Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிரிப்போம் சிறப்போம்

நகைச்சுவை | சிரிக்க வைக்கும் விடயங்கள் | துணுக்குகள்

பதிவாளர் கவனத்திற்கு!

சிரிப்போம் சிறப்போம் பகுதியில் நகைச்சுவை, சிரிக்க வைக்கும் விடயங்கள், துணுக்குகள் போன்ற பொழுதுபோக்குப் பதிவுகள் இணையத் தளங்களில் இருந்து இணைக்கப்படலாம்.

சுயமான ஆக்கங்கள் எனின், அவை "கதைக் களம்" பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும். சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.

எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. உடன் வேலைக்கு வரவும் 😃 தொழிலாளி : ஹலோ சார் ..என் மனைவிக்கு சுகவீனம் இன்று வேலைக்கு வர முடியாது லீவு கொடுங்க சார். மானேஜர் : அடே முனியாண்டி ..உடனே வேலைக்கு வா இங்க உன் மனைவி காத்திருக்கா .( இரவு வீட்டுக்கு வரலையாம் வேலைக்கு வந்தாயா என்று பார்க்க ). தொழிலாளி : எந்த மனைவி சார்.? மானேஜர் : ???????

  2. ``எங்களது கொள்கையைப் பற்றி ரஜினி பேசினால் எப்படி இருக்கும் தெரியுமா?" எனக்கேட்டு, `உன் உயிரை வாங்க வந்ததுலாம் கடவுள் கிடையாது. உனக்காக உயிரக் கொடுத்தானே, அவன்தான் கடவுள்' என வசனம் பேசி ரஜினியின் ட்ரேட் மார்க் சிரிப்பையும் அகத்தியன் உதிர்த்தார். சமூக வலைதளங்களில் கடந்த சில நாள்களாக பாதிரியார் ஒருவர் பேசும் வீடியோ வைரலானது. ஸ்டேன்ட் அப் காமெடியனா அல்லது உண்மையிலேயே பாதிரியார் தானா என்று நினைக்கும் அளவுக்கு அவருடைய பேச்சு சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தது. கிறிஸ்துவர்களிடையே இருக்கும் சாதிப் பாகுபாடுகள், ஆங்கிலத்தில் பெயர் வைக்கும் முறைகள், கிறிஸ்துவத்தில் இருக்கும் பிரிவுகள் என பலவற்றையும் நகைச்சுவை தொணியுடன் இவர் விமர்சித்தார். `யாருயா இந்த மனுஷன்?' எ…

    • 1 reply
    • 713 views
  3. Started by ரதி,

    அன்டைக்கு நல்ல வெயில் றோட்டால் நடந்து போய் கொண்டு இருந்தேன் ஓரமாய் ஒரு பப்[எங்கள் ஊர் கள்ளுக் கொட்டில் மாதிரி இல்லாமல் நாகரீகமாக இருந்து குடிக்கும் இடம்]இருந்தது...வெள்ளையல் எல்லாம் வெளியால் இருந்து குடித்துக் கொண்டு இருந்தவை நல்ல வெக்கை தானே...அதில் ஒரு மனிசன் பியரை வைத்து ரசித்து,ரசித்து குடித்து கொண்டு இருந்தார் அது பட்வைசராக[budwiser] இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.நினைக்கிறேன் அல்ல அது பட்வைசர் தான்[எனக்கு எப்படித் தெரியும் என கேட்க கூடாது.] இதற்கு முன்னாலும் இப்படி வீதியோரமாய் போகையில் ஆட்கள் குடித்து கொண்டு இருக்கிறதை கண்டு இருக்கிறேன் ஆனால் அன்டைக்கு அந்த மனிசன் ரசித்து குடித்ததைப் பார்த்து எனக்கும் குடித்து பார்க்க வேண்டும் போல ஆசையாய் இருந்தது ஆனால் சத…

