Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வண்ணத் திரை

சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.

  1. [size=2] வாய்ப்பு கேட்டு கெஞ்சும் பழக்கம் என்னிடம் இல்லாததால் அதிக படங்களில் நடிக்கவில்லை என்றார் கமாலினி முகர்ஜி. ‘வேட்டையாடு விளையாடு’, ‘காதல்னா சும்மா இல்ல’ படங்களில் நடித்த கமாலினி முகர்ஜி கூறியதாவது: கோலிவுட்டில் இரண்டு படங்களில் நடித்தேன். டோலிவுட்டில் நிறைய படங்களில் நடித்து வந்தேன். மலையாளத்தில் ‘நேதோலி செரியா மீன் அல்ல’ படத்தில் நடிக்கிறேன். இது பன்முகம் கொண்ட கதாபாத்திரம். சமீபத்தில் டோலிவுட்டில் ‘ஷிருடி சாய்’ படத்தில் நாகார்ஜூனாவுடன் நடித்தேன். [/size] [size=2] ஷிருடி பக்தையான நான் இதில் நடித்தது மகிழ்ச்சி. ஒரு நடிகையாக என்னை பிரபலப்படுத்திக் கொள்ளாமல் அடக்கியே வாசித்தேன். எனக்கு மேனேஜர்கள் கிடையாது. வாய்ப்பு வேண்டும் என்று கேட்டு யாரிடமும் கெஞ்சியதில்லை.…

    • 21 replies
    • 1.7k views
  2. இந்த பாடல் இடம் பெற்ற படம் தமிழ்படம், அட படத்தின் பெயரே "தமிழ்படம்" தான் படம் பார்த்தால் தான் இப்பாட்டின் அர்த்தம் புரியும்! http://www.youtube.com/watch?v=UTUC1PpWJZs

  3. Started by Mathuran,

    ஆதி பெரும்பாலான யாழ்கள விசிறிகளின் திரைநாயகன் தளபதி விசயின் பொங்கல் வரவு தான் ஆதி என்னும் திரைப்படம். குறிப்பாக விசயின் படங்கள் வெளியாகும் பொழுது நானும் திரையரங்குகளில் நிற்பேன். தீபாவளிக்கு வெளியான சிவகாசியில் இருக்கும் ஒரு பாடல். தீபாவளி தீபாவளி என்று தீபாவளியை நினைவூட்டும் பாடல்கள் அமைந்ததிருந்தது. அது ஏனோ தெரியவில்லை தமிழர் திருநாளான பொங்கலுக்கு வரவிருக்கும் ஆதி திரைப்படப் பாடல்களில் தைபொங்கலை நினைவூட்டும் வண்ணம் பாடல்கள் எதுவும் அமையவில்லை. தமிழர்திருநாளாகிய தைபொங்கல் நாளன்று வெளியாகும் திரைப்படத்தில் ஒரு செய்தியும் தைப்பொங்கல் பற்றிஇடம்பெறாமல் இருந்தால் எங்கள் மனம் நோகாதோ????

    • 21 replies
    • 9.4k views
  4. - நான்கு முறை தேசிய விருதும், மூன்று முறை சர்வதேச விருதும் பெற்ற ஒரே இந்திய நடிகர். களத்தூர் கண்ணம்மா, மூன்றாம் பிறை, நாயகன், இந்தியன் படங்களுக்காக தேசிய விருது பெற்றார்.- விருமாண்டி, சுவாதி முத்யம், சாகர சங்கமம் படங்களுக்கு சவுத் ஏசியன் இண்டர்நேஷனல் விருதுகள் சிறந்த படத்திற்கான விருதுகள் தரப்பட்டது. - இதுவரை இந்திய நடிகர்களிலேயே இவர் நடித்த படங்கள் தான் அதிக முறை (7 முறை) ஆஸ்கர் விருதுக்காக பரிந்துரைக்கப் பட்டிருக்கிறது.- இந்திய சினிமா வரலாற்றிலேயே 18 முறை பிலிம்பேர் விருது பெற்ற ஒரே நடிகர். திலீப் குமாரே 14 பிலிம்பேர் விருதுகள் தான் வாங்கியிருக்கிறார். - இதுவரை உலகிலேயே அதிக விருதுகள் (171 விருதுகள்) பெற்ற ஒரே நடிகர் டாக்டர் கமல்ஹாசன் மட்டுமே. - டாக்டர் க…

