ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142408 topics in this forum
-
-
இந்தக் கருத்துக்களம் 'புதினம்' தளத்திற்காக தி.வழுதி அவர்களால் எழுதப்பட்டதாகும். அண்மையில் அவர் எழுதியிருந்த "முன்னாலே சென்றோரின் பின்னால் சென்றவரின் வழியினிலே... ஈழப் போர் - 3!" என்ற கருத்துக் களத்தின் இரண்டாவது பாகமாக அவர் இதனை எழுதியுள்ளார். முற்குறிப்பு: ஏராளமான கதைகள் உலவுகின்றன. என்னைப் பற்றியும் ஒரு கதை உலாவியது: 'மெளனம் சம்மதம்' என்று ஆகிவிடக்கூடாது என்பதற்காக இரண்டு தகவல்களையும் ஒரு வேண்டுகோளையும் விடுத்து விட்டு முடிக்கின்றேன். தகவல் ஒன்று: சிவபெருமானே இறங்கி வந்தாலும் அவருடன் கருத்து வேறுபடுவதற்கும், எனது கருத்தை வெளியில் சொல்வதற்கும் எனக்கிருக்கும் உரிமையை அவர் நிராகரிக்க மாட்டார். தகவல் இரண்டு: தமிழ்ச்செல்வன் அண்ணனே எழுந்து வந்தா…
-
- 100 replies
- 10.8k views
-
-
திருமலை துறைமுகத்தில் வைத்து கடற்படைக் கப்பல் தகர்க்கப்பட்டுள்ளது. Sea Tiger commandos sink SLN supply ship in Trinco Harbour [TamilNet, Friday, 09 May 2008, 21:40 GMT] A troop carrier and supply ship of the Sri Lanka Navy, named A-520, was sunk by the Sea Tigers Black Tiger underwater naval commandos in the Trincomalee Harbour at 2:23, initial report by the Liberation Tigers of Tamileelam said.
-
- 53 replies
- 10.8k views
-
-
அவுஸ்திரேலியாவின் விக்டோறிய மாநிலத்தின் மெல்பேர்ண் நரில் தமிழர்களின் அமைதியான ஊர்தி பேரணி மீது சிங்கள மக்கள் காத்திருந்து - திட்டமிட்டு - நடத்திய அகோரத் தாக்குதலில் 5 தமிழர்கள் படுகாயமடைந்துள்ளனர். தமிழர்களின் 7-க்கும் அதிகமான ஊர்திகள் அடித்து நொருக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து வாசிக்க
-
- 122 replies
- 10.8k views
-
-
''வன்னி மீது ஆக்கிரமிப்புப்போரைத் தொடுக்க ஆயத்தமாகும் அரசபடைகள்'' -வி.வேனில்- வடக்கில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசமான வன்னி நிலப்பரப்பின் சில பகுதிகளைக் கைப்பற்ற சிறிலங்கா அரசு விரும்புவதாகத் தெரிகிறது. இதற்கான தயாரிப்பு நடவடிக்கைகளில் சிறிலங்காப்படையினர் மும்முரமாக ஈடபட்டுக்கொண்டிருப்பதை அவதானிக்க முடிகிறது. கிழக்கில் தனது படைகளைக்கொண்டு சம்பூர், வாகரைப்பகுதிகளை கைப்பற்றிய சிறிலங்கா அரசு சமகாலத்திலேயே வன்னிப்பிரதேசங்கள் மீது வான்படைத்தாககுதல்களை மேற்கொண்டு வந்தது. தற்போது வன்னியின் பல முனைகளில் போரை ஆரம்பித்து சிலபகுதிகளையேனும் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர அது விரும்புவதாகவே தெரிகிறது. வவுனியா வடக்கில் ஓமந்தையை எல்லைப்பகுதியா…
-
- 66 replies
- 10.8k views
-
-
ஜனாதிபதி தேர்தலில் சஜித்திற்கு ஆதரவு : தமிழரசுக்கட்சி அதிரடி அறிவிப்பு புதிய இணைப்பு எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு தெரிவிப்பதாக இலங்கை தமிழரசுக் கட்சி (ITAK) அறிவித்துள்ளது. வவுனியாவில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் தமிழரசு கட்சியின் மத்திய குழு கூட்டம் இன்று (01) இடம்பெற்ற நிலையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே எம்.ஏ சுமந்திரன் (M. A. Sumanthiran) இதனைத் தெரிவித்துள்ளார். இதன் பிரகாரம் இன்றைய கூட்டத்தில் அரியநேத்திரனுக்கு ஆதரவு அளிப்பதில்லை என்றும், தமது கட்சியைச் சேர்ந்த அரியநேத்திரன் தமிழ் பொது வேட்பாளராக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதன் காரணமாக அதிலிருந்து விலக வேண்டும் என்றும், சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவு த…
