பேசாப் பொருள்
பேசாப் பொருளைப் பேச நாம் துணிந்தோம்
பேசாப் பொருள் பகுதியில் சிந்தனை முறைகளை கேள்விக்குள்ளாக்கும், விவாதத்தைத் தூண்டக்கூடிய தரமான பதிவுகளை இணைக்கலாம்.
எனினும் மிகவும் அபத்தமான, வக்கிரமான, மனப்பிறழ்வான நடத்தைகளை ஊக்குவிக்கும் பதிவுகள் கண்டிப்பாகத் தவிர்க்கப்படவேண்டும்.
390 topics in this forum
-
பால், பாலியல் – காமம், காதல் – பெண், பெண்ணியம் – என் அனுபவங்கள் -மீராபாரதி நான் ஏன் இப்படி இருக்கின்றேன்? சில பழக்கவழக்கங்களை ஏன் விடமுடியாமல் இருக்கின்றது? சில செயல்களை அல்லது பழக்கவழங்கங்களை ஏன் முன்னெடுக்க முடியாமல் இருக்கின்றது? சிலவற்றை செய்த பின் ஏன் குற்றவுணர்வில் கஸ்டப்படுகின்றேன்? எனது சிந்தனைகள் ஏன் ஒன்றுக்கு ஒன்று எதிராக மாறி மாறி வருகின்றன? இப்படி பல பழக்கவழக்கங்கள் பிரக்ஞையின்மையாக தொடர்கின்றன…. பல எண்ணங்கள் சிந்தனைகள் அடிக்கடி மனதில் ஒடுகின்றன…… இவை தொடர்பாக சிந்திப்பதும் உண்டு. இதிலிருந்து விடுபட முயற்சிப்பதும் உண்டு. ஆனால் இவற்றிலிருந்து விடுதலை மட்டும் இன்னும் கிடைக்கவில்லை. இருப்பினும் தேடல் தொடர்கின்றது... இந்த உடல் உருவாவதற்கு யார் காரணமோ அவர்…
-
- 3 replies
- 6.7k views
-
-
பால்வினைத் தொழில் Written by சந்திரவதனா Wednesday, 22 July 2009 04:58 இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே எகிப்து, இந்தியா, பாபிலோனியா, கிறீஸ் ஆகிய நாடுகளில் விபச்சாரம் ஒரு தொழிலாக அங்கீகாரம் பெற்று விட்டது. மெஸபடோமியாவில் கி.மு.2300 இல் விலைமாதுக்கள் சுறுசுறுப்பாக தொழிலில் ஈடுபட்டதாகவும் குறிப்புகள் உண்டு. ஏதென்ஸ் நாட்டில் சட்டமேதை ஸோலன், சிவப்புவிளக்குப் பகுதிகள் இயங்குவதற்குச் சட்டத்தில் வழிவகுத்தார். 18ம் நூற்றாண்டில்தான் இங்கிலாந்தில் விபச்சாரம் வெளிப்படையாகத் தலையெடுத்தது. அங்கு இராணுவத்துக்கும், பங்கு மார்க்கெட்காரர்களுக்கும் அவர்கள் பிரத்தியேகமாக விலைமாதர்களை நியமித்தார்கள். அந்த விலைமாதர்களிடம் மற்றையவர்கள் போகமுடியாது. தற்போது இந்த 21…
-
- 0 replies
- 1.5k views
-
-
பிணங்களை பராமரிக்கும் பணியாளர்கள்: 'பிணவறை பணியாளர்கள்' என்று சொல்லும்போதே பலருக்கு பயம் இருக்கும். உயிருக்கு உயிராய் பழகிய நண்பன் ஆனாலும், 10 மாதம் கருவில் சுமந்த தாயாயினும், உயிருடன் இருக்கும் வரை கட்டித்தழுவிய உறவுகள் கூட, இறந்த பிறகு அவர்களது சடலங்களை தொட முன் வருவது இல்லை. இந்த உழைப்பாளிகள் தான் அவற்றைக் கையாள்கிறார்கள். தற்கொலை செய்து கொண்ட உடல், முழுவதும் எரிந்து போன உடல், நோயால் அவதிப்பட்டு உயிரிழந்த உடல், இறந்து பல மாதங்களான உடல், அடையாளம் தெரியாத உடல் என அனைத்து சடலங்களையும் வெட்டுதல், தேவை இல்லாத பாகங்களை அகற்றுதல், விபத்துக்கள் ஏற்பட்டு உயிரிழந்து சிதைந்து வரும் உடலுக்கு உருவம் கொடுத்தல் போன்ற வேலைகளை இவர்கள் செய்கிறார்கள். ஒருவர் இறந்து பல மாதங்கள் ஆகி …