    • 21 replies
    • 4.3k views
  5. இந்தி பட உலகில்.. எனக்கு எதிராக ஒரு கூட்டமே செயல்படுகிறது.. ஏ. ஆர் ரகுமான் பரபரப்பு தகவல்! டெல்லி: பாலிவுட் பட உலகில் தனக்கு எதிராக ஒரு கும்பல் தனக்கு எதிராக செயல்படுகிறது என்று இசையமைப்பாளர் ஏ. ஆர் ரகுமான் தெரிவித்துள்ளார். இந்தியா முழுக்க இவர் பேட்டி பெரிய விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. பாலிவுட் உலகில் நடக்கும் உள் அரசியல் குறித்த நிறைய தகவல்கள் வெளியாக தொடங்கி உள்ளது. நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலைக்கு பின் வரிசையாக பலரும் முன்வந்து தாங்கள் அனுபவித்த கஷ்டங்களை வெளியிட்டு வருகிறார்கள். அந்த வகையில் தற்போது தமிழகத்தை சேர்ந்த இசை அமைப்பாளர் ரகுமான் அதேபோல் தனக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதை குறித்து அதிர்ச்சி அளிக்கும் விஷயங்களைகுறிப்பிட்டுள்ளார். இசை அமைப்பாளர…

    • 21 replies
    • 2.6k views
  6. உறவுகளை கொச்சைப்படுத்தும் உயிர் கனவுகளை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். தனிநபர் கனவு. சமுதாயக் கனவு. சுதந்திரப் போராட்டத்தை சமுதாயக் கனவுக்கு உதாரணமாகச் சொல்லலாம். இந்த சமுதாயக் கனவை விதைப்பதில் சினிமாவுக்கு பெரும் பங்குண்டு. அதனால்தான் வெள்ளையர் ஆட்சியில் பல திரைப்படங்கள் தடை செய்யப்பட்டன. சமீபத்தில் ‘தி டாவின்சி கோட்Õ திரைப்படத்தை தடைசெய்ய வேண்டும் என்ற பேச்சு எழுந்தது கூட இதனால்தான். எல்லா மனிதர்களிலும் மிருக உணர்ச்சி உறங்கிக் கொண்டிருக்கிறது. அது தூண்டப்பட்டால்இ அந்த மனிதனால் அவன் சார்ந்த சமூகமே சீரழியும். இது உளவியல் சொல்லும் பால பாடம். அதனால்தான் சமூகக் கனவை விதைக்கும் படைப்புகள்இ விஷத்தை விதைக்கக் கூடாது என பல அமைப்புகள் போராடி வருகின்றன. ஆனாலும் சமீபகா…

    • 21 replies
    • 9.2k views
  7. நடிகர் மற்றும் வசனகர்த்தாவுமான கிரேசி மோகன் காலமானார் https://m.youtube.com/watch?feature=share&v=4rdbaWydh-o

