Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. பிரான்ஸ் தலைநகர் பரிஸ் - மாவீரர்களை நினைவுகூர எழுச்சிக் கோலம் கொண்டுள்ளது! தமிழின விடுதலைக்காக உயிர்துறந்த உன்னத மாவீரர்களை நினைவுகூர உலகத் தமிழர்கள் தயாராகிவருகின்றனர். பிரான்ஸ் தலைநகர் பரிஸ் மாவீரர்களை நினைவுகூர எழுச்சிக் கோலம் கொண்டுள்ளது. மாபெரும் மண்டபத்தில் நிகழ்வு ஏற்ப்பாட்டாளர்கள் தீவிரமாக கடமைகளில் ஈடுபட்டுவருவதாக எமது செய்தியாளர் அறிவித்துள்ளார். விரிவான செய்திகள் தொடரும்.. http://www.seithy.com/breifNews.php?newsID=97775&category=TamilNews&language=tamil ரொரொன்ரோவில் மிகச் சிறப்பாக மண்டபம் எழுப்பப்பட்டு மாவீரர் தின ஏற்ப்பாடுகள் தீவிரம். ரொரொன்ரோவில் Markham Fairground என்ற பெரு நிலப்பரப்பில் மிக சிறப்பாக மண்டபம் எ…

  2. ராசா வேஷம் கலைச்சு போச்சு டும் டும் டும் டும்..... "களத்தில் கொல்லப்பட்ட பெண் போராளிகளின் உயிரற்ற உடல்களைப் புணரும் எதிரியின் வக்கிரத்தைவிடக் கேவலமானது மண்ணின் பெயரால் மக்களிடம் வசூலித்த பணங்களை களவெடுத்து தமது சந்ததிக்கு சொத்துச் சேர்க்கும் நபர்களுடையது என்பதையும் இந்த வரலாறு கவனித்துக் கொண்டுதான் இருக்கிறது" வரலாறு எல்லோரையும் கவனித்துக்கொண்டேயிருக்கிறதாம். எந்த வரலாறு...? யாரால் யாருக்கு?, எப்போ எங்கே தீர்மானிக்கப்பட்ட, இடித்துரைக்கப்பட்ட வரலாறு...? ஆமாம் வரலாறு தனது அவிழ்த்துப்போட்ட கூந்தலோடு, நடுத்தெருவில் நட்டமேனிக்கு நின்று எல்லோரையும் எலாவற்றையும் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறது. வங்கிகளிலும் வைப்பிட முடியாமல், சரிபங்கு பிரிக்கவும் மு…

  3. 17ம் திகதி சிறிலங்கா அணிக்கு எதிரான போராட்டத்தில் சிங்களவர்கள் தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தியிருந்தார்கள். போராட்டம் நடந்த நேரத்தில் தமிழர்களின் வரவு குறைவாக இருந்ததால் தான் இச்சம்பவம் நிகழ்ந்து, சிறிலங்கா அணி வென்றதும் ஒருவகையில் நல்லதுதான் அதனால்த் தான் மீண்டும் தமிழர்களின் பலத்தை காட்ட ஒரு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது, உறங்கு நிலையில் இருந்த புலம்பெயர் தமிழர்களை சிங்களவர்கள் உசுப்பிவிட்டுள்ளார்கள். இம்மறை சிங்களவர்கள் உணரும் தருணம் அதை நிரூபிக்கும் வகையில் இம்முறை பிரித்தானியாவில் க்கார்டிஃப் எனும் இடத்தின் மாபெரும் போராட்டத்திற்கு புலம்பெயர் அமைப்புகள் தயாராகி வருகின்றது. இந்த முறை திருப்பி அடி எனும் கோசத்துடன் தமிழர்கள் திரள உள்ளார்கள். எதிர்வரும் 20ம் திகதி க்கார்…