-
- 1 reply
- 1.6k views
-
-
பிரிட்டனில் பாலியல் தொழிலை இணையம் மாற்றியது எப்படி? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க தொழிலை தேடி தெருக்களுக்கு செல்ல வேண்டியதில்லை என்பதால் இணையம் தங்களுடைய தொழில்துறையை பாதுகாப்பானதாக மாற்றியுள்ளதாக பிரிட்டன் விலைமாதர்களும், பாலியல் தொழிலாளர்களும் தெரிவித்துள்ளனர். இணைய வழி பாலியல் தொழில் பற்றிய மிக பெரிய அளவில் நடத்தப்பட்ட ஆய்வில் இது தெரிய வந்துள்ளது. …
-
- 0 replies
- 926 views
-
-
-
- 3 replies
- 1.4k views
-
-
கற்பு பெண்களின் சொத்தாக கருதப்படுகிறது. பெண்ணின் பெண் உறுப்பினுள் காணப்படும் கன்னித்திரையே அவளின் கற்பின் அடையளமாக காணப்படுகிறது. ஒருமுறை உடல் புணர்ச்சியில் ஈடுபட்டவுடன் கிழிந்துவிடும் என்பதால் இது கற்பின் அடையாளமாகக் காணப்படுகிறது. முதலிரவு அன்று கன்னித்திரை கிழிந்து குருதி வெளிப்பட்டால் தான் அப் பெண் கற்புக்கரசியாக கருதப்படுவாள், இல்லையெனில் அவள் எச்சில் பண்டம் என முன்னோர் கூறி பெண்களை இழிவுபடுத்துவது கேள்விப்பட்டிருப்போம்.. இந் நிலையில்.. ஜேர்மனியை சேர்ந்த வைத்தியரான குன்தெர் என்பவர் இதுவரை 400 பெண்களுக்கு அவர்களின் கன்னித்திரை கிழிவடைந்த நிலையில் புதிதாக கன்னித்திரை அமைத்து கொடுத்துள்ளதாக பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார். திருமணத்துக்கு முன்னைய முறை தவற…
-
- 7 replies
- 5.8k views
-
-
புத்தனாவது சுலபம், ஆனால் புத்தனின் மனைவியாய் இருப்பது?🌺🌸 புத்தர் ஞானம் பெற்றதும் தன் மனைவி, குழந்தையை பார்க்க போகிறார். மனைவி கேட்கிறாள்: “என்னை விட்டுப் போனது பரவாயில்லை. ஆனால் என்னிடம் சொல்லி விட்டு போயிருக்கலாமே! நான் ஒன்றும் உங்களைத் தடுத்திருக்க மாட்டேன். ஆனால் நீங்கள் என்னை நம்பவில்லை என்ற நினைப்பே என்னை இத்தனைக் காலமும் மிக நோகடித்து விட்டது. ஏன் என்னை காயப்படுத்தினீர்கள்?” புத்தர் அவளிடம் மன்னிப்பு கேட்டு விட்டு தான் பயந்தது அவளை அல்ல தன்னைத் தான் என்கிறார். மனைவி மகனின், முகம் பார்த்தால் தான் உறுதி குலைந்து அங்கேயே தங்கி விடுவேன் என பயந்ததாய் கூறுகிறார். அடுத்து அவர் மனைவி மிகச்செறிவான ஒரு கேள்வி கேட்கிறாள். அது இது தான்: “நீங்கள் இந்த …
-
- 62 replies
- 7k views
-
-