  8. காதல் தம்பதிகளான அஜீத், ஷாலினி ஜோடி மிக சந்தோசமாக இருக்கிறார்கள். அதற்கு காரணம் துள்ளி விளையாடுவதற்கு அவர்கள் வீட்டிற்கு ஒரு குழந்தை வரப்போகிறது. ஏழு வருடங்களுக்கு முன்னால் அஜீத், ஷாலினி இருவருக்கும் திருமணம் நடந்தது. இந்நிலையில் ஏழு வருடங்களுக்கு பிறகு இப்போது குழந்தைக்கு தயாகப் போகிறார் ஷாலினி. அஜீத் பில்லா படத்தின் படப்பிடிப்பிற்காக மலேசியாவில் இருந்தார். மூன்று நாள்களுக்கு முன் சென்னை வந்து ஷாலினியை மருத்துவரிடம் காட்டிவிட்டு மீண்டும் மலேசியா சென்றுவிட்டார். அங்கிருந்தபடி தினமும் ஷாலினிடம் உடம்பை பார்த்துக் கொள்ளுமாறு ஃபோனில் சொல்கிறார். மூலம் : தமிழ்.வெப்துனியா.காம்

  9. சின்னத்திரை நடிகை வைஷ்ணவி காதல் தோல்வியால் தற்கொலை செய்துள்ளார் என செய்தி. முகூர்த்தம், மலர்கள் என தற்போதைய தொடர்நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்த இவர் தேவானந் எனும் சின்னத்திரை நடிகர் இவரைக் காதலித்து ஏமாற்றியதாக இவரின் தாயார் புகார் கொடுத்திருப்பதாகவும் செய்தி!

    • 20 replies
    • 5.9k views
  10. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை சம்பவத்தை மையமாக வைத்து 14 ஆண்டுகளுக்கு முன்பு தயாரிக்கப்பட்ட படம். பல்வேறு தடைகளை தாண்டி இப்போது வெளிவந்திருக்கிறது. ராஜீவ் படுகொலை மற்றும் அது தொடர்பான விசாரணையை அப்பட்டமாகச் சொல்லும் வரலாற்று படம் என்ற எதிர்பார்ப்போடு போனால் ஏமாற்றம். படுகொலை என்ற நிஜ சம்பவத்துக்கு முன்னும் பின்னும் கற்பனை கதையை கலந்து வழக்கமான வியாபார சினிமாவாக உருவாக்கியிருக்கிறார் ஆர்.கே.செல்வமணி. வரலாற்று ஆவணமாகவும் இல்லாமல், பொழுதுபோக்கு படமாகவும் இல்லாமல் ரெண்டுங்கெட்டானாக நிற்கிறது. ராம்கி, ரகுமான் இருவரும் போலீஸ் அதிகாரிகள். ஒருவர் ராஜீவ் படுகொலை சம்பவத்தால் சஸ்பென்ட் செய்யப்படுகிறார். ஒருவர் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கிறார். இருவருக்கும் தனித்தன…

    • 20 replies
    • 4.5k views
  11. இந்தி படத்தில் கங்கனா நடித்துள்ள நிர்வாண காட்சியை நீக்க வேண்டும் என்று தணிக்கை குழு கூறி உள்ளது. தமிழில் ‘தாம் தூம்’ படத்தில் நடித்திருப்பவர் இந்தி நடிகை கங்கனா. இவர் இந்தியில் முகேஷ் பட் தயாரித்துள்ள ராஸ் படத்தில் நடித்துள்ளார். இதில் இவர் நிர்வாணமாக நடித்துள்ள காட்சி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தணிக்கை குழுவினர் இக்காட்சியை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அக்காட்சியை நீக்க வேண்டும் என்று தெரிவித்தனர். இதையடுத்து முகேஷ் பட்டுக்கும், தணிக்கை அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் எழுந்தது. இக்காட்சி படத்துக்கு முக்கியம். இதில் கங்கனா நிர்வாணமாக நடிக்கவில்லை. மெல்லிய ஆடை அணிந்துதான் நடித்திருக்கிறார். எனவே அனுமதித்து யு சான்றிதழ் தர வேண்டும் என்று முகேஷ் கூறினார…

