Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பேசாப் பொருள்

பேசாப் பொருளைப் பேச நாம் துணிந்தோம்

பதிவாளர் கவனத்திற்கு!

பேசாப் பொருள் பகுதியில் சிந்தனை முறைகளை கேள்விக்குள்ளாக்கும், விவாதத்தைத் தூண்டக்கூடிய தரமான பதிவுகளை இணைக்கலாம்.

எனினும் மிகவும் அபத்தமான, வக்கிரமான, மனப்பிறழ்வான நடத்தைகளை ஊக்குவிக்கும் பதிவுகள் கண்டிப்பாகத் தவிர்க்கப்படவேண்டும்.

  1. இனிய வணக்கங்கள், உயர்குடி மக்களாக வாழ்வது என்பது ஓர் கலை. இது எல்லோராலும் முடியாது. கொழும்பில் வாழும் தமிழர்களை முன்னோடிகளாக வைத்து புலத்தில் உள்ளவர்களும் உயர்குடி மக்களாக வாழ ஒரு சில ஐடியாக்கள்: மற்றவனுக்கு எந்தப்பாசை தெரியாதோ அந்தப்பாசையில் நீங்கள் உரையாடவேண்டும். அதிலும்... பலர் முன்னிலையில் நீங்கள் இதைச்செய்வது விஷேசம். குழந்தைகளை தனியார் பள்ளிகளிற்கு அனுப்பவேண்டும். அரசாங்கத்தின் இலவச சேவைகளை இயலுமான அளவு தவிர்த்துக்கொள்ளவேண்டும். உங்கள் குழந்தைகள் வேற்றினத்தவர்களுடன் பழகினாலோ, காதலித்தாலோ அல்லது கலியாணம் செய்தாலோ தப்பில்லை, ஆனால்.. அது தமிழராக இல்லாதவாறு பார்த்துகொள்ளவேண்டும். பணம் அதிகம் உங்களிடம் இருந்தாலும்.. ஏனைய பணக்காரர்களுடன் பழகும்போது உங்க…

  2. பாலியல் ஆசைகள் ஆண்களுக்கு மட்டுமானதா? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES தமிழ் இளைஞர்களுக்கு, இரண்டு இளைஞர்கள் ஒன்றாக சேர்ந்து ஒரு பெண்ணைப் பற்றி பேசும்போது, அவளது குணம் விமர்சிக்கப்படுவதை பலரும் கேட்டிருக்க முடியும். அப்படி விமர்சிக்கப்படுவது குறித்து வியப்பதற்கோ, அதிர்ச்சியடைவதற்கோ ஒன்றுமில்லை. இதுபோன்ற உரையாடல்கள் அடிக்கட…

    • 3 replies
    • 4.3k views
  3. இது விசப்பரீட்சைதான் கடந்த பத்தாண்டும் நாங்களும் நம்முடைய சாதிகள் பற்றிய எண்ணங்களும்… இதுவரை பேசாப்பொருளாக இருந்ததாய் கொள்ள முடியாது. பேசும் பொருளாகவே இருந்திருக்கிறது. ஈழத்தைப் பொருத்தவரை இந்த சாதி என்ற சாபக்கேட்டிற்கு விடை கொடுத்தவர்களாக இருந்தது ஒரு காலகட்டத்தில் உண்மையாகவே இருந்தது…… ஆனால்……… கடந்த பத்தாண்டில் நமக்குள் மிகவும் செழிப்பாக வளர்ந்திருப்பது சாதி என்பதை அடித்துக் கூற வேண்டிய நிர்ப்பந்தத்தில் இன்று இருக்கிறோம். புலம் பெயர்ந்த தேசத்தில் தலைமுறைகளைக் கடந்து கொண்டிருக்கிறோம் இருப்பினும் சாதியப்புண் புரையோடிக்கிடக்கிறது. அடிப்படைத் தொழிலை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட குழும அமைப்பு உயர் சாதி தாழ…

  4. இந்த திரியில் எனது ஆஃப்கானிஸ்தான் பயணத்திற்க்குப் பிறகு நடந்த விந்தையான, விசித்திரமான, புரிந்தததுமாய், புரியாததுமாய் உள்ள அனுபவங்களை எனக்கு பறிச்சையுமான தமிழில் பகிர்ந்து கொள்ள இருக்கிறேன். நான் எழுதும் தமிழை சற்று பெரிய மனது கொண்டு பொறுத்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். என் மனதில் தோன்றியது முதற்கொண்டு அனைத்து அனுபவத்தையும் அக்குவேர், ஆணிவேறாக பகிறப் படும்.

