Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மெய்யெனப் படுவது

மெய்யியல் | நற்சிந்தனைகள் | ஆன்மீகம் | இசங்கள் | பகுத்தறிவு

பதிவாளர் கவனத்திற்கு!

மெய்யெனப் படுவது பகுதியில்  மெய்யியல், நற்சிந்தனைகள், ஆன்மீகம், இசங்கள், பகுத்தறிவு பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் மதப் பிரச்சாரம், திருவிழாக்கள் போன்ற பதிவுகள் தவிர்க்கப்படவேண்டும்.

  1. தமிழர் பகுதியின் தொன்மை வாய்ந்த வெடுக்கு நாறி மலை.! (வெடுக்கு நாறி மலை) விக்கினங்கள் தீர்ந்து விழா நாளை நெருங்கியிருக்கிறோம். நம் நெடுங்கேணியில் பதியும் வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த திருவிழாவின் இறுதிநாளை அண்மித்திருக்கிறோம். எங்கே இருக்கிறார் இந்த ஆதி லிங்கேஸ்வரர்? வவுனியா மாவட்டத்தின், வடக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குள் வருகின்ற நெடுங்கேணி எனும் அழகிய விவசாய சிறுநகரின் எல்லை கிராமமான பாலமோட்டை – ஒலுமடு கிராமங்களுக்கு அரண்செய்யும் அடர்வனத்துள் எழுந்தருளப்பெற்றிருக்கிறார் அடி முடி அறியமுடியாத ஆதிலிங்கேஸ்வரர். ஏ9 சாலையின் இடையே புளியங்குளம் சந்தியில் இறங்கி, முல்லைத்தீவு சாலையில் 20 கிலோமீற்றர்கள் தொலைவில் இருக்க…

  2. இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது. ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம். எனக்கு மதங்களைப் பற்றிய அறிவிருக்கிறதா என்ற கேள்வியும் சந்தேகமும் யாருக்காவது எழுந்தால் அவர்கள் என்மேலான தீர்ப்பை எழுதுவதற்கு நான் உதவத் தயாராய் இருக்கிறேன். எனது கேள்விகள் உறுத்தாமல் இருக்கவேண்டுமானால் என்னைப் பற்றிய தீர்ப்பை எழுதி, ஒரு அடையாளமிட்டு வைத்துவிடுவது அவர்களுக்கு நல்லது. எனக்கு மதங்களைப்பற்றிய அறிவு எவ்வளவு என்பதை எந்த அளவைய…

  3. . http://www.youtube.com/watch?v=in2rjiTN-hw மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன், ஒரு மரமானாலும் பழமுதிர்ச் சோலை மரமாவேன். கருங்கல்லானாலும் தணிகை மலையில் கல்லாவேன், பசும் புல்லானாலும் முருகன் அருளால் பூவாவேன்.. நான்... மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன். ஒரு மரமானாலும் பழமுதிர்ச் சோலை மரமாவேன். பொன்னானாலும் வடிவேல் செய்யும் பொன்னாவேன், பனிப் பூவானாலும் சரவணப் பொய்கை பூவாவேன், தமிழ்ப் பேச்சானாலும் திருப்புகழ் விளக்க பேச்சாவேன், மனம் பித்தானாலும் முருகன் அருளால் முத்தாவேன். நான்... மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன். ஒரு மரமானாலும் பழமுதிர்ச் சோலை மரமாவேன். சொல்லானாலும் ஓம் எ…

