செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7082 topics in this forum
-
12 வயதில் அப்பாவான கேரள சிறுவன் கோப்புப்படம்: ஏ.பி. கேரளாவைச் சேர்ந்த 16 வயது சிறுமிக்கும், 12 வயது சிறுவனுக்கும் குழந்தை பிறந்துள்ளது. இதன்மூலம் இவர் இந்தியாவின் இளம் தந்தையாக இருக்கக்கூடும். எர்ணாகுளத்தில் ஒரு மருத்துவமனையில் சில மாதங்களுக்கு முன்னால் 16 வயது சிறுமிக்கு பெண் குழந்தை பிறந்தது. பாலியல் கொடுமைகளில் இருந்து சிறுவர்களைப் பாதுகாக்கும் (POCSO) சட்ட விதிகளின் அடிப்படையில் அவர்களைப் பற்றிய தகவல்கள் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன. குழந்தை மற்றும் தந்தையின் மரபணுப் பரிசோதனைக்குப் பிறகே, இச்சம்பவம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. உரிய வயதுக்கு முன்பே பருவமடைதல் த…
-
- 27 replies
- 2.6k views
-
-
ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீஸ்…🤣
-
- 26 replies
- 2.1k views
- 2 followers
-
-
பிரபல பின்னணி பாடகி சின்னகுயில் சித்ரா. மலையாளத்தை சேர்ந்தவரான இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி, ஒரியா, பெங்காலி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 15ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். இவருக்கும் விஜயசங்கர் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கு பிறகு நந்தனா என்ற பெண் குழந்தை பிறந்தது. தற்போது அந்த குழந்தைக்கு 8 வயதாகிறது. இந்நிலையில் துபாயில் இசைநிகழ்ச்சி ஒன்று இன்று நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தனது குழந்தையுடன் துபாய் சென்றார் சித்ரா. சித்ராவுடன் பிரபல பின்னணி பாடகர்கள் ஹரிஹரன், சாதனா சர்க்கம், நரேஷ் ஐயர், பென்னி தயால், விஜய் பிரகாஷ், ஏ.ஆர்.ரஹ்மானின் சகோதரி ரஹினா உள்ளிட்ட பலர் சென்றனர். இவர்கள் அனைவரும…
-
- 26 replies
- 2.8k views
- 1 follower
-
-
பெண் பயணி மீது பாலியல் துஷ்பிரயோகம்; அவுஸ்திரேலியாவில் இலங்கையர் மீது குற்றச்சாட்டு! அவுஸ்திரேலியா செல்லும் விமானத்தில் பயணித்த பெண் ஒருவரை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் இலங்கையர் ஒருவருக்கு எதிராக நீதிமன்றில் தொடரப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவருக்க நாட்டை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது. இலங்கையிலிருந்து அவுஸ்திரேலியா பயணித்த விமானத்தில் 41 வயதான குறித்த சந்தேக நபர் தன்னை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியதாக பெண் பயணி ஒருவர் விமான ஊழியர்களிடம் முறைப்படு அளித்திருந்தார். இதையடுத்து டிசம்பர் 18 ஆம் திகதி மெல்பேர்ன் விமான நிலையத்லை் வைத்து சந்தேக நபரான இலங்கையர் கைது செய்யப்பட்டிருந்தார். இந்த நிலையில் அவருக்கு எ…
-
-
- 26 replies
- 1.1k views
-
-
http://youtu.be/TPbjrPxV2cg
-
- 26 replies