  5. காதலில் செக்சுக்குத் தடை செக்ஸ் என்பது சந்தோஷமான ஓர் அனுபவம் என்றாலும், காதலில் அது நுழையாமல் இருப்பதுதான் நல்லது என்பது காதல் பற்றிய ஆராய்ச்சியாளர்கள் கருத்து. ஆண்களது செக்ஸ் ஆர்வமும், பெண்களது செக்ஸ் ஆர்வமும் மிக வித்தியாசமானது. தேவையான அளவு செக்ஸ் அனுபவித்ததும் அதைவிட சிறப்பாக வேறு பெண்ணிடம் செக்ஸ் கிடைக்கும் என அலையும் மனம் ஆண்களுக்கு உண்டு. ஆனால் பெண்கள் இயல்பாகவே ஒரே ஒருவரிடம் மட்டுமே உறவு கொள்ள விரும்புவார்கள். காதலித்த பெண்ணிடம் உறவு அனுபவித்தலும், அட இவ்வளவுதானா? என்ற நிலை ஏற்பட்டுவிட்டால் காதல் காணாமல் போய்விடும். காதலுக்கு முன் செக்ஸ் வைத்துக்கொண்டால் என்ன தப்பு என்பவர்கள் கீழ்க்கண்ட பதில்களைப் பார்த்த பின்னர் முடிவு செய்து கொள்ளுங்கள்.…

    • 49 replies
    • 4.3k views
  6. மிருகங்களுடன் மனிதர்கள் பாலியல் உறவு கொள்வதேன்? பகிர்க ஹரியானா மாநிலம் மேவார் பகுதியில் கருவுற்றிருந்த ஆட்டுடன் சில மனிதர்கள் பாலியல் உறவு கொண்டதும், அதையடுத்து அந்த ஆடு இறந்துபோனதாக தகவல் வெளியானது, அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. படத்தின் காப்புரிமைGETTY IMAGES கடந்த ஜூலை 25ஆம் தேதியன்று நடந்த இந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக மேவார் காவல்துறை கண்காணிப்பாளர் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்திருக்கிறார். இந்திய தண்டனைச் சட்டம் 377 பிரிவு மற்றும் மிருகவதை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. விவகாரம் போலீசாருக்கு தெரியவந்ததும், இற…

  7. உடலுறவில் உச்சகட்டம் அடைந்தால்தான் பெண்கள் கருவுற முடியுமா? - உடல்நலம் 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES ஆண் பெண் பாலுறவில் உச்சகட்டம் என்பது முக்கியமான அம்சம். ஆயினும் இது தொடர்பான இன்று வரையிலும் ஆராய்ச்சிக்குரிய அம்சமாகவே இது நீடித்து வருகிறது. இது தொடர்பான அடிப்படையான தகவல்களை விளக்கும் வகையில் மகப்பேறு மற்றும் பாலியல் சிகிச்சை நிபுணர் ஜெயராணி காமராஜ் அளித்த பேட்டியின் உரை வடிவம். (பாலியல் உடல்நலம் குறித்து விளக்கும் வகையில் பிபிசி தமிழ் வெளியிடும் தொடரின் இரண்டாவது பாகம் இது.) உடலுறவில் உச்சகட்டம் என்பது என்ன? உச்சகட்டம் என்பது ஆண்களுக்கு விந்து வெளிப்படுவது, பெண்களுக்கு …