  4. சித்தாந்த வினா விடை – அருணைவடிவேல் முதலியார் (சித்தாந்த ஞானம் பெற்ற நல்லாசிரியர் ஒருவரிடம், தேடல் உள்ள நல்மாணவன் ஒருவன் சென்று, வணங்கி அவரிடம் சைவம் பற்றிய உண்மைப் பொருளை கேட்டு தெளிவு பெற வேண்டும் என்ற நோக்கத்தோடு செல்கிறான். அவன் பலவாறாக கேள்விகள் கேட்க அதற்கு அந்த ஆசிரியர் விடை அளிப்பது போல் அமைந்தது தான் இந்த நூல். இந்த மொத்த நூலின் அமைப்பே கேள்வி பதில் என்ற முறையில் அமைந்தது. 450 பக்கங்கள் உள்ள இந்த நூலை சைவ சிந்தாந்த பேரறிஞர் அருணைவடிவேல் முதலியார் 1975 ல் எழுதியுள்ளார்.  இந்த நூலை நவீன மொழி நடைக்கு ஏற்றவாறு, அதே நேரம் மூலக்கருத்து மாறாமல் மறு ஆக்கம் செய்து தொடராக வெளியிடப்படுகிறது. இந்த நூலை முழுவதும் படித்து முடிக்கும் போது, சைவ சித்தாந்தத்தின் அடிப்படையான அ…

  5. இலிங்கோத்பவர் முன்னொரு காலத்தில் நான்முகனுக்கும் திருமாலுக்கும் தம்முள் யார் பெரியவர் என்ற வினா எழுந்தது. நான்முகன், "நானே படைக்கிறேன்; ஆகவே நான் தான் பெரியவன்" என்றார். திருமால், "நான் காக்கிறேன்; ஆகவே நான் பெரியவன்" என்றார். இவர்களிடையே வாதம் வலுத்தது. அப்போது அங்கே பேரொளிப்பிழம்பாகிய ஜோதித்தம்பம் ஒன்று எழுந்தது. அத்தம்பத்தின் அடிமுடி அறிந்தவரே பெரியவர் என்று அசரீரியாக வானொலியும் கேட்டது. நான்முகனாரும் திருமாலும் அத்தம்பத்தைக் கண்டு வியப்புற்றனர். தமக்குள் ஒரு உடன்பாட்டுக்கு வந்தனர். நான்முகன் அத்தம்பத்தின் முடியைக் கண்டறிவதெனவும் ஒத்துக் கொண்டனர். தம்பத்தின் முடியைக் காண அன்னமாகி நான்முகன் மேலே பறந்து செல்லலானார். திருமாலும் வராக(பன்றி) வடிவேற்று …

    • 4 replies
    • 1.6k views
  6. Started by Nellaiyan,

  7. உண்மையான வெற்றி பரமஹம்ச சிறீ நித்யாந்தர் தங்கப் பதக்கம்! மாடமாளிகை! சௌகரியமான வாழ்க்கை! பதவியென்னும் கிரீடம்! இவற்றில் ஏதாவதொன்றில் சாதித்துவிட்டால், வாழ்வில் வென்று விட்டோம் என்று அர்த்தமா? புத்தரிலிருந்து ரமணர் வரை இந்த வெற்றிகளையெல்லாம் உண்மையான வெற்றி என்று சொல்லவில்லையே! அப்படியானால் உண்மையான வெற்றிதான் எது? ‘தன்னை வெல்லும் வெற்றியே, உண்மையான வெற்றி’ என்கிறார்கள் ஞானியர்கள். இதற்கு மிகச் சரியான உதாரணம் புத்தர். அங்குலிமால் மிக விசித்திரமானவன். ஆயிரம் பேரைக் கொல்ல வேண்டும். ஒருவருக்கு ஒரு விரல் என்று ஆயிரம் விரல்களால் கோர்க்கப்பட்ட ‘விரல் மாலையை’ தான் அணிந்து கொள்ள வேண்டுமென்ற ஒரு குரூர ஆசை அவனுக்கு. அதுவரை 999 பேரைக் கொன்றுவிட்டான…