-
-
- 165 replies
- 10.8k views
- 3 followers
-
-
புலிகள் வான்படையை நிர்மாணித்து அதன் முதற்பறப்பை தலைவர் பிரபாகரன், கஸ்ரோ, பொட்டு, ஜெயம், தீபன், விதுர்ஷா, துர்க்கா, தமிழ்ச்செல்வன் போன்ற தளபதிகள் பார்வையிடுவதை படத்தில் காணமுடிகின்றது. இங்கு காணப்படும் படத்தில் உள்ள சிலின் ரக விமானம் அதன் உண்மையான நிறத்தில் காணப்படுவதையும் அவ்விமானம் கட்டுநாயக்கவில் வீழ்ந்து கிடந்தபோது இராணுவ சீருடையை ஒத்த நிறம் தீட்டப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும். அதே நேரம் இவ்வாறான விமானம் 10 எரித்திரியா நாட்டில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கே.பி தெரிவித்தாக வார இறுதி பத்திரிகை ஒன்று தெரிவித்துள்ளது. உலகில் உள்ள இயக்கங்களுள் தமக்கென வான்படையை கொண்டிருந்த அமைப்பாக புலிகள் இயக்கம் தன்னை இனம் காட்டிக்கொண்டிருந்ததுடன், புலிகளி…
-
- 49 replies
- 10.8k views
-
-
நல்லூர் ஆலய வளாகத்துக்குள் தூக்குக் காவடிகள் பிரவேசிக்க தடை? நல்லூர் முருகன் ஆலயத்திருவிழா இடம்பெற்று வரும் நிலையில் ஆலய வளாகத்துக்குள் தூக்குக் காவடிகள் எவையும் பிரவேசிக்க முடியாது என ஆலய நிர்வாகம் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தூக்கு காவடியுடன் வரும் பக்தர்கள் நுழைவதற்கான எல்லைகளும் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. தூக்கு காவடியுடன் வரும் பக்தர்கள் பருத்தித்துறை வீதியூடாக பிரவேசித்து செட்டித்தெரு வரையிலேயே வரமுடியும் எனவும் குறித்த இடத்தில் அமைக்கப்பட்டுள்ள சோதனைச் சாவடியுடன் தூக்குக் காவடியுடன் வரும் உழவு இயந்திரங்கள் திருப்பி அனுப்பப்படும் எனவும் ஆலய நிர்வாகத்தினரால் தெரிவிக்கப்பட்டுள்ளதாக நம்பகரமான தகவல்கள் தெரிவிக்கின்றன…
-
- 134 replies
- 10.8k views
- 2 followers
-
-
கடந்த ஞாயிறு அதிகாலை கிளாலியில் இராணுவத்தின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்துக்குள் ஆழ ஊடுருவி விடுதலைப்புலிகள் நடத்திய தாக்குதலில் 21 படையினர் கொல்லப்பட்டதை யாழ்ப்பாண சிறீலங்கா படைத்தரப்பு ஒத்துக் கொண்டுள்ளது. உயிரிழந்த 14 படையினரின் உடலங்கள் பலாலி தளத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன. இத்தாக்குதலில் 2 பெண் போராளிகள் வீரமரணமடைந்து அவர்களின் உடலங்கள் யாழ் வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டிருந்தமை ஏலவே அறிவிக்கப்பட்ட செய்தியாகும். இத்தாக்குதல் குறித்து விடுதலைப்புலிகள் தரப்பு இதுவரை எந்த அறிவிப்பையும் விடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ------------- Tiger penetration attack kills 21 SLA in Northern Front [TamilNet, Tuesday, 12 August 2008, 11:44 GMT] T…
-
- 72 replies
- 10.7k views
-
-