  8. அம்பா : அங்க பார் தீபன் அந்த மரத்துக்கு கீழ தனிய இருக்கிறான். பாவம் அவன் பாலியல் துன்புறுத்தலுக்குள்ளான பெடியனாம்.அதான் அவன் எப்பவும் ஒரு மாதிரி வித்தியாசமா இருக்கிறவன் போல. ஆதிரை: என்ன வித்தியாசம்? எல்லாரயும் போலத்தானே இருக்கிறான். எனக்கொரு வித்தியாசமும் தெரியேல்ல. அம்பா: நீ எப்பதான் மற்றாக்களைப் பற்றிக் கவலைப்பட்டிருக்கிறாய்? சுயநலவாதிகளுக்கெல்லாம் மற்றாக்களின்ர கண்ணிலயும் குரலிலயும் இருக்கிற வலி தெரியாது. அவனை வடிவாப்பார். எப்பவும் ஏதோ பெருசா துன்பம் நடக்கப்போற மாதிரியும் அதை அவன் எதிர்பார்த்துக் கொண்டிருக்ற மாதிரியும் இருக்கிறான் பார். அவன்ர அறையில சாமம் சாமமா எப்பவும் லைற் எரிஞ்சுகொண்டேதானிருக்கும் அவன் நித்திரையே கொள்றேல்ல என்று…

  9. இரு பிறப்புறுப்புகளைக் கொண்ட பெண் இரு பிறப்புறுப்புகளைக் (யோனி) கொண்ட பெண் ஒருவர் தனது விசித்திர நிலை குறித்து விவரணப் படமொன்றில் பேசியுள்ளார். நிக்கி என்ற பெயரில் மாத்திரம் அறியப்பட்டவர் இப்பெண். 17 வயதுவரை இவர் ஏனையோரைப் போன்று சாதாரணமாகத் தான் இருந்தார். ஆனால், அதன்பின் தனக்கு இரு யோனிகள் (வெஜைனா) இருப்பதை அறிந்து பெரும் அதிர்ச்சியடைந்தாராம் நிக்கி. இவரின் இந்த விசித்திர நிலை குறித்து விவரணப்படமொன்று பிபிசியினால் தயாரிக்கப்பட்டுள்ளது. இம் மாத இறுதியில் இணையத்தின் மூலமும் இந்த விவரணப்படத்தை பார்வையிடலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விழிப்பு ணர்வை ஏற்படுத்துவதற்கான இந்த விவரணப்படத்தில், இரு பிறப்புறுப்புகளைக் கொண்டிருப்பதால் தான் எத…

  10. தற்பாலுறவு (ஒரு பாலுறவு) குறித்த புரிதலைக் கொண்டுவரும்படியான முதற்குறிப்பு: கற்சுறா நாம் எதிர் கொள்ளும் சமூகத்தின் புற நிலைகளையும் பொதுமையான வாழ்வில் அடங்கிக் கொள்ளாத வாழ்வுமுறைகளையும் எவ்வாறு விளங்கிக் கொள்ள முடியும் என்றும் அதற்கான எல்லை எந்தளவு தூரம் நமக்கு விரிந்து கிடக்கிறது. என்பதையும் பேசுவதே எனது கட்டுரையின் நோக்கம். இங்கே அகநிலை என்பதற்குள் நான் அடக்க நினைக்கும் -நாம்- என்ற பதத்தின், சொல்லின் வன்முறை அடையாளத்தை நீங்கள் விளங்கிக் கொள்ள வேண்டும். இதில் தற்போது நமக்கு அண்மித்திருக்கும் அல்லது நாம் பேசுவதற்கு அதிகம் நினைக்கும் ஒருபாலுறவு அதாவது தற்பாலுறவு, ஹோமோசெக்சுவல், லெஸ்பியன், என்ற இன்னோரன்ன தகமைபெற்ற வார்த்தைகளாலும் கம்பி சாப்பை சைக்கிள் புரி …

  11. மக்கள் தொகையில் 1-3% மக்கள் உடலுறவு கொள்வதில் விருப்பமற்றவர்களாக (asexual) இருக்கிறார்கள் என்று கருதப்படுகிறது. ஸ்டாசியும் அவர்களில் ஒருவர். பல ஆண்டுகளாக அவருக்கு இதுகுறித்து குழப்பம் இருந்தது. நான் விரும்பும் மனிதருடன், கணவருடன் கூட படுக்கையை பகிர்ந்துக் கொள்ள விருப்பமற்றவளாக ஏன் இருக்கிறேன் என்ற குழப்பத்தில் இருந்தார். ஆனால், ஸ்டாசிக்கு அவரின் மருத்துவர் மூலம் அவர் ஏன் இப்படி இருக்கிறார் என்பதற்கான விளக்கம் கிடைத்தது. அந்த விளக்கத்தை இங்கு பகிர்ந்து கொள்கிறார்: உடலுறவு கொள்ள விருப்பமில்லாமல் இருப்பது இயல்பானது இல்லை என்று நினைத்தேன். பல நாட்களாக எனக்கு உடல் ரீதியாகவோ அல்லது மன ரீதியாகவோ ஏதோ பிரச்னை இருக்கிறது என்று நம்பி வந்தேன். என்னுடைய நண்பர்…