    • 20 replies
    • 6.4k views
  12. ( இணையத்தில் சினிமா பற்றிய கட்டுரைகளை தேடிக்கொண்டிருந்தபோது, சாம்ராஜ் என்பவரின் இக் கட்டுரை காணக்கிடைத்தது, மலையாள திரைப்படங்களில் தமிழர்களை எப்படி தொடர்ந்து இழிவாக சித்தரிக்கப்படுகின்றனர் என்பதை மிகுந்த பொறுப்புணர்வோடு எழுதியுள்ளார். திரைப்பட ஆர்வலர்களை பொதுவாக அணுகும்போது, தவறாது சில மலையாள சினிமாக்களின் பெயர்களை சொல்லி, அவற்றை பெருமைபடுத்தி பேசி மகிழ்வார்கள். ஆனால் தமிழர்களை இத்தனை அவமானப்படுத்தும் அதன் போக்கையோ, தமிழர்களின் மீது, அது கொண்டுள்ள காழ்ப்புணர்ச்சியை பற்றியே வாய் திறக்கவே மாட்டார்கள். ஆகவே, இக் கட்டுரையை வாசித்தபோது மிகவும் அதிர்ச்சியாகவும், அவமானமாகவும் இருந்தது. தமிழ் சினிமா ஆர்வலர்களும், சினிமா கனவுகளுடன் திரியும் என்போன்றவர்களும் அறிந்துக்கொள்ள வேண்டு…

  13. நடிகை ஸ்ரேயா இப்போது சந்திரா, பவித்ரா என கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து வருகிறார். சந்திரா படத்தில் இளவரசியாக அசத்தினாலும் பவித்ரா படத்தில் பாலியல் தொழிலாளியாக நடித்திருக்கிறார். அழகாக இருந்தாலும் சில படங்கள் மட்டுமே ஹிட் ஆகி தமிழில் சரியான வாய்ப்புகள் இன்றி இருக்கிறார் ஸ்ரேயா. தெலுங்கில் இஷ்டம், தமிழில் உனக்கு 20 எனக்கு 18 படத்தில் அறிமுகமான ஸ்ரேயா, சிவாஜி படத்தில் ரஜினியுடன் ஜோடி என்ற அளவிற்கு உயர்ந்தார். அடுத்தடுத்த படங்கள் ஹிட் ஆகாமல் ஏமாற்றவே சரியான வாய்ப்புகள் இல்லை. ரஜினி, விஜய், தனுஷ், விக்ரம், விஷால், என பல முன்னணி நாயகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்திருந்தாலும் சந்திரா, பவித்ரா படங்கள் தனக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுக்கும் என்ற எதிர்பார்ப்பில…

  14. கேரளாவில் பேக்கரி கடை நடத்தி வருகிறார் விஜய். குழந்தை நைனிகாவை வளர்த்து வரும் அவர் எந்த சண்டை, சச்சரவுக்கும் போகாமல் அமைதியான வாழ்க்கை வாழ்கிறார். இவருக்கு அசிஸ்டெண்டாக மொட்டை ராஜேந்திரன். நைனிகா படிக்கும் பள்ளியில் டீச்சராக வரும் எமி ஜாக்சனுக்கு விஜய் மீது ஒருதலைக் காதல். ஒருநாள், எமி ஜாக்சனுக்கும் ரவுடி ஒருவனுக்கும் பிரச்சினை வருகிறது. ஒருமுறை நைனிகாவை எமி ஜாக்சன் ஸ்கூட்டியில் அழைத்துச் செல்லும்போது, அவள்மீது மோதி விபத்து ஏற்படுத்தி விடுகிறான் அந்த ரவுடி. இதில் இருவரும் சிறு காயத்துடன் தப்பிக்கிறார்கள். இதனால், அந்த ரவுடி மீது எமி ஜாக்சன் போலீசில் புகார் கொடுக்கிறார். இதில் நைனிகாவின் பெயரையும் இழுத்துவிடவே, போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று கையெழுத்து போட வ…

