Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சமூகச் சாளரம்

சமூகம் | பண்பாடு | குடும்பம் | வாழ்வியல் | சீர்திருத்தங்கள் | பெண்ணியம்

பதிவாளர் கவனத்திற்கு!

சமூகச் சாளரம் பகுதியில் சமூகம், பண்பாடு, குடும்பம், வாழ்வியல், சீர்திருத்தங்கள், பெண்ணியம் பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. காதல் செய்வது என்பது மிகவும் எளிது. ஆனால் அந்த காதலை வெற்றியடையச் செய்வது தான் மிகவும் கஷ்டம். அந்த கஷ்டமான செயலையும் எதிர்த்து போராடி திருமணம் வரை வந்துவிட்டால், அதன் பின் வாழும் வாழ்க்கையே ஒரு சுகம் தான். இதில் ஒரு பெரிய சிக்கல் என்னவென்றால், காதல் செய்த பின்னர், அந்த காதலை பெரும்பாலான ஆண்களின் வீடுகளில் ஏற்றுக் கொள்வார்கள். சிக்கல் இருக்கும் பக்கம் என்றால் பெண்களின் வீடுகளில் தான். அதிலும் காதலிக்கும் பெண்ணின் வீட்டில் ஒப்புக்கொண்ட பின்னர், அந்த பெண் தந்தை மகளாக இருந்தால், ரொம்பவே கஷ்டம். ஏனெனில் அனைத்து தந்தைகளுக்கும், தன் மகள் ஒரு நல்ல மற்றும் பாதுகாப்பான இடத்தில் சந்தோஷமாக வாழ வேண்டுமென்று நினைப்பார்கள். அதனால், தனக்கு வரப்போகும் மருமகன் எப்பேற்பட்டவன் என்பதை அன…

  2. காதலிக்கும் போது என்ன நடக்கிறது? Tuesday, 20 February 2007 காதல் என்றால் என்ன? என்னமோ தெரியலை, ‘அது’ வந்தா மட்டும் நெஞ்சு குறுகுறுக்குது என்கிறாள் ஒரு பதினாறு வயதுப் பெண். அவள் விளக்கத்தில், தனிப்பட்ட ஒரு நபரிடம் ஏற்படும் நெஞ்சுக் குறுகுறுவை காதல் என்கிறாள். ‘மனதில் தோன்றுகிற உணர்வுகளில் மிகத் தூய்மையானது’ என்கிறார் ஜான் ட்ரைடன். ‘அந்தப் பொண்ணு பக்கத்திலேயே இருந்தால் பரவாயில்லை போல இருக்கு..’ என்கிறான் ஒரு கல்லூரி மாணவன். ‘பரவாயில்லை’ போலவையே அவன் காதலாக உணர்கிறான். சிலருக்கு ஒரு பெண்ணை நினைத்து தூக்கம் வருவதில்லை. மாவீரன் நெப்போலியன் கூட ‘எனக்கு காதல் எல்லாம் வந்ததில்லை. ஆனால் ஜோஸபினிடம் மட்டும் ஒரு ஸ்பெஷல் இருக்கிறது..’ என்றார். காதல் ஜோக்குகள், காத…

    • 25 replies
    • 4.9k views
  3. இளம் வயதில் பதின்ம வயதுப் பருவம் காதலுக்கான முதல் பருவம். இந்த வயதில்தான் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான காதல் துவங்குகிறது. காதலிக்க விரும்புபவர்களுக்காக மட்டுமல்ல, காதலைத் தெரிந்து கொள்ள விரும்புபவர்களுக்காகவும் காதலைப் பற்றி சிலரின் கருத்துக்கள் இங்கே தொகுத்துத் தரப்பட்டுள்ளது. * காதல் - இருமல் - புகை - பணம் ஆகியவைகளை நீண்ட காலம் மறைக்க முடியாது. - பாரசீகப் பழமொழி * சாதாரணப் பெண்களுக்குத்தான் காதலைப் பற்றித் தெரியும். அழகான பெண்களுக்குத் தங்கள் அழகைப் பற்றிய சிந்தனைதான் இருக்கும். - காத்தரின் ஹெப்பர்ன் * காதலின் எதிர்ப்பதம் வெறுப்பு அல்ல அறியாமை. - பிரயன் வாங் * காதலும், குருட்டுத்தனமும் இரட்டைச் சகோதரிகள் -ரஷ்யப் பழமொழி * ஒருவனுக்குக் காதல் எ…