  4. நான் வாழும் சுவிஸ் - அஜீவன் எதிரிகள் புகா வண்ணம் காவல் தெய்வங்கள் காவல் காத்து நிற்பது போல் நாட்டை சுற்றி நிற்கும் அழகிய அல்ப்ஸ் மலை மட்டுமல்ல மனதின் இனிமைக்காய் இசை எழுப்புவது போல சல சலத்து ஓடி பவனி வரும் ஆறுகளாலும் புடை சூழ்ந்து நின்று ரம்மிய காட்சியாய் எம் மனங்களை கொள்ளை கொள்ளும் குளங்களும் இயற்கை வனமும் நாடு தழுவிய சுத்தமும் நிறைந்து யுத்த மேகமே மூளாமல் சிலிர்த்து காட்சி தரும் நாடு என்று உலகில் ஒன்று உண்டு என்றால் அது சுவிஸ் நாடாகத்தான் இருக்கும். நாட்டுப் பற்றுக் கொண்ட இனிய மக்கள் எளிமை போல் நாட்டின் முதுகெலும்பாய் காட்சி தரும் கிராமங்கள். நேரம் தவறாமல் பவனிக்க உதவியாய் இருக்கும் போக்கு வரத்து துறை இப்படி இந் நாட்டின் புகழ் பாடிக் கொண்டே போக…

    • 33 replies
    • 6.5k views
  5. http://www.youtube.com/watch?v=SajMXbl6T9Q

  6. யெர்மனிய வெளிநாட்டவர் சபைக்கான 2009 தேர்தல் 08.11.09 அன்று யேர்மனியின் Rheinland Pfalz மானிலத்தின் புதிய வெளிநாட்டவர் சபைக்கான தேர்தல் நடைபெறவுள்ளது. இத்தேர்தலானது Rheinland Pfalz மானிலத்தில் 57நகரங்களில் நடைபெறுகிறது. 5வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறும் இத்தேர்தலில் இம்முறை 1200வரையிலான வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இவ்வாண்டு 465ற்கு மேற்பட்ட பெண்கள் இத்தேர்தலில் வெட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்.இதில் ஈழத்தமிழ் பெண்மணியான சாந்தி ரமேஸ் வவுனியனும் போட்டியிடுகிறார்.. Ministerpresident Kurt Beck அவர்கள் ஈடார் ஒபஸ்ரைன் நகர வேட்பாளர்களுடன்... கடந்த திங்கட்கிழமை (02.11.09) அன்று Rheinland Pfalz மானிலத்தின் Ministerpresident Kurt Beck அவர்கள் வேட்பாளர…

  7. அனைவருக்கும் வணக்கம், வழமையா அரட்டை தான் அடிக்கிறது, இண்டைக்கு அதக்கொஞ்சம் பிரயோசனமா அடிப்பம் எண்டுற நல்ல நோக்கத்தில "வெளிநாடுகளில நாங்கள் எப்பிடி வேலை செய்யுறம் எண்டு நீங்களும் எல்லாரும் கொஞ்சம் தெரிஞ்சு கொள்ளுங்கோ!" எனும் தலைப்பில நான் கனடா நாட்டில எனது வேலை செய்த அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளுறன். நீங்களும் உங்கட உங்கட நாடுகளில வேலை செய்த, மற்றும் செய்கின்ற அனுபவங்கள கொஞ்சம் பகிர்ந்து கொள்ளுங்கோ. முக்கியமா சுவிஸ், பிரான்ஸ், ஜேர்மனி, யூகே, நோர்வே மற்றது அவுஸ்திரேலியா ஆக்களிண்ட எண்ணப்பகிர்வுகளையும் அறிஞ்சு கொள்ள ஆவலாய் இருக்கிறன். மிச்ச நாட்டு ஆக்களும் கோவிக்காமல் உங்கட அனுபவங்கள சொல்லுங்கோ. 167 நாடுகளிண்ட பெயர்களையும் இதில எழுதுறது கஸ்டம் தானே. நிறையப்…