- 2.1k views
-
-
-
கனிம வளங்கள், உப்பளங்கள், நிலக்கீழ் சுரங்கங்கள் நிறைந்த, Soledar நகரை பலமாதமாக தொடர்சியா போரிட்டு தம் படைகள் பூரண கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளதாக, ரஸ்யாவுடன் இணைந்து போரிடும் கூலிப்படையான வாக்னர் படையின் தலைவர் அதன் டெலிகிராம் குழுவில் அறிவித்துள்ளார். நகரை தாம் சூழ்ந்து விட்டதாயும், நகர் மத்தியில் இன்னும் சண்டை நடப்பதாயும் அதே குறிப்பில் சொல்லப்பட்டிருக்கிறது. பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சும் இந்த செய்தி அநேகமாக உண்மையாக இருக்கலாம் என கூறியுள்ளது. https://www.theguardian.com/world/live/2023/jan/11/russia-ukraine-war-live-wagner-may-make-up-quarter-of-russian-combatants-zelenskiy-strips-kremlin-allies-of-citizenship?filterKeyEvents=false&page=with:bl…
-
- 26 replies
- 1.4k views
-
-
கணவர் பெரிய ஆணுறுப்பைக் கொண்டிருப்பதை பார்த்து அச்சமடைந்த மனைவி கணவரின் தலையில் போத்தலினால் தாக்கினார்; தென் ஆபிரிக்க இளைஞருக்கு தேனிலவில் அதிர்ச்சி தென் ஆபிரிக்காவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், பெரிய ஆணுறுப்பைக் கொண்டிருப்பதைக் கண்ட அவரின் மனைவி அச்சமடைந்து போத்தலொன்றினால் தலையில் தாக்கிய சம்பவம் அண்மையில் இடம்பெற்றுள்ளது. 32 வயதான எம்னோம்போ மதிபி எனும் இந்த இளைஞர் ஒரு கால்பந்தாட்ட வீரர் ஆவார். இவருக்கு அண்மையில் திருமணம் நடைபெற்றது. அதன்பின் தென் ஆபிரிக்காவின் கொஃபீ பே எனும் கரையோர நகரில் தேனிலவுக்குச் சென்று முதல் தடவையாக இவர்கள் பாலியல் உறவில் ஈடுபட முயன்றபோது விபரீதம் ஏற்பட்டது. அப்போது…
-
- 26 replies
- 1.9k views
- 1 follower
-
-
சென்னை: ராஜபக்சே மகன் நாமல் ராஜபக்சே மற்றும் ஒரு தொழிலதிபருடன் தமிழ் நடிகை ஒருவர் நெருக்கமாக இருக்கும் பலான சிடி சென்னையில் சில முக்கிய பிரமுகர்களிடம் சிக்கியுள்ளதாக உலா வரும் தகவலால் திரையுலகமே பரபரப்புக்குள்ளாகியுள்ளது. தமிழில் நம்பர் ஒன் நடிகையாக இருந்த அவர், திடீரென மும்பையில் செட்டிலாகி, இந்திப் படங்களில் நடிக்க ஆரம்பித்துவிட்டார். இந்தப் பக்கம் எட்டிப் பார்ப்பதையும் தவிர்த்தார். ஒரு இந்திப் படத்தின் ஷூட்டிங்குக்காக இலங்கைக்குச் சென்றார். தமிழகத்தில் உள்ள பல்வேறு அமைப்புகள் மற்றும் தமிழ் திரைப்படத்துறை இதற்கு எதிர்ப்பு தெரிவித்த போதும், அதையெல்லாம் பொருட்படுத்தாமல் இலங்கை போன அந்த நடிகை, கிட்டத்தட்ட ராஜபக்சே அன்ட் கோவின் பிஆர்ஓவாகவே மாறி, அங்கே தமிழர்கள் சுகம…
-
- 26 replies
- 13.5k views
-
-