  4. காதலிப்பவர்கள் எல்லாம் ஏன் திருமணம் செய்ய வேண்டும்? Abilash Chandran இந்த வார குமுதம் லைபில் ப்ரியா தம்பி தனது “மாயநதி” பத்தியில் இளம் வயதில் திருமணமாகி வாழ்க்கையை தொலைக்கும் பெண்களைப் பற்றி எழுதியிருக்கிறார் (ஆண்களின் நிலையும் இவ்விசயத்தில் அவலம் தான் என்றும் சொல்கிறார்.). அவர் தன் ஊரில் இவ்வாறு இளம்வயதில் ஓடிப் போகும் பெண்கள் பற்றி தற்போது அதிகம் கேள்விப்படுவதாய் சொல்கிறார். அவர் சொல்வது குமரி மாவட்ட நாகர்கோயில் பகுதி என நினைக்கிறேன். என் ஊர் பத்மநாபபுரம். எங்கள் ஊரின் மண்ணின் குணமோ நீரின் சுவையோ அங்குள்ள இளம் பெண்கள் முணுக்கென்றால் காதல் வயப்படுவார்கள். சுற்றுவட்டார கிராமத்து ஆண்கள் இதை அறிந்து எங்கள் ஊரில் வட்டமடிப்பார்கள். இதற்கு ஒரு காரணம் இப்பெண…

  5. காதலர்கள்,தம்பதிகள்,நண்பர்கள்,உறவினர்கள் என்று அனைவரிடமும் பிளவுகள் இல்லாத உறவுகளையே எதிர்பார்க்கிறோம்.பல நேரங்களில் ஏராளமான சிக்கல்களை எதிர்கொள்கிறோம்.நேசமான குழப்பம் இல்லாத உறவுகளுக்கு மற்றவரை புரிந்து கொள்வதுதான் தீர்வு.ஒருவரை ஓரளவேனும் அறிந்துகொள்வதன் மூலம் அவருக்கு மிக நெருக்கமாக உணரமுடியும்.அவரது நம்பிக்கையை பெறுவதன் மூலம் உங்கள் வளர்ச்சிக்கு உற்றதுணையாக இருப்பார். காதலர்கள்,தம்பதிகள் ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டால் குடும்பச்சிதைவை தடுக்க முடியும்.உங்கள் பணியாளரை புரிந்துகொண்டுஉதவும்போது ஆத்மார்த்தமாக பணி செய்வார்.மற்றவர்களை புரிந்துகொள்வதற்கு நீங்கள் கூடுதல் கவனம் செலுத்தவேண்டும்.மனிதன் தன்னைப்பற்றி மற்றவருக்கு உணர்த்த வார்த்தைகளையும்,அங்க அசைவுக…

    • 5 replies
    • 1.4k views
  6. நீங்கள் காதலில் இருப்பவரா அல்லது காதலில் இருந்தவரா? காதலில் இருப்பவர்களின் வாக்கு மூலங்களைக் கேட்கும் போது கொஞ்சம் சிரிப்பாகத் தான் இருக்கு... இதெல்லாம் கொஞ்ச நாளுக்குத் தான், அதுக்குப் பிறகு இந்தப் பக்கம் தான் வரவேணும் என்று சொல்வது காதலால் எவ்வளவு கஷ்டங்களைத் துன்பங்களை அனுபவித்திருப்பார்கள் என்று ஓரளவேனும் மனம் உணர்ந்து கொள்ளக் கூடியதாக இருக்கிறது... காதலில் இருப்பவர்களுக்கு அவர்கள் காதல் கைக்கூடி வாழ்கையில் கடைசி வரைக்கும் தொடர வாழ்த்துக்கள்! அதே நேரம் காதலில் இருந்தவர்கள், பழையதையே நினைத்து நினைத்து வாழ்கையில் விரக்தியடைந்து தம்மை அழித்துக் கொள்ளாது, தனிமையில் வாழாது, அவர்களும் தமக்கென ஒரு வாழ்கையை அமைத்துக் கொள்ள வாழ்த்துக்கள்!! http://www.yout…