    • 24 replies
    • 6.4k views
  8. தண்ணீர் ஊற்றியோ வளர்த்தோம் இப்பயிரைக் கண்ணீரால் காத்தோம் கருகத் திருவுளமோ" என்று பாரதி பாடியது எமக்கு மிக நன்றாகவே பொருந்தும். தமிழன் தலைக்கு மேலே குண்டுகளும் காலுக்குக் கீழே தசைத் துண்டுகளும் பறக்கும்போது தலையில்லா பிண்டங்களால் தெருக்கள் நிறைந்திருக்கும் இவ்வேளையிலே நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்று எங்களை நாங்களே ஒரு தரம் கேட்க மாட்டோமா? "வீசும் காற்றுக்கும் சிறை மண்ணின் மேனி எங்கும் அன்னியன் அடிச்சுவடு முற்றத்தக்கு வந்திருக்கிறது குற்றமுள்ள பகை ஏண்ணை புசிய மரத்திலேறி என்னடா விளையாட்டு" என்று புதுவை இரத்தினதுரை குமுறுகிறார். உன் வீட்டு வாசலுக்கு வந்து சாவ…

  9. திருமணத்துக்கு முன் உறவு : 70 % ஆதரவு ! பிரிட்டனின் டாக்டர். ஆலிசன் பார்க் தலைமையில் ஒரு பெரிய ஆய்வு நடத்தப்பட்டது. திருமணம், பாலியல், சுற்றுப்புறச் சூழல் என பல விதமான கேள்விகள் மக்களிடம் கேட்கப்பட்டு அவர்களிடமிருந்து கருத்துக்கள் பெறப்பட்டு தொகுக்கப்பட்டன. பாலியல் சார்பாக கேட்கப்பட்ட “திருமணத்திற்கு முன் உடலுறவு” வைத்துக் கொள்வதில் ஆட்சேபனை இருக்கிறதா எனும் கேள்விக்கு எழுபது விழுக்காடு பேர் இல்லை என்று பதிலளித்திருக்கிறார்கள். கடந்த இருபது ஆண்டுகளில் இந்த சிந்தனை இருபத்து இரண்டு விழுக்காடு அதிகரித்திருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இதை பிரிட்டன் மக்களின் பரந்து பட்ட மனம் என்றும் சகிப்புத் தன்மை என்றும் ஆரோக்கியமான மன மாற்றம் என்றும் சில ப…

  10. படலைக்கு படலையில் பிள்ளையார் கோலா குடிப்பது போல் ஒரு கனவுக்கதையில் ஐரோப்பாவில் உள்ள பல ஆலயங்களின் சீர் கேடுகள் வெளிக் கொணரப்பட்டுள்ளது வேறு யாராவது இந்த நிகழ்ச்சியைப் பார்திருந்தால் படலைக்கு படலை நாடகத்தில் சொல்லப்பட்ட விடயம் ஏற்றுக் கொள்ளக் கூடியதா ? அது பற்றிய உங்கள் கருத்துக்கள் என்ன?

  11. பிரித்தானியா ஸ்கொட்லண்ட் யாட் கைதுசெய்த பிரித்தானிய தமிழர் ஒன்றியம் BTA (British Tamil Association ) தலைவர் திரு ஏ சி சாந்தன், மற்றும் தமிழ் இளையோர் அமைப்பு TYO-UK (Tamil Youth Organisation) ஐக்கிய ராச்சியம் கிளையின் பொறுப்பாளர் திரு கோல்டன் லம்பேர்ட் என்பவர்களை உடன் விடுதலை செய்யக்கோரி லண்டன் தமிழர்கள் ஏதாவது உடன் செய்தாக வேண்டும். எமது மெளனம் அவர்களின் நடவடிக்கைக்கு நியாயம் கற்பித்துவிடும்

  12. நான் 2019 இல் வெளியீடு செய்த சிறுகதைகளில் "ரயில் பயணம்" என்னும் தலைப்பில் ஒரு கதை வருகிறது. நீங்கள் எல்லாம் வாசித்ததுதான். புரியாதவர்களுக்காக அதிலிருந்து சில வரிகளை மீண்டும் எழுதுகிறேன். எப்படியும் நகரும் படிக்கட்டில் வைத்து அவனைப் பிடித்துவிடலாம் என்று எண்ணியபடி அந்தத் திருப்பத்தில் திரும்ப எதுவோ என்னில் வேகமாக மோத ,கைப்பை ஒருபுறமும் காலனியில் ஒன்று ஒருபுறமும் போக, விழ இருந்த என்னை ஒரு காப்பிலி இழுத்து நிறுத்துகிறான். இதுவே அந்தப் பந்தி. எனது சிறுகதையில் அந்தச் சொல்லைப் பயன் படுத்தியது தவறு என்று சிலர் கடுமையாகத் தங்கள் கருத்தை முன்வைத்தனர். நாம் சாதாரணமாக எம்மவருடன் கதைக்கும்போது சப்பட்டை என்று சைனீஸ் இனத்தவரையும் காப்பிலி என்று ஆபிரிக்க இனத்தவரையும் அடையார…