    • 4 replies
    • 1.9k views
  8. மகிழ்ச்சியின் ரகசியம் வாழ்க்கையின் பிரச்சனைகளை சமாளிக்க முடியாமல் வந்த ஒரு இளைஞரிடம் அந்த ஞானி, "நீ முதலில் எனது மாளிகையைச் சுற்றி பார்த்துவிட்டு வா, பிறகு பதில் சொல்கிறேன்" என்றார். “இதோ கிளம்பிவிட்டேன்” என்று எழுந்தவரிடம் ஞானி சொன்னார், “ஒரு நிமிடம்.. இதோ இந்த ஸ்பூனை உங்கள் வாயால் பிடித்துக் கொள்ளுங்கள். அதில் இருக்கிற எண்ணெய் கீழே சிந்திவிடாமல் சுற்றிப் பாருங்கள்” என்றார். மாளிகையை சுற்றிப்பார்த்துவிட்டு இரண்டு மணி நேரம் கழித்து ஞானியிடம் வந்தார் அந்த மனிதர். இப்போது ஞானி அவரிடம் “என் படுக்கை அறையில் ரவிவர்மாவின் ஒவியம் இருந்ததே, அது எப்படி இருந்தது?” என்று கேட்டார். “மன்னியுங்கள் சுவாமி, நான் அதைக் கவனிக்கவில்லை” என்றார் அந்த மனிதர். …

  9. "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்" தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !! “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப்…

  10. பார்வதிக்கும் பரமசிவனுக்கும் பார்வதி: எனது பிராணநாதனாகிய ஓ, சிவபெருமானே! ஆகாயத்தில் பறக்கின்ற கருடன் என்கின்ற பட்சியைப் பார்த்து பலர் காலையிலும் மாலையிலும் கன்னங்கன்னமாய்ப் போட்டுக் கொள்ளுகின்றார்களே; அது எதற்காக நாதா? பரமசிவன்: கண்மணி! இது உனக்குத் தெரியாதா? கருடன் நமது அடிமையாகிய மாகாவிஷ்ணுவுக்கு வாகனமல்லவா? அதனால் விஷ்ணு பக்தர்களில் சிலர் கருடனைக் கண்டால் கன்னத்திலடித்துக் கொள்ளுகிறார்கள். பார்: ஓஹோ அப்படியா சங்கதி! சரி, அப்படியானால் நமது அடிமை வாகனத்திற்கு இவ்வளவு மதிப்பு இருக்கும்போது நம்முடைய வாகனமாகிய காளை மாட்டைக் கண்டால் ஏன் யாரும் கன்னத்திலடித்துக் கொள்வதில்லை? அன்றியும் வண்டியில் கட்டி ஓட்டுகிறார்கள்; ஓட ஓட அடிக்கிறார்கள்; செக்கில் கட்டி ஆட்டுக…

  11. ராமர் பிறந்தது கி.மு., 5114ம் ஆண்டு, ஜனவரி 10ம் தேதி என்று கூறியுள்ளார் தொல்லியல் மற்றும் வானியல் ஆய்வு நிபுணர் டி.கே.ஹரி. சென்னையில் செயல்பட்டு வரும் பாரத் ஞான் என்ற அமைப்பின் நிறுவனர் டி.கே.ஹரி. தொல்லியல், வானியல் மற்றும் ஜாதக நிபுணர். ஹரி துவக்கியுள்ள அமைப்பு, இந்து புராணங்களில் கூறப்பட்டு இருப்பவற்றை அறிவியல் பூர்வமாக ஆராய்ந்து வருகிறது. பண்டைய நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ள கிரகங்களின் அம்சங்கள் அடிப்படையிலும், ராமாயண இதிகாசத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நிகழ்வுகளின் அடிப்படையிலும், அதில் குறிப்பிடப்பட்டுள்ளோரின் பிறந்த தினத்தை, ஆங்கில காலண்டர் முறைப்படி இவர் கணித்துள்ளார்.இதற்கெனவே, தேதிகளை கண்டுபிடிக்கும் கம்ப்யூட்டர் மென் பொருளையும் தயாரித்துள்ளார். இதன் மூல…

  12. அடக்குதலால் ஆத்திரத்தை இல்லாமல் செய்துவிட முடியாது. அப்ப ஆத்திரம் வரும் போது என்ன செய்ய வேண்டும்? (***)