  7. கள உறவுகளே! இதில நீங்கள் எப்பிடி ?? உள்ளதை வெக்கப்படாமல் எழுதுங்கோ . ஒருவரின் பிறந்த ஆண்டு + மாதம் + தேதி = உ+ம் 2.2.1969 2 + 2 + 1 + 9 + 6 + 9 + = 29 இதையும் பிரித்துக் கூட்ட வேண்டும் 2 + 9 = 11 1+1=2 இதுதான் இவருடைய காதல் எண் {love number} எண் ஒன்று பெண்ணுக்குரிய குணம்: வாழ்கையை நுனிக்கரும்பு வரை சுவைத்திட ஆர்வமுள்ளவர். வரப்போகும் கணவன் தன்னைவிட எல்லா அம்சங்களிலும் உயர்ந்து நிற்க வேண்டுமென்று எதிர்பார்ப்பவர். அப்படிப்பட்டவரை ஆதாரனை செய்யத் தவறமாட்டீர்கள். லட்சியப்போக்கும், சாதுர்யமும், நகைச்சுவையும் நிரம்பியவர். எண் ஒன்று ஆணுக்குரிய குணம்: மனைவியிடத்தில் விசுவாசத்தோடும், பெருந்தன்மையோடும், நன்றியுணர்ச்சியோடும் இருப்பீர்கள். மன…

    • 35 replies
    • 3k views
  8. காதலில் உள்ளது மூன்று நிலைகள்.. இதில் நீங்கள் எந்த நிலை.. [Monday, 2012-12-17 20:39:53] அனைவருக்குமே காதல் உணர்வுகள் நிச்சயம் இருக்கும். அந்த காதல் இரு உள்ளங்களுக்கிடையே பூக்கும். ஆனால் அனைவரும் காதலானது இருவருக்கிடையே ஒரு நல்ல கெமிஸ்ட்டரி இருந்தால் தான் மலரும் என்று நினைக்கிறோம். எப்போது காதலில் விழுகின்றோமோ, அப்போது ஆரம்பத்தில் அடிக்கடி குழப்பங்கள் நிகழும். இந்த குழப்பங்கள் வருவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. ஏனெனில் அந்த காதலிலேயே பல வகைகள் உள்ளன. அவற்றில் சில காமம், ஈர்ப்பு மற்றும் பிணைப்பு போன்றவை. நீங்கள் நம்புவீர்களோ இல்லையோ, காதலில் விழுவதற்கு இந்த மூன்று நிலைகளில் ஏதாவது ஒன்றின் மூலமாகத் தான் இருக்கும். இப்போது அந்த மூன்று வகையான காதலைப் பற்றி பார்ப்போமா.. க…

  9. காதலுக்காக எத்தனையோ விடயங்கலை பலர் தியாகம் செய்வார்கள், ஆனால் எமது வாழ்வியல் முறையை மாற்றி நாம் யார் என்ற அடையாலத்தை இழந்து நாம் காதலித்து திருமணம் செய்ய வேண்டுமா? அதனால் வரும் பிரச்ச்கனைகளை எம்மால் எதிர் கொள்ள முடியும்மா? நான் குறிப்பிடப்போவது எமது வீட்டு அயலில் வசித்த ஒருவருக்கு ஏற்பட்ட அனுபவம், எனது நண்பியும் கூட, 2002- 2005 காலப்பகுதியில் அவர் யாழ்பாணத்தில் இருந்த தொண்டு நிறுவனம் ஒன்றில் பணி புரிந்து வந்தார், அங்கு தமிழ் நாட்டின் தஞ்சாவூர் பகுதியைச் சேர்ந்த, கொஞம் அங்கு உயர்வ்குப்பினர் என் கருதப்ப்டும் பின்னனியைக் கொண்ட ஒருவரும் பணி புரிந்து வந்தார், இருவருக்கும் காதல் மலர்ந்து டிருமணம் செய்யும் தருவாயும் வந்தது ஆனால் காதலனின் குடும்பதிற்கு தமது மகன் தமது இனத்தில…

