Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இனிய பொழுது

மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை

பதிவாளர் கவனத்திற்கு!

இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.

சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. சிங்கம் காட்டுக்கு ராசாவாம்! இங்கே ஒரு வரிக்குதிரை சிங்கத்தை நீரினுள் அமிழ்த்திவிட்டுத் தப்பியோடும் காட்சியைப் பாருங்கள். இதேபோலத்தான், அடிக்கடி ,இறையாண்மை என்ற பதாதையைத் தூக்கிப்பிடித்தபடி அட்டூழியங்களை அரங்கேற்றிய சிறிலங்காவின் முகத்திரை கிழியும் காலமும் வெகுதூரத்திலில்லை.

    • 2 replies
    • 2.8k views
  2. எனது நண்பர் ஒரு நாள் தொலைபேசி எடுத்து எப்படி எங்கன்ட ஆட்களின் அடி சொல்லிவேளையில்லை இதை தான் நான் எதிர்பார்த்து கொண்டு இருந்தேன் என்று அண்மையில் சிறிலங்கா இராணுவம் அடைந்த தோல்வியை சொன்னார் கிரிக்கட் ஸ்கோர் சொல்வதை போல் 75 எல்லாம் அவுட் என்றார்.நான் பதிலுக்கு இராணுவமும் மனிசன் தானே என்று சொன்னேன் அதற்கு கோபபட்ட நண்பர் என்னை பயங்கரமாகா திட்டி விட்டு தொலைபேசியை துண்டித்து விட்டார்,(இவ் நபர் ஒரு கிழமைக்கு முதல் என்னோர் ஒரு சண்டையும் காணவில்லை அங்கே ஒரு ஒரு சனமா செத்து கொண்டு இருக்கிறது என்று புலிகள் ஒரு பதிலடி கொடுப்பதில்லை என்று மனதாப பட்டவர்). இன்றிரவு 10 மணி போல் தொலைபேசி மீண்டும் ஒலித்தது அதே நண்பர் இன்றக்கு எப்படி எங்கன்ட ஆட்களின் அடி 85 ஓல் அவுட் என்று சொன்னார் நான்…

  3. உகங்ளால் இப் பகக்த்தை பக்டிக முந்டிதால், உகங்ளை பாட்ராடியே ஆக வேடுண்ம்.100குக் 55 மகக்ளால் மடுட்மே இபப்டி பக்டிக முயுடிம். எனான்ல் நபம்ப் முயடில்விலை, எபப்டி தஇ பக்டிறேகின் என்று? ஆசச்ரிமாயன சதிக்க் கொடண்து மதனினின் ளைமூ. ஒரு ஆய்ராயிசில்,கேபிம்ட்ரிஜ் பகல்க்லைழககம் இந்த உமைண்யை கடுண்பிப்டித்ள்துளது. எத்ழுக்துகள் எந்த வசையிரில் உளள்து எபன்து முகிக்மியல்லை. முதல் எத்ழுதும் கசிடையாக உள்ள எத்துழும், சயாரின இத்டதில் உளள்தா எபன்தை மடுட்ம் பாத்ர்தால் போதும். எனாதல் எறான்ல், மதனினின் மூளை முதல் எத்ழுயுதைம், கைடசி எத்ழுயுதைம் மடுட்மே பக்டிகும்.பாக்கி உள்ள எத்தழுதுகக்ளை தாகனாவே உவாள்ங்கி கொளுள்ம். ஆச்ரிசயகமால்யிலை? ம், நான் எபொப்துழும் நிதனைதுண்டு எத்ழுதுகக்ள் மிவுகம் முகிக்யம் என்ற…