  13. காதல் Vs திருமணம் ஒரு ஞானியை அணுகிய சீடன், 'காதலுக்கும் திருமணத்திற்கும் உள்ள வித்தியாசம் என்ன'வெனக் கேட்டான். அதற்கு அந்த ஞானி, "அது இருக்கட்டும். முதலில் நீ ரோஜா தோட்டத்துக்குப் போ. அங்கே உனக்கு எது உயரமான ரோஜாச் செடி என்று தோன்றுகிறதோ, அதை எடுத்துக் கொண்டு வா. ஆனால் ஒரு நிபந்தனை. நீ எக்காரணம் கொண்டும் போன வழியே திரும்பி வரக் கூடாது..!" என்றார். கிளம்பிய சீடன் சிறிது நேரம் கழித்து வெறும் கையுடன் வந்தான். ஞானி, "எங்கே உன்னைக் கவர்ந்த உயரமான செடி? " என்று கேட்டார்.... சீடன் சொன்னான், "குருவே, வயலில் இறங்கி நடந்த போது முதலில் உயரமான ஒரு செடி என்னைக் கவர்ந்தது. அதை விட உயரமான செடி இருக்கக் கூடும் என்று தொடர்ந்து நடந்தேன். இன்னும் உயரமான ரோஜா…

  14. கடவுளைக் காண..! ஒரு பெரியவர் அரசமரத்தின் கீழ் அமர்ந்து கடவுளைத் தியானித்துக் கொண்டிருந்தார். அங்கே ஒரு மாணவன் சென்றான். அம்மாணவன் மிடுக்கும், சொல் துடுக்கும் உடையவனாகக் காட்சியளித்தான். "ஐயா! பெரியவரே..! ஏன் உட்கார்ந்து கொண்டே தூங்குகின்றீர்? சுகமாகப் படுத்து உறங்கும்'' என்றான். "தம்பீ! நான் உறங்கவில்லை. கடவுளைத் தியானிக்கிறேன்.'' "ஓ! கடவுள் என்று ஒன்று உண்டா? ஐயா..! நான் எம்.ஏ. படித்தவன். நான் மூடன் அல்லன். நூலறிவு படைத்தவன். கடவுள் கடவுள் என்று கூறுவது மூடத்தனம். கடவுளை நீர் கண்ணால் கண்டிருக்கின்றீரா?'' "தம்பீ, காண முயலுகின்றேன்.'' "கடவுளைக் கையால் தீண்டியிருக்கின்றீரா?'' "இல்லை.'' "கடவுள் மீது வீசும் மணத்தை மூக்கால் முகர்ந்திருக்கின்ற…

  15. அர்ச்சனைக்கு பெயரையும் ராசியையும் சொல்லி விட்டு கேட்டதை எல்லாம் சாமி கொடுப்பார் என்று காத்திருக்கும் அடியார்களுக்கு தெரிவதில்லை அர்ச்சனை செய்யும் பூசகர் சமஸ்கிருதத்தில் சொல்லும் மந்திரத்தின் அர்த்தங்கள். அதை விடக் கொடுமை, கலியாணம் கட்டும் போது உச்சரிக்கப்படும் மந்திரங்களில் இருக்கும் அருவருக்கத்தக்க ஆபாசம். கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்

  16. பகவத்கீதை கூறும் அற்புதமான வாழ்க்கை போதனை.... 1. வாழ்வென்பது உயிர் உள்ள வரை மட்டுமே! 2. தேவைக்கு செலவிடு. 3. அனுபவிக்க தகுந்தன அனுபவி. 4. இயன்ற வரை பிறருக்கு உதவி செய்.5. மற்றும் ஜீவகாருண்யத்தை கடைபிடி. 6. இனி அநேக ஆண்டுகள் வாழப்போவதில்லை.7. உயிர் போகும் போது, எதுவும் கொண்டு செல்ல போவதுமில்லை. ஆகவே, அதிகமான சிக்கனம் அவசியமில்லை.8. மடிந்த பின் என்ன நடக்கும் என்று குழம்பாதே. 9. உயிர் பிரிய தான் வாழ்வு. ஒரு நாள் பிரியும்.சுற்றம், நட்பு, செல்வம், எல்லாமே பிரிந்து விடும். 10. உயிர் உள்ள வரை, ஆரோக்கியமாக இரு.11. உடல் நலம் இழந்து பணம் சேர்க்காதே. 12. உன் குழந்தைகளை பேணு. அவர்களிடம் அன்பாய் இரு.13. அவ்வப்போது பரிசுகள் அளி. …