  10. அனைவருக்கும் இனிய வணக்கங்கள், நான் நேற்று எனது அக்காவுடன் தொலைபேசியில் உரையாடிக்கொண்டு இருந்தேன். வழமைபோல் கதைத்துக்கொண்டு இருந்தபோது திடீரென காதல், கலியாணம், மற்றும் இதர தனிப்பட்ட செளகரியங்களிற்காக எங்களுடன் உறவாடுகின்ற உறவுகள், நண்பர்கள், அயலவர்கள் இவர்களை புறக்கணிப்பு செய்வது பற்றியும்.. இதனால் நாங்கள் எல்லோரும் வாழ்க்கையில் இழந்த, இழக்கின்ற, இழக்கக்கூடிய விடயங்கள் சம்மந்தமாக சில கருத்துக்களை பரிமாறிக் கொண்டோம். இது கொஞ்சம் சிக்கலான விசயம். சுருக்கமாக சொன்னால்... கூட்டிக்குறைத்து மொத்த இலாப நட்டக் கணக்கை பார்க்கும்போது புறக்கணிப்பு மூலம் வாழ்க்கையில் பலவிதமான பயன்களை, சுகங்களை, அனுபவங்களை, நல்ல உறவுகளை நாங்கள் இழப்பது என்பது எங்கள் வாழ்வில் ஓர் துன்பியல் பகுத…

    • 12 replies
    • 2.1k views
  11. இது நான் வெண்ணிலாவின் " தோழனே" என்ற நட்பின் ஆழத்தை எடுத்துச்சொல்லும் ஒரு கவியின் கீழ் பதிந்த கருத்து. கருத்தென்று சொல்ல முடியாது..என்னோட கேள்வியும் கூட... ஆனால் அங்கு தலைப்பு வேற மாதிரி போகின்றது..தனியாக தலைப்பென்றால் பலரும் அவரவர் கருத்துக்களை கூறலாம் என்றுதனியா பதிகின்றேன்.... உங்கள் கவனத்திற்காக.. அந்த அழகான கவிதையை படிக்காவிட்டால்..படிக்க.. http://www.yarl.com/forum3/index.php?showt...=25593&st=0 ............ " தோழனே" கவியின் கீழ இடம்பெற்ற கருத்துக்களை கவனித்தேன். வெண்ணிலாவின் கருத்துக்களின் போது அவர் குறிப்பிட்ட சில கவிதைகள் வாசித்தேன். நன்றாக இருந்தது. பின்னால் நெடுக்ஸ் அண்ணாவின் அழகான கருத்துக்கள் சூப்பர்! விளங்காத வைக்கும் சட்டென்று விளங…

  12. வணக்கம் வஞ்சிகளுக்கும் ,வேந்தர்களுக்கும் இன்றைக்கு நான் அறிந்த விசயம் ஒன்றை உங்களுக்கும் தெரியபடுத்த விரும்புகிறேன் என்னதான் காதல் ____இனிப்பு ,தேன் ,அமிர்த்தம் என்றாலும் அதைசிலர் தவறாக பயன் படுத்தி தங்கள் வாழ்கையை கேள்வி குறியாக்கி விடுகின்றானர் அண்மையில் நான் அறிந்த சம்பவம் ஒன்று பெண் .....ஆறு மாதம் தனது படிப்பை முடித்திருந்தால் ஒரு பொறியியலாளர் ஆண்...... வெளிநாட்டில் இருந்து சென்ற ஒருவர் இருவரும் காதலித்தார்களாம் ஆனால் இது வீட்டுக்கு பிடிக்கவில்லையாம் உடனே இருவரும் வீட்டை விட்டு ஓடி விட்டனர்........ ........................என்னதான் பிள்ளையை பெற்று வளர்த்து,எவ்வளவு கஸ்ரப்பட்டு காசு செலவழித்து ,படிப்பித்து பெரியவர்களாக்கி வளர்த்து விடுகின்ற…