  4. “காசு முக்கியமில்ல கண்ணுங்களா..!” - மெரினாவைக் கலக்கும் மீன் கடை சுந்தரி அக்கா 43 டிகிரி வெயில் சென்னையை கொளுத்தி எடுத்துக்கொண்டிருக்கும் மத்தியான நேரம். விடுமுறைக்கு வந்திருக்கும் தென் தமிழக சுற்றுலா குடும்பம் ஒன்று போலீஸ் எச்சரிக்கையும் மீறி மெரினா கடலில் குளித்து ஈரம் சொட்டச் சொட்ட அந்த தார்ப்பாய் நிழலுக்குள் வந்தது. அதில் இருந்த இளம்பெண் ஒருவர் பசித்த கண்களுடன் மீன் பொரித்துக்கொண்டிருந்த பெண்ணைப்பார்த்து, "என்னா இருக்கு" என்றார். "ம்ம்..கடை கீது" என்று வந்த சென்னைத்தமிழ் பதிலில் கொஞ்சம் பேஸ்த்தடித்துதான் போய்விட்டார் அந்தப்பெண். லேசான கோபத்தோடு நகர்ந்த அந்தக்குடும்பத்தை "அட இன்னாம்மா நீயி.. அக்கா பொ…

  5. ‘இந்திரா நூயி’ பெயரை கேட்டால் எதோ வேறு மாநிலத்தில் பிறந்தவர் போல் தெரியும். இவரின் முழுப் பெயர் இந்திரா கிருஷ்ணமூர்த்தி நூயி. 1955 ஆம் ஆண்டு சிங்கார சென்னையில் பிறந்தவர். சென்னை கிறிஸ்டியன் கல்லூரியில் ‘B.Sc’ படிப்பும், ‘IIM’- கல்கத்தாவில் MBA படிப்பும், யெல் பல்கலைக்கழகத்தில் ‘Public & Private Management’ முதுநிலை பட்டம் பெற்றவர். 1976ல் ‘Beardsell’ டெக்ஸ்டைல் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார். அதன் பின் ‘Asea Brown Boveri, Motorala, Bostan Consulting Group, Johnson & Johnsn’ என்று பல நிறுவங்களில் பணி புரிந்துள்ளார். பெப்ஸி நிறுவனத்தில் 1994ல் Vice-President, Strategic Planning & Development’ ஆக சேர்ந்தார். தன் கடின உழைப்பால், இன்று பெப்ஸி நிறுவனத்தில் ‘Chair…

  6. http://sound6.mp3pk.com/indian/sanam_teri_kasam(1982)/stk3(www.songs.pk).mp3 பெண்குரல் Remix: http://banglamusicmp3.com/modules/mp3/music/Hindi/Hindi_Remix/Mere Naseeb Remix/Sanam Teri Kasam.mp3 ஆண்குரல் மூலம்: http://sound6.mp3pk.com/indian/sanam_teri_kasam(1982)/stk4(www.songs.pk).mp3 http://www.youtube.com/watch?v=oZdbl8VS6aI பெண்குரல் மூலம்: பாடல்: Sanam Teri Kasam | பாடகன்

  7. எம்.ஜி.ஆரின் இனிய பைந்தமிழ் கானங்கள்... www.MGRSongs.tk

    • 2 replies
    • 2.8k views
  8. அஸ்கு மாறோ அஸ்கு மாறோ ...

  9. வணக்கம், நான் நேற்று 'பூ' என்ற ஒரு படம் பார்த்தன். மிக நன்றாக இருந்திச்சிது. ஒரு அடிதடி இல்லாமல், வழமையான கொலை பாலியல் வல்லுறவுக்கள், கடத்தல்கள், அறுவைகள் இல்லாமல் சூப்பராக படம் எடுக்கப்பட்டு இருந்தது. படம் மூலம் சொல்லவருகின்ற செய்தியும் ஆழமானதாய், ஆக்கபூர்வமானதாய் இருக்கின்றது. நீங்களும் ஏற்கனவே இதை பார்த்து இருக்கிறீங்களோ? அழகான ஒரு படம். அதிலை வந்த சூச்சூ மாரி என்கின்ற பாடல்... சூப்பர்