  13. ஜெர்மன் நாட்டில் தமிழ் எழுத்தில் பேருந்துப் பலகை!! http://tamilcinema.com/2013/11/tamil-board-bus-in-german/

  14. // நான் தமிழ் மொழியில் உள்ள பற்று ஆர்வம் காரணமாக தொடர்பான கருத்தரங்குகளில் பேசுகிறேன், எழுதுகிறேன். ஆனால் என் குடும்பத்தில் எனக்கு மட்டுமே இந்த ஆர்வம், எனது துணைக்கு ஆர்வம் இல்லை. நான், எனது சமூகத்தில், தமிழுடன் சம்பந்தப்பட்ட விடயங்களில் பங்காற்றுவதால் பிரபல்யமாக இருக்கிறேன் என்பதால் என் பிள்ளைக்கு கட்டாயம் தமிழ் கதைக்க வேண்டும் என கூறுகிறார்கள்.. எதிர்பார்க்கிறார்கள்.. ஆனால் பிள்ளையால் முடியவில்லை என்பதால் நான் தமிழ் மொழி சம்பந்தமான விடயங்கள் பற்றி கதைக்க கூடாதா? நான் எனது ஆர்வம், பற்று காரணமாக தமிழுக்கு செய்யும் பங்களிப்பை எனது தனிப்பட்ட வாழ்க்கையை வைத்து எடை போடுவது சரியா? // இந்த கேள்விகள் எனது தனிப்பட்ட வாழ்க்கை சம்பந்தமானது இல்லை.. ஆனால் உங்களது கரு…

  15. எனக்குக் கன நாளா மண் சட்டியில் கறி சமைக்க வேணும் எண்டு ஆசை. இந்தியா இலங்கை என்று போன நாட்களில வாங்கிக் கொண்டு வருவமெண்டு நினைச்சாலும், சட்டி வாங்கும் பலன் இருக்கேல்ல. உந்த யாழில மைதிரேயியின் சமையல் குறிப்பைப் பாத்திட்டு, கன நாளா அடங்கியிருந்த ஆசை திரும்பவும் மனதை நிரப்ப, போகும் கடைகளில எல்லாம் சட்டி இருக்கோ என்று கேட்டு சலிப்படைஞ்சு, சரி எனக்கு இன்னும் சட்டி யோகம் வரவில்லையாக்கும் என்று மனதைத் தேற்றியும் விட்டன். ஒரு கிழமைக்கு முதல் எனது அரையல் இயந்திரம் பழுதாப் போனதால், மீண்டும் அதைத் தேடி கடை கடையாய் ஏறி இறங்கினன். ஒரு கடையில பாத்தால் ஒரு தட்டு முழுக்க சட்டியள் அடுக்கி வச்சிருக்கு. எனக்கு முகமெல்லாம் சந்தோசத்தில பூரிச்சுப் போச்சு. ஒரு சட்டி £5.99. எனக்கு எப்பவு…