1989 இல் யாழ்ப்பாணத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட பிரபல மனித உரிமைகள் செயற்பாட்டாளரும், மருத்துவ டாக்டரும், மருத்துவபீட விரிவுரையாளருமான ரஜினி திரணகம நினைவு நிகழ்வுகள் எதிர்வரும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளன. வடக்குத் தமிழரான ரஜினி, தென்னிலங்கையைச் சேர்ந்த அரசியல் செயற்பாட்டாளரான திரணகம என்ற சிங்களவரை மணந்திருந்தார். 1980 களின் பிற்பகுதிகளில் இலங்கையின் ஆயுதப் படைகள் மற்றும் இந்திய அமைதிப் படைகள், தமிழீழ விடுதலைப் புலிகள் உள்ளிட்ட தமிழ் ஆயுதக் குழுக்கள் புரிந்தவை எனக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் அராஜகங்களை 'முறிந்த பனை' என்னும் நூல் மூலம் எழுதி வெளியிட்ட நால்வர் குழுவில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த நூலை எழுதியமைக்காக…
-
- 118 replies
- 10.7k views
-
-
விடுதலைப் புலிகளின் இராணுவ புலனாய்வு தளபதி சார்ள்ஸ் கிளைமோர் தாக்குதலில் வீரச்சாவு தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவ புலனாய்வு தளபதி சார்ள்ஸ் அவர்கள் இன்று நடைபெற்ற கிளைமோர் தாக்குதலில் வீரச்சாவு அடைந்து உள்ளதாக களத்தில் இருந்து வரும் தவல்கள் தெரிவிக்கின்றன. சண்முகநாதன் ரவிசங்கர் என்ற இயற்பெயர் உடைய இவர் தெற்கில் இராணுவ மையங்கள் மீது பல வெற்றிகரமான தாக்குதல்களை வழிநடத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது. -பாரிமகன் செய்தி மூலம் : http://www.sooriyan.com/ விரிவாக விபரம் தெரிந்தவர்கள் கூறவும்
-
- 46 replies
- 10.7k views
-
-
கொதிக்கிறது திருமலை திருகோணமலையில் நேற்று ஐந்து அப்பாவி மாணவர்கள் படையினரால் படுகொலை செய்யப்பட்டுள்ளதால், இன்று திருமலையில் அனைத்து வணிக நிலையங்களும், மூடப்பட்டுள்ளதுடன், பாடசாலைகளிற்கு மாணவர்கள் வராமையாலும், அலுவலகங்களிற்கு ஊழியர்கள் செல்லாiமாயலும் அவை வெறிச்சோடிக் காணப்படுகின்றன. இன்று வழமை மறுப்புப் போராட்டத்திற்கு எந்த அமைப்பும் அழைப்பு விடுக்காத போதும், மக்களால் இந்த வழமை மறுப்புப் போராட்டம் நடாத்தப்படுகிறது. அரச அலுவலகங்களிலும் வரவு குறைவாக இருந்ததை முன்னிட்டு ஏனையவர்களும் வீடுதிரும்பியுள்ளனர் எனத்தெரியவருகின்றது. அத்தோடு இன்று காலையிலேயே மக்கள் ஒரு வித பதட்டத்துடனேயே காலையில் அவசர அவசரமாக வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். இதே வேளை பெரும் எண்ணிக்கையான சிறீ …
-
- 107 replies
- 10.6k views
-
-
தலைவர் நலமாக உள்ளார் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலக தலைமையக புலனாய்வுப் பொறுப்பாளர் அறிவழகன் தெரிவித்துள்ளார் Tamilnet
-
- 46 replies
- 10.6k views
-
-
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய பட்டியல் செல்வராஜா கஜேந்திரனுக்கு வழங்கப்பட்டது Aug 08, 20200 தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய பட்டியல் அக்கட்சியின் செயலாளர் செல்வராஜா கஜேந்திரனுக்கு வழங்கப்பட்டுள்ளது.இதனை கட்சியின் தலைவர் கஜேந்திர குமார் பொன்னம்பலம் அறிவித்துள்ளார்.இம்முறை நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் போட்டியிட்டு ஒரு ஆசனத்தை கைப்பற்றிய அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு தேசிய பட்டியல் ஆசனம் வழங்கப்பட்டிருந்தது.இந்நிலையில் அக்கட்சி சார்பாக நாடாளுமன்றத்திற்கு உள்வாங்கப்படும் வேட்பாளராக கட்சியின் செயலாளரின் பெயரை தற்போது அக்கட்சி அறிவித்துள்ளது.(15) http://www.samakalam.com/செய்திகள்/தமிழ்-தேசிய-மக்கள்-முன்ன-9/