  10. இராவணத் தீவு – பயணத் தொடர் January 27, 2020 Paula Bendfeldt இன் இந்த வரிகள் எவ்வளவு உண்மையானவை. தனக்குள்ளாகவும், வெளியேயும் பயணப்பட்டுக் கொண்டே இருக்கின்ற மனிதன் வாழ்நாள் முழுவதும் கற்றுக்கொண்டே இருக்கின்றான். மறுபுறம் மனதளவில் இளமையாகவே இருக்கின்றான் என தோன்றுவதுண்டு. பயணம் செய்கின்ற மனிதனின் உலகம் விரிவடைகின்றது. பயணம் செய்கின்ற மனிதனின் வானம் விசாலப்படுகின்றது. அவனது கால்கள் அவனுக்கு புதிய நம்பிக்கைகளைத் தருகிறது. புதிய பாதைகளைக் காட்டுகின்றது. தனக்குள்ளாகவும், வெளியேயும் பயணித்துக்கொண்டே இருக்கின்ற மனிதனுக்கு வாழ்க்கை அதன் மர்ம முடிச்சுகளை ஒவ்வொன்றாய் அவிழ்க்கத்துவங்குகின்றது. Paolo Coelho சொல்வதுப்படி “Travel is never a matter of mone…

    • 12 replies
    • 2.8k views
  11. ஆண் தென்றல் உறங்கியபோதும் திங்கள் உறங்கியபோதும் கண்கள் உறங்கிடுமா? - காதல் கண்கள் உறங்கிடுமா? - காதல் கண்கள் உறங்கிடுமா? தென்றல் உறங்கியபோதும் திங்கள் உறங்கியபோதும் கண்கள் உறங்கிடுமா? - காதல் கண்கள் உறங்கிடுமா? - காதல் கண்கள் உறங்கிடுமா? பெண் ஒன்று கலந்திடும் நெஞ்சம் உறவை நாடிக் கெஞ்சும் கண்கள் உறங்கிடுமா? - காதல் கண்கள் உறங்கிடுமா? கண்கள் உறங்கிடுமா? - காதல்கண்கள் உறங்கிடுமா? ஒன்று கலந்திடும் நெஞ்சம் உறவை நாடிக் கெஞ்சும் கண்கள் உறங்கிடுமா? - காதல் கண்கள் உறங்கிடுமா? கண்கள் உறங்கிடுமா? - காதல் கண்கள் உறங்கிடுமா? ஆண் நீள இரவிலே தோன்றும் நிலவைப் போலவே ....நிலவைப் போலவே வாழைக்குமரியே நீயும் வந்த போதிலே ..…

  12. நானு ரொம்ப ரசிச்ச பிறமொழி பாடல்கள்! http://www.youtube.com/watch?v=DHyJTpDFgc8 http://www.youtube.com/watch?v=kLtPOIuY1PQ http://www.youtube.com/watch?v=8CcwFKfeur8&feature=related யாருக்காச்சும் புடிக்குமா தெர்லயே!

  13. guess these tamil songs - 1.🍎👩👉❓ - 1. ஆப்பிள் பெண்ணே நீதானோ 2.☎🔔😆👉 3.👀❤👱‍♂🙋‍♂✍✉ 4.👰🏻👧1⃣ 5.🦁🚶⛰🧗‍♂ 6.🦌👩⏺🦌👩 7.🥭🥭🥦🥭 8.👴👵🏠❌ 9.🧂🌜👩🌜 10.👉🌪🙋‍♂🌧👍🗣💆‍♂🐐🚐 11.🦁👩🦁👩👬👉🙏 12.❤👹❤👹 13.⭐🚪🌫8⃣ 14.🙋‍♂🛺🚗n🛺🚗n 15.🥻🏠🙅‍♀👩‍❤‍👨 16.🦩🕊🕊🐓🕊🕊🦜🕊🕊🦚🕊 17.🧺🆙🧺 18.🧂🥓🍚 19.🤳👶🤲🥰🥰 20.🔔🔔🛕🔔🛕🔔👂