    • 53 replies
    • 5.3k views
  4. மனைவிமார்கள் கணவனை எதற்கு அடிக்கிறாங்கனு தெரியுமா?.... நகைச்சுவைக்கு மட்டும்!... மனைவி : என்னங்க ஏன் இப்படி ஓடிவர்றீங்க? கணவன் : வழியில ஒருத்தன் வம்பு பண்ணி என்னைய அடிக்க வர்றான்... மனைவி : நீங்க இருங்க நான் பார்த்துக்கறேன்... (வாசலில் சென்ற மனைவி.....) மனைவி : டேய்....எவண்டா அவன் என் புருஷன் மேலேயே கைய வைக்கிறது..ஆம்பளையா இருந்தா ஒத்தைக்கி ஒத்தை வந்து நில்றா பாப்போம்...கேட்குறதுக்கு ஆளில்லைன்னு நினைச்சியா.....துடப்பக்கட்டை பிஞ்சிரும்..... (பதில் சொல்ல ஆளில்லை....உள்ளே வந்த மனைவி...கணவன் அழுதுகொண்டிருப்பதை பார்த்து...) மனைவி : ஏங்க.....ஏன் அழுவுறீங்க...? கணவன் : அதில்லமா...இவ்வளவு நாளா நீ என்ன அடிக்கும்போதெல்லாம் உன்னய நான் எதிரியாதான் பாத்தேன்...ஆனா இ…

    • 3 replies
    • 941 views
  5. "முதலிரவு அறைக்குள்ள நுழைந்ததும் லைட்டை எதுக்கு அணைக்கிறாங்கன்னு தெரியுமா?" "மாப்பிள்ளை பயந்து ஓடிவிடக் கூடாதுன்னுதான்." பஸ் கண்டக்டரை காதலிக்கிறது அப்பாவுக்கு தெரிந்து போச்சினியே, என்ன சொன்னார்?" "ரைட் சொல்லிட்டார்." என் பையன் பஸ்ட் கிளாஸ்ல பாஸ் பண்ணிட்டான்." "ரொம்ப சந்தோஷம், மேலே என்ன படிக்க வைக்க போறீங்க." "செகண்ட் கிளாஸ்தான். ஒருத்தன்: எங்க மேனேஜர் கங்காரு மாதிரி.. நண்பன்: எப்புடிடா? ஒருத்தன்: எப்பவும் ஒரு குட்டியோடத்தான் இருப்பாரு!.. "ஏன் மாப்பிள்ளை விசில் அடிச்சாத்தான் தாலி கட்டுவேன்னு அடம்பிடிக்கிறார்?" "பின்ன பேருந்து ஓட்டுநராச்சே.. அதான்." அவன்: வா நானும் நீயும் ஓடிடலாம்.... அவள்: செருப்பு …

  6. Started by Panangkai,

    If you continue to focus on the cross in the center of the image you will notice that .. the circle of violet circles will soon DISSAPPEAR completely .. and you will see only the green spot (which is actually violet).

  7. http://www.youtube.com/watch?v=FSAS6ZlrIu8

    • 3 replies
    • 2.6k views
  8. 'சின்ன வீட்டுக்கு' போக மறக்காதீங்க.. கவனிப்பு எக்ஸ்றாவா இருக்குமாம்! காலை, மதியம், இரவு என மூன்று நேரமும், புத்துணர்ச்சி பெற வேண்டுமா, வயிறோடு மனசும் நெறையனுமா சின்ன வீட்டுக்கு வாங்க... இப்படி ஒரு விளம்பர பலகையை பார்த்தால் உங்களுக்கு என்ன தோன்றும். வேற என்ன.. 'அந்த மாதிரி' விளம்பரம்தான் அப்படீன்னு தோனும். அதோட.. இதுக்கெல்லாம் விளம்பர பலகை வைத்து ஆள் பிடிக்க தொடங்கி விட்டார்களா என்ற கியூரியாசிட்டியும் எட்டிப் பார்க்கும். ஆனால் உங்கள் ஆர்வத்தை அடக்கி வைக்கவும். இந்த விளம்பரம் சாட்சாத் ஒரு ஹோட்டலுடைய கைவண்ணம். ஹோட்டல் பெயர் 'சின்ன வீடு'. இப்படி ஒரு பெயரை தேர்ந்தெடுத்து ஹோட்டலுக்கு சூட்டும் அளவுக்கு யோசித்துள்ளார் என்றால் அனேகமாக ஹோட்டல் ஓனர், பாக்கியராஜ் ரசிகராகத்…

