுவிடக்கூடாது என்ற நோக்கமே.

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் இப்படி செய்கிறார்கள்!!!!! செய்வது சரியா!!!!!!

மனைவி என்பவள் தன் கணவன் தனக்கு எல்லா பணிவிடைகளும் செய்து தன்னில்

எப்போதும் அன்பாகவும் அக்கறையாகவும் இருக்க வேண்டும் என்று எண்ணுபவள்

அவளே பின் மாமியாராக மாறும் போது தன் மகன் அவன் மனைவிக்கு (மருமகளிற்கு)

பணிவிடைகள் செய்து அவளை அன்பு செலுத்தி நல்ல கணவனாக அவளுடன் வாழுவதை

பொறுத்துக் கொள்வதில்லை!!!!!!! இன்னும் சொல்ல வேண்டுமானால் தன் மகனையே பொன்னையன் என்று கூட சொல்லுகிறார்கள் இதற்கான காரணங்கள் என்னவாக இருக்கலாம்???

உங்கள் அனுபவங்கள் எப்படியானவை!!!!

பெண்களே மனதை திறந்து உண்மையை சொல்லுங்கள்

எமது கலாச்சாரத்தின் சகல உறவு முறைகளுமே பொருளாதாரத்தை வைத்துத் தான் பின்னப் பட்டது!

வெளிநாடுகளில் உள்ளது போன்ற' சமுதாய பாதுகாப்பு' (சோசியல் செக்யூரிட்டி) எங்கள் நாடுகளில் இல்லை!

இதன் விளைவு தான் ஆண் குழந்தைகளைத் தாய்மார்கள் விரும்புவதும், சீதனத்தின் பிறப்பும் ஆகும்!

சொத்துக்கள் உடைந்து போகாமலிருக்க மாமன் மகளைக் கட்டுவதும் இதற்காகவே! இப்படியான உள்ளுறவுத் திருமணங்களால், மூன்றாவது தலைமுறைக்குப் உடல்,மன சம்பந்தமான பாதிப்பு ஏற்படும் என்கிறது விஞ்ஜானம்!

இந்தியாவில் பம்பாயில் வாழும் ஒரு 'பார்சி' மதக்குழு இவ்விதமான திருமணங்களால் இன்று அழிவின் விளிம்பில் நிற்கின்றது!

நாங்கள் இவற்றிற்கு ஒரு தங்கமுலாம் பூசி வைத்திருக்கின்றோம்!

வசதி குறைந்த குடும்பங்களில் இந்தப் பிரச்சனைகள் மிகவும் குறைவாகவே உள்ளன!

தனது மகனைத் தனது 'முதலீடாகப்' பார்க்கும் தாய், அந்த முதலீடு பங்கு போடப் படுவதை விரும்புவதில்லை!!!

  • கருத்துக்கள உறவுகள்

எமது கலாச்சாரத்தின் சகல உறவு முறைகளுமே பொருளாதாரத்தை வைத்துத் தான் பின்னப் பட்டது!

வெளிநாடுகளில் உள்ளது போன்ற' சமுதாய பாதுகாப்பு' (சோசியல் செக்யூரிட்டி) எங்கள் நாடுகளில் இல்லை!

இதன் விளைவு தான் ஆண் குழந்தைகளைத் தாய்மார்கள் விரும்புவதும், சீதனத்தின் பிறப்பும் ஆகும்!

சொத்துக்கள் உடைந்து போகாமலிருக்க மாமன் மகளைக் கட்டுவதும் இதற்காகவே! இப்படியான உள்ளுறவுத் திருமணங்களால், மூன்றாவது தலைமுறைக்குப் உடல்,மன சம்பந்தமான பாதிப்பு ஏற்படும் என்கிறது விஞ்ஜானம்!

இந்தியாவில் பம்பாயில் வாழும் ஒரு 'பார்சி' மதக்குழு இவ்விதமான திருமணங்களால் இன்று அழிவின் விளிம்பில் நிற்கின்றது!

நாங்கள் இவற்றிற்கு ஒரு தங்கமுலாம் பூசி வைத்திருக்கின்றோம்!

வசதி குறைந்த குடும்பங்களில் இந்தப் பிரச்சனைகள் மிகவும் குறைவாகவே உள்ளன!

தனது மகனைத் தனது 'முதலீடாகப்' பார்க்கும் தாய், அந்த முதலீடு பங்கு போடப் படுவதை விரும்புவதில்லை!!!

புங்கையூரானின் கருத்து ஏற்புடையதே. ஆனால் ஒருசிறு இணைப்பாக.....................