  12. விஜய் ரீவியின் நீ யா நானா நிகழ்சி பார்த்த பாதிப்பிலே இந்த திரியினை தொடங்குகின்றேன் குடும்பத்தில் உங்கள் பெற்றோர் உங்களுக்கும் உங்களின் சகோதர சகோதரிகளிடமும் பாரபட்சமாக இருந்தார்களா? இருகின்ரார்களா?அப்படி இருப்பின் எப்படி இருகின்றார்கள்? அறிவுரையினை பாசத்தின் எதிர்பாக பார்கின்றீர்களா?அந்த அறிவுரைகளை கேட்காத போது நடக்கும் பிரச்சினைக்கு பின்னர் பெற்றோரின் மனதை புரிந்து கொண்டீர்களா? குழந்தைகள் இருக்கும் கள உறவுகள் உங்களின் குழந்தைகளிடம் நீங்கள் பாரபட்சமாக நடத்துகின்றீர்களா?உங்களின் பாசத்தை எப்படி குழந்தைகளிடம் பங்கிடுகின்றீர்கள்? கொஞ்சம் சீரியஸாக விவாதிப்போம்!!!!!

  13. அன்றாடம் நாம் சந்திக்கும் சம்பவங்களை அல்லது சம்பவங்கள் பற்றிய பிறரின் உரையாடல்களைக் கேட்கையில், பொதுவாக நாம் அதிகம் அவை பற்றி அலட்டிக்கொள்வதில்லை. காரணம், தமிழ்ப்படங்களைப் போல, கேட்டுப் புளிச்சுப்போன சம்பங்கள் தான் வௌ;வேறு நடிகர்கள் இயக்குனர்கள் வாயிலாக எம்முன்னே விரிந்து கெணர்டிருக்கின்றன. நாம் எம்பாட்டிற்குப் போய்க்கொண்டிருக்கிறோம்--பெருந்தெருவில் மணிக்கணக்கில் வாகனம் செலுத்துவதைப் போல. ஒரு முறை ஒரு மரண நிகழ்விற்குச் சென்றிருந்தேன். வாழ்வாங்கு வாழ்தல் என்ற வரையறைக்குட்பட்ட ஒரு வாழ்வின் முடிவு வரையறைகளிற்குட்பட்டு அங்கு மரியாதை செலுத்தப்பட்டுக்கொண்டிருந்தது. நானும் மரியாதை செலுத்திவிட்டு வெளியே வந்தபோது ஒரு அறிந்தமுகம். அவர், அதே மண்டபத்தின் பிறிதொரு பிரிவில் நிகழு…

    • 27 replies
    • 3.9k views
  14. பாலியல் வன்கொடுமை செய்வோர்க்கு, ஆண்மை நீக்கம் செய்ய வேண்டும் என்று, தமிழக முதல்வர் ஜெயலலிதா... மத்திய அரசுக்கு கூறிய ஆலோசனை சரியா, தவறா என்று யாழ்கள உறவுகளின் கருத்தை அறிய ஆவலாக உள்ளதால்... இந்த வாக்கெடுப்பில்,கலந்து கொண்டு, உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள் உறவுகளே.....