ராணுவ வீரரை கடத்திச் சென்று 4 நாட்கள் பாலியல் பலாத்காரம் செய்த பெண்கள் ஜிம்பாப்வே நாட்டை சேர்ந்த ராணுவ வீரர், கடந்த 19ம்தேதி நள்ளிரவு மாணிக்காலாந்து மாகாணத்தில் உள்ள முடாரே நகரில் பஸ்சுக்காக காத்திருந்தார். அப்போது, அவ்வழியாக வந்த காரை நிறுத்தி 'லிப்ட்' கேட்டார். காரினுள் இருந்த ஒரு ஆணும், 2 பெண்களும் அவரை ஏற்றிக்கொண்டனர். சற்றுதூரம் சென்றதும் கார் வேறு வழியாக செல்வதைக் கண்ட ராணுவ வீரர், தன்னை இறக்கிவிடும் படி கூறியபோது, காரை ஓட்டிய நபர் கத்தியைக் காட்டி மிரட்டினார். பெண்களில் ஒருத்தி அவரது கண்ணை துணியால் கட்டினாள். அடையாளம் தெரியாத இடத்தில் தனிமையான ஒரு வீட்டிற்கு ராணுவ வீரரை அவர்கள் கடத்திச் சென்றனர். அங்கு அவரது ஆடைகளை கழற்றி, நிர்வாணப்படுத்தி செல்போன், ப…
-
- 26 replies
- 2.2k views
-
-
சாருக்கு இப்ப வயசு 89.. 3வது முறையாக அப்பாவாயிட்டாரு.. டோட்டல் மகிழ்ச்சியில் பெர்னி குடும்பம். மிலன்: பார்முலா ஒன் கார்ப் பந்தயங்களில் புதுமைகள் பலவற்றைப் புகுத்தி அதை சீரமைத்த முன்னோடிகளில் ஒருவரான பெர்னி எக்கல்ஸ்டோன் தந்தையாகியுள்ளார். அவருக்கு தற்போது வயது 89 ஆகும்.1978 முதல் 2017 வரை பல புரட்சிகரமான மாற்றங்களைக் கொண்டு வந்து பார்முலா 1 கார்ப் பந்தயத்துக்கு தனி கெத்து சேர்த்தவர் பெர்னி. இவர் மொத்தம் 3 திருமணம் செய்துள்ளார்.முதல் இரு திருமணங்கள் மூலம் அவருக்கு 2 மகள்கள் உள்ளனர். தற்போது இவரது மூன்றாவது மனைவி பேபியோனா புளோசி கர்ப்பமடைந்துள்ளாராம். இதனால் பெர்னி பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளார். பெர்னியை விட பாதி வயது (44 வயது) கொண்டவர் புளோசி. இவருக்கு …
-
- 26 replies
- 2.6k views
- 1 follower
-
-
வவுனியாவில் பெரும்பான்மை இன இளைஞனை காதல் திருமணம் செய்த மல்லாவியைச் சேர்ந்த 18 வயது இளம் யுவதியை பெற்றோர் பலவந்தமாக வாகனத்தில் ஏற்றிச் சென்றதாக பொலிஸாரிடம் முறையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வவுனியா தேக்கவத்தையை சேர்ந்த 19 வயதான குறித்த இளைஞனும், மல்லாவியைச் சேர்ந்த 18 வயதான தமிழ் யுவதியும் காதலித்து, கடந்த யூலை மாதம் வவுனியாவில் பதிவுத் திருமணம் செய்துள்ளனர். அவர்கள் இருவரும் திருமணத்தின் பின் தேக்கவத்தையிலுள்ள கணவன் வீட்டில் தங்கியிருந்துள்ளனர். இந்த நிலையில் கடந்த வியாழக்கிழமை (22) வாகனமொன்றில் அங்கு சென்ற பெண்ணின் பெற்றோர்கள், யுவதியை பலவந்தமாக வாகனத்தில் ஏற்றிச் சென்றதாக கூறப்படுகின்றது. அதன்போது யுவதியை கூட்டிச்செல்வதை தடுக்க முயன்ற கணவனின் தந்தைய…
-
- 26 replies
- 1.8k views
- 1 follower
-
-
. Monday, 18 July 2011 05:39 பெங்களூரிலுள்ள நித்தியானந்தா ஆசிரமத்தில் நடிகை ரஞ்சிதா துள்ளிக் குதித்து நடனமாடியதை நித்தியானந்தா பார்த்து இரசித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கர்நாடக மாநிலம் பெங்களூர் அருகே உள்ள பிடரியில் உள்ள நித்தியானந்தா ஆசிரமத்தில் ஆண்டு தோறும் குரு பூர்ணிமா விழாவையொட்டி சிறப்பு யாகங்கள், பூஜைகள், குண்டலினி யோகா போன்றவை நடைபெறுவது வழக்கம். அதேபோல் இவ்வருடம் பிடரி ஆசிரமத்தில் குரு பூர்ணிமா விழா நேற்று முன்தினம் நடந்தது. விழாவில் நடிகை ரஞ்சிதாவும் கலந்து கொண்டார்.பட்டுப்புøடவை அணிந்திருந்த ரஞ்சிதா, நித்தியானந்தாவுக்கு பாத பூஜை செய்து அவரது முன் மண்டியிட்டார். அப்போது, ரஞ்சிதாவின் தலையைத் தொட்டு ஆசீர்வாதம் வழங்கிய நித்தியானந்தா, பின்னர் …