  9. 'தண்ணி' அடித்தால் 'கிட்னி'க்கு நல்லது!?!? நியூயார்க்: மது அருந்துவதால் சிறுநீரக புற்றுநோய் ஏற்படும் வாய்ப்புகள் குறைவதாக ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளதாம். சுவீடனின் ஸ்டோக்ஹோம் நகரில் உள்ள கரோலின்ஸ்கா கழகத்தைச் சேர்ந்த டாக்டர் அலிக்ஜா உல்க் மற்றும் அவரது குழுவினர் மேற்கொண்ட ஆய்வில் இந்த முடிவு தெரிய வந்துள்ளதாக இங்கிலாந்திலிருந்து வெளியாகும் ஒரு இதழில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அலிக்ஜா குழுவினர், பல்வேறு வகையான மது பானங்களில் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின்போது மது அருந்துபவர்களிடையே சிறுநீரக புற்றுநோய் ஏற்படுவது குறைவாக இருப்பது தெரிய வந்துள்ளது. சிறுநீரக புற்றுநோயுடன் இருக்கும் 855 பேரிடமும், புற்றுநோய் இல்லாத 1204 பேரிடமும் ஆய்வுகள் நடத…

    • 8 replies
    • 3.9k views
  10. திருவாரூர்: "இலங்கையில் தனித் தமிழ் ஈழம் அமைவதை கண்டு விட்டு உயிர் விட, நான் தயாராக இருக்கிறேன். அப்போது தான் எனக்கு நிம்மதி. தமிழ் ஈழம் பிறக்க, காண்பதற்காக உயிர் விட வேண்டுமென்றாலும் அதற்கும் நான் தயார்,'' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி பேசினார். திருவாரூரில் நேற்றிரவு நடந்த தன் பிறந்த நாள் பொதுக்கூட்டத்தில், தி.மு.க., தலைவர் கருணாநிதி பேசியதாவது: தேர்தல் பருவ காலத்தில் சூறாவளி வீசும். தேர்தலில் தோல்வியடைந்தாலும் இந்த இயக்கம் தோற்று விட்டதாக அர்த்தம் அல்ல. தி.மு.க.,வுக்கு பாதுகாப்பு அரணாக இருப்பது மன உறுதி, சுயமரியாதை, தன்மான உணர்வு இருக்கும் வரை, அரசியல் ரீதியாக பெறும் வெற்றிகள் பெரிதல்ல. தோற்றாலும், வென்றாலும் உங்களுடன் தான் இருப்போம். அமைச்சராக இருந்தாலும், …

  11. அதிகமாக எவரும் பேசிவிட்டால், 'வாய் கிழிய' (விரிய)ப் பேசுகிறார் என்பார்கள். உண்மையிலேயே வாய் கிழியும் ஒருவரைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கின்றீர்களா? ஆம். அவர் தான் பிரான்சிஸ்கோ டொமின்கோ ஜொஹாகுயிம் என்பவர். உலகின் மிக அகலமான வாயைக் கொண்டவராக இவர் கருதப்படுகின்றார். அங்கோலாவைச் சேர்ந்த 20 வயதான பிரான்சிஸ்கோ டொமின்கோ ஜொஹாகுயிமின் வாயானது றப்பரைப்போல் சுமார் 6.69 அங்குல அகலத்திற்கு விரிக்கக் கூடியது என்றால் நம்ப முடிகிறதா? இவரின் வாயினுள் சிறிய குளிர்பான கேன் ஒன்றையே அடைக்கமுடியும் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். அண்மையில் இத்தாலிய தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் தோன்றிய இவர் சிறிய குளிர்பான கேனை 1 நிமிடத்திற்குள் 14 தடவைகள் வாயில் போட்டு பின்பு வெளியில் எடுத்…

    • 0 replies
    • 1.1k views
  12. " கணினி " - ஆணா... பெண்ணா..? ஆசிரியைக்கு உண்மையிலேயே விடை தெரியவில்லை.. எனவே மாணவர்கள் தனியாகவும், மாணவிகள் தனியாகவும் கூடிப்பேசி இதற்கு முடிவு காணுமாறு அறிவுறுத்தினார்.......... மாணவிகள் கணினி ஆண்பால்தான் என்ற முடிவுக்கு வந்தார்கள்... அதற்கு அவர்கள் சொன்ன காரணங்கள் இதோ... 1) அதுக்கு எதையும் சுலபமா புரிய வைக்க முடியாது.. 2) உருவாக்கினவனைத் தவிர வேறே யாருக்கும் அதோட நடைமுறையை புரிஞ்சிக்க முடியாது.. 3) நாம ஏதாவது தப்பு பண்ணா மனசுலேயே வச்சிருந்து நேரம் பார்த்து மானத்தை வாங்கும்.. 4) எந்த நேரத்துல புகையும்.... எந்த நேரத்துல மயங்கும்ன்னு சொல்லவே முடியாது.. 5) நம்ம கிட்ட இருக்கறதைவிட அடுத்தவங்க வச்சிருக்கறது நல்லா வேலை செய்யறது மாதிரி தோண…