புத்தரின் சீடனான இராவணனைப் பற்றி அறிந்துள்ளீர்காளா? 4தமிழ்மீடியா இணையத்தில் அந்த நாரயணனுக்கே வெளிச்சம் என்ற கட்டுரையை வாசித்தபோது கிடைத்த தகவலைவைத்து இந்த இணையத்திற்குச் சென்று பார்த்தேன்.அதனை யாழ்க்களத்தில் பதிவதூடாக எம்மைக் கடந்து எமது எதிர்காலம் எப்படி இருளை நோக்கி நகர்கிறது என்பதை எல்லோரும் அறியக் கூடியதாக இருக்கும். விடயங்களை வாசிக்கும் உறவுகள் மற்றும் இது தொடர்பிலான பல்கலை ஆய்வுநிலை மாணவர்கள் ஆய்வுகளை செய்ய வேண்டியது அவசியமானது மட்டுமன்றி, எமதினத்தினது இருப்பை உறுதிசெய்வதற்கான தேவையுங்கூட. இவர்கள் இன்னும் ஒரு நூற்றாண்டின்பின் நடைபெற வேண்டிய திட்டங்களுக்காக இன்றே செயற்படத் தொடங்கியுள்ளார்கள். ஆனால் தமிழினமோ இன்றைய தனது பதவிகள் மற்றும் இதர சுயநலத் தேவைகளுக்க…
-
- 5 replies
- 1.5k views
-
-
ஒட்டுமொத்த புலிகள் சார்பாக இறுதிக் களத்திலிருந்து தப்பி வந்த போராளிக்கும், ஜனநாயகவாதிகள்,கல்விமான்கள்,ந டுநிலைவாதிகள் என கூறுவோர், புலிஎதிர்ப்பாளர்கள் அனைவர் சார்பாகவும் பத்தி எழுத்தாளருக்குமிடையிலான கற்பனை பேட்டி. எழுத்தாளர்_ இன்றைய இந்தஅவலநிலைக்கு புலிகள் தான் காரணம் என்கிறார்களே இது குறித்து உங்கள் கருத்து என்ன? போராளி_ ஆம். புலிகள் செய்த மிகப்பெரிய தவறு தமிழ் மக்கள் சுதந்திரமாகவும்,நின்மதியாகவ
-
- 22 replies
- 2.9k views
-
-
ஆண்களுக்கு தான் எல்லாம் தோன்றும் என நினைப்பது தவறு. ஓர் ஆய்வில் ஆண்களை விட உறவில் ஈடுபட மிகுந்த விருப்பம் கொண்டவர்கள் பெண்கள் தான் என்று தெரியவந்துள்ளது. இந்தியா போன்ற நாடுகளில் நாம் பெண்களை கடவுளுக்கு இணையாக மதிப்பதால் அவர்கள் அதை பெரும்பாலும் வெளிப்படையாக கூறுவது இல்லை. மற்றும் உடலுறவில் ஈடுபடுவது, நாட்டம் கொள்வது என்பது தவறானது அல்ல. இது மனிதர்கள், மிருகங்கள் என அனைவரிடமும் எழும் சாதாரன உணர்வு தான் இது. அந்த வகையில் வெளிப்படையாக கூற மனமில்லாத பெண்கள், அதை எந்த அறிகுறிகளின் மூலம் வெளிப்படுத்துகிறார்கள் என்பது பற்றி இனிக் காண்போம்… அறிகுறி #1 இடை தேர்தல்!!! உங்கள் துணை, உங்களை பார்த்தபடியே இடையில் ஒரு கையை வைத்துக் கொண்டு கண்களால் உங்களை கவ்வியப்…
-
- 13 replies
- 6.8k views
-
-
-
பெண்களின் உணர்ச்சிகளை புரியாத ஆண்கள்.......... பெண் ஒரு வெற்றியாளனை ஆண்மைக்குரியவனை தனக்குத் துணையாக தேர்வு செய்ய விரும்பினாலும் நாளடைவில் ஆணின் அடிப்படை இயல்புகள் தன்னுடன் அவனை ஒன்றவிடாமல் தடுத்துவிடும் என்பதை அறியாமல் அரவணைப்பும் நெருக்கமும் தனக்குக் கிடைப்பதில்லை என நினைத்து ஏமாறும் நிலையேற்படும். பெண்ணின் மென்மையான உணர்வுகளை உணராமல் இதை கேலி செய்வதோ இந்த குணங்கள் தனக்கு வந்தால் தன்னை ஆண்மைத் தனத்திலிருந்து அப்புறப்படுத்திவிடும் என்ற அச்சத்தில் செக்ஸைத் தவிர வேறு விதத்தில் தனது உணர்வை வெளிப்படுத்த ஆண் தயங்குகிறான். ஆனால் பாலுறவைவிட காதலை தன்னிடம் ஆண் நிறைய பகிர்ந்துகொள்ள வேண்டும் என எதிர்பார்த்து ஏமாறும் பெண் தடுமாற்றத்திற்கு ஆளாகிறாள். பல அண்கள் வெளியில…