  13. ஒரு சமூகம், காதலைக் குற்றமென்று சொன்னால், நாம் அதை விவாதிக்கலாம்; அதற்கு எதிராகப் போராடலாம். ஆனால், காதலே குற்றங்களின் களமாக மாறிவிட்ட ஒரு காலத்தில், அன்பு என்பது இன்று, நஞ்சு தடவிய ஒரு வாள் போல, நம் முன் பளபளத்துக் கொண்டிருக்கிறது. அந்த வாள், எந்த நேரம் நம்மை பலிகொள்ளும் என்று தீர்மானிக்க முடியாத அளவுக்கு, நாளுக்கு நாள் ஆண், பெண் உறவுகள் வன்முறையின், குற்றத்தின் நிழல் படிந்ததாக மாறி வருகிறது.சில தினங்களுக்கு முன், சென்னை பிராட்வே பஸ் நிலையத்தில், பொதுமக்கள் முன்னிலையில், ஒரு இளை ஞர், தான் காதலித்த பெண்ணின் கழுத்தை அறுத்துக் கொன்று, தானும் தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம், கடந்த சில ஆண்டுகளாகத் தமிழகத்தில் தொடர்ச்சியாக நடந்து வரும் காதல் குற்றங்களை மறுபடியும் நி…

  14. இந்த உலகில் பிறந்த அனைவருக்கும் காதல் மனதில் கண்டிப்பாக மலரும். அவ்வாறு காதல் மலரும் போது, அந்த காதலை சொல்ல முடியாமல் தவிப்போரின் எண்ணிக்கை தான் அதிகம். அதிலும் காதலை அதிகம் முதலில் வெளிப்படுத்துபவர்கள், ஆண்களே! அவ்வாறு காதல் மனதில் காதல் வந்து அந்த காதலை சிலருக்கு எப்படி சொல்வது என்று தெரியாமல் தவிக்கின்றனர். அவ்வாறு தவிக்கும் நம் காதல் மன்னன்களுக்கு, எப்போது, எப்படி காதலை சொன்னால் காதல் வெற்றியடையும் என்று ஒரு சில டிப்ஸ் இருக்கிறது. அந்த டிப்ஸ்-ஐ படித்துப் பார்த்து, பின்னர் சொல்லுங்களேன்… * முதலில் காதலை காதலியிடம் சொல்லும் போது, காதலியின் குணத்தை நன்கு தெரிந்து கொண்டு, பின்னர் சொல்லச் செல்ல வேண்டும். * பின்பு எவ்வாறு பேச வேண்டும் என்று ஒரு முறை ஒத்திகைப் பார்ப்பது …

  15. “அருவருப்பான தோற்றம் கொண்ட ஆணோ பெண்ணோ காதலிக்கப்பட்டதாக வரலாறு உண்டா?”... கொஞ்சம் யோசித்த பின்னர் பதிவைப் படியுங்கள். அன்பு, பாசம், நேசம், கோபம், தாபம், காதல், காமம் போன்றவை அன்றாடம் நம்மை ஆளுகிற உணர்ச்சிகளைக் குறிக்கும் சொற்கள். இந்தப் பதிவுக்குத் தொடர்புடைய அன்பு, கருணை, காமம், காதல் ஆகிய பதங்களுக்கான பொருள் வேறுபாட்டையும், அந்த உணர்ச்சிகள் நம்முள் ஏற்படுத்தும் விளைவுகளையும் முதலில் தெரிந்து கொள்வோம். அன்பு: ஒருவர் மீது ஒருவர் கொள்ளும் பற்றுதல். இந்த உணர்ச்சிக்கு ஆட்படுவதால் ஏற்படும் விளைவு, ஒருவர் நலனில் இன்னொருவர் அக்கறை கொள்ளுதல்; உதவுதல். கருணை: சொந்தமோ பந்தமோ இல்லாதவர் மீதும் செலுத்துகிற அன்பு. இதன் விளைவு, பிரதி பலன் கருதாமல் உதவுதல். காமம்: கவர்ச்ச…

