Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. பாரிய சவால் மத்தியில் மிக சிறப்பாக நெதர்லாந்து நாட்டில் மாவீரர் நினைவெழுச்சி நடந்து முடிந்தது ............. ஆம் நேற்று காலை மண்டபத்தை தயார் படுத்துவதற்கு தமிழர் சென்றனர் ..........அந்த மண்டபம் அமைந்துள்ள நகராட்சி மன்றம் [Gemeente ] தடை விதித்தது அதாவது அந்த நகரத்தில் மாவீரர் தினம் செய்யமுடியாது என்று ..............இடிந்து போய் விட்டோம் ,,,,உடனடியாக இன்னொரு நகரத்தில் மண்டபம் ஒழுங்கு செய்யப்பட்டது ..........உடனடியாக அனைவர்க்கும் செய்திகள் பரிமாறப்பட்டது ..... அந்த மாவீரர்களின் காற்று அங்கு வீசியது ......அந்த உன்னதமான போற்றப்பட வேண்டிய தெய்வங்களுக்கான இந்த நாள் வழமைபோல் உணர்வு பூர்வமாயும் ,சிறப்புடனும் நெதர்லாந்தில் வாழும் தமிழர்களுக்கு அமைந்தது ............…

  2. தெற்கு லண்டனில் கார்ல்ஸ்ரன் பகுதியில் இரு சகோதரங்கள் கத்தியால் குத்தப்பட்டு கொல்லப்பட்டு உள்ளனர். இவர்களின் இன்னும்மொரு சகோதரன் கத்திக் குத்துக்கு ஆளாகி உள்ளார். இது தொடர்பாக இக்குழந்தைகளின் பெற்றோர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இச்சம்பவம் நேற்று (மே 30) இரவு 10:30 மணியளவில் இடம்பெற்று உள்ளது. 5 வயது மகனும் நான்கு வயது மகளும் கத்திக் குத்துக்கு இலக்காகி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் அவ்விரு குழந்தைகளும் உயிருக்காகப் போராடி நடு இரவளவில் உயிரிழந்தனர். அவர்களுடைய 6 மாதமே ஆன குழந்தைச் சகோதரி இன்னமும் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் தொடர்பாக இக்குழந்தைகளின் பெற்றோர் 39 வயதான தந்தையும் 35 வயதான தாயும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு உள்ளனர். இச்சம…

    • 25 replies
    • 7.7k views
  3. யேர்மனி கம் நகர் குடிகொண்ட ஸ்ரீ காமாட்சி அம்பாளது இரதோற்சவம் கடந்த 15.06.2008 ஞாயிற்றுக்கிழமை அன்று பல்லாயிரக்கணக்கான பக்தர்களுடன் வெகுவிமரிசையாக நடைபெற்றது. அதிலிருந்து சில காட்சிகள்...

  4. திருமணத்துக்கு முன் உறவு : 70 % ஆதரவு ! பிரிட்டனின் டாக்டர். ஆலிசன் பார்க் தலைமையில் ஒரு பெரிய ஆய்வு நடத்தப்பட்டது. திருமணம், பாலியல், சுற்றுப்புறச் சூழல் என பல விதமான கேள்விகள் மக்களிடம் கேட்கப்பட்டு அவர்களிடமிருந்து கருத்துக்கள் பெறப்பட்டு தொகுக்கப்பட்டன. பாலியல் சார்பாக கேட்கப்பட்ட “திருமணத்திற்கு முன் உடலுறவு” வைத்துக் கொள்வதில் ஆட்சேபனை இருக்கிறதா எனும் கேள்விக்கு எழுபது விழுக்காடு பேர் இல்லை என்று பதிலளித்திருக்கிறார்கள். கடந்த இருபது ஆண்டுகளில் இந்த சிந்தனை இருபத்து இரண்டு விழுக்காடு அதிகரித்திருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இதை பிரிட்டன் மக்களின் பரந்து பட்ட மனம் என்றும் சகிப்புத் தன்மை என்றும் ஆரோக்கியமான மன மாற்றம் என்றும் சில ப…