  17. இறப்போர் நல இல்லம்- அருட் தேவதை அன்னை தெரெஸா தோன்றிய வரலாறு: 1950 ஆண்டில் அன்னை தெரேசாவின் இலட்சிய பயணத்தில் ஒரு முக்கிய திருப்புமுனை ஏற்பட்டது... அவர் இதுவரை ஏழை எளியவர் பற்றிய சிந்தனைகளிலேயே முழ்கி இருந்தார்..அவர்களின் அறியாமையை அகற்றி கல்வி வெளிச்சத்தினை தருவதையே முக்கிய குறிக்கோளாக கொண்டிருந்தார்.இவ்வாறு வறியவர்களுக்கு மட்டும் உதவினால் போதாதாது சாக இருக்கின்றவர்களுக்கும் உதவிட வேண்டும் என்ற எண்ணம் இந்த நாட்களில் தான் ஏற்பட்டது. ஒரு முறை அன்னையும் அவர் குடியிருந்த வீட்டு உரிமையாளர் மிக்கேல் கோமஸும் ஒர் அலுவல் பொருட்டு டிராம் வண்டியில் ஏறுவதற்காக நின்றிருந்தனர்.அந்த டிராம் வண்டி நிறுத்ததற்கு எதிரேயே அரசு மருத்துவமனை இருந்தது. இதன் பெயர் …

  18. பார்ப்பனரல்லாத உயர்ஜாதிக்காரர்களான பிள்ளைமார், சைவ முதலியார், நாட்டுக்கோட்டை செட்டியார்களின் ஜாதிவெறியையும் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது அவர்கள் கொண்ட காழ்ப்புணர்ச்சியையும் நியாப்படுத்திய சைவ சமயத்தையும் கந்தலாக்கியது பெரியார் இயக்கம். அதில் கோபமுற்று பெரியாரை எதிர்த்து எழுதினார்கள், சைவ சமயத்தைச் சேர்ந்த தமிழறிஞர்கள். ஒருமுறை மறைமலையடிகள் - நந்தனாரைக் குறித்து எழுதும்போது தாழ்த்தப்பட்ட மக்களை பற்றி மிக மோசமான விளக்கத்தைக் கொடுக்கிறார்; "பறைச்சாதி மற்றைச் சாதிகளைப் போல்வதன்று. மிகவுந் தூயதாய் எல்லாத் தேவர்களும் தன்கண் அமையப் பெற்றதென்று சிவதருமோத்தரத்திற் பாராட்டப்பட்டதாய்ச் சிவபெருமானுக்குப் பால்-தயிர்-நெய்-நீர்-சாணகம் என்னும் ஐந்தினை கொடுப்பதாய் உள்ள ஆவ…

