இனிய பொழுது
மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை
இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.
சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3573 topics in this forum
-
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள வயல்வெளிகளில் மயில்கள் நடமாடுவதைக் காணக்கூடியதாக உள்ளது. மீராண்ட உம்மாரி வயல் கண்டத்தில் இந்த மயில்கள் நடமாடுவதை படங்களில் காணலாம். (ஜ.நேகா) http://tamil.dailymirror.lk/--main/134767-2014-11-26-04-17-58.html
-
- 8 replies
- 792 views
-
-
முதல் முறையாக இந்தியப் பின்னணியைக் கொண்ட பெண் மிஸ் அமெரிக்காவாகத் தெரிவுசெய்யப் பட்டுள்ளார். தெலுங்கு பின்னணியைச் சேர்ந்தவர் நினா தாவுலுரி. அழகி என்று சொல்லும்படியாக இல்லை என்று ஐ யாம் ஃபீலிங்கு.
-
- 8 replies
- 1.4k views
-
-
நீளமான பெயர்களால், குறிப்பாக நம்மாட்களுக்கு பல வேளைகளில் சங்கடங்கள். குறிப்பாக வெளிநாடுகளில். வெளிநாட்டுக்காரர் கடிச்சுக் குதறாத குறையாக சப்பித் துப்புவார்கள் எமது பெயர்களை. ஆனால் இதையெல்லாம் குறித்து நீங்கள் அலட்டிக்கொள்ளத் தேவையில்லை. எமனுக்கு எமனான ஊர்ப் பெயர்களும் உலகத்தில் இருக்கு..
-
- 8 replies
- 998 views
-
-
Quebec நகரிலுள்ள இந்த நீர்வீழ்ச்சி நயகரா நீர்வீழ்ச்சியை விட 27m உயரத்திலிருந்து விழுகிறதாம். இந்த இடத்துக்கு போய்ச்சேரதுக்குள்ளே போதும் போதும் என்றாயிடுச்சு.மலையில ஏறுறதும் இறங்குறதும் ஐயோயோயோ! இந்த நீர்வீழ்ச்சியின் அடிவாரத்திலிருந்த காதற்சின்னங்கள் :-)) இதைப்பார்த்தா யாருக்கும் கன்னியாய் 7 சுடுகிணறுகள் ஞாபகம் வருதா?
-
- 8 replies
- 3k views
-
-
ஜோதிடர் சந்திரசேகர பாரதி வழங்கும் 2011 ஆங்கிலப் புத்தாண்டுப்பலன்கள் வாசக நேயர்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். இப்புத்தாண்டு துவாதசி, விசாக நட்சத்திரம், சித்தயோகம், கன்னியா லக்னத்தில் பிறக்கிறது. லக்னத்தையும் 3, 11-ஆம் இடங்களையும் குரு பார்ப்பதுடன், சனி, சந்திரன், புதன், சுக்கிரன் ஆகியோரையும் குரு பார்ப்பதால் இந்த ஆண்டில் பிற நாட்டுத் தொடர்பு வலுப்பெறும். சகோதர ஒற்றுமை கூடும். தகவல் தொடர்பு இனங்களால் ஆதாயம் கூடும். ஏற்றுமதி-இறக்குமதி இனங்களால் அதிகம் ஆதாயம் பெறலாம். குருவின் நட்சத்திரத்தில் சந்திரன் அமர்ந்து, குருவால் பார்க்கப்படுவதால் நாடு சுபிட்சம் பெறும். மக்கள் மனதில் தெய்வபக்தி கூடும். அறப்பணிகள் வளரும். கோயில்கள் புதுப் பொலிவு பெறும். த…
-
- 8 replies
- 1.7k views
-
-
-
- 8 replies
- 2.5k views
-
-
இணையத்தை கலக்கும் அடுத்த மலையாள பெண்! இவரின் ரியாக்ஷனுக்கு பசங்க கிளீன் போல்டு தான்... கடந்த வருடம் ஜிமிக்கி கம்மல் என்ற மலையாள பாடல் உலகம் முழுவதும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. வெளிபாடிண்டே விசேஷம் படத்தில் வெளியான இந்த பாடலுக்கு ஷெரின் என்ற பெண் நடனமாடியிருந்தார். இதில் அவரது நடனத்திற்கு பல ரசிகர்கள் அடிமை. இதனை தொடர்ந்து மலையாளத்தில் வெளியாகவிருக்கும் “Oru Adaar Love” என்ற படத்தில் மாணிக்க மலராய பூவி.. என்ற பாடல் வெளியாகி வைரலாகி வருகிறது. இதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் அதில் நடித்திருக்கும் பிரியா தான். இதில் அவர் கொடுக்கும் ரியாக்ஷனால் பசங்க கிளின் போல்ட் ஆகிவிடுகின்றனர். அவர் தான் அடுத்த "மலையாள குயின்" என்றும் ரசிகர்கள் கமெ…
-
- 8 replies
- 1.8k views
-
-
பிரிட்டனை சேர்ந்த இளம் அம்மா ஒருவர் ரயில் பயணத்தின் போது முகம் தெரியாத மனிதரிடம் இருந்து தனது தாய்மைக்கு கிடைத்த பாராட்டால் நெகிழந்து போயிருக்கிறார். அந்த பாராட்டை வழங்கிய மனிதரின் நல்ல மனதிற்கு நேரில் நன்றி சொல்வதற்காக அவருக்காக ஃபேஸ்புக் தேடலில் ஈடுபட்டிருக்கிறார். சமந்தா வெல்ச்,23, எனும் அந்த இளம் அம்மா, தனது மூன்று வயது மகன் ரெய்லானுடன் பிர்மிங்காம் நகரில் இருந்து பிளைமூத் நகருக்கு ரயிலில் சென்றிருக்கிறார். அலுப்பூட்டக்கூடிய ரயில் பயணங்களில் சுட்டி பையன்களை சமாளிப்பது சவாலானதுதான் இல்லையா? ஆனால் சம்ந்தா மிகவும் அன்பாகவும், பொறுமையாகவும் தன் மகனுக்கு கதை சொல்லியபடி ,பாடிக்கொண்டும் அவனோடு விளையாடிக்கொண்டும் வந்திருக்கிறார். சிறுவன் ரெய்லானும் உற்சாகமாக அம்மாவுடன் வி…
-
- 8 replies
- 979 views
-
-
இறுதியில் என்ன சொல்றாங்க?