  14. பெரும்பாலான கேள்விகள் நேரடியாக அல்லது மறைமுகமாக விடைகளைக் கொண்டிருக்கும். ஆனால் சிலவகையான புதிர்களுக்கு லேட்டரல் திங்கிங் எனப்படும்.தலைகீழ் சிந்தனை தேவைப்படுகிறது. இத்தகைய புதிர்களுக்கு இதுதான் விடை என்று கிடையாது. சரியாக எது பொருந்தினாலும் அது விடையே. எனக்கு மெயிலில் வந்த அதுபோன்ற சில புதிர்களை இங்கே பகிர்ந்து கொள்கிறேன். அவரவருக்குத் தோன்றும் விடைகளை முயற்சி செய்யலாம். 1. The Man in the Elevator 1.ஒருவர் உயரமான கட்டிடம் ஒன்றில் வசிக்கிறார். தினமும் லிஃப்டில் கீழேசென்று வேலைக்கு செல்வார். திரும்ப வரும் போது பாதி வரை லிஃப்டில் வந்துபின்னர் படியேறி செல்வார். ஆனால் மழைக்காலங்களில் மட்டும்லிஃப்டிலேயே மேலே செல்வார். ஏன்? இதற்க்கான விடை அனேகமாக பலரிற்க்கு தெரிந…

  15. முதலில.. காதலுன்னு பின்னால சுத்துவீங்களே.. அந்தப் பொண்ணு.. (நீங்க அவ பின்னாடி சுத்துறீங்க என்றதை நல்லா உறுதி செய்த பின்னர்..) தான் ஏதோ.. பெரிய உலகத் தலைவர் என்ற நினைப்பில உங்களுக்கு தருவா பாருங்க ஒரு அட்வைஸ்... அதை இப்ப பாருங்க...

  16. Started by மொழி,

    சவுதிஅரேபியாவின் றியாத் நகரில் 10.03.2009 காலை11.30 மணியளவில் தொடங்கிய மண்மழை நிழற்படங்கள். படங்களைத்தரவேற்றம்செய்ய முடியாமலிருக்கிறது. (Upload failed. Please ask the administrator to ensure the uploads directory is writeable) இங்கே சென்று பார்க்கவும்.http://img525.imageshack.us/gal.php?g=dsc00062i.jpg உறவுகளே முடிந்தால் படங்களை நேரடியாக இணைத்து விடவும். நன்றி

  17. வணக்கம் உறவுகளே முன்னர் அடிக்கடி புகைப்படங்களை ஒரு தலைப்பில் தொடர்ச்சியாக இணைத்துவந்தேன். கள உறவுகளும் தங்கள் புகைப்படங்களை இணைத்து வந்தார்கள். எனக்கு நேரம் கிடைக்கும் போது என்னால் சொந்தமாக எடுக்கப்பட்ட புகைப்படங்களை இணைக்கவுள்ளேன். இப்பகுதியில் உங்களால் சொந்தமாக எடுக்கபட்ட புகைப்படங்களையும் இணைக்கலாம்

  18. கனவில் உன்னை கண்டு நிஜத்தில் உன்னை நினைத்து சிரிக்கிறேன் நிஜத்தில் இன்றி நித்திரையில் நீ வந்ததென்று ,,,,,,, பேசிய நீ பேசாத போது பேதையாய் ஆகுறேன் ஆசையாய் உன்னுடன் அலம்பியத்தை நினைத்து புலம்பியே திரிகிறேன் புரிவாயா நீ .... http://m.youtube.com/watch?v=GXjE2Zxcc60

    • 5 replies
    • 2.8k views
  19. http://www.youtube.com/watch?v=KRClU3hUf34

    • 14 replies
    • 2.7k views
  20. Uploaded with ImageShack.us இந்த பதிவுலகம் விசித்திரம் நிறைந்த பல சம்பவங்களைச் சந்தித்து இருக்கின்றது. புதுமையான பல மனிதர்களைக் கண்டிருக்கிறது. ஆகவே இந்தச் சம்பவமும் விசித்திரமல்ல, வழக்காடும் நான் புதுமையான மனிதனுமல்ல. வாழ்க்கைப் பாதையிலே சர்வ சாதாரணமாகக் காணக்கூடிய ஜீவன்தான். என் பேரோ வரோதயன்;. வரோ என்ற பெயரில் பதிவுகளை ஆரம்பத்தில் எழுதினேன். வலையில் ஈ மொய்த்தது. வாக்குப் போட யாருமில்லை. “அடச்சீ! இதெல்லாம் ஒரு பதிவா?” என்று கொமன்ட் பண்ணக் கூட ஒருவருக்கும் தைரியம் வரவில்லை. பின்னர் மன்னார்க்குடி ஜோசியர் சொன்னது போல என் அப்பாவின் முதல் எழுத்தையும் சேர்த்து கானா வரோ என்று பெயர் வைத்தேன். பாலோவர்ஸ்கள் இணைந்தார்கள். வாக்குகள் விழுந்தன. பின்னூட்டங்கள் குவ…

