Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சோனியாவுக்கு புற்றுநோய் வைத்தியசாலையில் அறுவைச் சிகிச்சை.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சோனியாவுக்கு ஆபரேஷன் சக்சஸ்

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, அறுவை சிகிச்சை செய்து கொள்ள அமெரிக்காவுக்கு சென்று இருப்பதாக காங்கிரஸ் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும், அவர் எந்த ஊரில், எந்த ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு இருக்கிறார் என்று தெரியாமல் இருந்தது.

இந்நிலையில், நியூயார்க் நகரில் உள்ள மெமோரியல் ஸ்லோன்-கெட்டரிங் கேன்சர் சென்டர் ஆஸ்பத்திரியில் அவர் அனுமதிக்கப்பட்டு இருப்பதாகவும், அங்கு அவருக்கு நேற்று முன்தினம் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகவும் சி.என்.என்.-ஐ.பி.என். டெலிவிஷன் சேனல் செய்தி வெளியிட்டுள்ளது.

சோனியா காந்திக்கு டாக்டர் தத்தாத்ரேயுடு நூரி தலைமையிலான மருத்துவ குழு சிகிச்சை அளித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நக்கீரன்.கொம்

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்க புற்றுநோய் மருத்துவமனையில் சோனியா காந்திக்கு தீவிர சிகிச்சை-காங்கிரஸார் கவலை

டெல்லி: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு ஏற்பட்டுள்ள உடல் நலப் பிரச்சினை குறித்து சோனியா குடும்பத்தாரோ அல்லது காங்கிரஸ் கட்சியோ அல்லது மத்திய அரசோ எந்தத் தகவலையும் முழுமையாக வெளியிடாமல் ரகசியம் காப்பதால் காங்கிரஸ் மத்தியில் பெரும் குழப்பம் நிலவுகிறது.

நியூயார்க் மருத்துவமனையில் வியாழக்கிழமை அனுமதிக்கப்பட்டார் சோனியா காந்தி. அங்கு அவருக்கு அறுவைச் சிகிச்சை நடந்துள்ளதாக தெரிகிறது. இது நடந்ததா இல்லையா என்பதையே காங்கிரஸ் கட்சி தெளிவாகத் தெரிவிக்கவில்லை. முதலில் ஆபரேஷன் நடந்தது என்றார்கள், பின்னர் நடக்கப் போகிறது என்றார்கள்.

கடந்த வாரத்தில் காய்ச்சலால் அவதி

கடந்த ஒரு வாரமாகவே சோனியா காந்தியைக் காணவில்லை. அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டிருப்பதாக முதலில் காங்கிரஸ் தரப்பில் கூறப்பட்டது. ஆனால் தற்போது அறுவைச் சிகிச்சை அளவுக்கு அவரது உடல் நலம் பாதிக்கப்பட்டிருப்பதாக திடீரென தகவல்கள் வந்துள்ளது, அதுவும் அமெரிக்காவில் போய் அறுவைச் சிகிச்சை மேற்கொள்ள வேண்டிய அளவுக்கு நிலைமை போயுள்ளதை திடீரென காங்கிரஸ் தரப்பு கூறியிருப்பதால் காங்கிரஸார் குழப்பமடைந்துள்ளனர்.

அவரது உடலுக்கு என்ன பிரச்சினை என்பதும் தெளிவாகத் தெரிவிக்கப்படவில்லை. இதற்கிடையே டெஹல்கா இணையதளம் தனது ட்விட்டர் தகவலில் கூறுகையில், சோனியா காந்தி நியூயார்க் ஸ்லோவன் கேட்டரிங் புற்றுநோய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உலகிலேயே மிகப் பெரிய புற்றுநோய் மருத்துவமனை இது என்று தெரிவித்துள்ளது. இதனால் காங்கிரஸார் மத்தியில் பெரும் பரபரப்பு கிளம்பியுள்ளது.