-
- 129 replies
- 10.6k views
-
-
'பிரபாகரன் அஞ்சினார்' 'தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், துப்பாக்கி மீது எப்போதும் நம்பிக்கை கொண்டிருந்தவர். அவர், ஆயுதங்களைக் களைவதற்கு அஞ்சியமையால், ஒவ்வொரு செயற்பாடும் தோல்வியடைந்தது என்று தமிழீழ விடுதலைப் புலிகள்; மகளிர் அமைப்பின் அரசியல் பிரிவுத் தலைவியாகச் செயற்பட்ட தமிழினி என்றழைக்கப்பட்ட சுப்ரமணியம் சிவகாமி எழுதியுள்ளார். அவர் மரணிப்பதற்கு முன்னர் எழுதிய இரண்டு புத்தகங்களிலேயே மேற்கண்டவாறு எழுதியுள்ளார். ஒரு கூர்வாளின் நிழலில், போர்க்காலம் ஆகிய இரண்டு புத்தகங்களையே அவர், எழுதியுள்ளார்.அவ்விரு புத்தகங்களின் வெளியீட்டு விழா, கிளிநொச்சி கூட்டுறவு மண்டபத்தில் கடந்த 20ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமையன…
-
- 95 replies
- 10.6k views
- 2 followers
-
-
சிங்கள இராணுவத்தின் விபச்சாரத்திற்காக 45 ஓடுகாலி தமிழ் பெண்கள் சிறிலங்கா இராணுவத்தில் சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளனர். வவுனியாவில் அமைந்துள்ள வன்னி இராணுவ கட்டளைத் தலைமையகத்தில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றிலேயே இவர்கள் இணைந்துகொண்டுள்ளனர். முல்லைத்தீவு கிளிநொச்சி, வவுனியா யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளில் இராணுவத்தினருடன் கள்ளத் தொடர்பு வைத்திருந்த இந்த பெண்களை இராணுவத்தினர் நிரந்தரமாக விபச்சாரத்தில் ஈடுபடுத்துவதற்காக இராணுவத்தில் இணைத்துள்ளனர். http://www.thinakkathir.com/?p=51852#sthash.ieXLQL3E.dpuf
-
- 69 replies
- 10.5k views
-
-
வடக்கு மாகாணத்திலிருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகும் பொருட்களின் கேள்வியினை அதிகரிக்கும் நோக்குடன் இங்குள்ள உற்பத்தியாளர்கள் தங்கள் உற்பத்திகளை மேற்கொள்ள வேண்டும் என வர்த்தக தொழிற்துறை மன்றத்தின் தலைவர் விக்னேஸ் தெரிவித்தார். இலங்கை தேசிய ஏற்றுமதியாளர் மன்றத்தின் வடமாகாண காரியாலயத்தின் ஏற்பாட்டில் வடமாகாண உற்பத்திப்பொருட்களுக்கான சர்வதேச சந்தைவாய்ப்பு என்ற தொனிப்பொருளில் ஏற்றுமதியாளர்களுக்கும் வடக்கு மாகாண உற்பத்தியாளர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று இன்று நடைபெற்றது. இதற்கான நிகழ்வுகள் யாழ். பொதுநூலக கேட்போர் கூடத்தில் வர்த்தக தொழிற்துறை மன்றத்தின் தலைவர் விக்னேஸ் தலைமையில் இடம்பெற்றது. அதில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேல…
-
- 75 replies
- 10.5k views
-
-