-
- 16 replies
- 8.7k views
-
-
இன்று வாசித்த ஓர் செய்தியும், தொடர்பான கட்டுரையும் ஓரினச் சேர்க்கை மோகம்! வீட்டை விட்டு ஓடிய யுவதிகள் கைது ஓரினச் சேர்க்கை மோகத்தில் வீடுகளை விட்டு ஓடிச் சென்ற பாடசாலை மாணவி ஒருவரையும், யுவதி ஒருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர். மீரிகம பிரதேசத்தைச் சேர்ந்த 15 வயதான பாடசாலை மாணவி ஒருவரும், 20 வயதான யுவதி ஒருவருமே இவ்வாறு அவிசாவளை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்னர். அண்மையில் அவிசாவளை பஸ் நிலையத்திற்கு அருகாமையில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நின்று கொண்டிருந்த இருவர் பற்றி, அருகாமையில் இருந்த முச்சக்கர வண்டி சாரதியொருவர் பொலிஸாருக்கு அறிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து குறித்த இடத்திற்கு விரைந்த பொலிஸார் இருவரையும் கைது செய்துள்ளனர். இருவரும் ஓரி…
-
- 1 reply
- 7k views
-
-
பெண்களின் முத்தம் பற்றி சில சுவாரஸ்யத் தகவல்கள் ! அன்பின் அடையாளம் முத்தம். முன்பெல்லாம் முத்தம் என்பது பேசக்கூடாத ஒரு வார்த்தையாகவே இருந்தது. இபோது நிலைமை தலைகீழ்! பலரும் முத்தங்களை பரிமாறிக் கொள்கிறார்கள். முத்தம் பற்றி ஏ டூ இசட் வரைக்கும் ஆராய்ச்சி செய்து விட்டார்கள். இன்னமும் ஆராய்ச்சி தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. நியூயார்க் பல்கலைக்கழகம் அங்குள்ள மக்களிடம் முத்தம் பற்றி நடத்திய ஆய்வில் பல சுவாரஸ்யமான தகவல்கள் கிடைத்தன. அவை : * பெண்களை பொறுத்தவரை, அவர்கள் தங்கள் இணை உடனான முத்தங்களை வாழ்க்கையில் ஒரு அங்கமாக கருதுகிறார்கள். * தங்களது அன்பையும், மகிழ்ச்சியையும் முத்தத்தின் மூலமே பெண்கள் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றனர் அல்லது பகிர்ந்…
-
- 48 replies
- 21.2k views
-
-
பெண்களுக்கு பாலியல் சுகாதாரம் குறித்த புரிதல் இல்லை! - சொல்கிறார் க்ளோரி டெபோரா பால்வினை தொற்று நோய்கள் உலக அளவில் பொது சுகாதாரத்துக்குச் சவாலாக நிற்கின்றன. இது ஒரு தனி மனிதனின் உடல், மனம், மற்றும் சமூக நிலையைப் பொறுத்தது என்கிறது உலக சுகாதார நிறுவனம். பாலியல் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாகவும் பால்வினை நோய்ப் பரவல் உள்ளிட்டவற்றைத் தடுக்கும் நோக்கிலும் செப்டம்பர் 4-ம் தேதி சர்வதேச பாலியல் சுகாதார தினமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. பெரும்பாலும் ஆண்களை விட பெண்களே பாலியல் நோய்களால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். இதற்குக் காரணம், பெண்களுக்குப் பாலியல் குறித்த சரியான புரிதலும் விழிப்புணர்வும் இல்லாததே. என்னதான் ஆண்களுக்குச் சமமாக பெண்களும் அனைத்…