மேலும், புகழ் பெற்ற புற்றுநோய் சிகிச்சை நிபுணர் டாக்டர் தத்தாத்ரேயுடு நோரி என்பவர் தான் சோனியாவுக்கு சிகிச்சை அளித்து வருவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கவலைக்கிடமான நிலைக்குப் போன சோனியா

சோனியா காந்தியின் உடல் நலம் குறித்து தெளிவான தகவல்கள் தெரியவில்லை என்றபோதிலும் அவர் சில நாட்களுக்கு முன்பு கவலைக்கிடமான நிலைக்குப் போய் விட்டதால்தான் உடனடியாக அமெரிக்கா கொண்டு செல்லப்பட்டு அறுவைச் சிகிச்சை நடத்தப்பட்டதாக அவரது குடும்பத்திற்கு நெருக்கமானவர்கள் மூலம் தகவல்கள் கசிந்துள்ளன.

உடனடியாக அறுவைச் சிகிச்சை செய்தே ஆக வேண்டிய நிலைக்கு சோனியா காந்தியின் நிலை இருந்ததாகவும், இதையடுத்தே அவர் நியூயார்க் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் அத்தகவல்கள் கூறுகின்றன.

இதுகுறித்து இங்கிலாந்தின் டெலிகிராப் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. அதில், சோனியா காந்தியின் உடல் நிலை மிகவும் மோசமானதால் உடனடியாக அவர் நியூயார்க் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு உடனடியாக அறுவைச் சிகிச்சை நடத்தப்பட்டது. இருப்பினும் அவரது குடும்பத்தினர் மிகுந்த நம்பிக்கையுடன் இருந்தனர் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது சோனியா காந்திக்கு சிகிச்சை அளித்து வரும் டாக்டர் நோரி உலகப் புகழ் பெற்ற புற்றுநோய் மருத்துவர் ஆவார். குறிப்பாக பெண்களுக்கான புற்றுநோய் சிகிச்சையில் அவர் மிகவும் திறமையானவர். உலகளவில் புகழ் பெற்ற வெகு சில பெண்கள் புற்றுநோய் சிகிச்சை நிபுணர் நோரி என்பது குறிப்பிடத்தக்கது. இவர் ஆந்திர மாநிலம் கர்னூலைச் சேர்ந்தவர். தற்போது அமெரிக்க குடியுரிமை பெற்று அங்கு மருத்துவ நிபுணராகப் பணியாற்றி வருகிறார்.

2 ஆண்டுக்கு முன்பே சிகிச்சை பெற்றார் சோனியா

ரகசியமாக டெல்லியை விட்டு சோனியா காந்தி மருத்துவ காரணங்களுக்காக செல்வது கடந்த 2 மாதங்களில் 2வது முறையாகும். இதற்கு முன்பு அவர் மருத்துவப் பரிசோதனைக்காக யாருக்கும் தெரிவிக்காமல் அமெரிக்கா சென்றிருந்தார். தற்போது சிகிச்சைக்காக அவர் சென்றுள்ளார்.

2 ஆண்டுகளுக்கு முன்பு அவர் டெல்லியில் உள்ள கங்காராம் மருத்துவமனையில் திடீரென அனுமதிக்கப்பட்டார். அப்போது கூட அவருக்கு என்ன பிரச்சினை என்பது தெரிவிக்கப்படவில்லை.

காங்கிரஸார் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து, சிகிச்சைக்காக சோனியா காந்தி அமெரிக்கா சென்றுள்ளார் என்று நேற்று காங்கிரஸ் தரப்பில் வெறுமனே ஒரு விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும் அவர் திரும்பி வரும் வரை ராகுல் காந்தி உள்ளிட்ட நான்கு பேர் குழு காங்கிரஸ் நிர்வாகத்தைப் பார்த்துக் கொள்ளும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது சோனியா காந்தியுடன் அவரது பிள்ளைகளான ராகுல் காந்தியும், பிரியங்காவும் உடன் உள்ளனர். இருப்பினும் ராகுல் காந்தி இன்று திரும்பி வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சோனியா காந்தியின் உடல் நலம் குறித்து முழுமையான தகவல்கள் வெளியாகாமல் இருப்பதாலும், புற்றுநோய் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டிருப்பதாலும் காங்கிரஸார் பெரும் கவலை அடைந்துள்ளனர்.

http://thatstamil.oneindia.in/news/2011/08/05/sonia-gandhi-undergoing-treatment-for-cancer-aid0091.html

Edited by nedukkalapoovan

கூடியசீக்கிரமே குணமடைந்து இந்தியா திரும்பாது , அமெரிக்காவில் இருந்தபடியே அகாலமரணமடைய , ....கைவேறு கால்வேறாய் சிதறிசெத்துப்போன, 50,000 தமிழர்களின் சார்பாய் இறவனைபிரார்த்திக்கும் -லூசு அறிவிலி!! :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நலம் பெறாதிருக்க வேண்டுகிறோம்.