    • 0 replies
    • 1.2k views
  16. காதலையும் காமத்தையும் ஆண் மனம் குழப்பிக் கொள்வது ஏன்? ஆதி உண்மை இது. எப்போதும் ஆண் வேறு, பெண் வேறு. அவர்களின் உடல், மனம் எல்லாம் வேறு. ஒரே ஒற்றுமை... இருவரும் மனித இனம் அவ்வளவுதான். ஆண்களுக்கு வேட்டை குணம் உண்டு. இரை கிடைக்கும் வரை அந்த இரையைத் துரத்திப் பிடிப்பது இயற்கை. சில சமயம் அந்த இரையாக பெண்களைக் கருதிவிடுவதும் நடக்கும். சுவாரசியமான இந்த விளையாட்டில் ஆண், பெண்ணை வீழ்த்தியவுடன் அவளைத் தன்னுடையவள் என்று கருத ஆரம்பிக்கிறான். எனவே அவள் மீது ஓர் அலட்சியம் ஏற்படுகிறது. சொந்தம் கொண்டாடும் ஒரு வேட்கையில் அதிகாரமும் வரலாம். பெண், தான் வேட்டையாடப்படும்வரை மிக அதிகாரம் மிக்கவளாக, உறவைத் தன் கையில் வைத்திருப்பவளாக, தான் சொல்லும் செயலை தன…

  17. காதலையும், சுதந்திரத்தையும் உணர்ந்த ஒரு பாலியல் தொழிலாளியின் நெகிழ்ச்சி கதை இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES "அவர் அடிக்கடி பாலியல் தொழில் நடக்கும் இடத்திற்கு வருவார். சில தடவை என்னிடம் வருவார் மற்றும் சில தடவை மற்ற பெண்களிடம் செல்வார்…" "ஆனால், படிப்படியாக என்னிடம் வருவதை மட்டுமே வழக்கமாக்கிக் கொண்டார். அவருக்கும் எனக்குமிடையிலான சிறப்பான…

  18. காதல் - ஆர்- அபிலாஷ் என்னுடைய ஒரு நண்பர் ஊனமுற்றவர். அவர் தன்னை எந்த பெண்ணும் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை; அதனால் தான் தனிமையாகவே வாழ்வெல்லாம் இருக்க போவதாயும்; அதுவே சிறந்த தீர்மானம் என்றும் என்னிடம் திரும்ப திரும்ப கூறுவார். அவருடைய தன்னிரக்கம் இதை கூறச் செய்யவில்லை என அறிவேன். ஏனெனில் அவர் துணிச்சலாய் உழைத்து வாழ்வில் முன்னேறியவர். என்னை விட நேர்மறையான சிந்தனை கொண்டவர். ஆனால் காதல் பற்றின அவர் பார்வையில் தான் சிக்கல். நான் அவரிடம் கூறினேன்: “பெண்கள் ஒருவரின் உடம்பை பற்றி பெரிதாய் அலட்டிக் கொள்வதில்லை. அவர்களுக்கு ஒரு ஆணின் ஆளுமை தான் முக்கியம். ஆளுமையற்ற ஆண்களுக்கு அதிகாரம் உண்டென்றால் அவர்களை நோக்கியும் பெண்கள் கவரப்படுவார்கள்.” நான் அவரிடம் என் தனிப்பட்ட அனுபவத்தை ஆத…

  19. ஒருவர் மீது காதல் ஏற்படக் காரணம், அவருடைய "ஜொள்' பேச்சா, "ஜோக்' அடிக்கும் போக்கா? இதுபற்றி அமெரிக்க நிபுணர்கள் குழு ஆராய்ந்து இரு முடிவுகளை கண்டுபிடித்துள்ளது. மசாசூசட்ஸ் வெஸ்ட்பீல்டு ஸ்டேட் கல்லுõரியை சேர்ந்த எரிக் பிரஸ்லர், ஆன்டோரியோவில் உள்ள மெக்மாஸ்டர் ஹாமில்டன் பல்கலைக்கழகத்தை சேர்ந்த பால்ஷைன் ஆகிய நிபுணர்கள், இணைந்து வெப்சைட் மூலம் சர்வேயும், நேரடியாக ஆய்வும் நடத்தினர். மொத்தம் இரண்டாயிரம் மாணவ, மாணவிகளிடம் இதுதொடர்பாக சர்வே எடுக்கப்பட்டது. அவர்களிடம் கேட்கப்பட்ட கேள்விகள் பெரிதாக ஒன்றுமில்லை. "உங்களை ஜோக் மூலம் சிரிக்க வைக்க வேண்டும் என்று உங்கள் நெருக்கமான நண்பரை எதிர்பார்ப்பீர்களா?' என்று மாணவிகளிடம் கேட்கப்பட்டது. பெரும்பாலோர், "ஆம் ' என்றனர். அது…