    • 20 replies
    • 2k views
  15. விடுதலைப்புலிகளை பின்புலமாக வைத்து கன்னத்தில் முத்தமிட்டால் என்ற படத்தை மணிரத்னம் இயக்கினார். மாதவன் முக்கிய கேரக்டரில் நடித்தார். இதுபோல் இந்தியில் விடுதலைப்புலிகளை மையப்படுத்தி புதுப்படம் தயாராகிறது. சிங்கள ராணுவத்துக்கும் விடுதலைப் புலிகளுக்குமான சண்டை, ஈழப் போராட்டம், விடுதலைப் புலிகளின் யுத்த நடவடிக்கைகள் போன்றவை இதில் காட்சிபடுத்தப்படுகின்றன. இதில் கதாநாயகனாக ஜான் ஆபிரகாம் நடிக்கிறார். அவரே தயாரிக்கவும் செய்கிறார். ஜாப்னா என படத்துக்கு பெயரிட்டுள்ளனர். போரில் ஒரு விடுதலைப் புலி சந்தித்த நிகழ்வுகள், பட்ட கஷ்டங்கள் போன்றவற்றை திரைக்கதையாக தொகுத் துள்ளனர். இப்படத்தை ஜோசித் சிர்கார் இயக்குகிறார். இவர் ஏற்கனவே காஷ்மீர் பிரச்சினையை வைத்து ‘யாஹன்’ என்ற …

  16. மொழி பட விமர்சனம் வணக்கம் அன்பர்களே யாழ் கள திரை விமர்சனம் பகுதியில் உங்கள் எல்லோரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி. நீண்ட நாட்களுக்குப் பின்னர் ஒரு சிறந்த மனத்தை வருடிய படததைப் பார்த்த அனுபவம், நான் பொதுவாக படம் பார்ப்பது குறைவு எனது தங்கையின் சிபரிசில்தான் மொழி படத்தை பார்க்க நேர்ந்தது. மனசை தொடும் கதை, ஜோதிகாவன் அழகிய நடிப்பு சிறப்பாக சொல்லப் போனால் ஜோவின் கண்கள் பேசும் வார்த்தைகள் (சூர்யா கொடுத்து வச்சவரப்பா). அதற்க்கு அடுத்தது பிரகாஷ்ராஜ்ஜின் அனுபவ நடிப்பு. என்னமா கொமடியா நடிச்சிருக்காரு (வடிவேலு விவேக் எல்லாம் பிச்ச வாங்கனும்) பிரகாஷ்ராஜ்ஜின் லொல்லை பார்த்தால் மனுசன் சத்திய ராஜ்ஜ மிஞ்சிடுவார் போலயிருக்கு. (ராஜ்ல முடியிற பேர் உள்ளவங்க எல்லாமெ இப்படித்தனா....?) …

  17. ஜெய் நடித்துள்ள வடகறி படம் மூலம் தமிழுக்கு வந்துள்ளார் பாலிவுட்டின் கவர்ச்சிப்புயல் சன்னி லியோன். அப்படத்துக்காக அவர் ஆடும் அயிட்டம் பாடலும் படமாக்கப்பட்டு விட்டது. இதையடுத்து, மேலும் சில படங்களில் நடிப்பது குறித்து ஒரு பக்கம் முயற்சிகளை முடுக்கி விட்டுள்ளார் சன்னி. இந்நிலையில், இந்தியில் அவர் நடித்துள்ள எம்எம்எஸ்-2 என்ற இந்தி படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை உருவாக்கிவிட்டுள்ளது. ராகினி என்ற பெயரில் பாலிவுட்டில் வெளியான படத்தின் இரண்டாம் பாகமான இப்படத்தில், முதல் பாகத்தை விடவும் தனது கவர்ச்சியால் ரசிகர்களை பெரிய அளவில் அட்டாக் பண்ணும் வகையில் ஆவேச புயலாகியிருக்கிறாராம் சன்னி. படத்தின் முன்னோட்டமே அதை உணர்த்தி விட்டதால் இளவட்ட ரசிகர்…