  • கருத்துக்கள உறவுகள்

விரைவில்.... கொடியை, அரைக் கம்பத்தில் கட்ட வேண்டி வரப்போகுது.

அண்டைக்கு பெரிய கொண்டாட்டம் தான்....

என் குடியை அளித்தவள் நாசமாய்ப்போவாள்...தாகத்திற்க்கு குடிக்க தண்ணி கூட இன்றி முள்ளிவாய்க்காலில் தவித்த எம் குழந்தைகளின் கண்ணீரிற்க்கு இந்த மூளி விலை கொடுத்தே ஆகவேண்டும்.. சாவு அவளை சீக்கிரம் அனுகாது..தொண்டையால் தண்ணி கூட இறங்காமல் தவிப்பாள்..பித்துப்பிடித்து அலைவாள்..செத்துப்போன எம் சந்ததியின் ஆன்மா உன் ரத்தம் ஓய்ந்த பின்தான் சாந்தி கொள்ளுமடி..இத்தாலியில் இருந்து வந்த எமனே செத்தாலும் நீ செய்த ஊழ்வினை சாகாமல் உன் சந்ததியை துரத்துமடி...

Edited by நீலமேகம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அவவுக்கு எந்த ஏரியாவிலை அறுவைச்சிகிச்சை செய்தவை எண்டு சொன்னால் என்ன குறைஞ்சே போவியள்? :mellow:

  • கருத்துக்கள உறவுகள்

அவவுக்கு எந்த ஏரியாவிலை அறுவைச்சிகிச்சை செய்தவை எண்டு சொன்னால் என்ன குறைஞ்சே போவியள்? :mellow:

வயித்திலயாம் அண்ணை. வயிறு எண்டால் தப்புறது கஸ்டமோ....

*********

டெல்லி: நியூயார்க் புற்று நோய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு ஆபரேஷன் முடிவடைந்து தற்போது அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு ஏற்பட்டுள்ள உடல் நலப் பிரச்சினை குறித்து சோனியா குடும்பத்தாரோ அல்லது காங்கிரஸ் கட்சியோ அல்லது மத்திய அரசோ எந்தத் தகவலையும் முழுமையாக வெளியிடாமல் ரகசியம் காப்பதால் காங்கிரஸ் மத்தியில் பெரும் குழப்பம் நிலவுகிறது.

நியூயார்க் மருத்துவமனையில் வியாழக்கிழமை அனுமதிக்கப்பட்டார் சோனியா காந்தி. அங்கு அவருக்கு அறுவைச் சிகிச்சை நடந்துள்ளது. ஆபரேஷனுக்குப் பின்னர் அவர் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

அவருக்கு வயிற்றில் ஆபரேஷன் நடத்தப்பட்டதாகவும்,அது வெற்றி பெற்றுள்ளதாகவும், தற்போது சோனியா காந்தி நலமுடன் இருப்பதாகவும் மருத்துவமனை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் என்ன நோய்க்கான சிகிச்சை இது என்பதை டாக்டர்கள் தெரிவிக்கவில்லை.

மேலும், சோனியா காந்தியின் நோய் குறித்த விவரங்களை தாங்கள் வெளியிட முடியாது என்றும் மருத்துவமனை வட்டாரம் மறுத்து விட்டது.

அவருடன் மகள் பிரியங்கா காந்தி உடன் இருக்கிறார். வேறுயாரும் சோனியாவைப் பார்க்க அனுமதி வழங்கப்படவில்லை.

நன்றி தற்ஸ் தமிழ்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வயித்திலயாம் அண்ணை. வயிறு எண்டால் தப்புறது கஸ்டமோ....