  20. அவளிடம் மதி மயங்கு! உனக்காகப் பிறந்தவள், உனக்கென்று ஒதுக்கப்பட்ட காதல் கணத்தில்… சட்டென்று உன் கண் முன்னே தோன்றுவாள். அந்த தேவ நிமிஷத்தில் நீ தொலைந்துபோவாய்! உன் நண்பர்கள், அவளது வீதியில் தொலைந்துகிடக்கும் உன்னைக் கண்டெடுத்து வந்து உன்னிடம் கொடுப்பார்கள். அது அவர்கள் நட்பின் கடமை. உன் காதலின் கடமை என்ன தெரியுமா? உன் நண்பர்கள் கொடுத்த உன்னை எடுத்துக்கொண்டு உடனே அவளிடம் ஓட வேண்டும். மீண்டும் தொலைப்பதற்காக! * ஆயிரம் முறை அவள் கண்ணில் படு! அவள் திரும்பிப் பார்க்கும் இடத்தில் எல்லாம் நீ அவள் கண்ணில் பட வேண்டும். அதிசயமாய் அதிகாலை வாசல் தெளிக்க அவள் வரும் நாளில் பனித் துளி மாதிரி பார்வையில் படு. குடும்பத்தோடு அவள் இரண்டாம் ஆட்டம் பார்த்துவிட்டு…

  21. இன்டைய கால கட்டத்தில் காதலித்து திருமணம் செய்வது நல்லதா அல்லது பெற்றோர்கள் மூலம் பேசித் திருமணம் செய்வது நல்லதா...காதலித்து திருமணம் செய்தால் எமது மனதிற்குப் பிடித்தவரைத் திருமணம் செய்யலாம் கணவன்,மனைவிக்கிடையே ஏதாவது பிரச்சனை வந்தால் அதற்கு அவர்களே பொறுப்பு ஆனால் பெற்றோர் பேசித் திருமணம் செய்து வைத்து தம்பதியினரிடையே பிரச்சனை வந்தால் அதற்கு திருமணம் செய்து வைத்தவரே பொறுப்பு...உங்களைப் பொறுத்த வரை எந்த திருமணம் சிறந்தது என நினைக்கிறீங்கள்? புலம் பெயர் நாட்டில் பிறந்து வளர்ந்தோர் அந்த நாட்டில் வேற்று இனத்தவரைக் காதலித்து திருமணம் செய்கின்றனர் இது ஆரோக்கியமானதா...இதனால் எமது மொழி,கலாச்சாரம்,பண்பாடு என்பன அழிந்து போகாதா...அல்லது மாறி வரும் இண்டைய உலகத்தில் இது தேவையானதா…

  22. எனது முதல் பதிவாக என்ன போடலாம் என்று தலையைச் பிச்சுக்கொண்டிருந்த வேளை நான் ஏன் காதல் பற்றி எனது முதல் பதிவு இருக்ககூடாது என யோசித்து அதையே கொஞ்சம் ஆராய்ச்சி பண்ணி எழுதுவம் என எண்ணி என் முதல் உளறலாக காதலை உளறுகிறேன் பார்த்தியலா காதல் என்றாலே உளறல்தான். ஆதாம் ஏவாள் காலத்திலிருந்து இந்த காதல் என்ற மூன்று எழுத்து சமாச்சாரம் மனித சமூகத்தை ஆக்கிரமிக்க தொடங்கிவிட்டது. அதிலும் இந்த ஹைடெக் காலத்தில் அது ஒரு பொழுது போக்கு அம்சமாகி மாறியதுதான் ரொம்பக் கொடுமை. கண்டதும் காதல் இன்று நேற்று அல்ல இராமாயண காலத்திலேயே தொடங்கிவிட்டது. அதுதான் அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினான். தற்போது அண்ணனும் நோக்கியா அவளும் நோக்கியா என மாறிவிட்டது. 2000 வருடத்தில் நோக்கியா என்ற ஒரு மொபைல் போ…