நான் தாயகம் சென்றபோது ஒரு உறவினரைச் சந்தித்துபோது அவருக்கு இரண்டு ஆண்பிள்ளைககள். அப்போது 3வயதும் 4வயதுமாக இருக்கும்போது அவர்களைக் காட்டிஅவர் சொன்னது நாலு கோடியை வை;சிருக்கிறனென்று... அப்படியாயின் தனியே பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் உள்ளனர். ஆனால் விகிதாசாரத்தில் குறைவேயன்றி வேறில்லை.

Edited by nochchi

  • கருத்துக்கள உறவுகள்

இந்த... மாமியார், மருமகள் பிரச்சினை என்பது ஈழத்தில் முன்பு இருந்ததில்லை.

தமிழ்நாட்டிலிருந்து, ஒளிபரப்பாகும் கேடு, கெட்ட நாடகங்களையும், சினிமாவையும் பார்ப்பதால்... வந்த வினை.

நல்ல, விளக்கமான, படித்த ஒரு குடும்பத்தில்..... இப்படியான பிரச்சினை வர... வாய்ப்பே.... இல்லை.

இந்த... மாமியார், மருமகள் பிரச்சினை என்பது ஈழத்தில் முன்பு இருந்ததில்லை.

தமிழ்நாட்டிலிருந்து, ஒளிபரப்பாகும் கேடு, கெட்ட நாடகங்களையும், சினிமாவையும் பார்ப்பதால்... வந்த வினை.

நல்ல, விளக்கமான, படித்த ஒரு குடும்பத்தில்..... இப்படியான பிரச்சினை வர... வாய்ப்பே.... இல்லை.

இந்த கருத்து தவறு...

இந்தியாவில் படித்தவர்கள் வீட்டில் தான் இந்த பிரச்சனையே ஆனால் கிரமப்புறத்தில் மாமீயாருக்கு அடங்கி அல்லது மரியாதை கொடுக்கும் மருமகள்கள் கூட ............

  • கருத்துக்கள உறவுகள்

இந்த கருத்து தவறு...

இந்தியாவில் படித்தவர்கள் வீட்டில் தான் இந்த பிரச்சனையே ஆனால் கிரமப்புறத்தில் மாமீயாருக்கு அடங்கி அல்லது மரியாதை கொடுக்கும் மருமகள்கள் கூட ............

நான் சொன்ன கருத்து ஈழத்தவர்களை வைத்து சசி.

நான் சொன்ன கருத்து ஈழத்தவர்களை வைத்து சசி.

ஈழத்தில் மாமியார் மருமகள் சண்டை பெரிதாக இல்லையே...... அதவாத் தமிழ்நாட்டு அளவுக்கு இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தில் மாமியார் மருமகள் சண்டை பெரிதாக இல்லையே...... அதவாத் தமிழ்நாட்டு அளவுக்கு இல்லை.

ஐயோ............., கடவுளே...............,

இது , என்ன.... சோதனையாய்க் கிடக்குது...........................

நான், மேற்கூறிய கருத்துக்களை... மீண்டும் கீழ்க் கூறியுள்ளேன்.... அதனை எழுத்துக் கூட்டி வாசிக்கவும்..... ப்ளீஸ்.

இந்த... மாமியார், மருமகள் பிரச்சினை என்பது ஈழத்தில் முன்பு இருந்ததில்லை.

தமிழ்நாட்டிலிருந்து, ஒளிபரப்பாகும் கேடு, கெட்ட நாடகங்களையும், சினிமாவையும் பார்ப்பதால்... வந்த வினை.

நல்ல, விளக்கமான, படித்த ஒரு குடும்பத்தில்..... இப்படியான பிரச்சினை வர... வாய்ப்பே.... இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் தாழ்வு மனப்பாண்மைதான் காரனம் :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

ஆண் எப்பவும் வேலைக்கு வெளியே போய் விடுவான். பொழுது போகாமல் இருக்கும் மாமியும் , மருமகளும் எப்பவும் புடுங்குப்பட்டுக் கொண்டுதான் இருப்பினம். இதனால்தான் சில ஆண்கள் இரண்டாவதாய் ஒருத்தியை கொண்டு வாறது. இப்ப மாமியும் , மருமகளும் போட்டுத் தாக்க இன்னுமொருவர் இருப்பதால் ரொம்ப ரொம்ப ஒற்றுமையாகி விடுவினம். :lol:

கணவன் மனைவிக்குள் வரும் விரிசல்களால் ஏற்படும் ஒருவித மன அழுத்தமாகக் கூட இருக்கலாம்.

பெற்றோர் சேர்ந்து வாழும் குடும்பகளிலும் பார்க்க பெற்றோர் பிரிந்து/ தனித்து வாழும் குடும்பங்களில் தாயின் அதிக ஆதிக்கம் பிள்ளைகளின் மேல் இருக்குமென நினைக்கிறேன். இது காலப்போக்கில் பிரிவினைக்கே அடிகோலுகிறது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.