எதுக்கும் சொல்லவேண்டிய ஆக்களுக்கு சொல்ல ஆக்களை அனுப்பச்சொல்லுங்கோ முக்கியமாய் எங்கடை உண்ணாவிரத சிங்கம் கருணாநிதிக்கு :lol:

மகன் இராகுலை உள்ளே கொண்டுவர போட்ட திட்டமோ தெரியவில்லை :)

இத்தனை வகை புற்றுநோய்களுக்கு இங்கே வைத்தியம் செய்யப்படுகின்றது : http://www.mskcc.org/mskcc/html/361.cfm

இந்ந்த வைத்தியசாலையிலும் ஒரு தமிழராவது வேலை செய்வார் http://www.mskcc.org/mskcc/html/44.cfm அவருக்கு தெரிந்திருக்கலாம் உண்மைகள்

  • கருத்துக்கள உறவுகள்

எதுக்கும் சொல்லவேண்டிய ஆக்களுக்கு சொல்ல ஆக்களை அனுப்பச்சொல்லுங்கோ முக்கியமாய் எங்கடை உண்ணாவிரத சிங்கம் கருணாநிதிக்கு :lol:

சிங்கம் அதிர்ச்சியிலை உறைஞ்சு போயிட்டுதாம்..... :D

******

சோனியா குணமடைய கலைஞர் தந்தி

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் விரைவாக குணமடைய திமுக தலைவர் கலைஞர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.சோனியா காந்தியின் அரசியல் ஆலோசகர் அகமது படேலுக்கு கலைஞர் அனுப்பி உள்ள தந்தியில்,’’சோனியா காந்தி உடல் நலமில்லாமல் இருக்கும் செய்தி அறிந்து அதிர்ச்சி அடைந்தேன்.அவர் விரைவாக குணமடையவும், நல்ல ஆரோக்கியத்துடன் விரைவிலேயே நாடு திரும்பி, மக்களுக்கு சிறப்பான சேவைகளை தொடர்ந்து செய்யவும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

நன்றி நக்கீரன்.

நான் கருத்தில் வம்புக்கூ அவன் சாகனும் இவன் சாகனும் என்று எழுதுவேன் , ஆனால் மனதில் வெரியோடு எழுதுவதில்லை ஆனால் சோனியாவுக்கு புற்றுநோய் வந்து இந்த வருடமே இறந்தால் இந்த உலகில் என்னை போல ரொம்ப்ப சந்தோசம் அடைபவன் யாருமு மே இருக்க மட்டார்கள். :lol::D :D :D :D :D

  • கருத்துக்கள உறவுகள்

இந்தாள் இப்ப சாக கூடாது...............

ராகுலின் தென் அமெரிக்க விபச்சாரியும் தனது பெயருக்கு பின்னால் காந்தி என்று வைத்து................... இந்தியாவில் காந்தியென்றாலே கலைச்சு கலைச்சு சனம் அடிக்கும்பொது அதி;ல் அடிவாங்கிதான் சாகணும்.

முன்னை இட்ட தீ முப்புறத்திலே

பின்னை இட்ட தீ வடஇலங்கையில்

அன்னை இட்ட தீ அடிவயிற்றிலே

யானும் இட்ட தீ மூள்கமூள்கவே

Edited by மல்லையூரான்

இன்னமும் தனிமனித துதியும்,திட்டும் விளங்கின மாதிரித்தான்.

போய் நாலு புத்தகத்தை வாசியுங்கோஓஓஓஓஓ

இன்னமும் தனிமனித துதியும்,திட்டும் விளங்கின மாதிரித்தான்.

போய் நாலு புத்தகத்தை வாசியுங்கோஓஓஓஓஓ

என் ஒன்றுவிட்ட தம்பியும், பெரியம்மாவின் மகனும், அப்புக்குட்டி அண்ணையின்ர பொடியனும், கமலா அக்காவின்ர சின்னவனும் கருகிச் செத்ததைப் பார்த்த நானும், பெற்றவர்களும் அப்படித்தான் கொலை செய்யச்சொல்லி சொன்னவள் மேல் மண்ணள்ளித்திட்டுவோம்... என் பிள்ளைபோன்ற பிள்ளைகளை இழந்த வலிதான் எனக்கும் கமலா அக்காவுக்கும் அப்புக்குட்டி அண்ணைக்கும் தெரியும்.. மெதுவாய் நசிக்கிடாமல் பேசும் அரசியல் அல்ல...