  15. இன்று வாசித்ததில் பகிர எண்ணியது இது ----------------------- என்னிடம் வந்த அந்த இளைஞனின் பெயர் குமரன். தன் மனைவியைப்பற்றி புகார் வாசித்தான் இப்படி, 'என் மனைவி மேல நான் உயிரையே வெச்சிருக்கேன். நளினம், மென்மை, வெட்கம், சிணுங்கல் எல்லாம் பெண்மையின் இயல்புனு சொல்வாங்க. இதெல்லாம் என் மனைவிகிட்டே மைனஸ். நான் என்ன பண்றது டாக்டர்?' பொதுவாக, சமுதாயத்தில் எல்லோரிடமும் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதைப் பாலினம் (Gender) சார்ந்து வரையறுத்து வைத்துஇருக்கிறார்கள். இதனை Gender Role அல்லது appropriate behaviours என்பார்கள். இவை சமுதாயம் உருவாக்கிய கட்டமைப்பு விதிகள். ஆணாக இருந்தால், அழக் கூடாது. தைரிய சாலியாக இருக்க வேண்டும். சம்பாதிக்க வேண்டும். வீட்டைக் காக்கும் பொற…

  16. "ROHYPNOL” என்ற மாத்திரை, காமத்தை தூண்டும்... பேரினவாதத்தின் புதிய ஆயுதம்…! வடகிழக்கின் பகுதிகளுக்கும் விஸ்தரிக்கப்பட்டுள்ள Rohypnol என்ற மாத்திரை வடக்கின் அதிகமான முகவர்களிடம் வழங்கப்பட்டுள்ளதுடன் இளம் சமூகத்தை சீரழிப்பதுடன் குழந்தை பிறக்கும் விகிதத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்பதே இதன் பிரதான நோக்கமாக உள்ளது. . Rohypnol என்ற எளிதில் கரையக் கூடிய சுவையற்ற இம்மருந்தை ஒரு பெண்ணுக்கு கொடுத்தால் சிறிது நேரத்தில்போதை ஏறி சொல்வதையெல்லாம் கேட்கும் நிலைக்கு வந்து விடுவார். . இந்த மயக்கம் 11லிருந்து 12 மணி நேரம் வரை நீடிக்கும்…! பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டாலும் விந்தணு சோதனையில் எதுவும் கண்டு பிடிக்க முடியாது. . …

    • 5 replies
    • 3.8k views
  17. தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலமாக லக்னோவை சேர்ந்த ஒரு பத்து வயது பள்ளி மாணவி ஐஸ்வர்யா கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல தெரியாமல் மழுப்பியுள்ளது மத்திய அரசு. ஆம் ,அவர் கேட்ட கேள்வி ஒன்றும் சாதரணமான கேள்வி அல்லவே. யாரும் கேட்காத ஒரு கேள்வியை அல்லவா அந்த பெண் கேட்டு விட்டாள். அவள் கேட்ட கேள்வி என்னவென்றால் , எப்போது மகாத்மா காந்தி இந்திய நாட்டின் தந்தை ஆனார் ? அதாவது எந்த ஆண்டில் அவருக்கு அத்தகைய பட்டம் வழங்கப்பட்டது என்று கேட்டாள் அந்த சிறு பெண் ஐஸ்வர்யா. . பள்ளியில் பாட புத்தகம் படிக்கும் போது காந்தி, தேசத்தின் தந்தை என எழுதப்பட்டிருந்தது . இதை படித்த பின் முதலில் தன் பள்ளி ஆசிரியரை பார்த்து காந்தி எப்போது தேசத்தின் தந்தை ஆனார் என்று கேட்டுள்ளார் . அவர்களுக்க…

  18. எல்லோருக்கும் வணக்கம்! இதை ஏன் எழுதுகிறேன் என்று எனக்கே தெரியாது. ஆனாலும் எழுதவேண்டும் என்று மனம் துடிப்பதால் தொடங்குகிறேன். உங்களுக்கும் இப்படியான எண்ணங்கள் இருக்கலாம். ஆகவே நீங்களும் இங்கே பகிருவீர்கள் என்கிற அசைக்க முடியாத நம்பிக்கையுடன் இதனைத் தொடங்குகிறேன். பிரச்சினை வேறொன்றுமில்லை, ஆங்கிலத்தில்; சொல்வதானால், "Mid-life Crisis" என்று சொல்வார்கள். தமிழில் "நாய்க்குணம்" என்றும் இதற்கு ஒரு பெயருண்டு. இப்போது பெயரென்ன என்பதுவெல்லாம் முக்கியமில்லை, பிரச்சினைதான் (?) முக்கியம். அதுசரி, என்ன பிரச்சினை என்று கேட்கிறீர்களா? சரியாகச் சொல்லத் தெரியவில்லை. எனது இளமைக் காலத்தைத் தொலைத்துவிட்டதன் தாக்கம் இப்போது அடிக்கடி தெரிகிறது. அது நிச்சயம் திரும்பி வரக்கூட…