  18. Print this கமலின் 2வது வாரிசு அக்ஷராவும் நடிகையாகிறார்! கமலின் மூத்த மகள் ஸ்ருதிஹாசன் தமிழ், தெலுங்கு, ஹிந்தி திரையுலகில் முன்னணி நடிகையாக உள்ளார். தற்போது கமலின் இரண்டாவது மகள் அக்ஷராவும் நடிக்க வருகிறார். அக்ஷரா ஹிந்திப் படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றி உள்ளார். விளம்பர படத்திலும் நடித்துள்ளார். ஏற்கனவே கதாநாயகியாக நடிக்க பல படங்களுக்கு அவருக்கு வாய்ப்புகள் வந்தன. ஆனால் அவர் அவற்றை ஏற்கவில்லை. நடிப்பதற்கு விருப்பம் இல்லை என்றும் கேமராவுக்கு பின்னால் பணியாற்றுவதையே விரும்புகிறேன் என்றும் கூறி வந்தார். ‘கடல்’ படத்தில் கதாநாயகியாக நடிக்க மணிரத்னம் முதலில் அக்ஷராவைத்தான் அணுகினார். அவர் மறுத்ததால் ராதா மகள் துளசியை தேர்வு செய்தார். முன்னனி இயக்க…

  19. கர்வம் - அதை எல்லாம் எப்போதோ தூக்கி எறிந்துவிட்டேன்.. இளையராஜா பேச்சு..! சென்னை தியாகராய நகரில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இசைஞானி இளையராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய இளையராஜா, என்னை இசை ஞானி என மக்கள் நினைக்கின்றனர். அவர்களுக்கு நன்றி. ஆனால், நான் என்னை அப்படி நினைக்கவில்லை. அந்த கர்வத்தை எல்லாம் தூக்கி எறிந்துவிட்டேன் எனத் தெரிவித்துள்ளார். மேலும் இளையராஜா பேசுகையில், "எனக்கு மொழி அறிவோ, இலக்கிய அறிவோ எதுவும் கிடையாது. புத்தக வெளியிடுக்கு சம்பந்தம் இல்லாத ஆள் நான். நான் முதன் முதலாக ஒரு படத்திற்கு இசையமைக்கிறேன். அந்தப் படம் பிண்ணனி இசைக்காக என்னிடம் வருகிறது. முதல…

  20. திருமணத்திற்குப் பின் நகைகளின் நடிப்புக்குத் தடை போடும் கணவர்கள் - காரணம் என்ன? தினக்குரல் "ஜோதிகா இனி நடிக்க மாட்டார்" இப்படிச் சொன்னவர் ஜோதிகாவோ, ஜோதிகாவின் அம்மாவோ அல்ல. ஜோதிகாவின் காதலரும் அன்புக் கணவருமான சூர்யாதான். இது போன்ற ஸ்டேட்மென்ட்கள் தமிழ்த் திரையுலகிற்குப் புதிதல்ல. நடித்துக்கொண்டிருக்கும் படத்தைக் கூட முடிக்க ஒத்துழைக்காத ஷாலினியின் கணவர் அஜித் போன்றோரின் பட்டியல் நீண்டது. ஷாலினிகளும் ஜோதிகாக்களும் இங்கு நிறையவே இருக்கிறார்கள். வயது ஐம்பது ஆன பிறகும் இருபது வயதுக் கதாநாயகியோடு நடனமாடிக்கொண்டிருக்கும் ஆண் நடிகர்களைக் கோடிகள் கொடுத்துத் தமிழ்த் திரையுலகம் கொண்டாடிக்கொண்டிருக்கிறது. இவர்களுக்குக் கதாநாயகிகளாக நடிக்க வடநாட்டிலிருந்தும் சேர நன்னா…