  5. எனது இரண்டு விட்ட சகோதரனும் குடும்பத்தவர்களும் மொத்தமாக ஒன்பது பேர் கரோ நகரில் கொரோனாத் தாக்கத்துக்கு உள்ளாகியுள்ளனர். எனது சகோதரன் 40 வயது.மனைவி 35 வயது, ஒரு மகன் 10 வயது.மற்றும் எனது சின்னம்மா, சிற்றப்பா, மகள், கணவன், ஒரு மகன் ( வைத்தியர்). மற்றைய மகன் ஆகியோர் ஒன்றாக இரு வீடுகளில் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். நோய் வைத்தியராகக் கடமைபுரியும் மகனுக்கும் மற்றைய மகனுக்கும் ஒன்றாக தொற்றியுள்ளது. இருவருக்கும் வந்து அவர்கள் 30,33 வலதுகளை உடையவர்கள் என்பதால் குணமாகிவிட்டனர். அவர்களுக்கு வந்து பத்தாம் நாள் மற்றவர்களுக்கும் வந்துள்ளதாம். சின்னம்மாவுக்குத்தான் டயாபற்றிஸ் உள்ளது. மற்றவர்கள் ஓரளவு பரவாயில்லை. இன்று அவர்களுடன் பேசியபொழுது சகோதரன்தான் பேசினார். கொஞ்சம் மனத்த…

  6. இங்கிலாந்தில் ஐந்து லட்சம் மாணவர்கள் பங்குபற்றிய போட்டியில் முதலிடம் பெற்று 150,000 பவுண்ட்ஸ் பரிசுத்தொகை பெற்று ஈழத்தாய்திருனாட்டுக்கு பெருமை சேர்த்த இளவல் குறிஞ்சிகன்! வல்வெட்டித்துறையைச் சேர்ந்த ரமேக்ஷ் தனலக்ஷ்மி தம்பதிகளின்புதல்வன் செல்வன் குறிஞ்சிகன் ஒன்பது வயதுடையவர். இவர் பிரித்தானியாவில் பீச்சோம் ஆரம்பப் பாடசாலையில் (Beecholme Primary School) நான்காம் ஆண்டில் கல்வி கற்று வருகின்றார். அங்கு பிரித்தானியா எரிவாயு (British Gas) நிறுவனத்தால் ஒழுங்கு செய்யப்பட்டு, பாடசாலைகளுக்கு இடையில் நடைபெற்ற பசுமை பேணல் சம்பந்தமான பசுமை வீடு கட்டுதல் , வீடு வடிவமைத்தல் போட்டியில் தனது மிகவும் சிறந்த சிந்தனையால் வீட்டின் உள்ளக, வெளிப்புை அமைப்பை வடிவமைத்திருந்தார். அதன…

  7. புகைப்படம் எடுக்கும் போது பாலியல் தொந்தரவு – கனடிய தமிழர் கைது. Peter December 02, 2015 Canada பதின்ம வயது இளம் பெண்களை அவர்களது நிகழ்வுகளிற்கான போட்டோ சூட் புகைப்படம் எடுக்கும் போது அவர்களிடம் தவறாக நடந்து கொண்டதாக புகைப்பட நிறுவன உரிமையாளர் ஒருவர் மீது குற்றஞ்சாட்டாப்பட்டுள்ளது. 56 வயதுடைய மேற்படி நபர் புகைப்பட நிபுனர் என்ற தனது தொழிலுரிமத்தைப் பாவித்து இளம் பெண்களை புகைப்படங்கள் எடுக்கும் பாலியல் ரீதியாக இடையூறு விளைவித்ததாக பொலிசார் குறிப்பிட்டுள்ளன. இந்தக் கைது குறித்து தனது முகநூலில் செய்தி பிரசுரித்துள்ள ஒரு பெண்பிள்ளை தனது சாமத்திய வீடு நடந்த போதே இச் சம்பவம் இடம்பெற்றதாகவும், இது தொடர்பாக இரண்டு வாரங்களிற்கு முன்னர் தானே பொலிசில் முறைப்பாடு செய்த…

  8. உச்சிதனை முகர்ந்தால் – திரை விமர்சனம் இலங்கை இராணுவத்தால் கூட்டு பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட ஒரு ஈழச்சிறுமியின் கதைதான் ‘உச்சிதனை முகர்ந்தால். தென்தமிழீழம் மட்டக்களப்பில் நிகழ்ந்த சம்பவமொன்றினை மையமாகக் கொண்டு இத்திரைப்படத்தை உருவாக்கி நெறிப்படுத்தியுள்ளார் இயக்குனர் புகழேந்தி தங்கராஜ் அவர்கள். தன் விருப்பத்தின் வழியில் மட்டுமே இத்திரைப்படம் முழுவதும் அவர் பயணித்திருக்கிறார். பாத்திரங்களின் ஆளுமை சிதறடிக்கப்படாமலும் , அவை அதன் எல்லைகளை தாண்டிச் செல்லாமலும், இத் திரைக்கதையை மிகவும் கவனமாகவும், நேர்த்தியாகவும் கட்டமைத்துள்ளார் புகழேந்தி. பேரினவாத வன்மத்தின் தாக்குதலுக்கு உள்ளான பெண்ணாக, அதன் குறியீடாக, புனிதவதி என்கிற பாத்திரத்தில் நீநிகா இப்படத்…