-
- 26 replies
- 5.7k views
-
-
'எப்படி டார்லிங்' ("Kohomada Sudu") text - பலர் வைத்தியசாலையில். கொழும்பு பொரளை பகுதியில் 35 வயது சிங்கள பெண் பக்கத்து வீட்டு 24 இளைஞருக்கு அனுப்பிய 'எப்படி டார்லிங்' text இணை பார்த்தார் கணவர். யார் என்று கேட்க, அது உங்களுக்கு தான் அத்தான், மாறி எங்கேயோ போய் விட்டது என்று மனைவி கதை விட்டார். இறுதியில் தனது டார்லிங்கை நம்பாத கணவர், அடுத்த வீட்டுக்கு வேலி பாய்ந்து போய், 'எப்படி டார்லிங்' என்று கேள்வி கேட்கப்பட்ட இளைஞரிடம், அவருக்கும், தனது மனைவிக்கும் ஏதாவது 'தொடுப்பு' இருக்குதோ எண்டு விசாரிக்க போய், கத்திவெட்டு காயங்களுடன், இரண்டு குடும்ப உறுப்பினர்கள் பலர் கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் கணவரும், கள்ள காதலரும் கொஞ்சம் சீரியஸ் நிலைமையில் உள…
-
- 26 replies
- 2k views
-
-
இதோ பெண்கள் போட்ட கோலம். இதோ ஆண்கள் போட்ட கோலம்
-
- 26 replies
- 4.6k views
-
-
திருப்பூர் அருகே குடும்ப தகராறில் கொதிக்கும் எண்ணையை ஊற்றியதால் கணவரின் உடல் வெந்தது. தப்பி ஓடிய மனைவியை போலீசார் தேடி வருகிறார்கள். திருப்பூர் அருகே உள்ள பெருமாநல்லூர் அண்ணாநகர் ஜோதிபுரம் 2-வது வீதியை சேர்ந்தவர் தங்கபெருமாள் (வயது 43). இவர் அதே பகுதியில் பாத்திரக்கடை வைத்துள்ளார். கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு இவருக்கும் கோவையை சேர்ந்த ஆறுமுகத்தின் மகள் சர்மிளாவுக்கும் (37) திருமணம் நடந்தது. இவர்களுக்கு தனுஷ் (7), சச்சின் (6) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். வீட்டில் இருந்த சர்மிளா அந்த பகுதியை சேர்ந்தவர்களுக்கு வட்டிக்கு பணம் கொடுத்து வசூல் செய்து வந்தார். மனைவி வட்டிக்கு பணம் கொடுத்து வசூல் செய்வது கணவர் தங்கபெருமாளுக்கு பிடிக்கவில்லை. அதனால் மனைவியை சத்தம் போட்டு வந்தார…
-
- 26 replies
- 1.8k views
-
-
2 மணி நேரங்களுக்கு முன்னர் தமிழ்நாட்டில் கள் இறக்க அனுமதி வழங்கக்கோரி நடத்தப்பட்ட போராட்டத்தில் பனை மரம் ஏறி கள் இறக்கினார் நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். இந்த போராட்டம் நாம் தமிழர் கட்சி சார்பில் இன்று (ஜூன் 15) தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகில் நடத்தப்பட்டது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cwywywry9p5o
-
-
- 26 replies
- 1.3k views
- 2 followers
-
-