  21. அன்பான............தமிழ் மக்களே....ஜாக்கிரதை....... ஈழத்தில் ஒரு விடியலுக்காக எத்தனையோ இன்னல்களுக்கு எமது உறவுகள் முகம் கொடுத்து ஈழம் எங்கும் குருதி ஆறு பாய்ந்து கொண்டுள்ள இந்நேரத்தில்.......ஒரு தரமேனும் கண்டன அறிக்கையோ அல்லது அனுதாப அறிக்கையோ வெளியிடாத இந்த சுப்பர்ஸ்டார்கள் (ரஜனி-சங்கர்-ஏவிஎம்.சரவணன்)100 கோடிகள் முதலிட்டு சினிமா எடுத்து ஈழத்தமிழர்களிடம் படம் காட்ட வருகிறான்கள்.........ஜாக்கிரதை........ .தமிழின உணர்வுள்ள அனைத்து தமிழர்களும் ஒன்றாக இணைந்து இப்படியானவர்களுக்கு சரியான பாடம் படிப்பிக்க வேண்டும். நன்றிகள் :evil: கிங் எல்லாளன் :P

  22. Started by நவீனன்,

    புதிய பகுதி: சினிமாலஜி 01 - வேலு நாயக்கரின் தமிழ்ப் பற்று! (முன்னறிவிப்பு: இந்தத் தொடரில் வரும் சம்பவங்களும் உரையாடல்களும் முழுக்க முழுக்க கற்பனையே!) சினிமாலஜி - இளங்கலை இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு இம்முறை சினிமா வகுப்பு எடுக்கச் சிறப்பு அழைப்பாளராக வருகிறார் இயக்குநர் மணிரத்னம். கல்லூரிக்குள் பரபரப்பாக நுழைந்த பார்த்தாவை மடக்கிய விரைவுரையாளர் மேகநாதன், “அப்படி என்ன அவசரம்?” என்றார். “இன்னிக்கு சினிமாலஜில மணி சார்” என்றபடியே பறந்தான் பார்த்தா. கடைசி இருக்கைக்குச் சென்றவன், செல்பேசியை எடுத்து, “மணி சாருடன் இன்று” என்று ஃபேஸ்புக்கில் நிலைத்தகவல் இட்டு அமர்ந்தான…

  23. சமர் படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு சென்னையில் 17.01.2013 வியாழன் அன்று நடந்தது. படத்தின் நாயகன் விஷால், நாயகி த்ரிஷா ஆகியோர் இதில் கலந்து கொண்டனர். இந்த படத்தில் த்ரிஷா மது அருந்துவது போல் காட்சி அமைக்கப்பட்டுள்ளது. அதுபற்றி த்ரிஷாவிடம் பத்திரிகையாளர்கள் கேட்டபோது, நான் மது அருந்துவதுபோல் காட்சி இடம்பெற்றால் அந்த படம் வெற்றி அடைகிறது என்று பலர் என்னிடம் தெரிவித்தார்கள். நான் இதனை இந்தப் படத்தின் இயக்குநரிடம் சொன்னேன். அதனால்தான் இந்தப் படத்தில் நான் மது அருந்துவது போல் காட்சி அமைத்தார். மது அருந்துவதுபோல் நான் நடிப்பது எனக்கு சிரமமாக தெரியவில்லை. ஏனென்றால் நான் அந்த காட்சிகளில் பெப்சிதான் குடிக்கிறேன். அது உண்மையான மது அல்ல என்றார். இந்த காலத்து பெண்கள் மத…

    • 20 replies
    • 1.8k views
  24. பிரபல பின்னணி பாடகர் பி.ஜெயச்சந்திரன் காலமானார்! பிரபல பின்னணி பாடகர் ஜெயச்சந்திரன் (80 வயது) உடல்நலக்குறைவால் காலமாகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கேரள மாநிலம் திருச்சூரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்றையதினம் (09-01-2025) சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான நிலையில் அவரது குடும்பத்தினருக்கு திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். பாடகர் ஜெயச்சந்திரன் தமிழ், மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் 14000க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். https://jvpnews.com/article/popular-playback-singer-jayachandran-passed-away-1736438344

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.