  9. தமிழ் வேட்பாளர்கள் பற்றிய விபரங்கள் - See more at: http://tamilsguide.com/details.php?nid=72&catid=125212#sthash.Qk6TNWUN.AmrrD7Ga.dpuf இன்றிரவு முடிவுகள் தெரிந்து விடும். வாக்களிப்பு தற்போது நடந்து கொண்டிருக்கிறது.

  10. Started by MEERA,

    வாக்களியுங்கள் உறவுகளே

  11. Started by சபேசன்,

    வெளிநாட்டு ஊடகங்கள் இலங்கைத்தீவில் நடந்த யுத்தத்தை Civil war என்றே குறிப்பிட்டு வருகின்றன. இங்கே ஜேர்மனியிலும் Buergerkrieg என்கின்ற சொல்லை பயன்படுத்துவார்கள். இரண்டு தேசியங்களுக்குள் நடக்கின்ற யுத்தத்தை அல்லது மூன்றாந் தரப்பால் இணைக்கப்பட்ட ஒரு நாட்டிடம் இருந்து விடுதலை கோரி ஒரு நாடு நடத்துகின்ற போராட்டத்தை இப்படி அழைக்க முடியாது என்பது என்னுடைய புரிதல். இதை சுட்டிக் காட்டிய பொழுது பல ஜேர்மனிய மக்களே அதனை ஒத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இன்றைக்கு தமிழர்களால் ஜேர்மன் மொழியில் வெளியிடப்பட்டிருந்த ஒரு துண்டுப் பிரசுரத்தில் இந்த சொல் இருந்ததை சுட்டிக் காட்டிய பொழுது அது சரியே என்று ஒரு தமிழர் வாதிட்டார். இது பற்றி கள உறவுகளின் கருத்து என்ன என்பதை அறிய விரும…

  12. கண்காணிப்பது அவசியம்-நிவேதா உதயராஜன் உலகிலேயே மிகவும் கொடுமையான செயல்கள் எனப் பட்டியலிடப்பட்டால் அதில் முதன்மையாக இருப்பது பாலியல் வன்கொடுமை என்பதாகத்தான் இருக்கும். அன்றுதொட்டே பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகிவந்துள்ளனர்தான் எனினும் அண்மைக்காலங்களில் பாலியல் துன்புறுத்தல் பற்றிக் கேள்விப்படுவது அதிகரித்துள்ளது. அதற்கு முக்கிய காரணம் ஊடகங்கள், இலத்திரணியல் சாதனங்கள், தேவையற்ற காணொளிகள் எனப் பலவற்றைக் கூறினாலும் அதன் ஒட்டுமொத்தப் பெயர் தொழில் நுட்ப வளர்ச்சியே எனலாம். இருபத்தியோராம் நூற்றாண்டில் கூட பெண்களுக்கான ஒரு சமத்துவம், சுதந்திரம் என்பன பேணப்படாத நிலையில் வன்கொடுமை என்பதும் அதிகரித்து எத்தனையோ பேரின் வாழ்வைத் தினம் தினம் சிதைத்தபடி…

  13. கனடாவில் இலங்கை சிறுமியைக் காணவில்லை – விசாரணைகள் ஆரம்பம்! கனடாவின் பீல் பிராந்தியத்தில் இலங்கையைப் பூர்வீகமாக கொண்ட சிறுமியொருவர் காணாமல் போயுள்ளார். ஜூலியட், ஜேக்கப் சதுக்கத்திற்கு அருகில் அவர் இறுதியாக காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. 5-1 உயரமான, மெலிதான கட்டமைப்பும், கருப்பு முடியும், நீல நிற ஸ்வெர்ட்ஷர்ட், வெள்ளை சட்டை, நீல ஜீன்ஸ் மற்றும் கருப்பு பூட்ஸ் அணிந்திருந்தார். இவர் பற்றிய தகவல் தெரிந்தவர்கள் 905-453-3311 என்ற எண்ணில் பொலிஸாரை தொடர்பு கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. http://athavannews.com/கனடாவில்-இலங்கை-சிறுமி-ம/