  23. காதல் எங்கே போனது? சதீஷ் - ரேகா இருவரும் இப்போது பிரிந்துவிட்டார்கள். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை. குடும்ப நீதிமன்றத் தீர்ப்பின்படி குழந்தை இப்போது ரேகாவிடம் வளர்கிறது. இருவரும் காதல் கல்யாணம் செய்துகொண்டவர்கள். ''என் தலையெழுத்துடி, உன்னைப் போய் கல்யாணம் செய்துகொண்டேன் பார்'' - இப்படி ஆரம்பித்தது ஆரம்பக் கசப்பு. ''ஓடி ஓடி வந்து காதலிச்சுட்டு, இப்படிப் பேசுறீங்களே!'' - ரேகாவுக்கு அதிர்ச்சி! காதல் எங்கே போனது? ஆசை ஆசையாகக் காதலித்துத் திருமணம் செய்துகொண்டவர்கள் பிரிவது எதனால்? லியோ புஸ்காக்லியா (Leo puscaglia) என்கிற மனநல மருத்துவர், காதலைப் பற்றி ஆராய்ச்சி செய்தார். 'காதல் என்பது-நம்பிக்கை, அப்படியே ஏற்றுக்கொள்ளுதல், அக்கறையும் பகிர்வும்கொள்ளுதல்…

    • 4 replies
    • 6.7k views
  24. Started by Jamuna,

    அண்ட சராசரங்கள் அனைத்தும் ஏதோ ஓர் ஈர்ப்பில்தான் இயங்கிக் கொண்டிருக்கிறது. அந்த ஈர்ப்பு ஒவ்வோர் அணுவிலும் நிரம்பியிருக்கிறது என்கிறது விஞ்ஞானம். உயிர்சமூகம் தன்னை ஆண், பெண் என இரண்டாகப் பிரித்து தங்களுக்குள் உருவாகும் ஈர்ப்பின் மூலம் இணைந்து முழுமை பெற்றுவிடுகிறது. இந்த இனிய உணர்வை 'காதல்' என்று குறிப்பிடுவதில் தவறில்லை. ஆதிமனிதர்கள் கட்டுப்பாடுகளற்று காதலித்தார்கள். அவர்கள் வாழ்தலின் முக்கிய குறிக்கோள் காதலாக மட்டுமே இருந்தது. அதனால் காதலை விருப்பம்போல் அனுபவித்தார்கள். மனிதன் தங்களுக்கான ஒலி, ஓசை, மொழி, எழுத்து இவை எதுவும் அறியப்படாததற்கு முன்பே அவர்களால் அறியப்பட்டது காதல்; காதல்; காதல் மட்டுமே. கட்டுப்பாடுகளற்று காதலித்த ஆதிமனிதர்களின் மீது மெல்ல மெல்…

    • 21 replies
    • 3.5k views
  25. சிவக்குமார் உலகநாதன் பிபிசி தமிழ் படத்தின் காப்புரிமை LOIC VENANCE 'மனிதர் உணர்ந்து கொள்ள இது மனித காதல் அல்ல, அதையும் தாண்டி புனிதமானது' - 90களின் துவக்கத்தில் வெளிவந்த இந்த தமிழ்த்திரைப்பட பாடல்வரியும், அந்த குரலில் வழிந்தோடும் உணர்வும் இன்றளவும் காதல்வயப்படுவர்களை சிலாகிக்க வைத்து கொண்டே இருக்கிறது. 'எனது காதலும் புனிதமானதுதானே! அதையும் தாண்டி புனிதமான காதல் என்றால் அது எப்படி?'' உவமைக்காக கற்பனையாக எழுதப்பட்ட சினிமா பாடல்வரி என்பதை தாண்டி அது குறித்து நண்பர்கள் பலமுறை விவாதித்துள்ளனர். ''அவ்வளவு …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.