-
- 8 replies
- 1.2k views
-
-
மலையாளம் தமிழ்
-
- 8 replies
- 3.6k views
-
-
-
இதில் எனது மகளும் ஆடுகின்றார் ஆண்கள் : காணீரோ நீர் காண்… சோழ வெற்றி வாள் ஒன்றைக் காணீரோ… ஓ அழகிய பூவே செல்லடியோ… மலரிடு போ சகி… ஆண்கள் : வீரா ராஜ வீர… சூரா தீர சூர… வீழா சோழ வீர… சீரார் ஞாலம் வாழ… வாராய் வாகை சூட… ஆண் & பெண்கள் : தொடுவோர் பகைப்போரை நடுகல் சேர்க்கும் வீர… மாறா காதல் மாற… பூவோர் ஏங்கும் தீர… பாவோர் போற்றும் வீர… ஆண்கள் & பெண்கள் : உடைவாள் அதைத் தாங்க… பருதோல் புவி தாங்க… வளமாய் எமை ஆழ… வருவாய் தனம் ஏற… ஆயிரம் வேளம் போல… போர்க்களம் சேரும் சோழ… ஆண் & பெண்கள் : வேந்தா ராஜ ராஜ… வாராய் வாகை சூட… வீரா ராஜ வீர… சூரா தீர சூர… பெண்கள் : விறலியர் கானம் பாட… கணிகையர் நடனம் ஆட… …
-
- 8 replies
- 1.3k views
-
-
மழையின் சங்கீதம் என்னமோ தெரியவில்லை இந்த இயற்கையின் சங்கீதம் எனக்கு நன்றாக பிடித்துக்கொண்டது. மழைபெய்யும்போது இப்படி இரசித்திருப்போமா? எதுவும் அது இல்லாதபோதுதான் அதன் அருமை தெரிகிறது. மனது அப்படியே குழந்தைபோல் தாவச்சொல்கிறது. இதுவும் நன்றாகத்தான் இருக்கிறது
-
- 8 replies
- 1.7k views
-
-
கருத்த உருவம் காவிப்பற்கள் தெரிய சிரிப்பு.. எண்ணெய் பூசிய உடல்போல் வழுவழுப்பான தேகம் கையில் இருக்கும் உருண்டைத்தடியில் உருட்டப்பட்ட ..இனிப்பு சுருள் அதற்கு ரெயின் கோட்டு வெள்ளை நிற பொலித்தீன் மடித்துக் கட்டிய சாரமும் அழுக்குத் துணியால் முண்டாசும் கட்டி மூக்குத் துடைக்கவும் முட்டாசு அழுக்கை துடைக்கவும் துணித்துண்டு ஒன்று இதுதான் ..அந்தக்கால இனிப்பு வண்டி... பம்பக் ..பம்பக் என்று கத்திக் கொண்டே வரு ம் அந்த வண்டி மனிதன் ஐந்துசதம் பத்து சதத்துடன் முட்டிமோதும் எம்மை ஆசை வார்த்தை கூறி இனிப்புச் சுருளை இழுத்து நீட்டி மடக்கி..நீட்ட இனிதாய் மகிழும்..எம்மனம் இப்படி... இந்த பம்பாய் மிட்டாசு தின்று மகிழ்ந்த அந்த இனிய நாட்களை ஊரில் நின்றபோது கற்பனையில்தான் காணமுடிந்தது.... எ…
-
-
- 8 replies
- 400 views
-
-
தொலைக்காட்சியில் இணைய வழியாக யூடுயூபில் 'இசை'யென்று தேடியதில் சில பாடல் காணொளிகள் மிக அருமையாக இருந்தன.. அவற்றின் சிலவற்றை காண்போமா..? அந்தக்கால "சிவந்த மண்(1969)" திரைப்படத்தில், எல்.ஆர் ஈஸ்வரி பாடிய இந்தப்பாடலில்தான் இதுவரை மிக அதிகமான இசைக்கருவிகள் பயன்படுத்தப்பட்டதாக சிறப்பு உண்டு.. மெல்லிசை மன்னரின் அந்த அருமையான இசையையும், எல்.ஆர்.ஈஸ்வரியின் பாடல் பங்களிப்பையும் மிக அருமையாக இக்காணொளியில் பிரதிபலிப்பதை காணலாம்.. சிவரஞ்சனிக்கும், இசைக்குழுவிற்கும் சபாஷ்! "பட்டத்து ராணி பார்க்கும் பார்வை, வெற்றிக்குத்தான் என எண்ண வேண்டும்.."