பிரித்தானியாவை தளமாகக் கொண்ட உலகத் தமிழர் பேரவை (GTF) மற்றும் அமரபுர நிகாயவின் பௌத்த தேரர்கள் குழுவால் தொகுக்கப்பட்ட “இமயமலை பிரகடனத்திற்கு”க்கு சுவிட்ஸ்ர்லாந்து அரசாங்கம் நிதியளித்தமை தெரியவந்துள்ளது. இலங்கையில் வெளியாகும் பிரதான ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு எழுதிய பத்தியில் முன்னாள் மனித உரிமைகள் ஆணையாளரும், சட்டத்தரணி ஒருவர், இந்த முயற்சி ஏற்றுக்கொள்ளப்படுவதற்குப் பதிலாக விமர்சிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். உலகத் தமிழர் பேரவை மற்றும் சிறந்த இலங்கைக்கான சங்கம் மற்றும் போரினால் பாதிக்கப்பட்ட பெண்கள் சங்கத்தின் தலையீட்டுனான இந்த முயற்சிக்கு சுவிட்ஸர்லாந்து அரசாங்கத்தின் நிதியுதவியானது உள்ளூர் மற்றும் வெளிநாட்டு தமிழ் சமூகத்தை ஆத்திரப்படுத்தியுள்ளது." …
-
-
- 26 replies
- 2k views
- 1 follower
-
-
நடிகை எமி ஜாக்சன் மீண்டும் தற்போது அரை நிர்வாண டாப்லெஸ் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.பாலிவுட் மற்றும் ஹாலிவுட் நடிகைகளுக்கு அவ்வப்போது தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருவதை வழக்கமாக வைத்திருக்கின்றனர். தற்போது நடிகை எமி ஜாக்சன் மீண்டும் தனது அரை நிர்வாண டாப்லெஸ் புகைப்படத்தை வெளியிட்டு எல்லோரையும் ஆச்சரியப்படவைத்துள்ளார்.. நடிகை எமி ஜாக்சன் தமிழில் ‘மதராசபட்டினம்’ படம் மூலம் திரை பயணத்தைத் தொடங்கியவர். தொடர்ந்து இந்தியாவிலேயே தங்கி அதிக படங்களில் நடிக்க தொடங்கிவிட்டார். இங்கிலாந்து மாடலான இவர் கவர்ச்சியாக நடிக்க தயங்குவதில்லை.இதனால் இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தது. இவர் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் நடித்துள்ளார். பாலிவுட் படங்கள…
-
- 26 replies
- 2.1k views
- 1 follower
-
-
👉 https://www.facebook.com/watch?v=1195471774330352 👈 கோவிலில் கூழ் காய்ச்சிய போது ஆசாமி தவறி விழும் காட்சி நெஞ்சை பதற வைக்கிறது.
-
- 25 replies
- 1.5k views
- 1 follower
-
-
பத்தாயிரத்துக்கும் அதிகமான ஆண்களுடன் பாலியல் உறவுகொண்டதாக கூறும் பெண்ணொருவர் பின்னர் விபசாரத் தொழிலிலிருந்து விலகிய நிலையில் தனது வாழ்க்கை குறித்து நூலொன்றை வெளியிட்டுள்ளார். கிவினெத் மொன்டென்க்ரோ எனும் இப்பெண் அவுஸ்திரேலியாவைச் சேர்ந்தவர். தான் சமயப்பற்றுள்ள ஒரு குடும்பத்திலிருந்து வந்தவள் எனவும் இளமைக்காலத்தில் தான் மிகுந்த வெட்க சுபாவத்துடன் இருந்தாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஆனால், பின்னர் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டபின் தனது வாழ்க்கைப் பாதை திசை மாறியதாக கிவினெத் தெரிவித்துள்ளார். 'பாடசாலை பருவத்தில் மிக வெட்க சுபாவத்துடன் இருந்தேன். அக்காலத்தில் மற்றவர்களால் அச்சுறுத்தப்பட்டேன். பலராலும் இலக்கு வைக்கப்படும் சிறுமியாக நான் இருந்தேன். அதனால் எனது த…
-
- 25 replies
- 2k views
-
-