    • 24 replies
    • 1.9k views
  14. கடந்த சில நாட்களாக லண்டனில் பரவலாக நடந்த வன்முறைகளில், எம்மவர்களின் பல வர்த்தக நிலையங்கள் கொள்ளையடிக்கப்பட்டும், முற்றாக எரித்தும் நாசமாக்கட்டுள்ளது. குறைடன் லண்டன் ரோட்டில் எம்மவர்களின் பல வர்த்தக நிலையங்கள் ... சுப்பமாக்கற் முதல் நகைக்கடைகள் வரை பல கொள்ளையடிக்கப்பட்ட பின் எரித்து அழிக்கப்பட்டுள்ளனவாம். அவ்வாறே லூசியம், பெக்கம், உடபட பல இடங்களில் .... மிக ராசியான இனம்!!!!! http://www.youtube.com/watch?v=pAm6vzoqROo&feature=player_embedded

    • 24 replies
    • 2.1k views
  15. அனைவருக்கும் வணக்கம், வழமையா அரட்டை தான் அடிக்கிறது, இண்டைக்கு அதக்கொஞ்சம் பிரயோசனமா அடிப்பம் எண்டுற நல்ல நோக்கத்தில "வெளிநாடுகளில நாங்கள் எப்பிடி வேலை செய்யுறம் எண்டு நீங்களும் எல்லாரும் கொஞ்சம் தெரிஞ்சு கொள்ளுங்கோ!" எனும் தலைப்பில நான் கனடா நாட்டில எனது வேலை செய்த அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளுறன். நீங்களும் உங்கட உங்கட நாடுகளில வேலை செய்த, மற்றும் செய்கின்ற அனுபவங்கள கொஞ்சம் பகிர்ந்து கொள்ளுங்கோ. முக்கியமா சுவிஸ், பிரான்ஸ், ஜேர்மனி, யூகே, நோர்வே மற்றது அவுஸ்திரேலியா ஆக்களிண்ட எண்ணப்பகிர்வுகளையும் அறிஞ்சு கொள்ள ஆவலாய் இருக்கிறன். மிச்ச நாட்டு ஆக்களும் கோவிக்காமல் உங்கட அனுபவங்கள சொல்லுங்கோ. 167 நாடுகளிண்ட பெயர்களையும் இதில எழுதுறது கஸ்டம் தானே. நிறையப்…

    • 24 replies
    • 6.4k views
  16. ஈழ சினிமா என்பதும் ,ஈழத்தை விட்டு வெளியில் சாதிப்பது என்பதும் ,ஈழ திரை அல்லது குறும்பட படைப்பளிகளுக்கு ஒரு பெரும் போராட்டம் என்றே சொல்லலாம் ,வெள்ளித்திரைக்கு கொடுக்கும் அளவு ஆதரவு இந்த ஈழ குறும்பட படைப்பளிகளுக்கு கொடுக்கபடுவதில்லை அவர்கள் எப்படி ஒரு நூறு வீத தரமான படைப்பை கொடுத்தாலும் ,அதை ஓரம் கட்டி தென்னிந்திய சினிமா மேகத்தில் மூழ்கி கிடப்பதும் தென்னிந்திய தொலைக்காட்சி பெட்டிகள் முன் கண்ணீரும் கம்மளையுமா உக்கார்த்து அழுது வடிபதுமா ஈழ மக்களின் கலைத்தாகம் போகுது ... ஆக அவர் திறமையான ஆளா இல்லையா என்பது எல்லாம் எங்களுக்கு முக்கியம் இல்லை அவர் இந்திய தொலைக்காட்சியில் ஒருமுறை தலைகாட்டினால் அவர் வாழ்நாள் ஹீரோ அதுக்கு…