  19. அன்பின் விடுமுறை தினங்கள் நிதம் காலை மழை பெய்யும் அந்த விநோதமான கடலோர சிறுநக‌ரத்தில், வலியை ஒரு பிரார்த்தனை போல் ஏற்று அதில் பங்கு கொண்டேன். அவநம்பிக்கை மற்றும் சந்தேகம் தவிர வேறெதனைக் கொண்டும் என்னை நடத்தாத‌ ஒரு வன்முறையாளனுக்கு வாழ்க்கைப்பட்டு, தன் கதையைத் தானே சொல்வதற்கு போதுமான காயங்களைக் கண்டு விட்டது என் தேகம். ஆரம்ப நாட்களில், அவனது சொற்கள் என்னை ஆட்கொண்டிருந்தன: நீ இல்லையென்றால் எனக்கு எதுவுமே இல்லை. அந்த தேனிலவுக் காலத்தில் ஒவ்வொரு சண்டையும் யூகிக்கக்கூடிய ஒரு பாணியைப் பின்பற்றியிருந்தன: நாங்கள் சமாதானம் கொண்டோம், கலவி செய்தோம், மறந்து நகர்ந்தோம். அது ஒரு பேரமாக, பண்டமாற்றாக ஆனது. வாழ்வதற்காக நான் சரணடந்தேன். திருமணமான இரு மாதங்களில், மயக்கிப…

  20. மறக்க முடியாத உடலுறவுக்கு, கொஞ்சம் கற்பனை, கொஞ்சம் எதிர்பார்ப்பு, கொஞ்சம் உத்திகள் மட்டுமே போதுமானது. அதிக எதிர்பார்ப்பு ஆபத்திலேயே முடியும். உறவின்போது இயல்பு கூடுதலாக இருந்தால் இனிமையும் தானாகவே அதிகரிக்கும். மறக்க முடியாத உறவு வேண்டும் என்று நினைத்தால் முதலில் மனதை ‘ரிலாக்ஸ்’ ஆக்குங்கள். எப்போதும் ‘ஹார்ட்’ ஆக இருக்க வேண்டியதில்லை. ‘சாப்ட்’ ஆகவும் இருப்பது அவசியம். எப்படி சந்தோஷப்படுத்துகிறேன் பார் என்று கடும் வேகத்தில் முயற்சித்தால் அது கஷ்டத்தில் தான் கொண்டு போய் விடும். எனவே இயற்கையான வேகமே போதுமானது. சரியான சந்தர்ப்பம் கிடைக்கும்போது அதை சரியாக பயன்படுத்திக் கொள்பவர்தான் புத்திசாலி. செக்ஸ் விஷயத்தில் வேகமாக இருப்பதை விட விவேகமாக இருப்பதுதான் இயல்பான, இனிமையான செக்…

  21. நான் காதலிக்கிறேன்... பாசமாக இருக்கிறேன்... தோழமையோடு இருக்கிறேன்... எல்லாவற்றுக்கும் மேல், சிந்திக்கிறேன் என்று நினைக்கிறீர்களா? உங்களைப் பார்த்து கைகொட்டிச் சிரிக்கிறது சமீபத்திய ஆய்வு. மனிதன் ஒருபோதும் சிந்திப்பதுமில்லை; காதலிப்பதுமில்லை; பாசம் செலுத்துவதுமில்லை; தோழமையோடு பழகுவதுமில்லை என பொட்டில் அடிப்பதுபோல் சொல்கிறது. 1. மேம்பட்ட விலங்கு என்பதைத் தவிர மனிதனுக்கு வேறு எந்த சிறப்புத் தகுதியும் கிடையாது. சிந்திப்பது மட்டுமே மனிதனை விலங்குகளிடம் இருந்து பிரித்துக் காட்டுகிறது என்று சொல்வது, அபத்தம் என்கிறார்கள் மானிட ஆய்வாளர்கள். 2. ஒருபோதும் நாமாக சிந்திப்பதில்லை. ஒரு புத்தகமோ, ஒரு உரையாடலோ, ஒரு இசையோ, ஒரு மவுனமோதான் நம்மை சிந்திக்கத் தூண்டுகிறது. தூண்ட…