-
- 2 replies
- 878 views
-
-
பெண்களும் கற்புப் பூட்டும் சந்திரா நல்லையா ஜூன் 12, 2022 மனிதனுடைய வரலாறு ஆயிரமாயிரம் ஆண்டுகளை கடந்துவிட்டாலும் அதில் ஏடு அறிந்ததும், ஏடு அறியாததும் என பொதுவாக ஆராயப்படுகிறது. ஏடறிந்த வரலாற்றில் உண்மைகளுடன் புனைவுகளும் சேர்ந்தே பதியப்படுகிறது. இங்கு உண்மை, புனைவு என்பதை பகுத்தறியும் ஆற்றல் கொண்டவர்களால் தொடர்ந்த தேடலில் இனம் காணக்கூடியதாகவே இருக்கும். எனினும் ஏடறிந்த வரலாற்றின்படி உலகலாவிய ரீதியில் முதலில் தோன்றிய ஒடுக்குமுறை பெண்கள் மீதே என்பது யாவரும் அறிந்ததே. மேலைநாடுகளில் சூனியக்காரிகளின் வேட்டைக்கு முன்பே கற்புபெல்ட் என்ற புனைவு தொடங்கியுள்ளது எனலாம். சூனியக்காரிகள் பற்றி கூறும்போது அவர்கள் பாலியல்வேட்கை உடையவர்கள் எனவு…
-
- 5 replies
- 1.1k views
-
-
01.ஆண்களிடம் கண்டபடி கேள்விகள் கேட்காதீர்கள்...! அவர்களை இலகுவில் கோபப்பட வைப்பது கேள்விகள்தான்! ஆனாலும் எவ்வளவு கோபம் வந்தாலும் முடிஞ்சவரை மெளனமாக இருக்கிறது எப்படியென்பது ஆண்களுக்கு சாதாரணம்! ;) 02.மாசம் எவ்வளவு சம்பளம்? என்று கேட்டால் அதற்கு உண்மையான பதிலை அவர்கள் கூறப்போவதில்லை. அது கேட்கிற ஆளைப்பொறுத்து, ;) கொஞ்சம் அதிகமாகச் சொல்வார்கள் அல்லது குறைத்துச் சொல்வார்கள். ;) இந்த விசயத்தில கொஞ்சம் கவனமா இருப்பினம்! ;) 03.எந்தநேரமும் என் கூடவே இருப்பீங்களா? என்று ஆண்களைக் கேட்டால் அது சுத்த வேஸ்ட். தலைகீழாக நின்றாலும் அது அவர்களால் முடியாது. அவையள் தலைகீழா நிக்கிறதுக்கும் "கொஞ்ச" நேரம் வேணும் பாருங்கோ! ;) 04.அவர்களின் தலைமுடி, தாடி மீசையைப் பற்றி வ…
-
- 14 replies
- 8.9k views
-
-
பெண்களைப் பொறுத்த மட்டில் பிறந்த நாள் முதற்கொண்டு வளரும் நாளெல்லாம் பெற்றவரின் கட்டுப்பாட்டின் கீழும், அதன்பின் கணவரின் ஆளுமையின் கீழும் அவர் சார்ந்த மாமனார் மாமியார் போன்றவர்களுக்குப் பயந்தபடியும் பின்னர் பிள்ளைகளுக்குப் பயந்து அல்லது அவர்கள் விருப்பப்படி நடந்து ........தனக்குப் பிடித்தவாறு எப்போது அவளால் நின்மதியாக சந்தோசமாக வாழ முடிகிறது ???? பலர் இறக்கும் வரை அப்படியே ஆசைகளற்று வாழ்ந்துவிட்டுப் போகின்றனர். சிலருக்கு அதிட்டம் வாய்கிறது கணவனுடன் இருக்கும்போதே சுதந்திரமாக வாழ. பல்வேறுபட்ட அடினைத்தனங்கள் நிரம்பியது எமது வாழ்வியலும். நான் திருமணத்தைக் குறைகூறவில்லை என்பதை நன்றாக விளங்கிக் கொள்ளுங்கள். அத்தோடு குடும்ப அமைப்பையோ அன்றி எங்கள் கலாச்சாரத்தையோகூடக் குறை…