  17. [size=4]கொழும்பு உட்பட இலங்கையின் பல பகுதிகளிலும், வீதியில் செல்லும் பெண்களிடம் நகைகள், கொள்ளையிடப்பட்டு வருகின்றன. இதனால் பெண்கள் வீதியில் சுதந்திரமாக நடமாட முடியாத நிலை காணப்படுகின்றது. இத்தகைய கொள்ளைச் சம்பவம் ஒன்று நேற்று முன்தினம் லண்டனிலும் இடம் பெற்றுள்ளது.[/size] [size=4]லண்டன் ரூட்டிங், மிச்சம் பகுதியில் இலங்கையிலிருந்து லண்டன் சென்றிருந்த குடும்பப் பெண்ணொருவர் தனது ஒன்றரைப் பவுண் நிறையுடைய தங்கச் சங்கிலியை பறிகொடுத்துள்ளார். தனது மகளின் பிரசவத்தைக் கவனிப்பதற்காக இரண்டு மாதங்களுக்கு முன்னர் இந்தப் பெண் லண்டன் சென்றிருந்தார்.[/size] [size=4]இவர் தனது மகளின் வீட்டிலிருந்து உறவினர் ஒருவரின் வீட்டுக்குச் சென்று விட்டு மீண்டும் திரும்பி நடந்து வர…

  18. இன்று மாலை 5.40 மணிக்கு ஒரு அழைப்பு வந்தது. எனது தனிப்பட்ட நிறுவனத்தின் கணக்காளர். ஏதோ கணக்கு விடயமாக பேச எடுத்திருக்கிறார் போல் என்று போனை எடுக்கும் போதே, எல்லோரும் வீட்டில் இருந்து வேலை செய்யினம். வழக்கமாக 6, 7 வரை அலுவலகத்தில் இருக்கும் உந்த ஆள் இந்த நேரத்தில எங்க இருந்து வேலை செய்யுதோ என்று நினைத்துக் கொண்டே ஹலோ என்றேன். சன்னமாக அவரது குரல் ஒலித்தது. எப்படி இருக்கிறீர்கள், கொரோனா என்னவாம் என்றேன். அப்ப கேள்விப்பட்டிருக்கிறியள் போல என்றார்... மிக பலவீனமான குரலில்.... என்ன சொல்கிறீர்கள் என்றேன். நான் ஆஸ்பத்திரில் இருந்து கதைக்கிறேன், கொரோனவுக்காக treatment என்றார். உண்மையா, பகிடியா... குழம்பியபடியே... 'எ..ன்ன' என்றேன் ஒரு திகைப்புடன்.. …

  19. வழக்கமாக நான் தமிழ் புத்தகங்களை இணைய தளங்களின் ஊடாக ஓர்டர் பண்ணி இந்தியாவில் இருந்து தருவிக்கின்றனான். ஆனால் இப்போது திடீரென அவர்களின் தபால் சேவை விலைகளில் அதிகரிப்பு ஏர்பட்டமையால், அதிக விலை கொடுக்க வேண்டி வந்துவிட்டது. இதன் காரணமாக இன்று ஒரு ஓர்டரை (ஓர்டர்: இதற்கு என்ன சரியான தமிழ் சொல்?) நிறுத்த வேண்டி வந்து விட்டது. (விலை 100 டொலர்களில் இருந்து, 200 டொலர்களாக அதிகரித்து விட்டது) உங்களில் யாருக்காவது கனடாவில், 'ரொரன்டோ' வில் நல்ல தமிழ் புத்தங்கள் விற்கும் புத்தக கடைகளின் விபரம் தெரியுமா? ஜெயமோகன், சுந்தர ராமசாமி, கி.ஜா.ரா போன்ற தீவிரமாக எழுதுபவர்களின் புத்தகங்களும், மொழிபெயர்பு புத்தகங்களும் இங்கே கிடைக்குமா?

  20. குரோய்டன் பொலிஸ் நிலையத்தில் ஒரு பொலிஸ் அதிகாரி சுட்டுக் கொலை! தெற்கு லண்டனில் உள்ள குரோய்டன் பொலிஸ் நிலையத்தில், ஒரு பொலிஸ் அதிகாரி சுட்டுக் கொல்லப்பட்டார். விண்ட்மில் லேனில் உள்ள பொலிஸ் மையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஒருவரால் அந்த அதிகாரி சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். 02:15 பி.எஸ்.டி.யில் சம்பவத்திற்குப் பிறகு வந்த துணை மருத்துவர்களால் அந்த அதிகாரி சம்பவ இடத்தில் சிகிச்சை பெற்றார். பின்னர் அவர் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். சம்பவ இடத்திலேயே 23வயது இளைஞரை அதிகாரிகள் தடுத்து வைத்தனர். அவரும் துப்பாக்கிச் சூட்டுக் காயத்துடன் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு ஆபத்தான ந…