வாஷிங்டன்: வீட்டில் கணவர் இல்லாத நேரத்தில் பெண்கள் ஏசியை பயன்படுத்துவது ஒழுக்கமற்ற செயல் என்று செளதியைச் சேர்ந்த இஸ்லாமிய மத குரு ஒருவர் தெரிவித்துள்ளார். செளதியைச் சேர்ந்த சலாபிஸம்- வஹாபிஸம் இஸ்லாமிய மத குரு ஒருவர் ட்விட்டரில் போட்டுள்ள செய்தி அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. அவரது ட்வீட், கணவர் வீட்டில் இல்லாத நேரத்தில் பெண்கள் ஏ.சியை பயன்படுத்துவது அவர்கள் வீட்டில் இருப்பதை பிறர் கவனிக்கக்கூடும். இது ஒழுக்கக்கேடுக்கு வழிவகுக்கும் என்று தெரிவித்துள்ளார். முன்னதாக இன்னொரு மத குரு ஒருவர் யூடியூப்பில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் அவர் சன்னி முஸ்லிம் மற்றும் முஸ்லிம் அல்லாத பெண்கள் கற்பழிக்கப்படுவது ஏற்றுக்கொள்ளக் கூடியது என்று தெரிவித்ததாக வாஷிங்டன் …
-
- 25 replies
- 3k views
-
-
http://youtu.be/ob3AnXScn98 8 டே மாதமான தன் குழந்தையை அடித்துத் துன்புறுத்தும் தாய்... (இவர் இந்தக் காணொளி வெளியிடப்பட்ட பின் 18 மாதம் ஜெயில் தண்டனை பெற்றதாகச் சொல்லப்படுகிறது.) http://youtu.be/jWO0WEcRGXg 2/3 அல்லது 4 வயதுள்ள பிள்ளையை அடித்து.. உதைத்து.. எறிந்து துன்புறுத்தும் தகப்பன்.... (இவர் தமிழர்) https://www.facebook.com/v/442284069154906
-
- 25 replies
- 2k views
-
-
சுவாசிலாந்து மன்னரின் ஆறாவது மனைவி, கணவனின் கொடுமை தாங்க முடியாமல் அரண்மனையை விட்டு வெளியேறினார். தெற்கு ஆப்ரிக்க நாடான சுவாசிலாந்தில் மன்னராட்சி நடக்கிறது. இந்த நாட்டின் மன்னர் முசுவாத்தி. இந்த நாட்டில், ஒவ்வொரு ஆண்டும் நாணல் புல் திருவிழா நடக்கும். இந்த விழாவில், இந்நாட்டை சேர்ந்த இளம் பெண்கள் மேலாடை அணியாமல், அரண்மனை அருகே மன்னர் எதிரே அணிவகுத்து செல்வார்கள். இதில் தனக்கு பிடித்த பெண்ணை, மன்னர் தேர்வு செய்து திருமணம் செய்து கொள்வார். இதுவரை 13 பெண்களை, மன்னர் முசுவாத்தி திருமணம் செய்து கொண்டுள்ளார். இதற்கிடையே 12வது மனைவி நொதாண்டோ டூபி என்பவர் அமைச்சருடன் கள்ளக் காதல் கொண்டது தெரிய வந்ததால் மன்னரால் கொடுமைப்படுத்தப்பட்டு வருவதாகவும், விரைவில், அரண…
-
- 25 replies
- 2.7k views
-
-
நேபாளத்தில் சுமார் 5 ஆயிரம் எருமைகளைக் கொன்று மத வழிபாடு இடம்பெற்றுள்ளது. இந்த விசித்திரமான மதச் சடங்கு நேபாளத்தின் பரியர்பூர் பிராந்தியத்தில் இடம்பெற்றுள்ளது. இந்திய எல்லையை அண்மித்துள்ள இப்பகுதியில் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை இவ்வாறான மதச் சடங்குகள் இடம்பெறுகின்றன. இந்த வழிபாடுகளின்போது பல்லாயிரக்கணக்கான எருமைகள் பலியிடப்படுவது வழமையாகும். இவ்வாண்டு சுமார் 5 ஆயிரம் முதல் 6 ஆயிரம் வரையிலான எருமைகள் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திச் சேவைகள் தெரிவிக்கின்றன. கடந்த 2009 ஆம் ஆண்டு இடம்பெற்ற வழிபாட்டின்போது சுமார் 2 இலட்சத்து 50 ஆயிரம் மிருகங்கள் பலிகொடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. http://onlineuthayan.com/News_More.php?id=771323685929517136
-
- 25 replies
- 1.9k views
-