  22. சாய்பாபாவின் மறுபக்கம் உலகலாவிய ரீதியில் பல இலட்சம் பக்தர்களைக்கொண்ட சத்திய சாயிபாபாவின் திருவிளையாடல்கள் அனைத்தும் ஒரு மாயாஜால மந்திர தந்திரமேயொழிய அவர் ஒரு ஆண்டவனோ அல்லது ஆண்டவனின் அவதாரமோ கிடையாது என்பதனை BBC போதியளவு ஆதாரத்துடன் இந்த டொக்குமென்டரி (documentary film) படத்தினை வெளியிட்டுள்ளார்கள். அதுமட்டுமல்லாமல் அவரின் மறுபக்கத்தையும் வெளியிட்டு முகத்திரையை கிளித்துள்ளார்கள். இப்படிப்பட்டவரா இந்த பாபா என்று இப்படத்தின் மூலம் அவரை இணங்காண முடிந்தது. இவரை கைதுசெய்து இவரிடம் அகப்பட்டுள்ள சிறார்களை இன்னமும் இந்திய அரசு மீட்பதற்கு நடவடிக்கை எடுக்காமல் இருப்பது மிகவும் வேதனை அளிக்கிறது. இப்படத்தினை தந்தை பெரியார் திராவிடர்கழகம் தமிழில் மொழி பெயர்த்து தமிழிலே…

    • 18 replies
    • 3.6k views
  23. பெரும்பாலானோருக்கு என்னவென்று புரிந்திருக்கும். புரியாதோருக்கு, சுன்னத் கல்யாணம் இஸ் நத்திங் பட் சர்கம்சிஷன் AKA கு** கல்யாணம். இதற்கு ஏன் கல்யாணம் என்று பெயர் வந்தது எனப்புரியவில்லை. இப்போதெல்லாம் சு.க பெரும்பாலும் ஆஸ்பத்திரியிலேயே முடிந்துவிடுகிறது. 90கள் வரை கிராமங்களிலும் டவுன்களிலும் அது ஒரு விழா போல நடக்கும். இப்போது 89% குழந்தைகளுக்கு பிறந்த சில நாட்களிலேயே நடத்தி விடுகின்றனர். முன்பு பெரியவன் ஆன பின்னும் சிலருக்கு நடப்பதுண்டு. எனக்கு மிகத்தெரிந்த ஒரு பையனுக்கு அஞ்சாப்பு ஆனுவல் லீவ்ல நடந்துச்சு (யார்னு கேக்கப்படாது). <<<<<<கொசுவத்தி ஸ்டார்ட்ஸ்>>>>>> அது ஒரு இனிய ஞாயிறு. நாங்கள் இருந்தது ஊத்துக்கோட்டை என்னும் சிற்றூரில். வீட்ட…

    • 9 replies
    • 3.5k views
  24. உடல் நலம்: 65 வயதைக் கடந்தவர்கள் அதிக பாலுறவை விரும்புகின்றனர் - ஆய்வு 15 பிப்ரவரி 2018 புதுப்பிக்கப்பட்டது 25 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES வயதானவர்கள் காதல் நிறைந்த துணையை விட, தோழமை மிகுந்த துணையையே விரும்புகிறார்கள் என பெரும்பாலும் கருதப்படுகிறது. ஆனால், 2,002 வயதான பிரிட்டன் மக்களிடம் எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பில், 65 வயதைக் கடந்த 52% பேர் தங்களது பாலுறவு போதுமானதாக இல்லை என கருதுகின்றனர். அத்துடன் 75 வயதை கடந்த 10-ல் ஒரு நபர், தாங்கள் 65 வயதை கடந்ததில் இருந்து பல பாலுறவு துணைகளை கொண்டிருந்ததாகவும் கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. ''பாலுறவு வாழ்க…

  25. உங்கள்... கருத்து என்ன? நேற்று... நல்லூரில், மாடு களவெடுத்த இளைஞனை.. மனிதநேயமின்றி கட்டி வைத்து... அடித்து, சித்திரவதை செய்த புகைப்படத்தை பார்த்த போது, இவ்வளவு... சித்திரவதை செய்ய வேண்டுமா?

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.