    • 20 replies
    • 3.7k views
  13. " நாட்டுக்கு சேவை செய்து சோர்வடைந்துள்ளேன்" நாட்டுக்கு சிறப்பான பணியை நேர்மையாகவும், அர்ப்பணிப்புடனும் வழங்கி சோர்வடைந்துள்ளேன். நான் அரசியலில் தொடர வேண்டுமா? வேண்டாமா? என்பதை மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும் என்று பிரதமர் மன் மோகன் சிங் கூறியுள்ளார். மூன்றாவது அணி அமைக்க முலாயம் சிங் முயன்று வருவது குறித்து பிரிக்ஸ் நாடுகள் கூட்டத்தில் பங்கேற்று திருமிய பிரதமரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு மன்மோகன் சிங், எதையும் ஊகிக்க முடியாது என்று கூறினார். மேலும் 2014 பாராளுமன்ற தேர்தலுக்குப் பிறகு காங்கிரஸ் மீண்டும் ஆட்சி அமைக்கும் பட்சத்தில் சோனியாகாந்தி மீண்டும் உங்களை பிரதமராக்க முன்வந்தால் அதை ஏற்றுக்கொள்வீர்களா? என்ற கேள்விக்கு கற்பனையான கேள்விகளுக்கு …

  14. ஆசிரியர் சொன்ன விளக்கம்.... A=B,B=C SO A=C A(அண்ணா) B(தங்கை) C(தம்பி) நானும் எனது தங்கையும் இரத்த உறவு என்றால், நீங்கள் எல்லாரும் எனது தங்கைக்கு இரத்த உறவு (தம்பிமார்)என்றால்......நானும் நீங்களும் இரத்த உறவுதானே(அண்ணா,தம்பி)??? மாணவன் சொன்ன விளக்கம் சார் நான் உங்களை நேசிக்கிறன், நீங்கள் உங்கள் மகளை நேசிக்கிறீர்கள் ஆகவே நானும் உங்கள் மகளை நேசிக்கின்றேன் சரியா...சார்..? சிம்பிளா சொன்னால் புரியும் சார் அதை விட்டிட்டு??????

  15. யாழ்ப்பாணத்தில பிறந்து வளர்ந்தவ‌ன்...இப்ப கல்விற்காக வெளிநாடு , 3 வருடங்களுக்கு பிறகு கிடைத்த விடுமுறைக்கு ( he got 2 month holiday after 3 yeras ) திரும்ப போகலாம் என்று நினைக்கிறான் அனால் முடியல சார்... ஒருமாத கிளியரன்ஸ் அரசாங்கம் குடுப்பார்களாம் ( one month visa only from colombo to jaffna by srilanka gov).....அப்படி ஒரு மாதத்திற்கு கூட நிற்க முடியாதாம் (over stay) அம்மாவுடன் ஒரு மாதத்திற்கு மேல்....பிள்ளை நிற்க முடியாதா??அப்படி நின்றால் (spend more time to immigration office 4 the renewal) அடிக்கடி கிளியரன்ஸ் அலுவலகத்துக்கு அலைய வேணுமாம். காசு எல்லாம் வேற‌ குடுக்கவேணுமாம்...........( under table money ), "யாரை நம்பி நீ பிறந்தாய் போங்கடா போங்க.....…