  21. ரொறன்ரோ ஆலயத்தில் தாங்கள் தவறாக நடத்தப்பட்டதாக வெளிநாட்டுத் தமிழ் தொழிலாளர்கள் கூறுகின்றார்கள். ஸ்ரீ துர்க்கா இந்து ஆலயப் பிரதம சிவாச்சாரியாரால் நடத்தப்பட்ட விதம் பற்றி, இடமிருந்து இரண்டாவதாகவுள்ள சுதாகர் மாசிலாமணியும் வலப்பக்கத்தில் கடைசியாகவுள்ள சேகர் குருசாமியும் CBC ரொறன்ரோவுக்குப் புகாரளித்துள்ளனர். மற்றைய இருவரையும் CBC ரொறன்ரோ நேர்காணல் செய்ய முடியாமலிருப்பதால் அவர்களுடைய முகங்கள் மங்கலாக்கப்பட்டுள்ளன. (Tamil Workers Network) …

  22. இலண்டனில ஒரு அப்பாவிகள் கூட்டம் வாழ்கிறது. அவர்களில் ஒருவரை எதேச்சையாக வடக்கே மான்செஸ்டர் போகும் ரயிலில் சந்தித்தேன். அடிப்படை அறிவு எதுவும் இல்லை. கடின உழைப்பாழி. Real Estate காரர் யாரிடமோ வீடு வாங்க உதவிக்குப் போய் வாங்கிவிட்டார். ஏதாவது கிறடிட் பிரச்சனை இருக்கக்கூடும். 7 வருடங்களில் எல்லாமே சட்டரீதியா அழிந்து விடும் என்ற அறிழே இல்லா அப்பாவியாயிருந்தார். இவற்றை வரப்பிரசாதமாக கருதி realtor, அந்த குடுப்பத்திடம் £2,000 தனது 'கொஞ்சம் கஸ்டமான' வேலைக்கென புடுங்கிவிட்டார். ஆனால் வீட்டு காப்புறுதிக்கு சாதாரணமாக ஆண்டுக்கு £199 க்கு குறைவாக கட்டணத்துக்கு, மாதம் £69 தனது கணக்குக்கு வருமாறு செய்துள்ளார். அநேகமாக அவர் முழுத் தொகை செலுத்தி, இவரது பத்திரத்தை காப்புறுதி நிறுவ…

    • 23 replies
    • 2.6k views
  23. இத்தாலியில் பல இடங்களில் 28 தமிழ் புலிகள் என சந்தேகிகப்படுபவர்களை கைது செய்துள்ளதாக பயங்கரவாத தடுப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர். Italian police arrest 28 suspected Tamil Tigers NAPLES, Italy (Reuters) - Twenty-eight suspected members of Sri Lanka's Tamil Tigers rebel group have been arrested in Italy, anti-terrorist police said on Tuesday. A police statement said the 28, all from Sri Lanka, were detained in several cities. The Liberation Tigers of Tamil Eelam (LTTE) rebel movement is fighting for an independent state in the north and east of Sri Lanka. More details of the operation, which involved about 200 police agents, were expected…

    • 23 replies
    • 3.7k views
  24. ஒரு கிராமம் என்னும் போது வங்கி, போஸ்ட் ஆபிஸ், பாடசலை, நிர்வாக அலுவலகம், ஒரு பலசரக்கு கடை, போலீஸ் நிலையம் இவ்வளவும் உடனடியாக நினைவுக்கு வரும். வளர்ந்து வரும் தொழில் நுட்பத்தால் இந்த வகையான பல தூண்கள் சரியத் தொடங்கி விட்டன. இவற்றில் முதலில் சரிந்தது தபால் நிலையங்கள். ஊருக்கு ஒரு பெரிய தபாலகம், 5, 10 கவுண்டர்கள் என்ற நிலை போய்.... பெரிய நிறுவனங்களில் ஒரு மூலையில் ஒரு ஆளுடன் தபால் நிலையம் நடக்கும் நிலைக்கு போய் விட்டது. ஈமெயில் காரணமாக, கடிதத் துறை பாதிப்புக்கு உள்ளாக, எதிர்காலத்தில் பார்சல் டெலிவரி தான் கை கொடுக்கும் என்று முடிவு செய்து விட்டார்கள். இந்த துறையில் இருந்து முதலில் வெள்ளையர்களும், பின்னர் இந்தியர்களும் ஓட, நம்மவர்கள் விசயம் புரியாமல், போஸ்ட் ஆப…

    • 23 replies
    • 2.7k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.