குறைந்த தண்ணீரைப் பயன்படுத்தி அதிக வருமானம் ஈட்டத்தக்க வகையில் கற்றாளைச் செய்கைகை மன்னாரில் விவசாயிகளிடத்தில் ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. மன்னார், முருங்கனில் உள்ள நீர்பாசனத் திணைக்களத்தின் பிரதம வதிவிடப் பொறியியலாளர் காரியாலயத்தில் பரீட்சார்த்தமாக இந்த கற்றாளைச் செய்கை சுமார் இரண்டு ஏக்கர் நிலப்பரப்பில் மேற்கொள்ளப்படுகிறது. ஒரு வருடகாலத்தில் கற்றாளை பழம் அறுவடைசெய்ய கூடியதாகவுள்ள இவ் செய்கையில், சுமார் 25 வருடங்கள் வரை அதன் பயனை பெற்றுக்கொள்ளமுடியும். இங்கு அறுவடை செய்யப்படும் கற்றாழைபழம் ஒரு கிலே 400 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பாக முருங்கள் நீர்ப்பாசன திணைக்களத்திலிருந்து கார்கில்ஸ் நிறுவனத்தின் அனுராதபுர கிளைக்கு கற்றகழைபளம் ஏற்றுமதி செ…
-
- 32 replies
- 10.4k views
-
-
டெங்கு காய்ச்சல் என்றால் என்ன ? தடுப்பது எப்படி ? டெங்கு காய்ச்சல் என்பது, கொசுக்கடி மூலம் பரவும் ஒரு வைரஸ் நோய். இது சாதரணமாக, திடீரென பாதிப்பை ஏற்படுத்தி, அதிக காய்ச்சல், தலைவலி, உடம்பு வலி, கடுமையான தசை வலி, சோர்ந்து போதல், முட்டு வலி, கண்ணின் பின்புறம் வலி மற்றும் தோலில் ஒரு வகை கலர் மற்றம் ஏற்படுத்தும். இதில் குறிப்பாக ஜுரம், தோல் நிற மாற்றம், தலைவலி தான் எல்லா டெங்கு நோயாளிகளுக்கும் இருக்கும் மூன்று நோய் அறிகுறி. இதுபோக இரத்த கசிவுகளை ஏற்படுத்தலாம். இது நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களை அதிகம், கடுமையாக பாதிக்கும்.இந்த நோய், நான்கு வகையான வைரஸ்களால் உண்டாக்கபடுவதால், ஒருவருக்கே பலமுறை டெங்கு வரலாம். ஆனால் டெங்கு வைரஸ் ஒரு வகையால், பாதிக்கபட்டால், அந்த வ…
-
- 9 replies
- 10.4k views
-
-
பூநகரியை கைப்பற்றிய படையினருக்கு மகிந்த வாழ்த்து தெரிவிப்பு [சனிக்கிழமை, 15 நவம்பர் 2008, 01:01 பி.ப ஈழம்] [கொழும்பு நிருபர்] தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த பூநகரியை கைப்பற்றியதற்கு சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தனது படையினருக்கு வாழ்த்தும் பாராட்டும் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இன்று சனிக்கிழமை அரச தலைவர் செயலகத்தில் இருந்து வெளியான வாழ்த்து செய்திக்குறிப்பில், போர்க் களத்தில் உள்ள படையினருக்கு பாராட்டும் மகிழ்ச்சியும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், ஆயுதங்களை கீழே வைத்து விட்டு பேச்சுக்கு வருமாறும் மகிந்த விடுதலைப் புலிகளை வற்புறுத்தியுள்ளார். புதினம்
-
- 80 replies
- 10.4k views
- 1 follower
-
-
பத்மனாதனின் அறிக்கை பற்றி தமிழ் நெட் கூறுவதைப் பாருங்கள் Claims and scepticism sans evidence [TamilNet, Monday, 25 May 2009, 00:53 GMT] The head of the LTTE’s Department of International Relations on Sunday announced that the LTTE Leader Velupillai Pirapaharan attained martyrdom fighting the military oppression of the Sri Lankan state on 17 May. However, the LTTE’s Department for Diaspora Affairs (DDA) told TamilNet that it would not comment without explicit authorisation from the LTTE leadership. In the meantime, the Intelligence Department of the Tigers reiterated on Sunday that the LTTE leadership is safe and it will re-emerge when the right time comes. …
-
- 41 replies
- 10.4k views
-
-