    • 4 replies
    • 2.3k views
  19. “இளைஞர்களே, எழுந்துநில்லுங்கள். தோல்வியில் துவண்டு வறுமையில் வாடிக்கொண்டிருக்கும் சமுதாயத்தை பலமான கரங்களால் மாற்றியமைப்போம். பலவீனமாக இருக்கிறோமே என வருத்தப்படாதீர்கள். பயந்து கொண்டே வாழ்வதில் எந்த அர்த்தமும் இல்லை. பயத்திற்கு ஒரே பரிகாரம் வலிமையைக் குறித்து சிந்திப்பது தான். அளவற்ற தன்னம்பிக்கை பயத்தை விரட்டிவிடும். பயங்கரமான வேகத்துடன் செயல்புரிவதன் மூலமே வெற்றி இலக்கை விரைவில் அடைய முடியும். என்னோடு வாருங்கள். உங்களுக்கு தோள்கொடுக்க நான் தயாராக இருக்கிறேன்” என்று இளைஞர்களுக்கு தன் வீரக்குரலால் அழைப்பு விடுத்தவர் சுவாமி விவேகானந்தர். தனது இரத்தத்தால் இளைஞர்களுக்கு கடிதம் எழுதி அனைவர் மனதிலும் மகாகாவியம் படைத்து இறந்த பின்னும் குருவாக வாழ்ந்துகொண்டிருக்கும் விவேகானந்…

    • 4 replies
    • 9.4k views
  20. பண்டிதர் வீ. பரந்தாமன் ( முன்னாள் ஹாட்லிக் கல்லூரித் தமிழாசிரியர்) அவர்களால் எழுதப்பட்ட நூலில் இருந்து சில பகுதிகள்.. முழுவதையும் படிக்க.. http://www.noolaham.net/library/books/02/155/155.htm

  21. விநாயகருக்கு உகந்த நாள் விநாயக சதூர்த்தியாகும். ஆவணி மாதத்தில் வளர் பிறையில் வருகின்ற சதூத்தி மிக சிறந்த நாளாகும். விநாயகரை அறுகம் புல்லும் வெள்ளெருக்கம் பூவும் கொண்டு பூஐpத்தால் அவரது அருளை பெற முடியும் என்பதே நம்பிக்கை. விநாயகரை பிள்ளையார் என்றும் கணபதி என்றும் ஆனை முகத்தோன் என்றும் ஐங்கரன் என்றும் பலவித நாமம் கொண்டு துதிப்பதுண்டு இவருக்கு பிடித்தமான நிவேதனங்கள் மோதகமும் பருப்பு நெய் சாதமும் அப்ளம் கரும்பு இவைகளாகும் இப் பொருட்களை நெய் வேத்திய பொருளாக வைத்து அவரை வழி படுதல் அவசியமாகும் இதனை ஒரு பாடல் நமக்கு விளக்குகிறது. 'கைதல நிறை கன்னி அப்ப மொடவல் பொரி கப்பிய கரி முகன் அடிபேணி" அதனாலே விநாயகருக்கு நெய்வேத்தியம் விருப்பமான ஒன்று என்பதை நாம் அறிவோமாக …

    • 4 replies
    • 2.6k views
  22. வல்லை முனீசுவரரின் செல்வாக்குக் குறைந்து விட்டதா? வல்லை வெளியால் பயணிக்கும் வேளையில் என் நெஞ்சைக் குடையும் கேள்வி இது. . 1902 ஆம் ஆண்டில் வல்லைப் பாலம் கட்டப்பட்ட பின்னர் வடமராட்சிக்கும் வலிகாமத்திற்குமான இணைப்புப் பாதையாக வல்லைப் பாதையே விளங்குகின்றது. அதற்கு முன்னர் வடமராட்சி வலிகாமம் இணைப்புப் பாதையாக வாதரவத்தையே விளங்கியது. இதனால் ஒருகாலத்தில் வீரவாணி (வாதரவத்தை) செழிப்புப் பெற்ற ஊராகத் திகழ்ந்திருக்கிறது. . வல்லையினூடாக மக்கள் போக்குவரத்துச் செய்யப் பயந்தமைக்குப் பல காரணங்கள் இருந்தன. அது பாலைநிலச் சாயலைக் கொண்டிருந்தது என்பதற்கு அப்பால் அம்மையன், கந்தன், ஆட்குத்தி நாகன் எனப் பெருந்திருடர்களின் ஆட்சியும் அப்பிரதேசத்தில் ஒரு காலத்தில் நிலவியதாம். . புறாப்ப…