-
- 41 replies
- 5.2k views
-
-
பெண்களின் எடுப்பான அழகுக்கு மேலும் மெருகூட்டுவது பிரா. இன்றைய இளம் பெண்களின் ரசனைக்கு ஏற்பவும், புதிதாய் திருமணம் ஆன ஆண்களின் ரசனைக்கு ஏற்பவும் பலவேறு டிசைன்கள், அளவுகளில் இப்போது பிராக்கள் விற்பனைக்கு வருகின்றன. சிறிய மார்பகத்தை எடுப்பாக காண்பிப்பது, தளர்ந்த மார்பகத்தை தாங்கி நிறுத்துவது, முன்னழகை இன்னும் கவர்ச்சிக்கரமாக காட்டுவது... என்று இன்றைய பிராவின் சேவை இளம்பெண்களுக்கு அவசியம் தேவைப்படுகிறது. திருமணம் ஆகாத இன்றைய இளம் பெண்கள், தாங்கள் அணியும் பிரா சரியான சைஸ் கொண்டதுதானா? என்பதை பெற்றத் தாயிடம் கேட்கவே வெட்கப்படும் சூழ்நிலைதான் உள்ளது. ஆனால், திருமணம் ஆகிவிட்டால், கணவனின் ரசனைக்கு ஏற்ப மாறிவிடுகிறார்கள். மேலும், இன்றைய பெண்களில் பலர் சரியான சைஸ் பிராவை அணிவதில…
-
- 3 replies
- 4.8k views
- 1 follower
-
-
"பெண்விடுதலை", "பெண்ணியம்", "பெண்சுதந்திரம்" என்று குரல்கள் ஒலித்துக் கொண்டிருக்கின்றன. இந்தக் குரல்கள் ஒலிக்கத் தொடங்கிப் பலகாலம் ஆகிவிட்டது. பெண்கள் மீதான வன்முறை என்பது பல்வேறு தளங்களில் இன்னமும் நிகழ்ந்து கொண்டுதானிக்கின்றது. அரசியல் பொருளாதார சமூகத் தளங்களில் அன்றாடம் இது வெளிப்படுவதை நாம் பார்த்துக் கொண்டுதானிருக்கிறோம். உடல்சார்ந்து நிகழ்கிற வன்முறை ஒருபுறம். உளம்சார்ந்து நிகழ்கிற வன்முறை ஒருபுறம். இவற்றுக்கும் அப்பால் கருத்தியல் தளத்தில் நிகழ்கிற வன்முறை என்று ஒன்றிருக்கிறது. இது கருத்துக்களை உருவாக்கும் சமூக ஊடகங்கள் ஊடாக நிகழ்கின்றது. கலை, இலக்கியம், ஊடகம் என்று இது பரந்து இருக்கிறது. எல்லாத் தளங்களிலும் ஏதோ ஒருவகையில் பெண்களின் உரிமைகள் (பெண்க…
-
- 31 replies
- 11.1k views
-
-
பெண்கள் மூக்கு குத்திக்கொள்வது ஏன் தெரியுமா..!!!!!!!! மூக்கு மற்றும் காது குத்திக்கொள்வது ஏன் என உங்களுக்கு தெரியுமா? அதாவது ஆண்களின் மூச்சுக்காற்றை விட பெண்களின் மூச்சுக்காற்றுக்கு சக்தி அதாவது பவர் அதிகம். இதனால் பெண்கள் மத்தியில் நிற்பவர்களுக்கு அசௌகரியமாக இருக்கும் இதனால் பெண்கள் மூக்கு குத்தி கொள்ளும் வழங்கம் உருவானது. மூக்கு குத்துவதினாலும் காது குத்துவதினாலும் உடலிலுள்ள வாயுக்கள் வெளியேறுகின்றன. உடலிலுள்ள வெப்பத்தைக் கிரகித்து நீண்ட நேரம் தன்னுள்ளே வைத்திருக்கூடிய ஆற்றல் தங்கத்துக்கு இருக்கிறது. மூக்குப் பகுதியில் ஒரு துவாரத்தை ஏற்படுத்தி அந்த துவாரத்தில் தங்க மூக்குத்தி அணிந்தால் அந்த தங்கம் உடலில் உள்ள வெப்பத்தை கிரகித்து தன்னுள்ளே ஈர்த்து வைத்த…