  16. வணக்கம் மக்கள் ........எப்படி சுகமாய் இருகிறியளோ ? இரண்டு மூன்று நாளாய் இங்க யாழ் கள ஆண்களின் ஆதிக்கம் (,தப்பு )செல்வாக்கு ,அது என்னவென்றால் கலியாணம் கட்டிய ,கட்டாத ஆண்களின் பிரச்சினையாம். நானும் பார்த்து பார்த்து இருந்துவிட்டு ,இன்றைக்கு பேச வெளிக்கிடேன். கல் எறிஞ்சு போடாதயுங்கோ ,அது தான் சிரிப்பு பக்கத்தில எழுதின நான் . வாசித்து ,சிரித்து,தேவையானதை எடுத்து தேவையிலாதாதை விட்டு போட்டு போங்கோ .இஞ்ச சண்டைக்கு வாறதில்லை சொல்லி போட்டன், சரியோ ? அந்த காலத்தில ஊரில பத்தும் பெற்று பெரு வாழ்வு வாழுரதில்லியோ ? இஞ்ச தான் புலம் பெயர்ந்த பின் ,ஆராச்சி நடக்குது. அந்த காலத்தில ,குடும்பம் நடத்த வில்லையா ?ஒரு டிவோசு ,செப்பரேட்,சிங்கள் மதர் , கேள்வி பட்டு இர…

  17. கன நாட்களுக்குப்பிறகு ஆதி வந்திருக்கேன்... அட்டகாசம் அதிகமா இருக்கும் கூட்டுச்சேர்ந்து கும்மாளம் அடிக்க மீண்டும் அடர் அவை கூட உள்ளது. பலவீனமான இதயம் உள்ளவர்கள் இந்த அடர்அவைப்பக்கம் வந்து ஆதியிடம் கடிவாங்கி அழவேண்டாம் என்பதை ஆதி ஆரம்பத்திலேயே சொல்லிக்கிறேன்.... பின்னாடி ஆரேனும் கண்ணைக்கசக்கிட்டு மட்டுக்களுக்கு கடிதம் போட்டு ஆதியின் வாலை நறுக்க ஏற்பாடு செய்யக்கூடா.... அழுவான் குஞ்சுகளுக்கு ஆதியின் கொம்பனியில் அட்டகாசம் பண்ண அனுமதி கிடையாது. தெம்பான தும்பியின் காதிற்குள் தும்பு நுழைக்கிற கரப்பான் பூச்சிகளுக்கு மட்டும்தான் வேக்கன்சி இருக்கு... கங்காருக்குட்டிகள் வெல்கம்.... ஆதியின் பேச்சில் ஆரேனும் நொந்து நூலான ஆதிக்கு தனிமடலில ஆரும் பாக்காம எழுதிவிடுங்கோ.... …

  18. "இரண்டு முகம் வேண்டும்... என்று இறைவனிடம் கேட்டேன்........" அவன் கொடுத்திருந்தால் .......?

    • 7 replies
    • 2k views
  19. இந்த உருட்டு போதுமா...இன்னும் கொஞ்சம் வேணுமா.... 😂 தற்போது.... இணையம் எங்கும் உருட்டிக் கொண்டு திரிகிறார்கள். அதில் ரசித்தவை இவை. 🙂

  20. "ஏ" கடிகாரம். இணையத்தில் வலம் வந்தபோது இந்த வித்தியாசமான "ஏ" கடிகாரம் தென்பட்டது... கற்பனை இருக்கவேண்டியதுதான்...ஆனால் இப்படியுமா? "ஏ" கடிகாரம் முதலில் சாதாரண 'முள்' கடிகாரமாக இருப்பினும், அதன் மேலே எங்காவது சுட்டியின்(Mouse) பொத்தானை அமுக்கினால் எண்ணிம(Digital) கடிகாரமாக மாறுகிறது... .

  21. பெப்ரவரி 14 அன்று.... "பிரான்ஸ் கிஸ்" அடித்த வாய். அடுத்த நாள்... இப்பிடியாய் போச்சு. 🤣

  22. Work From Home யாரும்மா இவரு..... கூட வேலை பாக்குறவரு... வீட்ல இருந்தே வேலை செய்ய வந்துருக்காரு.... ############### ################# ###############

  23. "சகுனம் பார்ப்பவர்களுக்கு மட்டும்" நல்ல மாதம் பார்த்து... நல்ல நாள் பார்த்து.. நல்ல நட்சத்திரம் பார்த்து.. அப்புறம் .. நல்ல நேரமும் பார்த்து.. நாம வெளியே போகும்போது.. திடீர்ன்னு பூனை குறுக்கே போனால்....? என்ன அர்த்தம்? ரொம்ப யோசிக்காதீங்க.. அதுவும் நம்மளை மாதிரி எங்கேயோ வெளிய போகுதுன்னு அர்த்தம்..................

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.