    • 4 replies
    • 1.7k views
  23. யாளி - ஒரு புரியாத புதிர் ! யாளி - ஒரு புரியாத புதிர் ! தென்னிந்தியக் கோவில் சிற்பங்களில் மட்டும் காணக் கிடைக்கும் ஒரு விசித்திரமான மிருகம். கோயில் கோபுரங்கள், மண்டப தூண்களில் மட்டுமே காணப்படும் ஒரு கற்பனைச் சிலை என்பது தான் பலரது எண்ணம். சிங்க முகமும் அதனுடன் யானையின் துதிக்கையும் சேர்ந்தார் போல் காட்சி தருவதைப் போன்று பல கோவில்களில் இவற்றின் சிலைகள் அமைக்கப்பெற்றுள்ளது. சிங்கத்தின் தலை கொண்டதை " சிம்ம யாளி " என்றும், ஆட்டுத்தலை கொண்டதை " மகர யாளி " என்றும், யானை முகத்தை "யானை யாளி " என்றும் அழைக்கிறார்கள். நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இதே பூமியில் கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் ராட்சச உடல் அமைப்புடன் "டைனோசர்" என்ற மிருகங்கள் வாழ்ந்தது என்று…

  24. ** கார்த்திகேசு சிவத்தம்பி** நினைவின் சுவடுகள் நிறைவேறும் ஓர் ஆசை 1997 இல், இக்கட்டுரையை எழுதியபொழுது நான் இலங்கைக் கிழக்கப் பல்கலைக்கழகத்தில் ஒப்பந்தநிலைப் பேராசிரியராகக் கடமையாற்றினேன். 1998 செப்டம்பர் வரை அது நீடித்தது. யாழ்ப்பாணத்துக்குத் திரும்பமுடியாத உடல் நிலை. பல்கலைக்கழகச் சேவையின் இறுதி வருடங்களைக் கிழக்குப் பல்கலைக்கழகத்திற் செலவிடுதலில் ஒரு தார்மீக நியாயம் இருப்பதாகவே எனக்குப் பட்டது. கிழக்குப் பல்கலைக்கழகம் ஒரு சுவாரசியமான இடம். நான் அங்கு தங்கிய காலத்தில் எனது போக்குவரத்துக்கான ஒழுங்கு, பல்கலைக்கழக ஊழியர் வாகனத்திற் செய்யப்பட்டிருந்தது. காலை போய் மாலை திரும்புவோம். அது ஒரு 'றோசா' பஸ். அதன் சாரதி அம்பலவாணர். அதில் பயணிப்போர்…

  25. வெறி பிடித்த முகம்மதிய கூட்டம் தமிழர் தெய்வம் திருமாலின் இராம அவதாரம் 3300 வருடம் பழமையானது ஈராக்கில் அழிக்கப்படுவது ஏன். வெறி பிடித்த முகம்மதிய கூட்டம் தமிழர் தெய்வம் திருமாலின் இராம அவதாரம் 3300 வருடம் பழமையானது ஈராக்கில் அழிக்கப்படுவது ஏன் தொல்காப்பியம் கூறும் மாயோன் எனும் திருமாலின் அவதாரம் இராம பிரான் ஹனுமாரோடு உள்ள சிற்பத்தை அழிக்கும் முகம்மதிய வெறியர்கள்- தமிழால் இணைவோம். பொய்யான பாலைவன சமயங்களை தூக்கி எறிவோம். கடுவன் மள்ளனார் எழுதிய இப்பாடல் சொல்கிறது: வென் வேற் கவுரியர் தொல் முது கோடி முழங்கு இரு பௌவம் இரங்கும் முன்துறை வெல்போர் இராமன் அருமறைக்கு அவித்த பல் வீழ் ஆலம் போல - அகம்(70:13-16) ஆம்! சங்க இலக்கியம் ஸ்ரீ இராமபிரானை போரில் வெல்லும் ஸ்ரீ இராம…

    • 4 replies
    • 1.7k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.