  • கருத்துக்கள உறவுகள்

அவவுக்கு ஒரு கான்சரும் இல்லை,மண்ணாங்கட்டியும் இல்லை எந்த ஊழலில் இருந்து தப்புவதற்காக போய் ஒளிந்து இருக்கிறாவோ தெரியாது :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கென்னவோ சோனி தப்பி வந்திடும் போலை இருக்கின்றது.

ஆனால் அவா வாரதிற்குள் கடிதம் கருணா குடும்பம் சின்னாபின்னமாகி அந்த அதிர்ச்ச்சியில் கடிதம் கருணா ......போய் விடுவார் போலிருக்கின்றது

  • கருத்துக்கள உறவுகள்

உடனே இவர்கள் இறக்க ௬டாது தமிழ் ஈழம் கிடைப்பதையும் பார்த்து என்னும் வயிறு எரிந்து எரிந்து சாகட்டும் நாய்.

  • கருத்துக்கள உறவுகள்

நலம் பெறாதிருக்க வேண்டுகிறோம்.

புதுடில்லி: காங்கிரஸ் தலைவர் சோனியாவுக்கு, கர்ப்பப் பை வாய் புற்றுநோய்க்கான அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், அவர், நியூயார்க்கில் புற்றுநோய் சிகிச்சைக்கு பிரபலமான, "மெமோரியல் ஸ்லோன் - கெட்டரிங் கேன்சர் சென்டர்' என்ற மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், தகவல் வெளியாகியுள்ளது.காங்கிரஸ் தலைவர் சோனியா, சமீப காலமாக, பொது நிகழ்ச்சிகள் எதிலும் பங்கேற்கவில்லை. பார்லிமென்ட் மழைக்கால கூட்டத் தொடரிலும் பங்கேற்கவில்லை. அவர் எங்கு இருக்கிறார் என்பது கூட, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களுக்கு தெரியவில்லை. இந்நிலையில், கடந்த 4ம் தேதி, காங்., பொதுச்செயலர்களில் ஒருவரான ஜனார்த்தன் திவேதி,"சோனியாவுக்கு உடல் நல பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்காக, வெளிநாடு சென்றுள்ளார். அதுவரை கட்சிப் பணிகளை கவனித்துக் கொள்வதற்காக, ராகுல், அந்தோணி உள்ளிட்ட பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்' என்றார். ஆனாலும், சோனியாவுக்கு என்ன பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்றும், எந்த நாட்டில் சிகிச்சை பெறுகிறார் என்றும் தெரிவிக்கவில்லை. இந்நிலையில், நேற்று முன்தினம், காங்., கட்சி சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில்,"சோனியாவுக்கு, அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. தீவிர சிகிச்சைப் பிரிவில், அவரை டாக்டர்கள் கண்காணித்து வருகின்றனர். சிகிச்சை பெறுவது அவரது சொந்த விஷயம் என்பதால், அதுகுறித்த விவரங்களை வெளிப்படையாக தெரிவிக்க வேண்டாம் என, கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது' என, தெரிவிக்கப்பட்டது. நேற்று முன்தினமும், சோனியாவுக்கு ஏற்பட்ட பாதிப்பு மற்றும் அவர் சிகிச்சை பெற்று வரும் நாடு குறித்த விவரங்கள் தெரிவிக்கப்படவில்லை. எனினும், அவர் அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வருவதாக, அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவித்தன. இந்நிலையில், "தெகல்கா' பத்திரிகையின் இணையதளத்தில் வெளியிடப்பட்ட செய்தியில், "அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள புற்று நோய் சிகிச்சைக்கு பிரபலமான, "மெமோரியல் ஸ்லோன் - கெட்டரிங் கேன்சர் சென்டர்' என்ற மருத்துவமனையில், சோனியா அனுமதிக்கப்பட்டுள்ளார்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பல முக்கியஸ்தர்கள், நியூயார்க்கிற்கு படை எடுத்துள்ளனர்.

சோனியாவுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து, மருத்துவமனை வட்டாரங்கள் கூறியதாவது: கர்ப்பப் பை வாய் புற்றுநோய் (செர்விகல் கேன்சர்) தொடர்பான பாதிப்பு, சோனியாவுக்கு ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இதற்கு அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்காகவே, அவர் நியூயார்க் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது, அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது.

மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ள விஷயம் யாருக்கும் தெரிந்துவிடக் கூடாது என்பதற்காக, மருத்துவமனை நோயாளிகள் தொடர்பான பதிவேட்டில் கூட, அவரது பெயர் இடம் பெறவில்லை. வி.ஐ.பி., என்ற அடிப்படையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சோனியாவுக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டவர், இந்திய - அமெரிக்க டாக்டரான தத்தாத்ரேயுடு நூரி. இவர் தலைமையிலான டாக்டர்கள் தான், சோனியாவுக்கு சிகிச்சை மேற்கொண்டனர். அமெரிக்க பத்திரிகை ஒன்று, சமீபத்தில் நடத்திய ஆய்வில், பெண்களுக்கு ஏற்படும் புற்றுநோய்க்கு சிகிச்சை அளிப்பதில் சிறந்து விளங்கும் டாக்டராக, தத்தாத்ரேயுடுவை தேர்வு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது அவர், நியூயார்க்கில் உள்ள பிரபல மருத்துவக் கல்லூரியின் பேராசிரியராகவும், கதிர்வீச்சு புத்தாக்கவியல் துறையின் தலைவராகவும் உள்ளார். சோனியா குடும்பத்துக்கு நெருக்கமானவரும், உலக வங்கிக்கான இந்தியாவின் நிர்வாக இயக்குனராக பணியாற்றி வருபவருமான புலோக் சட்டர்ஜி தான், சோனியாவுக்கு, நியூயார்க் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளார். (சட்டர்ஜி, விரைவில் பிரதமர் அலுவலகத்தின் முதன்மைச் செயலராக பதவியேற்கவுள்ளார்) சட்டர்ஜியும், அவரது உதவியாளர் ருபேஸ் தலாலும், கடந்த வாரமே நியூயார்க்கிற்கு சென்று, சிகிச்சைக்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளனர். சோனியாவுக்கு அளிக்கப்படும் சிகிச்சை பற்றிய விவரங்கள் வெளியில் தெரியக் கூடாது என்பதற்காக, இது தொடர்பான தகவல்களை, அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகம், மிகவும் ரகசியமாக வைத்திருந்தது. அறுவை சிகிச்சையில் இருந்து, சோனியா குணமடைந்த பின், அதற்கு பின் ஒரு மாத காலம் வரை, அவர் ஓய்வெடுக்கக் கூடும் என தெரிகிறது. அப்போதும், அவர் சில தொடர் சிகிச்சைகளை மேற்கொள்வார். இதனால், நியூயார்க்கில் உள்ள, பிரபலமான ஓட்டல் ஒன்றில், அனைத்து வசதிகளுடன் கூடிய அறையில் அவர் தங்க உள்ளார். அல்லது நியூயார்க்கில் உள்ள மருத்துவ பல்கலையில் அவர் தங்குவார். எனினும், அறுவை சிகிச்சைக்கு பின், சோனியாவுக்கு "ரேடியஷன் தெரபி' தொடர்பான சிகிச்சைகளை மேற்கொள்வது குறித்து, மருத்துவமனை நிர்வாகம், இன்னும் முடிவு செய்யவில்லை. இவ்வாறு மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

திணமலர்

சோனியாவின் அடிவயிற்றில் புற்றுநோய்: தமிழர்களின் சாபமா ?