  16. வணக்கம், எனது மனச்சாட்சியைப் பார்த்து சில கேள்விகள் கேட்டேன். இந்தக் கருத்தாடலின் நோக்கம் எனது மனச்சாட்சிய உங்களுடன் பகிர்ந்துகொள்வதே ஒழிய உங்கள் மனதைப் புண்படுத்துவதோ அல்லது கவலைப்படுத்துவதோ அல்ல. நேற்று அநுராதபுரம் விமானப் படைத்தளம் மீதான வெற்றிகரமான தாக்குதலின்போது 21 கரும்புலிகள் தமது இன்னுயிர்களை தியாகம் செய்தார்கள். எங்களில் பலருக்கு இந்தத் தாக்குதலை பற்றிக் கேள்விப்பட்டதும் நல்ல சந்தோசம். புளுகம். நேற்று, இன்று எல்லாம் யாழில் எத்தனை விருந்தினர்கள் வந்தார்கள், குறிப்பிட்ட செய்தித் தலைப்பில் எத்தனை பதில் கருத்துக்கள் வந்தன என்பன இவற்றுக்கு சாட்சி. ஆனால், நாங்கள் தமது இன்னுயிர்களை தியாகம் செய்த வீரர்களின் தனிப்பட்ட வாழ்வை நினைத்துப் பார்க்கின…

    • 27 replies
    • 6.3k views
  17. பிரான்ஸ்சில் கைது செய்ய பட்ட தமிழர் புனர்வாழ்வு கழக மற்றும் தமிழர் ஒருங்கிணைப்பு பணியாளர்கள் கைதுகள் நியாயமற்றவை என்று எடுத்து கூற பிரான்ஸ் காவல்துறையினரின் அனுமதியுடன் எதிர்வரும் திங்கட்கிழைமை 9 ந்திகதி ஒழுங்கு செய்யபட்டிருந்த பிரான்ஸ்வாழ் தமிழர்களின் அமைதி ஊர்வலம் பாதுகாப்பு காரணங்களை காரணம் காட்டி பிரான்ஸ் காவல்துறையினரால் இறுதி நேரத்தில் இன்று அனுமதி மறுக்கபட்டுள்ளது. அனால் மேலதிகமாக அடுத்த கட்ட நடவடிக்கைகள் பற்றிய எதுவித தகவல்களும் இதுவரை தெரியவரவில்லை

  18. http://www.bbc.co.uk/news/av/uk-43887380/shopke http://www.bbc.co.uk/news/av/uk-43887380/shopkeeper-fights-off-armed-robbers-with-chilli-powder

  19. இந்தோனேசியாவில் தமிழர்கள் இந்தோனேசியாவின் மீதான ராஜேந்திர சோழனின் படையெடுப்பின் பின்னர், சில வணிகர்கள் இந்தோனேசியாவின் சில துறைமுகப்பகுதிகளில் தங்கி இருந்தாலும், டச்சு காலனித்துவக்காலத்தில், தமிழகத்தின் பழவேட்காடு பகுதியில், போர்த்துக்கேயரை திருத்தி, பிடித்து அங்கிருந்து சுமார் 25,000 பேரை தமது புகையிலை பயிர் செய்கைக்காக, இந்தோனேசியா கொண்டு சென்றார்கள். இவர்களில் பலர் 1940 அளவில் இரண்டாம் உலக யுத்த காலத்தில் தமிழகம் திரும்பினாலும், சுமார் 25,000 பேர் மேடான் பகுதியில் வசிக்கிறார்கள். இவர்களில் புகழ் மிக்க சிலர்: நடிகையும், மொடலுமான கிம்மி ஜெயந்தி விஜய் - உதை பந்தாட்ட வீரர்

  20. இலண்டன் யாழ் இந்துக்கல்லூரியின் விழாவுக்கு லியோனி தன் பரிவாரங்களுடன் வரவிருப்பதாக அவரது சிறப்பு படத்தையே போட்டு பெரிதாக விளமபரப்படுத்துகிறார்கள் அங்க இப்ப தேர்தலுக்கு கருநாநிதிக்காக ஜெயலலிதாவை போட்டு மேடைகளில் தாக்கி தள்ளுகிறார். இங்கையும் வந்து ஈழத்தமிழருக்கு கருநாநிதி செய்தது சரி என்று சொல்லப்போறாரோ?