-
- 8 replies
- 3.2k views
- 1 follower
-
-
-
- 8 replies
- 1.5k views
-
-
-
- 8 replies
- 740 views
-
-
மதுபானங்களும் அதன் வகைகளும்... 1. ஜின் (Gin) - ஜூனிப்பர் (Juniper) பழங்கள் எனப்படும் ஊசி இலை காடுகளில் வளரும் சவுக்கு மரங்களிலிருந்து தயாரிக்கப்படும் மது. தோன்றிய ஊர் - நெதர்லாந்து (Netherlands), சுவை - ஊசி இலை மூலிகைகள் 2. வோட்கா (Vodka) - உருளை கிழங்குகள் , பார்லி பயிரிலிருந்து காச்சப்படும் சரக்கு . தோன்றிய ஊர் - ருஷ்யா, சுவை - எரிசாராயம் 3. விஸ்கி (Whisky) - மால்ட் எனப்படும் ஊற வைத்த பார்லியின் முலை பயிரிலிருந்து காச்சப்படும் சரக்கு. தோன்றிய ஊர் - பிரிட்டன் தீவுகள் இதுவே ஸ்காட்லேன்டில் தயாரித்தால் இதன் பெயர் ஸ்காட்ச் (Scotch). அமெரிக்காவாக இருந்தால் இதன் பெயர் போர்பான் (Bourbon) - சுவை - புகையூட்டப்பட்ட மரப்பலகை 4. ரம் (Rum) - கரும்பு சக…
-
- 8 replies
- 1.4k views
- 1 follower
-
-
-
- 8 replies
- 5.9k views
-
-
-
சுகமான கீதங்கள்... தேவன் கோயில் தீபம் ஒன்று... பாடவா உன் பாடலை.. http://www.youtube.com/watch?v=9Q5iI3vLvyM
-
- 8 replies
- 1.1k views
-
-
இந்தத் திரியில் எனக்கு நேரம் கிடைக்கின்றபோது, எனக்குப் பிடிக்காத Spoiler காட்சியமைப்புக்களையும் பாடலுக்கு பொருத்தமில்லாத நடிகர்கள் என நான் (மட்டும்) நினைக்கின்ற பாடல்களை இணைக்கப் போகின்றேன். நதியே நைல் நதியே
-
- 8 replies
- 886 views
-
-
பிச்சாவரம் கடலூர் மாவட்டம், சிதம்பரத்துக்கு நேர் கிழக்கில் வங்கக் கடலை ஒட்டிய ஒரு பகுதி... ஆரம்பத்தில் பித்தர்புரம் என்றிருந்த பெயரே பின்னர் பிச்சாவரம் என்று மருவியது. இவ்வூரில் அலையாத்திக் காடுகள்,சதுப்புநிலக்காடுகள், மாங்குரோவ் காடுகள் எனப் பல்வேறு பெயர்களால் அழைக்கப்படும் தில்லை மரங்கள் மிகுந்துள்ளன. இந்த தில்லை மரங்களே சிதம்பரம் கோயிலின் தல மரமாகும். இதனால் சிதம்பரத்திற்கு தில்லை எனப் பெயர் உண்டு. இக்காடுகள் முற்காலத்தில் தற்போதைய சிதம்பரம் வரை பரந்திருந்ததாக கூறுவர். இங்குள்ள அலையாத்திக் காடு உலகின் இரண்டாவது பெரிய அலையாத்திக் காடு எனக் குறிப்பிடப்படுகிறது. உலகின் மிகப்பெரிய அலை ஆத்திக் காடுகள் பிரேசில் நாட்டில் உள்ளன. அதன் பரப்பளவு 26 ஆயிரம் சதுர க…
-
- 8 replies
- 5.4k views
-
-
https://www.youtube.com/watch?feature=player_embedded&v=JrsOZVDQCiY
-
- 8 replies
- 813 views
-
-
இந்த படத்திற்கு வசனம் ஏதும் தேவையில்லை. உங்கள் மனம் குளிரும் வரை பாட்டுக்கள்.. கவிதைகள்... நக்கல்கள் ஏதும் இருந்தால் இணைத்து விடுங்கள்.
-
- 8 replies
- 1.5k views
-