  21. வருட‌ம் 16 கார்த்திக்,குஸ்பு நடித்த பட‌ம் இது...பசில் இயக்க இளையராஜா இசையமைக்க சிறந்த கதையமைப்பைக் கொண்ட‌ அற்புதமான பட‌ம் ...இளையராஜாவின் இசையமைப்பில் பாட‌ல்கள் எல்லாம் அற்புதம்...ஜேசுதாசுக்கு அந்தப் பட‌த்தில் பாடிய ஒரு பாட்டுக்காக தேசிய விருது கிடைத்தது...பட‌ம் தொட‌க்கமே வித்தியாச‌மாக தொட‌ங்கிறது...குஸ்புவின் இர‌ண்டாவது பட‌மாம் ஆனால் இந்தப் பட‌ம் தான் முதலில் வந்ததாம்...நீங்கள் இப்பட‌ம் பார்த்து இருக்கிறீர்களா?...இப் பட‌த்தை பற்றிய உங்கள் கருத்து என்ன? நீங்கள் பார்த்து ர‌சித்த உங்கள் மனதிற்கு பிடித்த பட‌ங்களைப் பற்றி இத் திரியில் எழுதுங்கள்...நல்ல பட‌மாய் இருந்தால் மற்றவர்களும் பார்க்கலாம்...நன்றி

  22. அடி ஆத்தாடி........ அடி ஆத்தாடி இள மனசொன்னு ரெக்ககட்டி பறக்குதே சரிதானா அடி அம்மாடி ஒரு அலைவந்து மனசுல அடிக்குதே அதுதானா உயிரோடு உறவாடும் ஒரு கோடி ஆனந்தம் இவன் மேகம் ஆகா யாரோ காரணம் (அடி ஆத்தாடி) மேல போகும் மேகம் எல்லாம் கட்டுப்பாட்டு ஆடாதோ ஒன்ன பார்த்து அலைகள் எல்லாம் மெட்டு கட்டி பாடாதோ இப்படி நான் ஆனதில்ல புத்தி மாறிப் போனதில்ல முன்ன பின்ன நேர்ந்ததில்ல மூக்குநுனி வேர்த்ததில்ல கன்னிப்பொன்னு கண்ணுக்குள்ள கத்திச்சண்ட கண்டாயோ படபடக்கும் நெஞ்சுக்குள்ள பட்டாம்பூச்சி பார்த்தாயோ எச கேட்டாயோ (அடி ஆத்தாடி) தாகப்பட்ட நெஞ்சுக்குள்ள ஏகப்பட்ட சந்தோஷம் உண்மை சொல்லு பொன்னே என்ன என்ன செய்ய உத்தேசம் வார்த்த ஒன்னு வாய்வரைக்கும் வந்துவந்து போவதென்ன …

  23. இஞ்சை பாருங்கோ..... எங்கடை சாறம். இதை தங்கடை கண்டுபிடிப்பு மாதிரி பீலா விடுகினம். சாறத்திலை இருக்கிற சுகம் எதிலையும் இல்லை கண்டியளோ.

  24. இமயமலைச் சாரலில் 20 வருடங்களுக்கு ஒரு முறை மலரும் 'நாரிபோல்' அசப்பில் உடையில்லாத பெண் போலவே இருக்கும் இம் மலரின் பெயர் நாரிபோல் . தாய்லாந்தில் உள்ளது . கூகுளில் நாரிபோல் (naree phol)என் தட்டச்சு செய்தால் மேல் விபரம் அறியலாம்.. நன்றி முகனூல் பக்கம் The Lady Tree in Near Thailand

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.