தெய்வம் என்று ஒன்று இருக்கிறதா என்ற சந்தேகங்கள் பலருக்கு இருக்கும், ஆனால் சோனியா விடையத்தை வைத்துப் பார்த்தால், நாத்திகனும் நம்புவான் கடவுளை. சரி விடையத்துக்கு வருவோம். டெல்லியில் இருந்து கடந்த சில நாட்களுக்கு முன்னர் தனி விமானம் ஒன்று இரகசியமாகப் புறப்பட்டு அமெரிக்கா நோக்கிப் பறந்துள்ளது. இவ்விமானத்தில் வேறு யாரும் இருக்கவில்லை. சோனியா அம்மையார், அவரது பிள்ளைகள் மற்றும் குடும்பவைத்தியர் சகிதம் இந்த விமானம் அமெரிக்காவில் உள்ள புகழ்பெற்ற நியூயார்க் ஸ்லோவான் கேட்டரிங் புற்று நோய் மருத்துவமனை நோக்கிச் சென்றுள்ளது. பரம ரகசியமாக இவ்விடையம் கையாளப்பட்டுள்ளது. சோனியாகாந்தியின் நெருங்கிய குடும்ப நண்பர்களுக்குக் கூட இந்தத் தகவல் மறைக்கப்பட்டிருக்கிறது என்றால் பாருங்களேன். ஆனால் அமெரிக்காவில் உள்ள செய்திச் சேவைகள் சும்மா இருக்குமா செய்திகளை அவிழ்த்துவிட்டனர். இதனால் டெல்லி தற்போது ஆட்டங்கண்டுள்ளது !

இதற்கு எல்லாம் காரணம் அவர் அடி வயிற்றில் ஏற்பட்ட பாரிய புற்றுநோய். இதனை முதலில் இந்திய மருத்துவர்கள் கண்டுபிடித்துள்ளபோதும் அமெரிக்காவில் அதற்கான சிகிச்சைபெற இவர்கள் அறிவுரை கூறியுள்ளனர். இதற்கு அமைவாக அம்மையார் ரகசியமாக அமெரிக்கா புறப்பட்டுள்ளார். அவருக்கு நேற்றைய தினம் (வியாழன்) பாரிய சத்திரசிகிச்சை ஒன்று நடைபெற்றதாக அமெரிக்கா செய்திச்சேவைகள் ஊர்ஜிதப்படுத்தப்படாத தகவலாக செய்தி வெளியிட்டுள்ளது.

தமிழர்களின் வயிற்றில் அடித்த சோனியாவுக்கு அதே இடத்தில் புற்றுநோய் ! புற்றுநோய் என்பது குணப்படுத்தக்கூடிய வருத்தம் என்றாலும், அது இலகுவில் மாறாது. திரும்பத் திரும்ப அது தோன்றும் அபாயம் உள்ளது. 100% இதனைக் குணப்படுத்த முடியாது என்பது யாவரும் அறிந்த விடையம். அது மட்டுமல்லாது புற்றுநோய்க்கு செய்யப்படும் சிகிச்சை மற்றும் கொடுக்கப்படும் மருந்துகள் உடல் முழுவதும் ஒரு எரிச்சலை உண்டாக்கும். குறிப்பாகச் சொல்லப்போனால் உடல் முழுவதும் அசிட்(திராவகம்) தடவினால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கும். அதுமட்டுமல்லாது அதன் பக்க விளைவுகளாக தலைமுடி உதிர்தல் தற்காலிகமாக தலை மொட்டையாதல் என்பவும் இதில் அடங்கும். இவைகளை அனுபவிக்கும் காலம் சோனியாவுக்கு நெருங்கியுள்ளது என்று தான் சொல்லவேண்டும்.

அமெரிக்காவில் அறுவை சிகிச்சை முடிக்கப்பட்ட நிலையில் அவர் எப்போது நாடு திரும்புவார் என்று தெரியவில்லை. சோனியாவின் இந் நிலை டெல்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரசின் அடுத்த தலைவர் யார் என்ற சர்ச்சை தான் மூழாத குறை. அதுவும் வெகுவிரைவில் ஆரம்பமாகிவிடும். அடுத்து நடப்பது என்ன என்பதனை தமிழர்கள் பொறுமையோடு இருந்து பார்க்கலாம். கெடுவான் கேடு நினைப்பான் என்பார்கள் ! பழமொழிகள் பொய்யுரைப்பது இல்லையே !

http://www.eelampress.com/2011/08/32740/

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்னமும் தனிமனித துதியும்,திட்டும் விளங்கின மாதிரித்தான்.

போய் நாலு புத்தகத்தை வாசியுங்கோஓஓஓஓஓ

நீங்கள் எல்லாம் தெரிந்தவர்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.