-
- 16 replies
- 11.7k views
- 1 follower
-
-
-
படக்குறிப்பு, ஜாக்கி அதிதேஜி 8 மணி நேரங்களுக்கு முன்னர் இங்கிலாந்தில் பெரிய மார்பகங்கள் உடைய பெண்கள் தங்களது அனுபவங்களை இந்த இரண்டு வார்த்தைகளில்தான் விவரித்தனர் . ஒன்று வலி, மற்றொன்று அவமானம்! உருவகேலி என்பது ஆண்டாண்டு காலமாக உலகம் முழுக்க நடைபெற்று வரும் விஷயம். ஆனால் இங்கிலாந்தில் பெரிய மார்பகங்கள் கொண்ட பெண்கள் கீழ்தரமாக பார்க்கப்படுகிறார்கள் என்னும் செய்தி அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. இங்கிலாந்தைச் சேர்ந்த ஜாக்கி அதிதேஜி என்னும் பெண், தன்னுடைய பெரிய மார்பகங்களால் தான் ’கேலியாகவும் கொச்சையாகவும்’ பார்க்கப்படுவதாக வேதனையுடன் கூறுகிறார். பெரிய மார்பகங்கள் உடைய பெண்ணின் நிலை குறித்து அவர் பேசும்போது, ”இங்கே ஒரு பெ…
-
- 11 replies
- 1.2k views
- 1 follower
-
-
பேசாப் பொருளைப் பேசத் துணிதல் வா. மணிகண்டன் புனிதப்படுத்தப்பட்ட ஒன்றைப் பற்றி யாராவது பேசும் போது வெறியெடுத்தவர்களைப் போலக் கிளம்புவது சமீபமாக அதிகரித்திருக்கிறது. தீபாபவளிக்கு பட்டாசு வெடிக்கக் கூடாது என்றால் ‘நீ யாருடா?’ என்பார்கள். விநாயகர் சதுர்த்திக்காக நீர் நிலைகளைக் கெடுக்க வேண்டாம் என்றால் ‘எங்களுக்குத் தெரியும்..நீ கிளம்பு’ என்பார்கள். கிறித்துவத்தைப் பற்றி உன்னால் பேச முடியுமா? இஸ்லாம் பற்றி நீ விமர்சனம் செய்ய முடியுமா? என்று அடுக்குவது வழக்கம். இதைச் சமீபமாக என்று கூடச் சொல்ல முடியாது. காலங்காலமாக வல்லான் சொல்வதுதானே நியாயம்? வரலாற்றில் ஏகப்பட்ட தகவல்கள் முற்றாக அழிக்கப்பெற்று தமக்குப் பிடித்த வகையில் வரலாறு எழுதப்பட்டு வந்திருக்கின்றன. ஆன…
-
- 1 reply
- 679 views
-
-
பேய் பிசாசு அனுபவம்.. முதலின் என் அனுபவம்.. எனக்கு 10 வயதாக இருக்கும்போது, எனது அம்மப்பாவின் அந்திரட்டி.. எனது அன்டிமார் ஒய்ஜா பலகையின் உதவியுடன் வாற போற ஆவிகளை எவெர்சில்வெர் கப்புக்குல புடிச்சு கேள்வி கேட்டுக்கொண்டிருந்தார்கள். இந்த ஒய்ஜா பலகையை யாரும் பாவிக்காதபோது நானும் எனது ஒண்டு விட்ட சகோதரியும் சேர்ந்து, முறைப்படி ஒரு ஆவியை அழைத்தோம்..( எனக்கு வயசு 10, சகோதரிக்கு 9) ஒரு ஆவியும் வந்து எங்கட எவெர்சில்வெர் கப்பை அங்கையும் இங்கை இழுத்து தான் வந்திருப்பதை தெரிவித்தார், நாமும் எமது முத கேள்வியான, எனது துலைந்துபோன கதைப்புத்தகம் எண்க்கே எண்டு கேட்டேன். ஆவியாரும் எவெர்சில்வெர் கப்பை ஆங்கில எழுதுகளின் மீது இழுத்து செண்று கேள்விக்கு பதிலை தந்தார்.. அவர் போன ஆங்…
-
- 99 replies
- 19.6k views
-