  21. இன்று Feb 14, 2011, உலகத்தின் மிகப்பெரிய பொருளாதாரமான அமெரிக்க அதன் அதிபர் மூலம் பாராளுமன்றத்திற்கு தனது வரவு செலவு திட்டத்தை சமர்ப்பித்துள்ளது. தனது முதல் இரண்டு வருடத்திலும் பொருளாதார வளர்ச்சிக்காக (stimulus spending) பணத்தை செலவு செய்த அமெரிக்கா இப்பொழுது பல செலவு குறைப்புக்களை முன் வைத்துள்ளது. முக்கிய காரணங்கள், அதிகத்துவரும் துண்டு விழும் தொகை (deficit). மற்றையது பணவீக்கம் (inflation). ஆனால் உலகத்திலேயே தனது வருமானத்தில் அதிகூடிய பங்கை ஆராய்ச்சிக்காக செலவிடும் அமெரிக்கா இன்னும் கூடுதல் பணத்தை ஒதுக்கியுள்ளது. மொத்த தொகை : 3.7 trillions USD ஆராய்ச்சிக்காக செலவிடும் தொகை: 148 billion USD துண்டு விழும் தொகை (deficit) : 1.1 trillions USD http:…

    • 57 replies
    • 6.2k views
  22. ஈழத்திலை ஆயுதப் போராட்டம் முடிசிச்சுதா ... புலிகளின் தலைமையும் இல்லையெண்டு அறிவிச்சிட்டாங்களா இங்கினை ..புலம்பெயர் தேசங்களின் புலிகளின் கட்டமைப்போ நேத்திக்கடனிற்கு(வேண்டுதலுக

  23. சிங்கள இராணுவத்திற்காக பிரச்சாரம் செய்யும் வேலையில் கனடாவில் ஒளிபரப்பாகும் ரி.வி.ஐ தொலைக்காட்சி இறங்கி விட்டது போலும். வியாழக்கிழமை இரவு ஒளிபரப்பாகிய அதன் செய்தியில் மகிந்தவிற்கு மாலை அணிவித்த கோவில் பூசகரின் படுகொலைக்கு இலங்கை இராணுவம் கண்டனம் முதற்செய்தியாக சொல்லப்பட்டது. அத்துடன் அக்கொலைக்கு புலிகளே பொறுப்பொன சிங்கள காவல்துறையினர் தெரிவிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. சிங்கள இராணுவம் குறித்த பூசகரின் விருப்பிற்கு மாறாக கட்டாயப்படுத்தி வாகரைக்குக் கொண்டு சென்று மகிந்தவிற்கு ஆசிர்வாதம் வழங்க வைத்து விட்டு பின்னர் தனது புலிகளிற்கெதிரான பிரச்சாரத்திற்காக அந்த பூசகரையே போட்டு தள்ளியுள்ளது. ஆனால் இச்சம்பவத்திற்கு ஸ்ரீலங்கா புலனாய்வுத்துறையுடன் இயங்கும் ஆயுததாரி…

  24. அனைவருக்கும் வணக்கம்! மீண்டும் ஒரு கருத்துக்கணிப்பு, எமது வாழ்வு பற்றிய ஓர் கருத்தாடல். இங்கு கேட்கப்பட்ட கேள்வி சிலருக்கு சிரிப்பை ஏற்படுத்துவதாய் இருந்தாலும், இது ஒரு மிகவும் சீரியசான விடயம். பலருக்கு இதன் நேரடியான, மறைமுகமான தாக்கங்கள் தெரிந்து இருக்காது. எனது நெருங்கிய உறவினர்கள், தெரிந்தவர்களின் குடும்பங்களை அவதானித்து அவர்களின் பிள்ளைகளின் தற்போதைய, எதிர்கால வாழ்க்கை பற்றி சிறிதளவு சிந்தித்து பார்த்தமையே நான் இந்த தலைப்பை ஆரம்பிக்க முக்கிய காரணம். இனி பிரச்சனைக்கு வருவோம். புலத்தில் வாழும் ஈழத்தமிழர் தம்பதியர் இன்றைய காலகட்டத்தில் எத்தனை குழந்தைகளை பெற்றுக்கொள்வது வரவேற்கத்தக்கது?? மற்றவர்களிற்கு நான் கூறக்கூடிய பதில்: உங்களால் எத்தனை பிள்ளை…

    • 49 replies
    • 6.2k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.