ஈழத் தமிழர்களுக்கு தீர்வு கிடைக்காவிட்டால்... ஆயுதம் ஏந்தி போராட்டம்: இரா. சம்பந்தன் எச்சரிக்கை ஈழத் தமிழர்களுக்கு தீர்வு கிடைக்காவிட்டால் ஆயுதம் ஏந்தி போராடுவது பற்றி சிந்திப்போம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் எச்சரிக்கை விடுத்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இலங்கை தமிழக அரசு கட்சியின் 16-வது மாநாட்டில் இரா. சம்பந்தன் பேசியதாவது: ஈழத் தமிழர்கள் உள்ளக சுயநிர்ணய உரிமையுடன் கவுரவமாகவும் சுயமரியாதையுடனும் வாழ்வதற்காக தந்தை செல்வா தமிழரசு கட்சியை தொடங்கினார். 70 ஆண்டுகளுக்குப் பின்னரும் எமது பிரச்சனை தீர்க்கப்படாமல் இருக்கிறது.இலங்கை விடுதலை பெறுவதற்கு முன்னரே ஈழத் தமிழர் பிரச்சனைக்கு தீர்வு கண்டிருக்க முடியும். அதிகபட்சமாக கூட்டாட்சி அடிப்படையில…
-
- 112 replies
- 10.4k views
- 2 followers
-
-
கடத்தப்பட்ட பிரபல தமிழ் வர்த்தகர் உயிரிழப்பு – விசாரணைகள் ஆரம்பம்! கடத்தப்பட்டு தாக்கப்பட்ட பிரபல தமிழ் வர்த்தகரான தினேஷ் ஷாப்டர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார். பொரளை பொது மயானத்தில் வாகனத்திற்குள் கட்டப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டு, கொழும்பு தேசிய அனுமதிக்கப்பட்டு, அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார். குறித்த வர்த்தகரை கடத்தி, பொரளை மயானத்திற்கு அழைத்துச் சென்று கொலை செய்ய முயற்சித்திருந்ததாக பொரளை பொலிஸார் முன்னதாக தெரிவித்திருந்தனர். நபரொருவருக்கு பல கோடி ரூபா கடன் தொகையொன்றை வழங்குவது தொடர்பில் சம்பந்தப்பட்ட நபரை சந்திப்பதற்காக, கறுவாத்தோட்டம்- ப்ளவர் வ…
-
-
- 124 replies
- 10.4k views
- 2 followers
-
-
மாறுகின்ற தளங்களும் மாறாத இலக்கும் அண்மையில் வாகரைப் பிரதேசத்தை சிறிலங்கா படையினர் ஆக்கிரமித்த பின்பு இங்கே புலம் பெயாந்த நாடுகளில் விடுதலைப்புலிகளுடைய பலம் மற்றும் பலவீனங்கள்பற்றி அதிகளவுக்கு பேசப்படுகிறது. ஆய்வாளர்கள், விமர்சகர்கள், பத்தி எழுத்தாளர்கள், இணைத்தளங்களின் கருத்தாளர்கள் என்று ஒவ்வொருவரும் தங்கள் தங்கள் கருத்தியல் தளத்தில் நின்று தங்களது அரசியல் சார்புத் தன்மைக்கு எற்றவாறு கருத்துக்களை முன்வைக்கின்றனர். சிறீலங்கா அரசதரப்பினதும் அதன் ஒட்டுக் குழுக்களினதும் தகவல் தொடர்பு சாதனங்கள் விடுதலைப்புலிகளின் கதை முடிந்துவிட்டது.அவர்களின் போரிடும் அழிக்கப்பட்டுவிட்டது. அரசபடையினரில் படை வலிமைக்கும் நவீனரக ஆயுதங்களுக்கும் முன்னால் விடுதலைப்புலிகளின் படையணிக…
-
- 54 replies
- 10.4k views
-
-
தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பிரான்ஸ் கிளைப் பொறுப்பாளர் மீது துப்பாக்கிச் சூடு! பிரான்சில் ஆயுததாரிகள் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பிரான்ஸ் கிளைப் பொறுப்பாளர் பரமலிங்கம் படுகாயமடைந்துள்ளார். இன்று இரவு பிரான்ஸ் தலைநகர் பாரிசின் புறநகர்ப் பகுதியில் இப் படுகொலை முயற்சி இடம்பெற்றுள்ளது. கடந்த 18.05.2015 அன்று ஆயுததாரிகளின் கத்திக் குத்திற்கு இலக்காகிப் பரமலிங்கம் அவர்கள் படுகாயமடைந்தமை குறிப்பிடத்தக்கது. பிரான்சில் மீண்டும் சிங்களத்தின் கோழைக்கரங்கள் – சுப்ரமணியம் பரமேஸ்வரன் கண்டனம்! பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பொறுப்பாளர…
-
- 124 replies
- 10.4k views
-